tag:blogger.com,1999:blog-1496264753268103215.post1212540153191514182..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: பல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா ? [நிறைவுப்பகுதி 2 of 2]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger86125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38555712740469175372017-03-10T10:04:34.157+05:302017-03-10T10:04:34.157+05:30டி.வி. சேனல் நியூஸ் அமர்க்களம். இந்த கதை படித்த ப...டி.வி. சேனல் நியூஸ் அமர்க்களம். இந்த கதை படித்த பல்வலி காரங்க யாருமே பல் டாக்டரைப்பற்றி நினைக்க கூட மாட்டாங்க.<br />ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14004771238344012382016-10-03T22:36:17.273+05:302016-10-03T22:36:17.273+05:30'நெல்லைத் தமிழன் October 3, 2016 at 8:15 PM
...'நெல்லைத் தமிழன் October 3, 2016 at 8:15 PM<br /><br />//முழுக்கதையும் அருமை. அதைவிட ரொம்ப அருமை, இறுதியில் சொன்னது.<br /><br />"பணம் இன்று போகும் சரி; நாளை எங்கிருந்து வரும்? என்று நீங்கள் முணுமுணுப்பது புரிகிறது. அப்படித்தான் எல்லோரும் ரொம்ப வருஷமாகச் சொல்லித் திரிகிறார்கள், அதனால் தான் நானும் சொன்னேன்." - செம சிரிப்பு.//<br /><br />//பல் கட்டுனது சொந்த அனுபவமா சாருக்கு. தத்ரூபமா எழுதியிருக்கீங்களே..//<br /><br />:))))) சொந்த அனுபவம் மட்டுமல்ல ... சொந்தக்காரர்கள் பலரின் அனுபவமும் சேர்ந்துள்ளன. :))))) <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும், மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18304176227489365812016-10-03T20:15:13.013+05:302016-10-03T20:15:13.013+05:30முழுக்கதையும் அருமை. அதைவிட ரொம்ப அருமை, இறுதியில்...முழுக்கதையும் அருமை. அதைவிட ரொம்ப அருமை, இறுதியில் சொன்னது.<br /><br />"பணம் இன்று போகும் சரி; நாளை எங்கிருந்து வரும்? என்று நீங்கள் முணுமுணுப்பது புரிகிறது. அப்படித்தான் எல்லோரும் ரொம்ப வருஷமாகச் சொல்லித் திரிகிறார்கள், அதனால் தான் நானும் சொன்னேன்." - செம சிரிப்பு.<br /><br />பல் கட்டுனது சொந்த அனுபவமா சாருக்கு. தத்ரூபமா எழுதியிருக்கீங்களே..நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58534722749934769402015-12-17T20:16:08.072+05:302015-12-17T20:16:08.072+05:30பல்லெல்லாம் பிடுங்கிய பல்லவராயன் ப்ல்வேறு துன்பங்க...பல்லெல்லாம் பிடுங்கிய பல்லவராயன் ப்ல்வேறு துன்பங்களுக்கு ஆளாகக் கடவது!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43258335577767412322015-11-30T21:43:44.023+05:302015-11-30T21:43:44.023+05:30ஆணியே புடுங்கவேணாம்...வடிவேலு மாதிரிதான் சொல்லணும்...ஆணியே புடுங்கவேணாம்...வடிவேலு மாதிரிதான் சொல்லணும்போல....மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71575352900817646822015-11-17T18:27:59.673+05:302015-11-17T18:27:59.673+05:30பல் வலிக்காக டாக்டரிடம் போறவங்க டாக்டரின் பெயர் ப...பல் வலிக்காக டாக்டரிடம் போறவங்க டாக்டரின் பெயர் பல்லவராயன் இல்லதானேன்னு கன்ஃபார்ம் பண்ணிக்கணும் அப்புறம் இந்தக் கதையை முழுசா படிக்கணும். பல்வலியெல்லாம் மறந்து போயி சிரிக்க ஆரம்பிச்சுடுவா. வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்தானே.