tag:blogger.com,1999:blog-1496264753268103215.post1269372636383360720..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: வலை ஏறியபின் மலை ஏறியவை !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger126125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68013623790114327792015-12-19T07:00:36.527+05:302015-12-19T07:00:36.527+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76729921395378701202015-12-05T00:05:16.862+05:302015-12-05T00:05:16.862+05:30வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச்சேரும்...சரிதானே?...வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச்சேரும்...சரிதானே?!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14572480850531635742015-11-27T09:29:09.292+05:302015-11-27T09:29:09.292+05:30உங்க படைப்புகள் தொடர்ந்து பல பத்திரிகைகளில் வருவது...உங்க படைப்புகள் தொடர்ந்து பல பத்திரிகைகளில் வருவது பற்றி மகிழ்ச்சி. அதை நீங்க இங்கு பகிர்ந்து கொண்டதால நாங்களும் திரிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துகள். பத்திரிகைகளில் கதைக்கு ஒன்று இரண்டு கமண்டுகளதான் வெளியிடுவார்கள். ஆனா இங்க எத்தனை பேர் வந்து கமண்ட் போட்டு உற்சாக படுத்துகிறார்கள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8739210323872483732015-10-23T14:27:13.838+05:302015-10-23T14:27:13.838+05:30mru October 23, 2015 at 1:29 PM
வாங்கோ, முருகு, ...mru October 23, 2015 at 1:29 PM<br /><br />வாங்கோ, முருகு, வணக்கம்மா.<br /><br />//பரிசு மளல இப்பூடில்லா நனஞ்சிகிட்டே கெடந்தா ஜல்ப் புடிச்சிடுங்கோ.//<br /><br />புடிச்சிருச்சு. <br /><br />ஹச் .... ஹச் .... ஹச் .... ஹச் ....<br />ஹச் .... ஹச் .... ஹச் .... ஹச் ....<br />ஹச் .... ஹச் .... ஹச் .... ஹச் ....<br />ஹச் .... ஹச் .... ஹச் .... ஹச் ....<br /><br />எனக்கு ஒரே தொடர் தும்மலாக வருகிறது. எல்லாம் உங்களாலே வந்தது மட்டுமே :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81773177747667453092015-10-23T13:29:31.313+05:302015-10-23T13:29:31.313+05:30பரிசு மளல இப்பூடில்லா நனஞ்சிகிட்டே கெடந்தா ஜல்ப் ப...பரிசு மளல இப்பூடில்லா நனஞ்சிகிட்டே கெடந்தா ஜல்ப் புடிச்சிடுங்கோ. mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5302812437720940022015-08-17T17:30:59.469+05:302015-08-17T17:30:59.469+05:30பூந்தளிர் August 15, 2015 at 6:44 PM
:)))))))
பூந...பூந்தளிர் August 15, 2015 at 6:44 PM<br />:)))))))<br /><br />பூந்தளிர் August 17, 2015 at 4:08 PM<br />:)))))))))<br /><br />என்ன ஆச்சு? ஒரே குஷியா இருக்கீங்க போலிருக்கே! அக்டோபர் (தீபாவளி) நெருங்கப்போவுதேன்னு ஜாலியா இருக்கீங்களோ :))))))) + :))))))))) = :))))))))))))))))<br /><br />இந்த வருஷம் நவம்பர் 10ம் தேதிதான் தீபாவளி. நீங்க திருச்சி சாரதாஸ் ஜவுளிக் கடலிலேயே புடவை முதலியன வேண்டியதை ஜாலியா எடுத்துட்டுப் போய் விடலாம். