tag:blogger.com,1999:blog-1496264753268103215.post1173704080770943011..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 6] அம்மா! உன் நினைவாக !!வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger135125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24694454825582809102018-04-29T15:36:47.093+05:302018-04-29T15:36:47.093+05:30Nagarajan Narayanan April 29, 2018 at 10:49 AM
/...Nagarajan Narayanan April 29, 2018 at 10:49 AM<br /><br />//அன்புடையீர்... வணக்கம்.//<br /><br />வாங்கோ மாப்பிள்ளை, வணக்கம்.<br /><br />//தங்களது கட்டுரையை சமீபத்தில்தான் படித்தேன்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி.<br /><br />//வெள்ளித் தட்டைத் திருடிய பெண்ணின் குழந்தைக்கு நூறு ரூபாய் அன்பளிபாக கொடுத்தது அந்தப் பெண்ணை நிச்சயம் திருந்த செய்திருக்கும்.//<br /><br />எப்படியோ அவள் ஒருவேளை திருந்தியிருந்தால் எனக்கும் மகிழ்ச்சியே.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். <br /><br />அன்புடன் கோபு மாமாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77288897604537139012018-04-29T10:49:30.184+05:302018-04-29T10:49:30.184+05:30அன்புடையீர்... வணக்கம். தங்களது கட்டுரையை சமீபத்தி...அன்புடையீர்... வணக்கம். தங்களது கட்டுரையை சமீபத்தில்தான் படித்தேன். வெள்ளித் தட்டைத் திருடிய பெண்ணின் குழந்தைக்கு நூறு ரூபாய் அன்பளிபாக கொடுத்தது அந்தப் பெண்ணை நிச்சயம் திருந்த செய்திருக்கும்.Mahal Periyavar.https://www.blogger.com/profile/05842815744449805889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29233320056706209772016-10-17T20:45:45.516+05:302016-10-17T20:45:45.516+05:30'நெல்லைத் தமிழன் October 17, 2016 at 7:52 P...'நெல்லைத் தமிழன் October 17, 2016 at 7:52 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ரொம்ப ரசித்துப்படித்தேன். வெள்ளித்தட்டில் சாப்பிடுவதன் தாத்பர்யம் பலபேருக்குத் தெரியாமல் இருக்கலாம். மற்ற உலோகத் தட்டில் ஒருமுறை சாப்பிட்டால் அது எச்சில்தட்டு என்றுதான் கருத்தில்கொள்ளப்படும். தங்கம் மற்றும் வெள்ளிக்கு அந்தமாதிரி கிடையாது என்று பெரியோர்களால் சொல்லப்பட்டுவந்ததால், பெரும்பாலும் எல்லோரும் (வீட்டில் பெரியவர்கள்) வாழை இலை அல்லது தையல் இலையில்தான் சாப்பிடுவார்கள். யாருக்கு முடிகிறதோ அவர்கள் வெள்ளித்தட்டில் சாப்பிடுவார்கள். அதனால்தான் பிராமணர்கள் வீட்டுக் கல்யாணத்தில் வெள்ளித்தட்டு, பூஜை செய்வதற்கு உரிய பொருள்களை வெள்ளியினால் கொடுப்பது என்பதெல்லாம் வந்தது.//<br /><br />தாங்கள் சொல்வது அனைத்தும் எனக்கும் நன்கு புரிகிறது. வாழை இலையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. அது இளமையையும் ஆரோக்யத்தையும் தரும் எனவும் விஞ்ஞான பூர்வமாகவே சொல்லுகிறார்கள். சுத்தம் + சுகாதாரமும் இதில் அடங்கியுள்ளது. ஒன் டைம் யூஸ் செய்து தூக்கிப்போட்டு விடுவதால், அந்தக்காலத்தில் அது ஆடு மாடுகளுக்குத் தீனியாகவும் உபயோகப்பட்டது. <br /><br />//அம்மாவுக்கு நீங்கள் வாங்கித் தந்ததைப் பதிவு செய்துள்ளது சந்தோஷம். யாருக்காவது பொறி தட்டி அவர்களும் தங்கள் தாயாருக்கு இது மாதிரி செய்வதற்குத் தூண்டுகோலாக இருக்கக்கூடும்.