<br />சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60163108611623179082015-10-12T09:40:21.246+05:302015-10-12T09:40:21.246+05:30இனிமேக்கொண்டுகிட்டு பல்லு வலிக்கு டாகுடரு கிட்டல்ல...இனிமேக்கொண்டுகிட்டு பல்லு வலிக்கு டாகுடரு கிட்டல்லா போகப்பிடாது<br />.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15959914666065005332015-06-05T12:22:29.756+05:302015-06-05T12:22:29.756+05:30:))))))))))):)))))))))))ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79548677101261472232015-05-27T15:35:30.028+05:302015-05-27T15:35:30.028+05:30உபகரணங்களுக்கான விளக்கம் அனைத்தும் பிரமாதம். நேரில...உபகரணங்களுக்கான விளக்கம் அனைத்தும் பிரமாதம். நேரிலே பார்க்கும் வாய்ப்பற்றவர்களுக்கு அத்தனையையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது எழுத்து. <br /><br />பஞ்சாமி படும் பாட்டைப் பார்த்து செயற்கை பல்செட்டுகள் கூட பரிகாசமாக சிரிப்பதாக எழுதியிருப்பது ரசனையின் உச்சம்.<br /><br />பல்செட்டை காலணிக்கு உவமைப்படுத்தி அதனால் உண்டாகும் பிரச்சனைகளைப் பட்டியலிட்டிருப்பது சிறப்பு. கல்கண்டு கூட கலவரப்படுத்தும் பஞ்சாமியை நினைத்தால் பாவமாகத்தான் உள்ளது. <br /><br />ஒரிஜினல் ஒரிஜினல்தான். டூப்ளிகேட் டூப்ளிகேட்தான் என்பதைக் காலம் கடந்து உணர்ந்துகொண்ட பஞ்சாமிக்கு ஆறுதல் சொல்வதைத் தவிர வாசகர்களாகிய எங்களுக்கு வேறு வழியில்லை. ஆனால் ஒரு நகைச்சுவைக் கதை மூலம் விழிப்புணர்வு கூட்டிய அற்புதமான விஷயத்துக்காக உங்களைப் பாராட்டியே ஆகவேண்டும். மனமார்ந்த பாராட்டுகள் கோபு சார். <br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85319586854694497352015-05-15T19:27:33.566+05:302015-05-15T19:27:33.566+05:30அடடா கடைசியில் போலி டாக்டரிடமா போயி மாட்டிகிட்டார...அடடா கடைசியில் போலி டாக்டரிடமா போயி மாட்டிகிட்டார்.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30714716333225174422015-04-22T19:45:58.972+05:302015-04-22T19:45:58.972+05:30ஆஹா, புதுப்பெயரில் பின்னூட்டம் வந்துவிட்டது.ஆஹா, புதுப்பெயரில் பின்னூட்டம் வந்துவிட்டது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42980852765584661632015-04-14T20:27:49.291+05:302015-04-14T20:27:49.291+05:30கோபு அண்ணா பொய்ப் பல்லைப் பற்றி நான் எழுதிய இரண்டு...கோபு அண்ணா பொய்ப் பல்லைப் பற்றி நான் எழுதிய இரண்டு வரி கவிதையை இங்கு பகிர்கிறேன்.<br /><br />“சொந்தப் பல் சொத்தைப் பல்லாக<br />பொய்ப் பல் கட்டி<br />பொக்கிஷமாய் பாதுகாத்தான்.”<br /><br />பஞ்சாமிக்கு அந்த அதிர்ஷ்டமும் இல்லை. பொய்ப்பல்லும் பொடிப்பல்லாயிடுத்து. <br /><br />அரசாங்கத்தின் அவசர சட்டம்: பல் டாக்டரைப் பார்க்கப் போகும் முன் அனைவரும் திரு வை கோபால கிருஷ்ணன் அவர்களின் “பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?” என்ற சிறுகதையைப் படித்துவிட்டு செல்லவும்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78840018660316344072015-04-12T02:55:38.024+05:302015-04-12T02:55:38.024+05:30போலி டாக்டர்கள் நிஜ டாக்டர்களை விட திறமைசாலிகளாக இ...