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38757244983905200052015-08-17T16:08:11.113+05:302015-08-17T16:08:11.113+05:30:))))))))):)))))))))பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39375382334168997452015-08-15T18:44:28.643+05:302015-08-15T18:44:28.643+05:30:))))))):)))))))பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65561349851242845822015-05-05T11:33:41.066+05:302015-05-05T11:33:41.066+05:30அசத்தல் படைப்புகளை வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கும் ...அசத்தல் படைப்புகளை வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கும் பாராட்டுகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67414815092134935202013-03-26T23:52:14.393+05:302013-03-26T23:52:14.393+05:30பூந்தளிர் March 26, 2013 at 9:19 AM
வாங்கோ, வணக்...பூந்தளிர் March 26, 2013 at 9:19 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//அப்பாடா கண்ணைக்கட்டுதே.//<br /><br />என்னங்க சின்ன வயசுலேயே இப்படிக்கண்ணைக்கட்டுவதாகச் சொல்றீங்க ;(. நல்ல கண் டாக்டரைப்போய் பாருங்கோ.<br /><br />//பத்திரிக்கையில் பாராட்டினவங்களை விட இந்த வலையுலத்தில் அதிக பேரு உங்க திறமையை நல்லா புரிஞ்சுகிட்டு மனதார பாராட்டுராங்க. எவ்வளவு பின்னூட்டங்கள் பாருங்க//<br /><br />ஆமாங்க. எல்லோருடைய பின்னூட்டங்களும் தான் எனக்கு <br />உற்சாகம் தரும் டானிக்கா இருக்குது. <br /><br />.//ஒவ்வொருவருக்கும் நீங்க கொடுத்திருக்கும் பதில் பின்னூட்டங்கள் வெகு சுவாரசியம். பதிவு எழுதுவதை விட பதில் பின்னூட்டம் கொடுக்கத்தான் நிறையா நேரம் ஆகும் போல இருக்கே.//<br /><br />ஆமாங்க. சுவாரஸ்யமே அதிலே தான் இருக்குது. பதில் எழுத மட்டுமே சுத்தமா ஒரு நாளுக்கு மேல் ஆகிவிடுகிறது. <br /><br />இருந்தாலும் அதில் ஒரு ஆத்ம திருப்தி உள்ளது. எனக்கும் பின்னூட்டம் கொடுத்தவருக்கும் அதுவே நட்பின் பாலம் போன்று அமைகிறது. <br /><br />//இப்படி உங்க பதிவெல்லாம் ஒன்னொன்னா படிச்சு பின்னூட்டம் போடத்தான் நேரம் சரியா போகுது.//<br /><br />ஒரேயடியாக சிரமப்படாதீங்கோ. தினமும் ஒரு அரை மணி நேரம் மட்டும் என் ஏதாவது ஒரு பதிவைப்படித்து விட்டு, அதற்கு ம்ட்டும் பின்னூட்டம் கொடுப்பது என நேரத்தை திட்டமிட்டு ஒதிக்கீடு செய்துகொள்ளுங்கள்.அது தான் நல்லது.<br /><br /> //என் பக்கம் போயி புது பதிவு போடக்கூட நேரம் கிடைக்க மாட்டேங்குது.//<br /><br />உங்களின் புதுப்பதிவுக்கு நேரம் ஒதிக்கிக்கொண்டு அதன் பிறகே மற்றவர்கள் பதிவுப்பக்கம் போக வேண்டும். நேரத்தை நன்கு திட்டமிடல் வேண்டும். <br /><br />நான் அதற்குத்தான் எல்லா பதிவுகளுக்கும் போவதே இல்லை. குறிப்பிட்ட சில பதிவுகளுக்கு மட்டுமே செல்வதுண்டு. <br /><br />மொத்தமாக ஒரு 10 பதிவர்கள் பக்கம் மட்டுமே செல்ல முயற்சிப்பேன். <br /><br />அதுவே சமயத்தில் எனக்கு முடியாமல் போய்விடுகிறது. <br /><br />இதனால் சிலருக்கு என் மீது கோபம் கூட ஏற்படுகிறது. <br /><br />அதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதும் இல்லை. <br /><br />// நீங்களும் உள்ளுக்குள்ள ஒன்னொன்னா நிறையா லிங்க் கொடுத்திருக்கீங்க. அதெல்லாம் எப்ப போயி படிக்க ப்போறேனோ? மஜா ஆயா.