//<br /><br />இதைக் கேட்கவே எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.<br /><br />//இதில் எனக்கு ரொம்ப ஆச்சர்யம் என்னவென்றால், எப்படி காதும் காதும் வைத்ததுபோன்று விஷயத்தைக் கையாண்டீர்கள் என்பதும், வயதான தாயின் கவனத்துக்கு இந்தப் பிசகு தெரியாதவண்ணம் செய்ததும்தான்.//<br /><br />மிகவும் வயதானவர்கள் + ஸாத்வீகமான குணமுடையவர்களால், இதையெல்லாம் கேள்விப்பட்டால் தாங்கிக் கொள்ள முடியாது அல்லவா !<br /><br />//தாயாருக்குத் தெரிந்திருந்தால், தான் கவனக்குறைவாக இருந்துவிட்டோமே என்று ரொம்பவும் வருத்தப்பட்டிருப்பார்.//<br /><br />இதில் அன்று என் தாயார் அவர்களின் கவனக்குறைவினை விட, அன்று என் இல்லத்தின் முழுப்பொறுப்பாளராக + பாதுகாவலராக இருந்துள்ள என் மனைவியின் கவனக்குறையும் அடங்கியுள்ளதே ..... ’தான் கவனக்குறைவாக இருந்துவிட்டதாக தன் மாமியார் நினைக்கக்கூடுமே’ என என் மனைவியும் நினைத்துக் கவலைப்பட்டிருப்பாள் அல்லவா !!<br /><br />//ஏற்கனவே நீங்கள் காசாளராக வேலை பார்த்தீர்கள் என்று படித்த ஞாபகம். ரொம்ப நல்ல ஹேண்டில் பண்ணியிருந்தீர்கள். அதுவும் தவறு செய்தவரின் கணவனுக்குக்கூட விஷயம் தெரியாமல் செய்தது பாராட்டத்தக்கது. அதுதான் பெரிய மனுஷத் தன்மை.//<br /><br />எப்படியோ என் பயணம் வெட்டி அலைச்சலாகப் போகாமல், திருட்டுப்போன பொருளை உடனே துரத்திச் சென்று மீட்டு வந்ததில் எனக்கும் ஓர் சந்தோஷமாக இருந்தது. <br /><br />ஏதோ நடந்தது நடந்து விட்டது. தவறு செய்பவர்களை கடவுள் தண்டிப்பார். அதை பெரிது படுத்தி அவமானப்படுத்த எனக்கு விருப்பம் இல்லை. <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், வித்யாசமான, மிகச் சிறப்பான கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63400964436869611612016-10-17T19:52:10.258+05:302016-10-17T19:52:10.258+05:30ரொம்ப ரசித்துப்படித்தேன். வெள்ளித்தட்டில் சாப்பிடு...ரொம்ப ரசித்துப்படித்தேன். வெள்ளித்தட்டில் சாப்பிடுவதன் தாத்பர்யம் பலபேருக்குத் தெரியாமல் இருக்கலாம். மற்ற உலோகத் தட்டில் ஒருமுறை சாப்பிட்டால் அது எச்சில்தட்டு என்றுதான் கருத்தில்கொள்ளப்படும். தங்கம் மற்றும் வெள்ளிக்கு அந்தமாதிரி கிடையாது என்று பெரியோர்களால் சொல்லப்பட்டுவந்ததால், பெரும்பாலும் எல்லோரும் (வீட்டில் பெரியவர்கள்) வாழை இலை அல்லது தையல் இலையில்தான் சாப்பிடுவார்கள். யாருக்கு முடிகிறதோ அவர்கள் வெள்ளித்தட்டில் சாப்பிடுவார்கள். அதனால்தான் பிராமணர்கள் வீட்டுக் கல்யாணத்தில் வெள்ளித்தட்டு, பூஜை செய்வதற்கு உரிய பொருள்களை வெள்ளியினால் கொடுப்பது என்பதெல்லாம் வந்தது.<br /><br />அம்மாவுக்கு நீங்கள் வாங்கித் தந்ததைப் பதிவு செய்துள்ளது சந்தோஷம். யாருக்காவது பொறி தட்டி அவர்களும் தங்கள் தாயாருக்கு இது மாதிரி செய்வதற்குத் தூண்டுகோலாக இருக்கக்கூடும்.<br /><br />இதில் எனக்கு ரொம்ப ஆச்சர்யம் என்னவென்றால், எப்படி காதும் காதும் வைத்ததுபோன்று விஷயத்தைக் கையாண்டீர்கள் என்பதும், வயதான தாயின் கவனத்துக்கு இந்தப் பிசகு தெரியாதவண்ணம் செய்ததும்தான். தாயாருக்குத் தெரிந்திருந்தால், தான் கவனக்குறைவாக இருந்துவிட்டோமே என்று ரொம்பவும் வருத்தப்பட்டிருப்பார். ஏற்கனவே நீங்கள் காசாளராக வேலை பார்த்தீர்கள் என்று படித்த ஞாபகம். ரொம்ப நல்ல ஹேண்டில் பண்ணியிருந்தீர்கள். அதுவும் தவறு செய்தவரின் கணவனுக்குக்கூட விஷயம் தெரியாமல் செய்தது பாராட்டத்தக்கது. அதுதான் பெரிய மனுஷத் தன்மை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84729897692931563202015-12-05T19:19:11.260+05:302015-12-05T19:19:11.260+05:30ஸ்டேட் விட்டு ஸ்டேட் வந்து தட்டை கண்டுபிடித்து எடு...