tag:blogger.com,1999:blog-1496264753268103215.post1166395056181420117..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: *வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! - புதிய கட்சி: ”மூ.பொ.போ.மு.க.” உதயம்!!வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40032358713987018292016-05-05T17:15:21.322+05:302016-05-05T17:15:21.322+05:30ஸ்ரத்தா, ஸபுரி... May 5, 2016 at 10:08 AM
வாங்கோ...ஸ்ரத்தா, ஸபுரி... May 5, 2016 at 10:08 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஏதானும் ஒரு " பொடி" கம்பெனி உங்களுக்கு... ப்ராண்ட் அம்பாசிடரா பதவி கொடுத்துருக்காங்களோ???))) //<br /><br />இதுகூட புரிஞ்சுக்க முடியாம சுத்த வழுவட்டையா இருக்கேனே.....//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !<br /><br />//இந்த பொடி டப்பா ஓல்ட் ஃபேஷனாச்சே... புது டப்பா ஏதும் கண்ல படலியா...//<br /><br />இது ஓல்டு பட் கோல்டு மேன் நம் வ.வ.ஸ்ரீ. அவர்கள் உபயோகித்ததாக்கும். :)<br /><br />//ஆரம்பம் பொடி நெடியோட காரசாரமா இருக்கு... அச்சூஊஊஊ...அச்சூஊஊஊஊஊ//<br /><br />அச்சா, பஹூத் அச்சா. தங்களின் அன்பு வருகைக்கும் அழகுக்கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90268661030050107462016-05-05T10:08:56.001+05:302016-05-05T10:08:56.001+05:30ஏதானும் ஒரு " பொடி" கம்பெனி உங்களுக்...ஏதானும் ஒரு " பொடி" கம்பெனி உங்களுக்கு... ப்ராண்ட் அம்பாசிடரா பதவி கொடுத்துருக்காங்களோ???)))<br /> இதுகூட புரிஞ்சுக்க முடியாம சுத்த வழுவட்டையா இருக்கேனே..... இந்த பொடி டப்பா ஓல்ட் ஃபேஷனாச்சே... புது டப்பா ஏதும் கண்ல படலியா...ஆரம்பம் பொடி நெடியோட காரசாரமா இருக்கு... அச்சூஊஊஊ...அச்சூஊஊஊஊஊஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29060628550617927762015-11-27T22:15:13.501+05:302015-11-27T22:15:13.501+05:30ஆஹா...வந்துட்டார் வ வ ஸ்ரீ...இனி ஒரே உல்லாசம்தான்....ஆஹா...வந்துட்டார் வ வ ஸ்ரீ...இனி ஒரே உல்லாசம்தான்...காமெடி-வெடி மீண்டும் துவக்கம்...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43685550431139108662015-11-16T11:10:02.510+05:302015-11-16T11:10:02.510+05:30டி. ஏ. எஸ். ரத்தினம் பொடிக்காராளுக்கு மட்டும் உங்க...டி. ஏ. எஸ். ரத்தினம் பொடிக்காராளுக்கு மட்டும் உங்களைப் பற்றி தெரிந்ததோ அவ்வளவுதான். கொத்திண்டு போயி வளம்பர பிரிவுக்கு மேனேஜரா போட்டு டுவா. சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35520610187912836012015-10-10T13:45:47.288+05:302015-10-10T13:45:47.288+05:30ஓ ஓ இது பொடி போடுரவங்க பத்தின கதயோ. ஆரம்பம் நல்லாக...ஓ ஓ இது பொடி போடுரவங்க பத்தின கதயோ. ஆரம்பம் நல்லாகீது.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80741609870460838152015-07-20T10:44:17.977+05:302015-07-20T10:44:17.977+05:30மின்னஞ்சல் மூலம் எனக்கு நேற்று முந்தினம் (18.07.20...