//<br /><br />அது உங்களுக்காக மட்டுமே கொடுக்கப்படுவது இல்லை. படிக்கும் சிலருக்கு, நூற்றில் ஒருவருக்காவது பயன்படக்கூடும் என்பதால் கொடுத்து வருகிறேன்.<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79665462307250771802013-03-26T21:49:24.580+05:302013-03-26T21:49:24.580+05:30அப்பாடா கண்ணைக்கட்டுதே.பத்திரிக்கையில் பாராட்டினவங...அப்பாடா கண்ணைக்கட்டுதே.பத்திரிக்கையில் பாராட்டினவங்களை விட இந்த வலையுலத்தில் அதிக பேரு உங்க திறமையை நல்லா புரிஞ்சுகிட்டு மனதார பாராட்டுராங்க. எவ்வளவு பின்னூட்டங்கள் பாருங்க.ஒவ்வொருவருக்கும் நீங்க கொடுத்திருக்கும் பதி ல்பின்னூட்டங்கள் வெகு சுவாரசியம். பதிவு எழுதுவதை விட பதில் பின்னூட்டம் கொடுக்கத்தான் நிறையா நேரம் ஆகும் போல இருக்கே. நான் இப்படி உங்க பதிவெல்லாம் ஒன்னொன்னா படிச்சு பின்னூட்டம் போடத்தான் நேரம் சரியா போகுது. என் பக்கம் போயி புது பதிவு போடக்கூட நேரம் கிடைக்க மாட்டேங்குது. நீங்களும் உள்ளுக்குள்ள ஒன்னொன்னா நிறையா லிங்க் கொடுத்திருக்கீங்க. அதெல்லாம் எப்ப போயி படிக்க ப்போறேனோ?மஜா ஆயா.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59052181671445759782013-03-25T12:37:14.382+05:302013-03-25T12:37:14.382+05:30thirumathi bs sridhar March 24, 2013 at 6:25 PM
...thirumathi bs sridhar March 24, 2013 at 6:25 PM<br /><br />வாங்கோ, வாங்கோ, வணக்கம். அதிசயமா இருக்கு. இன்று இங்கு நல்ல மழை பெய்யலாம் எனத் தோன்றுகிறது. அடிக்கும் வெயிலுக்கு மழை வந்தால் நல்லது தான். பார்ப்போம்.<br /><br />//அப்பா !!!!!! ஸ்கோரல் ஸ்கோரல்........//<br /><br />உங்களுக்கு என் பதிவுகளைப்படிப்பதைவிட, மற்றவர்களின் பின்னூட்டங்கள் என்ன சொல்கின்றன, அதற்கு நான் எழுதிய பதில் என்ன சொல்கிறது, என்பதைப்பார்ப்பதில் தான், ஆர்வம் அதிகம் என எனக்குத்தெரியும். அதனால் ஸ்கோரல் செய்து தான் ஆகவேண்டும் நீங்கள். <br /><br />இல்லாவிட்டால் பதிவு இட்ட உடனேயே சூட்டோடு சூடாகக் கருத்துச்சொல்ல வரவேண்டும். அதுவும் பாவம் உங்களால் முடியாமல் உள்ளது. என்ன செய்வது? கடவுளே, கடவுளே! <br /><br />//கடைசியாக வந்துள்ளதால் பெஞ்சு மேல நிக்க வச்சுடாதிங்க சார்.//<br /><br />அச்சச்சோ, அப்படியெல்லாம் செய்வேனா? எப்போவந்தாலும் ரெட் கார்பெட் வரவேற்பு மட்டுமே. ரத்னக்கம்பள வரவேற்பு தான்.<br /><br />பெஞ்சு மேல யாரையும் நிற்க வைக்க மாட்டேன். அதுவும் பச்சை உடம்புக்காரங்களை அப்படியெல்லாம் செய்வது பாவமல்லவோ! ;)))))<br /><br />//வாழ்த்துகள் வாழ்த்துகள்,வாழ்த்துகள் சார்,//<br />*****<br />*****<br />*****************<br />*****************<br />****************//<br /><br />அடடா, எவ்ளோ வாழ்த்துகள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!<br /><br />அதன் பிறகு எதையோ சொல்லும் 60 நட்சத்திரக்குறிகள் வேறு.;)<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், சொல்லியுள்ள அழகான கருத்துக்களுக்கும், சொல்லாமல் விட்டுள்ள சங்கேத மொழி பாக்ஷைக்கும் என் மனமார்ந்த அன்பான இனிய நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14513297169864608642013-03-25T06:55:55.893+05:302013-03-25T06:55:55.893+05:30அப்பா !!!!!! ஸ்கோரல் ஸ்கோரல்........