ஸ்டேட் விட்டு ஸ்டேட் வந்து தட்டை கண்டுபிடித்து எடுத்துச்சென்று இன்றுவரை பொக்கிஷமாய் பாதுகாத்து....அம்மாவின் நினைவு பொதிந்த பொக்கிஷம்தான்..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82549029408107139322015-12-05T19:13:22.441+05:302015-12-05T19:13:22.441+05:30//எந்தக்கவலையும் இல்லாமல் வேளாவேளைக்கு நல்ல சாப்பா...//எந்தக்கவலையும் இல்லாமல் வேளாவேளைக்கு நல்ல சாப்பாடு, காஃபி, பேரக்குழந்தைகளுடன் நல்ல பொழுதுபோக்குகள், நல்லதொரு பாதுகாப்பான தங்குமிடம், மிகவும் ஒத்துப்போகும் மருமகள், BHEL இன் இலவச மருத்துவ வசதிகள் என சந்தோஷமாகவே இருந்தார்கள்.// BHEL QUARTERS உண்மையிலேயே சொர்கம். எனது 10ம் மாதம் முதல் 10 வயதுவரை வாழ்ந்த இடம்.குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு உகந்த இடம்.<br /><br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35501421945054214752015-11-27T11:07:24.202+05:302015-11-27T11:07:24.202+05:30அம்மாவுக்கு ஆசை ஆசையாக வாங்கி கொடுத்த வெள்ளித்தட்ட...அம்மாவுக்கு ஆசை ஆசையாக வாங்கி கொடுத்த வெள்ளித்தட்டு திருடு போனாலும் விடாம கண்டு பிடித்துக் கொண்டு வந்தது சிறப்பு தாயும் மகனும் கொடுத்து வைத்தவர்கள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23585510680020698882015-10-23T20:30:31.349+05:302015-10-23T20:30:31.349+05:30mru October 23, 2015 at 5:44 PM
வாங்கோ முருகு, வ...mru October 23, 2015 at 5:44 PM<br /><br />வாங்கோ முருகு, வணக்கம்மா.<br /><br />//வெள்ளிதட்டுல சாப்பிட்டுகிடுவீங்களா.//<br /><br />ஒருசில காரணங்களுக்காக எங்களில் சிலர் அதுபோல சாப்பிடுவதும் உண்டு.<br /><br />//தங்க நெகலஸு பரிசு வாங்ககனிங்க.//<br /><br />அகில இந்திய அளவில் நடைபெற்றதோர் போட்டியில் முதல் பரிசாக ஏதோ அதிர்ஷ்டவசமாக என் கட்டுரைக்கு அது அன்று கிடைத்தது. அதனால் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக்கொண்டேன். :)))))<br /><br />//நீங்கலா பணக்கார பண்ணயாருங்களா.//<br /><br />இல்லை. அதுபோலெல்லாம் இல்லவே இல்லை. நான் ஒரு ஏழை எளிய அந்தணன் மட்டுமே.<br /><br />//திருட்டு போயிடிச்சினு கம்முனு கெடக்காம தொரத்தி போயி வாங்கியாந்தீங்களே.//<br /><br />துரத்திப்போய் பிடிக்க வேண்டியதோர் சூழ்நிலையில் நான் அன்று ஓர் சூழ்நிலைக்கைதியாக இருந்துள்ளேன். இதன் பின்னணியில் இருந்த ஒருசில விஷயங்களை இங்கு என்னால் இப்போது ஓபனாகச் சொல்லி உங்களுக்கு விளங்க வைக்க இயலாது.<br /><br />//அவங்கள மன்னாப்பு பண்ணினீங்க அது பெரிய வெசயமுல்லா//<br /><br />நம் பொருளோ நம் கைக்குத் திரும்பக் கிடைத்து விட்டது. அவர்களை மன்னிப்பதே சரியான செயலாகும் என அன்று எனக்குத் தோன்றியது. <br /><br />இதைப்பெரிதாக்கி போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோவதால் யாருக்கு என்ன லாபம்? சொல்லுங்கோ. <br /><br />பொன்னான நம் நேரமும் மேற்கொண்டு பணமும் மட்டுமே செலவாகும். இதில் மனித உறவுகள் + நட்பு மேலும் மேலும் சிக்கலாகும் அல்லவா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77888346274766066532015-10-23T17:44:44.595+05:302015-10-23T17:44:44.595+05:30வெள்ளிதட்டுல சாப்பிட்டுகிடுவீங்களா. தங்க நெகலஸு பர...