போலி டாக்டர்கள் நிஜ டாக்டர்களை விட திறமைசாலிகளாக இருக்கவேண்டும். இல்லாவிடில் ஜனங்கள் அவரை எவ்வாறு நம்பி வைத்தியத்திற்கு வருவார்கள்?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36587165837125550412013-10-31T21:21:46.672+05:302013-10-31T21:21:46.672+05:30rajalakshmi paramasivam October 31, 2013 at 8:07 ...rajalakshmi paramasivam October 31, 2013 at 8:07 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//பல் செட்டால் படும் கஷ்டங்களை புட்டுப்புட்டு வைத்திருக்கிறீர்கள்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி.<br /> <br />//என் அம்மா இந்த மாதிரி நிறைய கஷ்டங்கள் பட்டு வருகிறார். //<br /><br />சிலருக்கு செயற்கை பல்செட் செட் ஆகவே ஆகாது. கஷ்டம் தான்.<br /><br />//ஆனால் பஞ்சாமி பிறகு என்ன தான் செய்தார்? எப்படி சமாளித்தார்?//<br /><br />அவர் என் கதையில் வரும் ஒரு கற்பனைக் கதாபாத்திரம் தானே! ;) <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67574514303845587202013-10-31T20:37:42.082+05:302013-10-31T20:37:42.082+05:30பல் செத்தால் படும் கஷ்டங்களி பிட்டு பிட்டு வைத்திர...பல் செத்தால் படும் கஷ்டங்களி பிட்டு பிட்டு வைத்திருக்கிறீர்கள். <br />என் அம்மா இந்த மாதிரி நிறைய கஷ்டங்கள் பட்டு வருகிறார். ஆனால் பஞ்சாமி பிறகு என்ன தான் செய்தார்.எப்படி சமாளித்தார்? RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42261220249383168882012-10-05T16:59:27.017+05:302012-10-05T16:59:27.017+05:30ராதா ராணி October 5, 2012 2:14 AM
//சூப்பர் அண்ணா...ராதா ராணி October 5, 2012 2:14 AM<br /><br />//சூப்பர் அண்ணா.. பஞ்சாமி பல்லை பற்றி நகைசுவையாக தாங்கள் எழுதியது படித்து எங்கள் குடும்பமே சிரித்து அனுபவித்தது. கதை முழுவதும் படித்து சிரித்து சிரித்து மனம் மிக உற்சாகமாகி போனது. மிக்க மகிழ்ச்சி அண்ணா.//<br /><br />அன்புத்தங்கச்சி, <br /><br />வாங்க, வணக்கம்.<br /><br />தங்களின் அன்பான வ்ருகையும், அழகான கருத்துக்களும், ”எங்கள் குடும்பமே சிரித்து அனுபவிததது - எல்லோர் மனமும் உற்சாகம் ஆனது” என்ற சொற்களும் என்னை மிகவும் மகிழ்விக்கிறது. <br /><br />இது என் எழுத்துக்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக நினைத்து நானும் உற்சாகம் கொள்கிறேன். <br /><br />நன்றியோ நன்றிகளம்மா ....<br /><br />பிரியமுள்ள தங்களின்<br />கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18769863462128188302012-10-05T16:57:13.185+05:302012-10-05T16:57:13.185+05:30VGK to Angelin நிர்மலா