கடைசியாக வந...அப்பா !!!!!! ஸ்கோரல் ஸ்கோரல்........<br /><br /> கடைசியாக வந்துள்ளதால் பெஞ்சு மேல நிக்க வச்சுடாதிங்க சார்.<br /><br />வாழ்த்துகள் வாழ்த்துகள்,வாழ்த்துகள் சார்,<br /> *****<br /> *****<br /> *****************<br /> *****************<br /> ****************<br />ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69818995899224476582013-03-25T06:54:14.733+05:302013-03-25T06:54:14.733+05:30அப்பா !!!!!! ஸ்கோரல் ஸ்கோரல்........
கடைசியாக வந...அப்பா !!!!!! ஸ்கோரல் ஸ்கோரல்........<br /><br /> கடைசியாக வந்துள்ளதால் பெஞ்சு மேல நிக்க வச்சுடாதிங்க சார்.<br /><br />வாழ்த்துகள் வாழ்த்துகள்,வாழ்த்துகள் சார்,<br />***** ****** ****** *******<br /> ***********************<br /> ****************<br /> ***********ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24293098861068950562013-03-21T19:58:59.366+05:302013-03-21T19:58:59.366+05:30JAYANTHI RAMANIMarch 21, 2013 at 3:14 AM
//காணாம ...JAYANTHI RAMANIMarch 21, 2013 at 3:14 AM<br /><br />//காணாம கண்டிப்பா போக மாட்டேன்.// <br /><br />அப்பாடி ... சந்தோஷம்.<br /><br />//நான் எப்ப வருவேன், எப்டி வருவேன்னு தெரியாது. ஆனா, திடீர்ன்னு வருவேன். ஆம்ம்மாம்.//<br /><br />ரஜினி ஸ்டைலா? மிக்க மகிழ்ச்சி.<br /><br />//“நீ பாத்துட்டுப் போனாலும், பாக்காம போனாலும் எழுதிக்கிட்டேதான் இருப்பேன்” அப்டீன்னு சொல்லுங்க.//<br /><br />ஆஹா, மிகவும் அழகாக பாட்டாவே பாடிட்டீங்கோ! ;)))))<br /> You are really so Great ! [நகைச்சுவை வால் தனம் ரொம்பவும் ஜாஸ்தியாகவே உள்ளது. அதுதான் உங்களின் ப்ளஸ் பாயிண்ட்] <br /><br />// இது உமக்கு இட்ட கட்டளை. //<br /><br />’ஜெ’ மேடத்தின் கட்டளை என்பதால், தமிழ்நாட்டின் சாமான்ய குடிமகனாகிய நான் அதற்கு கட்டுப்பட்டே ஆக வேண்டியுள்ளது.<br /><br />என்னை அரசாளும், அரசாங்கத்தின் கட்டளையை அடிபணிந்து ஏற்று மகிழ்கிறேன், மேடம். ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67069201211959234152013-03-21T15:44:53.179+05:302013-03-21T15:44:53.179+05:30நீங்கள் தொடர்ந்து வருகை தந்தால், வலைப்பக்கம் மட்டு...நீங்கள் தொடர்ந்து வருகை தந்தால், வலைப்பக்கம் மட்டும் எழுதத் தயாராக உள்ளேன். <br /><br />என்னுடைய இன்றைய ஏக்கம், உங்களைப்போன்ற பலரும் அடிக்கடி காணாமல் போய் விடுகிறீர்களே, என்பது மட்டுமே.//<br /><br />காணாம கண்டிப்பா போக மாட்டேன்.<br />நான் எப்ப வருவேன், எப்டி வருவேன்னு தெரியாது.<br />ஆனா, திடீர்ன்னு வருவேன். ஆம்ம்மாம்.<br /><br />“நீ பாத்துட்டுப் போனாலும், பாக்காம போனாலும் எழுதிக்கிட்டேதான் இருப்பேன்” அப்டீன்னு சொல்லுங்க.<br /><br />இது உமக்கு இட்ட கட்டளை. <br />Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27817841997565745422013-03-18T21:24:53.164+05:302013-03-18T21:24:53.164+05:30Rathnavel Natarajan March 18, 2013 at 8:48 AM
//...Rathnavel Natarajan March 18, 2013 at 8:48 AM<br /><br />//அருமை. வாழ்த்துகள்.//<br /><br />வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா. <br /><br />அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, ஐயா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21097961855278592322013-03-18T21:18:13.759+05:302013-03-18T21:18:13.759+05:30அருமை.