வெள்ளிதட்டுல சாப்பிட்டுகிடுவீங்களா. தங்க நெகலஸு பரிசு வாங்ககனிங்க. நீங்கலா பணக்கார பண்ணயாருங்களா.திருட்டு போயிடிச்சினு கம்முனு கெடக்காம தொரத்தி போயி வாங்கியாந்தீங்களே. அவங்கள மன்னாப்பு பண்ணினீங்க அது பெரிய வெசயமுல்லாmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72566358659762724152015-08-16T23:01:36.212+05:302015-08-16T23:01:36.212+05:30பூந்தளிர் August 16, 2015 at 6:15 PM
வாங்கோம்மா ...பூந்தளிர் August 16, 2015 at 6:15 PM<br /><br />வாங்கோம்மா ... வணக்கம்.<br /><br />அம்மாவின் வெள்ளி தட்டு திரும்ப கிடைத்தது சந்தோஷமான விஷயம். என் பாட்டி வீட்டிலும் நீங்க சொல்லி இருக்கும் பல பாத்திரங்களும் வச்சிருந்தாங்க. இப்ப அவங்க யூஸ் பண்ணின பாத்திரங்கள் நாம காஸ் அடுப்புக்கு யூஸ் பண்ண முடியாதுன்னு சாக்கு மூட்டையில் கட்டி பரண்ல போட்டு வச்சிட்டோம்.//<br /><br />வெரி குட். சந்தோஷம். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54829245071234063592015-08-16T18:15:37.775+05:302015-08-16T18:15:37.775+05:30அம்மாவின் வெள்ளி தட்டு திரும்ப கிடைத்தது சந்தோ...அம்மாவின் வெள்ளி தட்டு திரும்ப கிடைத்தது சந்தோஷமான விஷயம் என் பாட்டி வீட்டிலும் நீங்க சொல்லி இருக்கும் பல பாத்திரங்களும் வச்சிருந்தாங்க. இப்ப அவங்க யூஸ் பண்ணின பாத்திரங்கள் நாம காஸ் அடுப்புக்கு யூஸ் பண்ண முடியாதுன்னு சாக்கு மூட்டையில் கட்டி பரண்ல போட்டு வச்சிட்டோம்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53374319722091751332015-05-08T02:34:21.759+05:302015-05-08T02:34:21.759+05:30மெய் வருத்தம் பாரார், கண் துஞ்சார், எவ்வெவர் தீமைய...மெய் வருத்தம் பாரார், கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொளார் என்றபடி உடனடியாக செயல்பட்டதினால் பொக்கிஷம் காப்பாற்றப்பட்டது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-391958241948643392015-04-03T16:10:17.920+05:302015-04-03T16:10:17.920+05:30தி.தமிழ் இளங்கோ April 3, 2015 at 3:13 PM
வாங்கோ,...தி.தமிழ் இளங்கோ April 3, 2015 at 3:13 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//அண்மையில் மறைந்த எனது அம்மாவின் அந்நாளைய சமையல் நினைவுகளோடு இந்த பதிவினை மீண்டும் இன்று படித்தேன். இந்த பதிவினில் நீங்கள் குறிப்பிட்ட சமையல் பாத்திரங்கள், கரண்டிகள் பெயரைப் படிக்கப் படிக்க அந்நாளில் எங்களது அம்மா சமையலுக்குப் பயன்படுத்திய பொருட்கள் நினைவுக்கு வந்தன. பதிவிற்கு நன்றி. //<br /><br />எவ்வளவு வயதானாலும் தாயார் தாயார்தான் சார். தாய்க்கு சமமாக, உண்மையான, எதிர்பாப்பு ஏதும் இல்லாத, பாசம் செலுத்த இந்த உலகத்தில் நாம் எவ்வளவு தேடினாலும் யாரும் கிடைக்கவே போவது இல்லை.<br /><br />ஆதி நாட்களில் அவர்கள் பட்ட பல கஷ்டங்களை அவர்களே சொல்லிச்சொல்லி, கேட்டுள்ள எனக்கு மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருப்பதுடன், சமயத்தில் இன்றும் அவற்றை நினைத்துக்கொண்டால் என் கண்களில் சில சொட்டு கண்ணீர்கள் வருவதும் உண்டு. <br /><br />அண்மையில் காலமான தங்களின் தாயாரின் நினைவுகளைத் தாங்கள் மறக்க, இன்னும் பல காலம் ஆகும். காலம் தான் நம் மனக்காயங்களை ஆற்றும் நல்லதோர் மருந்து எனச்சொல்லலாம். - அன்புடன் VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25421069983491472982015-04-03T15:55:21.914+05:302015-04-03T15:55:21.914+05:30R.Umayal Gayathri February 3, 2015 at 1:43 PM