மின்னஞ்சல் மூலம் எனக்கு நேற்று முந்தினம் (18.07.2015) கிடைத்துள்ள ஓர் ரசிகையின் பின்னூட்டம்:<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />அகஸ்மாத்தாக படிக்கக் கிடைத்தது தங்களின் நகைச்சுவை சிறுகதை. தலைப்பே 'தலையை கிறு கிறு ன்னு சுத்த வைக்குதே' உள்ளே எந்த வெங்காய அரசியல் வெந்துண்டு இருக்கோ தெரியலையே..... படிக்கலையின்னா தலை வெடிச்சுடும் போல ஒரு அவசரத்தில், நகைச்சுவையைத் தேடி மூச்சு முட்ட படிக்க ஆரம்பித்தேன். <br /><br />அரசியலில் எனக்கு ஈடுபாடு கிடையாது. இருப்பினும், நகைச்சுவை மட்டுமே தூண்டில் போட்டது. வ.வ.ஸ்ரீ யின் எழுச்சியான போக்கு பொடி வைத்துப் போக்குக் காட்டிக் கொண்டே வந்தது. <br /><br />அதென்ன, 'கொழுக்கட்டை' கதை சொல்லி.... ஒரேடியா வாரிட்டேள். பார்த்து பார்த்து.... ஆத்துலேர்ந்து பூரிக்கட்டையோட.... வந்து நிக்கப் போறாங்க. <br /><br />'பட்டணம் பொடி' கூட விளம்பரப் படுத்தி இருக்காது... அவ்ளோ நிறம்... மணம் .... தரம் ...... தூள்.. ! பொடி டப்பாக்குள்ளே (கதைக்குள்ளே) புதுசாய் சொக்குப்பொடி சேர்த்திருக்கேள்... ஒரு அரசியல் வாதி பொடி போட்டுக் கொண்டே பேசும் 'பாணி’யைக் கூட சரியாக கதைக்குள்ளே ’போணி’ பண்ணியிருக்கேள் .<br /><br />மொத்தத்தில், ஒரு சின்னக் காலிட்டின் உள்ளே, கார சாரமாய், ஆபீஸ் அரசியல், வீட்டு அரசியல், துபாயும் அதன் பிரம்மாண்டமும், பொடி போடும் மூக்குப் படுத்தும் பாட்டையும் கதை (???!!!) சொல்லி அடைத்து விட்டு... படித்து முடித்ததும், வழுவட்டைக் 'கருவை' கம கமன்னு (!) 'பொடி டின்' முத்திரை பதித்து வெற்றி அடைந்து விட்டீர்கள்.<br /><br />முன்பே அறிந்திருந்தால், கதை விமரிசனப் போட்டியிலும் கலந்து கொண்டு இன்னும் கூடவே 'எழுச்சியான' விமரிசனத்தைத் தந்திருக்கலாம். என்று எண்ணுகிறேன்.<br /><br />இணையத்திலேயே... தன் கதைக்கு விமரிசனப் போட்டி வைத்த ஒருவர் என்னும் பெருமை உங்களையே சாருமோ? இது வரை நான் அப்படி ஒரு போட்டியையும் பார்க்கவில்லை. அதனால் எழுகிறது சந்தேகம். நல்ல ஆரம்பம் நல்லதொரு முடிவு.... கதை எழுச்சியானது.<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />இப்படிக்கு,<br />தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-92005547771435399922015-05-16T21:51:14.059+05:302015-05-16T21:51:14.059+05:30Jayanthi Jaya May 16, 2015 at 6:50 PM
வாங்கோ ஜயா...Jayanthi Jaya May 16, 2015 at 6:50 PM<br /><br />வாங்கோ ஜயா ! வணக்கம்மா.<br /><br />**“இதுகூடத் தெரியாமல் சுத்த வழுவட்டையாக இருக்கிறாயே!, எழுச்சியாக என்னுடன் புறப்பட்டு வா, நான் கூட்டிக்கொண்டு போகிறேன்” என்றார்.**<br /><br />//எங்கதான் புடிக்கறேளோ இந்த சொல்வடை எல்லாம். லயாக்குட்டி சிதம்பரம் போய் இருக்கா. அந்த தாத்தா, பாட்டியை பார்க்க. அதனால நானும் வழுவட்டையா இல்லாம, எழுச்சியா ஒரு 10, 15 பதிவுகளுக்காவது பின்னூட்டம் கொடுக்கணும்ன்னு நினைக்கறேன்.