வாழ்த்துகள்.அருமை.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77797092129328629132013-03-13T19:13:41.046+05:302013-03-13T19:13:41.046+05:30மாதேவி March 13, 2013 at 6:18 AM
வாருங்கள், வணக்...மாதேவி March 13, 2013 at 6:18 AM<br /><br />வாருங்கள், வணக்கம்.<br /><br />//உங்கள் தொடர் சாதனைகள் மகிழ்ச்சியைத் தருகின்றது. வாழ்த்துகள்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91630558075987578562013-03-13T18:48:07.727+05:302013-03-13T18:48:07.727+05:30உங்கள் தொடர் சாதனைகள் மகிழ்ச்சியைத் தருகின்றது. வ...உங்கள் தொடர் சாதனைகள் மகிழ்ச்சியைத் தருகின்றது. வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83691121496690603682013-03-11T13:44:24.124+05:302013-03-11T13:44:24.124+05:30JAYANTHI RAMANIMarch 10, 2013 at 11:25 PM
வாங்கோ,...JAYANTHI RAMANIMarch 10, 2013 at 11:25 PM<br /><br />வாங்கோ, வணக்கம். <br /><br />ஆளையே காணோமே, என்ன ஆச்சோ ஏதாச்சோ என மிகவும் விசாரப்பட்டேன். <br /><br />அழுகையே வந்துடுச்சுன்னு வெச்சுக்கோங்கோளேன். <br /><br /><br />*****ஒரு காலத்தில் பத்திரிகைகளில் நம் படைப்புகள் வெளியாகாதா என நான் ஏங்கிய நாட்களும் உண்டு. *****<br /><br />இப்ப இதே ஏக்கத்தில்தான் நான் இருக்கிறேன். ஏதோ ஒன்றிரண்டு பத்திரிகைகளில் மற்றும் வலைப் பத்திரிகைகளில் என் படைப்புகள் வந்திருந்தாலும் .....<br /><br />உங்கள் ஆசியால் உங்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் ஏதோ அதில் சிறிதளவாவது பத்திரிகைகளில் வந்தாலே போதும்.//<br /><br />நிச்சயமாக வரும். கவலையே படாதீங்கோ. உங்களிடம் ஓரளவு நல்ல எழுத்துத்திறமை உள்ளது. நகைச்சுவையாகவும் யதார்த்தமாகவும் எழுதுகிறீர்கள். <br /><br />சோர்வு அடையாமல் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருங்கோ. நிச்சயம் ஒரு நாள் உங்கள் எழுத்துக்கள் வாசகர்களின் மத்தியில் ஜொலிக்கவே செய்யும். <br /><br />//உங்கள் படைப்புக்களை மீண்டும் தொடருங்கள்.’<br />வாழ்த்துக்களுடன் ஜெயந்தி ரமணி//<br /><br />நீங்கள் தொடர்ந்து வருகை தந்தால், வலைப்பக்கம் மட்டும் எழுதத் தயாராக உள்ளேன். <br /><br />என்னுடைய இன்றைய ஏக்கம், உங்களைப்போன்ற பலரும் அடிக்கடி காணாமல் போய் விடுகிறீர்களே, என்பது மட்டுமே. <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்து[ப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். - பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12711852631439981742013-03-11T11:55:50.264+05:302013-03-11T11:55:50.264+05:30ஒரு காலத்தில் பத்திரிகைகளில் நம் படைப்புகள் வெளியா...