வா...R.Umayal Gayathri February 3, 2015 at 1:43 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//அம்மாவின் நினைவான பொக்கிஷம் மனதை நெகிழச் செய்கிறது. தாங்கள் அம்மாவை விட்டு ஒரு நாள் கூட <br />பி ரி யா து இருந்தது மகிழ்ச்சியான விஷயம். //<br /><br />மிக்க மகிழ்ச்சி.<br /><br />//சரியான நேரத்திற்கு போய் தட்டை மீட்டு விட்டீர்கள்<br />மன்னிப்பை பெருந்தன்மையுடன் வழங்கி இருக்கிறீர்கள்.<br />உங்களுக்கு அம்மாவின் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு சார்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44308331861653324622015-04-03T15:13:18.824+05:302015-04-03T15:13:18.824+05:30
அண்மையில் மறைந்த எனது அம்மாவின் அந்நாளைய சமையல் ந...<br />அண்மையில் மறைந்த எனது அம்மாவின் அந்நாளைய சமையல் நினைவுகளோடு இந்த பதிவினை மீண்டும் இன்று படித்தேன். இந்த பதிவினில் நீங்கள் குறிப்பிட்ட சமையல் பாத்திரங்கள், கரண்டிகள் பெயரைப் படிக்கப் படிக்க அந்நாளில் எங்களது அம்மா சமையலுக்குப் பயன்படுத்திய பொருட்கள் நினைவுக்கு வந்தன. பதிவிற்கு நன்றி. <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47376585167395642062015-02-03T13:43:02.480+05:302015-02-03T13:43:02.480+05:30அம்மாவின் நினைவான பொக்கிஷம் மனதை நெகிழச் செய்கிறது...அம்மாவின் நினைவான பொக்கிஷம் மனதை நெகிழச் செய்கிறது.<br />தாங்கள் அம்மாவை விட்டு ஒரு நாள் கூட பியாது இருந்தது மகிழ்ச்சியான விஷயம். <br /><br />சரியான நேரத்திற்கு போய் தட்டை மீட்டு விட்டீர்கள்<br />மன்னிப்பை பெருந்தன்மையுடன் வழங்கி இருக்கிறீர்கள்.<br />உங்களுக்கு அம்மாவின் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு சார். UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37256919880818624612013-05-21T18:06:44.674+05:302013-05-21T18:06:44.674+05:30Rathnavel Natarajan has left a new comment on your...Rathnavel Natarajan has left a new comment on your post "6] அம்மா! உன் நினைவாக !!": <br /><br />//அருமையான பதிவு. நன்றி ஐயா. //<br /><br />வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா. <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி + இனிய நன்றிகள் ஐயா. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84071089543878749102013-04-25T16:05:36.803+05:302013-04-25T16:05:36.803+05:30கோவை2தில்லி April 24, 2013 at 11:43 PM
வாங்கோ, வ...கோவை2தில்லி April 24, 2013 at 11:43 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//அம்மாவின் தட்டு திரும்ப கிடைத்ததற்கு ஆண்டவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். பொக்கிஷமான பகிர்வு.//<br /><br />ஆமாம். சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5864322663837937212013-04-25T12:13:26.007+05:302013-04-25T12:13:26.007+05:30அம்மாவின் தட்டு திரும்ப கிடைத்ததற்கு ஆண்டவனுக்கு த...அம்மாவின் தட்டு திரும்ப கிடைத்ததற்கு ஆண்டவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். பொக்கிஷமான பகிர்வு.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49973396741142571092013-04-19T14:16:03.006+05:302013-04-19T14:16:03.006+05:30athira April 18, 2013 at 1:04 PM