//<br /><br />லயாக்குட்டிக்கும் ஜயாக்குட்டிக்கும் [பாட்டிக்கும் பேத்திக்கும்] ஒரு பெரிய கும்புடு போட்டுக்கறேன். :)<br /><br />மிக்க நன்றி, ஜயா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67864868888603212712015-05-16T18:50:22.461+05:302015-05-16T18:50:22.461+05:30//“இதுகூடத் தெரியாமல் சுத்த வழுவட்டையாக இருக்கிறாய...//“இதுகூடத் தெரியாமல் சுத்த வழுவட்டையாக இருக்கிறாயே!, எழுச்சியாக என்னுடன் புறப்பட்டு வா, நான் கூட்டிக்கொண்டு போகிறேன்” என்றார். //<br /><br />எங்கதான் புடிக்கறேளோ இந்த சொல்வடை எல்லாம். லயாக்குட்டி சிதம்பரம் போய் இருக்கா. அந்த தாத்தா, பாட்டியை பார்க்க. அதனால நானும் வழுவட்டையா இல்லாம, எழுச்சியா ஒரு 10, 15 பதிவுகளுக்காவது பின்னூட்டம் கொடுக்கணும்ன்னு நினைக்கறேன்.<br /><br />//வ.வ.ஸ்ரீ. தன்னிடம் வருபவர்களையெல்லாம் “வாங்க, வாங்க! இந்தாங்க, எழுச்சியோடு பொடிபோட்டுட்டுப்போங்க” என்று சொல்லிப் பொடி டின்னை திறந்து நீட்டும்போதெல்லாம், குங்குமச்சிமிழுடன் கொலுவுக்கு அழைப்பது போல எனக்குத் தோன்றும். //<br /><br />என்ன ஒரு கற்பனை. பொதுவா இந்த மாதிரி நல்ல (!!!) பழக்கங்கள் உள்ளவங்க எல்லாம் அக்கம் பக்கத்துல இருப்பவங்கள வெத்தல, பாக்கு வெச்சு அழைப்பது வழக்கம் தானாமே. <br /><br />//“தம்பி, நீ ஒரு பொடிப்பையன். //<br /><br />அதானே! பொடி போடாதவன் பொடிப்பயல் தானே.<br /><br /><br /><br /><br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51250902327676918192015-05-01T09:44:41.048+05:302015-05-01T09:44:41.048+05:30குங்குமச் சிமிழுடன் கொலுவுக்கு அழைப்பது போல!!!!!!!...குங்குமச் சிமிழுடன் கொலுவுக்கு அழைப்பது போல!!!!!!!!எப்படி சார் இப்படில்லாம உதாரணம் யோசிக்க முடியுது.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16608908963614280922015-04-20T05:59:22.271+05:302015-04-20T05:59:22.271+05:30பொடி போடாதவன் எப்படி பொடிப்பயல் ஆக முடியும்?பொடி போடாதவன் எப்படி பொடிப்பயல் ஆக முடியும்?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-805975904970930972013-07-23T14:30:03.888+05:302013-07-23T14:30:03.888+05:30Geetha Sambasivam July 23, 2013 at 12:12 AM
வாங்...Geetha Sambasivam July 23, 2013 at 12:12 AM<br /><br />வாங்கோ ... வணக்கம்.<br /><br />//திரு வழுவட்டை ஸ்ரீநிவாசனைக் குறித்து இப்போதே அறிந்தேன். தொடர்ந்து படிக்கிறேன்.//<br /><br />ஆஹா, படிக்க ஆரம்பிச்சுட்டேளா, சபாஷ்! <br /><br />பக்கத்தில் மாமாவையும் உட்கார வைத்துக்கொண்டு, அவ்ருக்கும் படிச்சுக் காண்பிச்சேளா? <br /><br />அது தான் இதில் மிகவும் முக்கியம். ;)))))<br /><br />அன்புடன் கோபு<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80907638107293252432013-07-23T12:42:26.066+05:302013-07-23T12:42:26.066+05:30திரு வழுவட்டை ஶ்ரீநிவாசனைக் குறித்து இப்போதே அறிந்...திரு வழுவட்டை ஶ்ரீநிவாசனைக் குறித்து இப்போதே அறிந்தேன். தொடர்ந்து படிக்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2266755983810346882012-07-24T16:15:38.597+05:302012-07-24T16:15:38.597+05:30ஐயா வாருங்கள், வணக்கம்.