//உண்மைதான் அண்ணா .. பற்கள...VGK to Angelin நிர்மலா<br /><br />//உண்மைதான் அண்ணா .. பற்களை கவனமுடன் பராமரிக்கணும்..போலிகளை கண்டு ஏமாறவும் கூடாது //<br /><br />ஆமாம் நிர்மலா. அழகாகச் சொல்லி விட்டீர்கள்.<br /><br />//பஞ்சாமியின் உருவத்தை நீங்களே வரைந்திருந்தா .. <br />ப மு/ ப பி அதாவது பல் போகுமுன் /பல்போன பின் <br />[வ வ ஸ்ரீ படம் இன்னமும் மனதில் நிற்குது ] இன்னும் மிக அருமையாக பல்..லீரென்று பல்சுவையாக இருந்திருக்கும் ..:))//<br /><br />என் ஓவியத்தில் பஞ்சாமியின் உருவத்தினைப் பார்க்க, உங்களுக்குத்தான் எவ்வளவு ஆசை, நிர்மலா. ;)<br /><br />வ.வ.ஸ்ரீ. யின் அந்தப்படம் நான் வரைந்ததை தாங்கள் இன்னும் நினைவு வைத்துக்கொண்டு சொல்வது, எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.<br /><br />//நீங்க ’பல்’லாண்டு ’பல்’கலையாண்டு வாழ்க :))<br /><br />தங்களின் அன்பு வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், நிர்மலா.<br /><br />அன்புடன்<br />கோபு அண்ணா<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59619438618433836192012-10-05T16:46:01.249+05:302012-10-05T16:46:01.249+05:30angelin October 5, 2012 3:51 AM
//ஹா ஹா :)) இனி m...angelin October 5, 2012 3:51 AM<br />//ஹா ஹா :)) இனி mrs பஞ்சாமி மிக்சில கூட பல்சில் அரைக்க மாட்டார் :))<br /><br />Mrs. பஞ்சாமிக்கு, எல்லா கரமுரா தீனி ஐட்டம்களையும் மிக்ஸியில் பட்டுப்போல அரைத்துத்தரும் [பொடிப்பொடியாக்கித்தரும்] வேலைகள் அதிகரித்து விடுமோ என்னவோ? ... பாவம் அவள்.<br /><br />பல் போனா சொல் போச்சு ஆனா பஞ்சாமிக்கு happy soul போச்சு//<br /><br />சொல் + Happy Soul நல்ல சொல்லாடல் தான், ரஸித்தேன்.<br /> <br />அன்பின் நிர்மலா, <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான சிரிப்புக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />பல் இல்லாததும் பல காரியங்களுக்கு வசதியாக இருக்குமோன்னு நினைக்கத் தோணுது... எனக்கு. ;)))))<br /><br />பிரியமுள்ள<br />கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20973870705674317282012-10-05T16:32:29.527+05:302012-10-05T16:32:29.527+05:30ராதா ராணி October 5, 2012 2:14 AM
//சூப்பர் அண்ண...ராதா ராணி October 5, 2012 2:14 AM<br /><br />//சூப்பர் அண்ணா.. பஞ்சாமி பல்லை பற்றி நகைசுவையாக தாங்கள் எழுதியது படித்து எங்கள் குடும்பமே சிரித்து அனுபவித்தது. கதை முழுவதும் படித்து சிரித்து சிரித்து மனம் மிக உற்சாகமாகி போனது. மிக்க மகிழ்ச்சி அண்ணா.//<br /><br />அன்புத்தங்கச்சி, <br /><br />வாங்க, வணக்கம்.<br /><br />தங்களின் அன்பான வ்ருகையும், அழகான கருத்துக்களும், ”எங்கள் குடும்பமே சிரித்து அனுபவிததது - எல்லோர் மனமும் உற்சாகம் ஆனது” என்ற சொற்களும் என்னை மிகவும் மகிழ்விக்கிறது. <br /><br />இது என் எழுத்துக்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக நினைத்து நானும் உற்சாகம் கொள்கிறேன். <br /><br />நன்றியோ நன்றிகளம்மா ....<br /><br />பிரியமுள்ள தங்களின்<br />கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49416838281690369162012-10-05T16:30:11.077+05:302012-10-05T16:30:11.077+05:30உண்மைதான் அண்ணா ..பற்களை கவனமுடன் பராமரிக்கணும் .....உண்மைதான் அண்ணா ..பற்களை கவனமுடன் பராமரிக்கணும் ..போலிகளை கண்டு ஏமாறவும் கூடாது <br />பஞ்சாமியின் உருவத்தை நீங்களே வரைந்திருந்தா ..ப மு/ .