வாங்கோ அதிரா, வ...athira April 18, 2013 at 1:04 PM<br /><br />வாங்கோ அதிரா, வணக்கம்.<br /><br />//ஆஹா உண்மையில் இவை எல்லாம் பொக்கிஷமேதான். ஆனால் உங்களின் பிற்காலம், இவை எல்லாம் பாதுகாக்கப்படுமோ என்பது கேள்விக்குறிதான்.//<br /><br />கரெக்டூஊஊ. அதைப்பற்றியெல்லாம் நாம் கவலைப்பட முடியாது. <br /><br />நாமே போனபின் பொக்கிஷமாவது பொடலங்காயாவது ;)<br /><br />//உண்மையில் அந்தக் காலத்தில் ஒரு உடுப்பு வாங்கினால்கூட, அது கஸ்டப்பட்டு உழைத்து பார்த்துப் பார்த்து வாங்கினார்கள், அதனால் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு கதை சொல்லும்.<br /><br />ஆனால் இக்காலத்தில் எதுக்குமே மதிப்பில்லாமல் போய்விட்டது. நகைகூட நினைத்தவுடன் வாங்கும் காலமாகி விட்டமையால்... இனிமேல் கலங்களில் எவை எல்லாம் பொக்கிஷமாக பேணப்படுமோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.//<br /><br />//ஆண்டவனுக்கே வெளிச்சம்.// <br /><br />தமிழ்நாட்டில் அடிக்கடி ஆண்டவனும் இப்போது இருட்டில் தான். மின் தடை அதிகமாகவே உள்ளதூஊஊஊ. ;)<br /><br />//உங்கள் அம்மாவின் சங்கிலியும் வெள்ளித் தட்டும் உண்மையில் மறக்க முடியாத பொக்கிஷம்தான்.//<br /><br />சரி, சந்தோஷம்.<br /><br />//ஆனா அந்த வெள்ளித்தட்டில் அம்மா சாப்பிட்டா என்பதை மெருகூட்டியதுக்கு முக்கிய காரணம் ஒன்றுண்டு தெரியுமோ?:) அதுதான் அப்பெண் களவெடுத்தமை. <br /><br />அந்த வெள்ளித் தட்டை களவெடுத்து, பின், மீட்டு வந்தமையால், அத்தட்டின் பெருமை இன்னும் அதிகமாகிவிட்டது. அதனால அப்பெண் களவு என்னும் பெயரில் நன்மைதான் செய்திருக்கிறா:)... என மாத்தி யோசிக்கிறேன் நான்... ஹவ் இஸ் இட்?:).//<br /><br />சூப்பரோ சூப்பர். நீங்க மாத்தி யோசித்துச் சொல்வது தான் கரெக்டூஊஊஊஊ.<br /><br />இல்லாவிட்டால் [களவு நடந்திராவிட்டால்] இதைப்பற்றிய பேச்சுக்கே இடமில்லை. <br /><br />களவு நடந்ததால் மட்டுமே இந்தப்பதிவு களை கட்டியுள்ளது. <br />Otherwise பதிவே சுவையில்லாமலும், சுரத்து இல்லாமலும் போய் இருக்கக்கூடும்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகாக மாத்தி யோசித்துக் கூறியுள்ள கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், அதிரா. . வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37902532744877213472013-04-19T01:34:31.912+05:302013-04-19T01:34:31.912+05:30ஆஹா உண்மையில் இவை எல்லாம் பொக்கிஷமேதான். ஆனால் உங்...ஆஹா உண்மையில் இவை எல்லாம் பொக்கிஷமேதான். ஆனால் உங்களின் பிற்காலம், இவை எல்லாம் பாதுகாக்கப்படுமோ என்பது கேள்விக்குறிதான்.<br /><br />உண்மையில் அந்தக் காலத்தில் ஒரு உடுப்பு வாங்கினால்கூட, அது கஸ்டப்பட்டு உழைத்து பார்த்துப் பார்த்து வாங்கினார்கள், அதனால் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு கதை சொல்லும்.<br /><br />ஆனால் இக்காலத்தில் எதுக்குமே மதிப்பில்லாமல் போய்விட்டது. நகைகூட நினைத்தவுடன் வாங்கும் காலமாகி விட்டமையால்... இனிமேல் கலங்களில் எவை எல்லாம் பொக்கிஷமாக பேணப்படுமோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.