தங்களின் அன்பான வருகையும்...ஐயா வாருங்கள், வணக்கம்.<br /><br />தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கதையின் துவக்கம் போலவே தங்களின் விமர்சனமும் எழுச்சிமிக்கதாகவும் சுவையாகவும் உள்ளன. நன்றி, மிக்க நன்றி ஐயா.<br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14714609759961887732012-07-24T13:36:46.923+05:302012-07-24T13:36:46.923+05:30வழுவட்டை – இந்த வார்த்தையை நான் படித்த பள்ளியில் ஒ...வழுவட்டை – இந்த வார்த்தையை நான் படித்த பள்ளியில் ஒரு வாத்தியார் அடிக்கடி சொன்னதாக நினைவு. நீங்கள் வரைந்த ஓவியமும், மூக்குப்பொடி டப்பி படமும் அருமை. கதையின் தொடக்கமும் சுவையாகவே ஆரம்பம்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79701045447413188572012-07-03T00:27:21.600+05:302012-07-03T00:27:21.600+05:30வாங்க நண்பரே! குறை நிறை இரண்டையும் தாராளமாக எடுத்த...வாங்க நண்பரே! குறை நிறை இரண்டையும் தாராளமாக எடுத்துச் சொல்லுங்கள். வரவேற்கிறேன். குறைகள் சுட்டிக்காட்டப்பட்டால், அவை மேலும் என்னை நன்கு செதுக்கிக்கொள்ள மிகவும் பயன்படும். தாராளமாக எதுவாக இருந்தாலும் விம்ர்சனம் செய்யுங்கள். நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7634669012194926402012-07-03T00:10:24.697+05:302012-07-03T00:10:24.697+05:30நீங்கள் கேட்டு கொண்டதற்கிணங்க இங்கே வந்துள்ள்ளேன்....நீங்கள் கேட்டு கொண்டதற்கிணங்க இங்கே வந்துள்ள்ளேன். இந்த பதிவி எப்படி என் கண்ணில் படாமல் தப்பி விட்டது என்று தெரியவில்லை..<br /><br />அனுபவ ஆரம்பம் நன்றாக இருக்கிறது. ஒரே ஒரு குறை என் கண்ணில்பட்டு இருக்கிறது அதை மற்ற பதிவுகளை படித்துவிட்டு சொல்ல்கிறேன். ஒகேவா சார்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-909237054927124312012-05-25T03:43:42.825+05:302012-05-25T03:43:42.825+05:30சந்திரகௌரி said...
அந்தப் பொடிக்குள்ளே என்னவோ மருந...சந்திரகௌரி said...<br />அந்தப் பொடிக்குள்ளே என்னவோ மருந்து மாயம் வைத்திருக்கின்றார் போல் இருக்கின்றது//<br /><br />வாங்க, வணக்கம் மேடம்.<br /><br />தொடர்ந்து இதன் மற்ற ஏழு பகுதிகளையும் படியுங்கள். மிகவும் நகைச்சுவையாகவே இருக்கும்.<br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45627739227343962392012-05-25T02:01:08.458+05:302012-05-25T02:01:08.458+05:30அந்தப் பொடிக்குள்ளே என்னவோ மருந்து மாயம் வைத்திருக...அந்தப் பொடிக்குள்ளே என்னவோ மருந்து மாயம் வைத்திருக்கின்றார் போல் இருக்கின்றதுkowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79458493333344054652012-05-24T23:03:01.584+05:302012-05-24T23:03:01.584+05:30Seshadri e.s. said...
அருமை! நகைச்சுவையான தொடக்கம்...Seshadri e.s. said...<br />அருமை! நகைச்சுவையான தொடக்கம் படிக்கத் தூண்டுகிறது!<br />தொடர்கிறேன்!//<br /><br />மிக்க நன்றி, சார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61025528116771849572012-05-24T22:05:41.050+05:302012-05-24T22:05:41.050+05:30அருமை! நகைச்சுவையான தொடக்கம் படிக்கத் தூண்டுகிறது!...அருமை! நகைச்சுவையான தொடக்கம் படிக்கத் தூண்டுகிறது!<br />தொடர்கிறேன்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9293162764632730582012-05-24T00:14:40.260+05:302012-05-24T00:14:40.260+05:30angelin said...