ப பி அதாவது பல் போகுமுன் /பல்போன பின் (வ வ ஸ்ரீ படம் இன்னமும் மனதில் நிற்குது ) இன்னும் மிக அருமையாக பல்..லீரென்று பல்சுவையாக இருந்திருக்கும் ..:))<br />நீங்க பல்லாண்டு பல்களையாண்டு வாழ்க :)) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8530454975680694292012-10-05T16:21:33.020+05:302012-10-05T16:21:33.020+05:30ஹா ஹா :)) இனி mrs பஞ்சாமி மிக்சில கூட பல்சில் அரை...ஹா ஹா :)) இனி mrs பஞ்சாமி மிக்சில கூட பல்சில் அரைக்க மாட்டார் :))<br />பல் போனா சொல் போச்சு ஆனா பஞ்சாமிக்கு happy soul போச்சு Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9002082851554033132012-10-05T14:44:48.326+05:302012-10-05T14:44:48.326+05:30சூப்பர் அண்ணா..பஞ்சாமி பல்லை பற்றி நகைசுவையாக தாங்...சூப்பர் அண்ணா..பஞ்சாமி பல்லை பற்றி நகைசுவையாக தாங்கள் எழுதியது படித்து எங்கள் குடும்பமே சிரித்து அனுபவித்தது. கதை முழுவதும் படித்து சிரித்து சிரித்து மனம் மிக உற்சாகமாகி போனது.மிக்க மகிழ்ச்சி அண்ணா.Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74004507948475356272012-10-03T14:01:33.685+05:302012-10-03T14:01:33.685+05:30பால கணேஷ் October 2, 2012 10:26 PM
நானும் ஒரு பல்...பால கணேஷ் October 2, 2012 10:26 PM<br />நானும் ஒரு பல் மருத்துவரிடம் இப்படி சிக்கி பல்லைப் பிடுங்கி அவஸ்தைப்பட்ட கதையை ஒரு முறை பதிவாக்கினேன்.//<br /><br />அடப்பாவமே! பல் பிடுங்கிய அவஸ்தையுடன் அதைப் பதிவாக்கிய அவஸ்தையும் சேர்ந்து விட்டதா? ;)<br /><br />//ஆனால் உங்களின் சரளமான எழுத்து நடைக்கு உரை போடக் காணாது அது.//<br /><br />நான் என்ன தங்களின் எழுத்துக்களைப் படிக்காதவனா? ரஸிக்காதவனா? சும்மா மொறுமொறுவென்று எனக்குப் பிடித்த காராபூந்தி போலல்லவா இருக்கும். <br /><br />தங்களின் தன்னடக்கத்தையே இது காட்டுகிறது. தங்களின் தன்னடக்கத்திற்கு நான் இங்கு தலை வணங்குகிறேன்.<br /><br />//எக்ஸலண்ட்டாக முடித்திருக்கிறீர்கள் ஸார். மிகமிகமிக ரசித்தேன் நான்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், நல்லதொரு நகைச்சுவை ரசிப்புத் தன்மைக்கும், மனம் திறந்த பாராட்டுக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், சார்.<br /><br />அன்புடன்,<br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9169730283193849232012-10-03T10:56:24.126+05:302012-10-03T10:56:24.126+05:30நானும் ஒரு பல் மருத்துவரிடம் இப்படி சிக்கி பல்லைப்...நானும் ஒரு பல் மருத்துவரிடம் இப்படி சிக்கி பல்லைப் பிடுங்கி அவஸ்தைப்பட்ட கதையை ஒரு முறை பதிவாக்கினேன். ஆனால் உங்களின் சரளமான எழுத்து நடைக்கு உரை போடக் காணாது அது. எக்ஸலண்ட்டாக முடித்திருக்கிறீர்கள் ஸார். மிகமிகமிக ரசித்தேன் நான்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51968197875350402032012-10-03T00:23:07.783+05:302012-10-03T00:23:07.783+05:30Asiya Omar October 2, 2012 11:31 AM
//சார், இனி ப...Asiya Omar October 2, 2012 11:31 AM<br />//சார், இனி பல் டாக்டர் என்றாலே பஞ்சாமி தான் நினைவிற்கு வருவார்.எப்படி இப்படி? !//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com