<br /><br />உங்கள் அம்மாவின் சங்கிலியும் வெள்ளித் தட்டும் உண்மையில் மறக்க முடியாத பொக்கிஷம்தான்.<br /><br />ஆனா அந்த வெள்ளித்தட்டில் அம்மா சாப்பிட்டா என்பதை மெருகூட்டியதுக்கு முக்கிய காரணம் ஒன்றுண்டு தெரியுமோ?:) அதுதான் அப்பெண் களவெடுத்தமை. <br /><br />அந்த வெள்ளித் தட்டை களவெடுத்து, பின், மீட்டு வந்தமையால், அத்தட்டின் பெருமை இன்னும் அதிகமாகிவிட்டது. அதனால அப்பெண் களவு என்னும் பெயரில் நன்மைதான் செய்திருக்கிறா:)... என மாத்தி யோசிக்கிறேன் நான்... ஹவ் இஸ் இட்?:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20288477468989390882013-04-15T16:30:14.471+05:302013-04-15T16:30:14.471+05:30angelin April 15, 2013 at 3:14 AM
வாங்கோ நிர்மல,...angelin April 15, 2013 at 3:14 AM<br /><br />வாங்கோ நிர்மல, வணக்கம்.<br /><br />//பொக்கிஷங்களில் அம்மாவின் சங்கிலியும் அந்த வெள்ளி தட்டும் top !!!//<br /><br />மிகவும் சந்தோஷம்மா.<br /><br />//எத்தனை பிள்ளைகள் பெற்றோருக்கு இப்படி வெள்ளி தட்டு வாங்கி தந்திருப்பார்கள் !!! அம்மா மீது தாங்கள் வைத்த அன்பு வியக்க வைக்கிறது . .. அந்த செயின் அறிய பொக்கிஷமே ...//<br /><br />’அம்மா’ என்ற மாபெரும் பொக்கிஷத்தைப்பற்றி நீங்களே நிறைய விஷயங்கள் எனக்குச் சொல்லியிருக்கிறீர்களே! அவரவர்களின் ’அன்புள்ள அம்மா’வுக்கு முன் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை அல்லவா, நிர்மலா ! <br /><br />//செயின் வைக்கப்பட்டு இருப்பது பச்சை நிற பட்டு புடவை என்று நினைக்கிறேன் :))//<br /><br />”என்ன பார்வை ........ உந்தன் பார்வை” என்ற பாட்டுத்தான் நினைவுக்கு வருகிறது. <br /><br />நிர்மலாவுக்கு மிகச்சரியான கழுகுப்பார்வை ;))))))<br /><br />பச்சை நிறப்புடவை என்பது மிகச்சரியான விடை. ஆனால் அது பட்டு அல்ல. இருப்பினும் பட்டுப்போல் பளபளக்கும் ஓர் புடவை தான். <br /><br />//நானும் அம்மாவின் பட்டு புடவை இதே நிறத்தில் வைத்திருக்கிறேன்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி. பத்திரமாக பாதுகாப்பாக நினைவுப்பொருளாக வைத்துக்கொள்ளுங்கள். வருடம் ஒருமுறையாவது கட்டிக் கொள்ளுங்கள். புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள்.<br /><br />பச்சைக்கிளி ...... முத்துச்சரம் ...... முல்லைக்கொடி போலத்தோன்றுவீர்கள். ;)))))<br /><br />//அந்த வெள்ளிதட்டு சம்பவம் படிக்கும்போது திக்கென்றது.. வீட்டுக்கு வந்த விருந்தினரை அன்போடு உபசரிப்பது பெரிய காரியமென்றால் ..இப்படி அவர்கள் செய்தால் hospitality என்ற வழக்கமே போய் விடுமே.//<br /><br />எல்லோரும் அதுபோல இருக்க மாட்டார்கள், நிர்மலா. ஏதோ லட்சத்திற்கு ஒருவர் இதுபோல தவறாக நடந்துகொள்வார்கள்.<br /><br />//நீங்கள் மன்னித்தது உங்கள் பெருந்தன்மை ..//<br /><br />பாவம் .... அவர்களுக்கு அப்போது என்ன பொருளாதாரக் கஷ்டமோ? <br /><br />என் வயதான அம்மாவின் செண்டிமெண்ட் பொருள் என்பதால் மட்டுமே, நான் அதைத் துரத்திச்சென்றேன். <br /><br />வேறு ஏதேனும் என்னுடைய, இன்னும் COSTLY பொருள் என்றால் கூட, போனால் போகட்டும் என நினைத்திருப்பேன். அனாவஸ்யமாக பயணம் மேற்கொண்டிருக்கவே மாட்டேன். <br /><br />//அவர்கள் குற்ற உணர்வினால்தான் மீண்டும் உங்களை சந்திக்கவில்லை என்று தோன்றுகிறது.