//ஆரம்பமே அசத்தல் :)))
எப்படியாவது...angelin said...<br />//ஆரம்பமே அசத்தல் :)))<br />எப்படியாவது சில நினைவுகளை கிளறி விடுவதுதான் சார் உங்கள் சாமர்த்தியம்.//<br /><br />மிகவும் சந்தோஷம், நிர்மலா.<br /><br /><br />//எனக்கு தெரிந்த ஒரு aunty எப்பவும் how sweet என்ற பதத்தை <br />சொல்வார் உங்க ஹீரோ வழுவட்டை என்று கூறுவதைப்போல :)<br />ஒரு முறை யாரோ விழுந்து சீரியசாக இருக்கும் விடயத்தை சொல்ல இவர் how sweet என்று சொல்லிவிட ...விவகாரமாகிடுச்சி ..//<br /><br />ஆஹா, இதுவும் வழுவட்டையை விட சுவாரஸ்யமான நகைச்சுவையாகவே உள்ளது.<br />How Sweet .... it is! ;)))))<br />Very Nice Sharing.<br /><br />//..அடுத்த பாகம் செல்கிறேன்//<br /><br />ஹச்.. ஹச்.. ஹச்..<br />செல்லுங்கோ ... செல்லுங்கோ <br />தும்மல் இந்தக்கதைக்குச் செல்லும் போது நல்ல சகுனம் தான்.;)))))<br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58824738963422409102012-05-23T17:12:23.606+05:302012-05-23T17:12:23.606+05:30ஆரம்பமே அசத்தல் :)))
எப்படியாவது சில நினைவுகளை கிள...ஆரம்பமே அசத்தல் :)))<br />எப்படியாவது சில நினைவுகளை கிளறி விடுவதுதான் சார் உங்கள் சாமர்த்தியம் .<br />எனக்கு தெரிந்த ஒரு aunty எப்பவும் how sweet என்ற பதத்தை <br />சொல்வார் உங்க ஹீரோ வழுவட்டை என்று கூறுவதைப்போல :)<br />ஒரு முறை யாரோ விழுந்து சீரியசாக இருக்கும் விடயத்தை சொல்ல இவர் how sweet என்று சொல்லிவிட ...விவகாரமாகிடுச்சி ..<br /><br />..அடுத்த பாகம் செல்கிறேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87869011069488807552012-05-23T12:47:14.981+05:302012-05-23T12:47:14.981+05:30ஸாதிகா said...
//முதல் அத்தியாயத்திலேயே வ.வ.ஸ்ரீ ம...ஸாதிகா said...<br />//முதல் அத்தியாயத்திலேயே வ.வ.ஸ்ரீ ம்னதில் பசை போட்டு ஒட்டிக்கொண்டு விட்டார்.//<br /><br />மிக்க நன்றி, மேடம். <br />தொடர்ந்து 8 அத்யாயங்களையும் படியுங்கள். நகைச்சுவையாக இருக்கும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6708434033983546762012-05-23T12:45:45.161+05:302012-05-23T12:45:45.161+05:30cheena (சீனா) said...
//அன்பின் வை.கோ = அருமையான ந...cheena (சீனா) said...<br />//அன்பின் வை.கோ = அருமையான நகைச்சுவைப்பதிவு. வ.வ.ஸ்ரீ. அருமையான நண்பராய் இருப்பார் போலிருக்கிறது. நகைச்சுவை கொடி கட்டிப் பறக்கிறது. வ.வ.ஸ்ரீயினைப் பார்க்க வரும் நண்பர்கள் அவரையும் அவரது எவர்சில்வர் பொடு டப்பாவினையும் மிக மிக இரசிப்பார்கள் போலும். <br /><br />அவர் இருக்கையில் இல்லாவிட்டால் இப்பொடி நண்பர்க்ளுக்கு பொழுதும் போகாது - தூக்கமும் வராது. ஓசியில் கிடைக்கும் பொடியினை நாசியில் போடும் சிகம் இல்லையே என அவர்கள் வருந்துவர்.<br /><br />ந்கைச்சுவை மிக மிக இரசித்தேன். வழுவட்டையினையையும் எழுச்சியினையும் மறக்க இயலாது,<br /><br />ந்ல்வாழ்த்துகள் வை,கோ - நட்புடன் சீனா//<br /><br />தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும், பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி, ஐயா. அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16026728903747575442012-05-23T08:11:16.621+05:302012-05-23T08:11:16.621+05:30முதல் அத்தியாயத்திலேயே வ.வ.ஸ்ரீ ம்னதில் பசை போட்ட...முதல் அத்தியாயத்திலேயே வ.வ.ஸ்ரீ ம்னதில் பசை போட்டு ஒட்டிக்கொண்டு விட்டார்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com