//<br /><br />இருக்கலாம். எல்லாம் நன்மைக்கே.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், நிர்மலா.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77887136592809346122013-04-15T15:44:04.172+05:302013-04-15T15:44:04.172+05:30பொக்கிஷங்களில் அம்மாவின் சங்கிலியும் அந்த வெள்ளி த...பொக்கிஷங்களில் அம்மாவின் சங்கிலியும் அந்த வெள்ளி தட்டும் top !!!<br />எத்தனை பிள்ளைகள் பெற்றோருக்கு இப்படி வெள்ளி தட்டு வாங்கி தந்திருப்பார்கள் !!!<br />அம்மா மீது தாங்கள் வைத்த அன்பு வியக்க வைக்கிறது .<br />..அந்த செயின் அறிய பொக்கிஷமே ...<br /> செயின் வைக்கப்பட்டு இருப்பது பச்சை நிற பட்டு புடவை என்று நினைக்கிறேன் :))<br />நானும் அம்மாவின் பட்டு புடவை இதே நிறத்தில் வைத்திர்க்கேன் .<br />அந்த வெள்ளிதட்டு சம்பவம் படிக்கும்போது திக்கென்றது ..வீட்டுக்கு வந்த விருந்தினரை அன்போடு உபசரிப்பது பெரிய காரியமென்றால் ..இப்படி அவர்கள் செய்தால் hospitality என்ற வழக்கமே போய் விடுமே .<br /><br />நீங்கள் மன்னித்தது உங்கள் பெருந்தன்மை ..அவர்கள் குற்ற வுனர்வில்தான் மீண்டும் உங்களை சந்திக்கவில்லை என்று தோன்றுகிறது Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70580728600029676522013-04-10T10:03:19.785+05:302013-04-10T10:03:19.785+05:30கீதமஞ்சரி April 9, 2013 at 8:44 PM
வாங்கோ மேடம்,...கீதமஞ்சரி April 9, 2013 at 8:44 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//தங்கள் அம்மாவைப் பற்றிய நினைவுகள் மனம் நெகிழ்த்துகின்றன வை.கோ.சார். அம்மாவின் மனம் கலங்கக்கூடாது என்று மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொண்ட தங்கள் அன்பும் தங்கள் துணைவியார் அரவணைப்பும் பெரிதும் மதிக்கப்படவேண்டியவை.//<br /><br />மிகவும் சந்தோஷம் மேடம். இன்று ஆசையுள்ள் அம்மா அப்பாவின் மாதாந்திர நினைவு நாள் அதனால் தான் அதற்குப் பெயர் அமாவாசை [அம்மா+ஆசை ஆக இருக்கலாம் என நான் நினைத்துக்கொள்வதுண்டு]. இன்று தங்கள் கருத்துக்கள் கிடைத்துள்ளது எனக்கு மேலும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />//திருடு போன வெள்ளித்தட்டை மீட்ட சம்பவம் வியக்கவைக்கிறது. தங்களுக்கு என் பணிவான வணக்கம் சார்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.<br /><br />என்னிடம் உள்ள புள்ளிவிபரப்படி, இந்தத்தொடரின் முதல் ஆறு பகுதிகளில் 1,2,3 + 5 ஆகிய பகுதிகளுக்குத் தங்களின் பொக்கிஷமான கருத்துக்கள் எனக்கு ஏனோ கிடைக்கவில்லை. <br /><br />நேரமிருந்தால் படித்துப்பார்த்து கருத்து அளித்தால், அவற்றை நான் பொக்கிஷமாகவே போற்றிப்பாதுகாப்பேன். ;)<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23175317788667282612013-04-10T09:14:58.524+05:302013-04-10T09:14:58.524+05:30தங்கள் அம்மாவைப் பற்றிய நினைவுகள் மனம் நெகிழ்த்துக...தங்கள் அம்மாவைப் பற்றிய நினைவுகள் மனம் நெகிழ்த்துகின்றன வை.கோ.சார். அம்மாவின் மனம் கலங்கக்கூடாது என்று மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொண்ட தங்கள் அன்பும் தங்கள் துணைவியார் அரவணைப்பும் பெரிதும் மதிக்கப்படவேண்டியவை. <br /><br />திருடு போன வெள்ளித்தட்டை மீட்ட சம்பவம் வியக்கவைக்கிறது. தங்களுக்கு என் பணிவான வணக்கம் சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com