ஒரு காலத்தில் பத்திரிகைகளில் நம் படைப்புகள் வெளியாகாதா என நான் ஏங்கிய நாட்களும் உண்டு. //<br /><br />இப்ப இதே ஏக்கத்தில்தான் நான் இருக்கிறேன். <br />ஏதோ ஒன்றிரண்டு பத்திரிகைகளில் மற்றும் வலைப் பத்திரிகைகளில் என் படைப்புகள் வந்திருந்தாலும் .....<br /><br />உங்கள் ஆசியால் உங்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் ஏதோ அதில் சிறிதளவாவது பத்திரிகைகளில் வந்தாலே போதும்.<br /><br />உங்கள் படைப்புக்களை மீண்டும் தொடருங்கள்.’<br /><br />வாழ்த்துக்களுடன்<br />ஜெயந்தி ரமணிAnonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61864161410837472842013-03-10T12:26:22.645+05:302013-03-10T12:26:22.645+05:30athira March 9, 2013 at 3:15 PM
//உங்கள் பத்திரி...athira March 9, 2013 at 3:15 PM<br /><br />//உங்கள் பத்திரிகை பிரசுரிப்புக்கள் பார்க்க மெய்சிலிர்க்குது, எல்லோராலும் முடியாது, முடிந்தாலும், நேரம் காலம் ஒத்துழைக்காது, வெளிவராது... இவை அனைத்தையும் தாண்டி பத்து வருடமாக பங்களிப்பு செய்திருக்கிறீங்க என்பது பெருமைப்படவேண்டிய விஷயம்.//<br /><br />ரொம்பவும் சந்தோஷம் .... அதிரா.<br /><br />//ஆனா அப்படி இடம்பிடித்துவிட்டு, ஏன் விட்டீங்க, இடையிடையாவது பங்களிப்பு செய்யலாமெல்லோ... சரி அது உங்கள் விருப்பம்...//<br /><br />அதற்கெல்லாம் நிறைய பொறுமை வேண்டும். உழைப்பு வேண்டும். தபால் ஆபீஸுக்கு அலைய வேண்டும். சகிப்புத்தன்மை வேண்டும். அதெல்லாம் எனக்கு இப்போது சுத்தமாக இல்லை. <br /><br />//எங்கிருந்தாலும் நன்கு மிளிர வாழ்த்துக்கள்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த அன்பான இனிய நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4795977872529306692013-03-10T12:21:04.941+05:302013-03-10T12:21:04.941+05:30athira March 9, 2013 at 3:11 PM
//அவ்வ்வ்வ்வ்வ்வ...athira March 9, 2013 at 3:11 PM<br /><br />//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீ தான் 100ஊஊஊஊஊஊ.. அதுக்காக எனக்கு பெரிசா புதுசா:) பரிசேதும் வாணாம்ம்.. அந்த ஜல் அக்காவின் லைட்டை அனுப்பினாலே போதும்..//<br /><br />ஆஹா, பேஷா, வந்து வாங்கிட்டுப்போங்கோ. வரும் போது அதை பத்திரமாகப் போட்டுச்செல்ல, ’ஓரஞ்சு கலர் பேக்’ உடன் வாருங்கோ.<br /><br />தொட்டுத் தடவிப்பாத்துட்டு திரும்பக்கொடுத்து விடுவேனாக்கும். அதனால் பயப்படாதீங்கோ. ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76004392467571314842013-03-10T12:16:20.891+05:302013-03-10T12:16:20.891+05:30athira March 9, 2013 at 3:10 PM
வாங்கோ அதிரா, வண...athira March 9, 2013 at 3:10 PM<br /><br />வாங்கோ அதிரா, வணக்கம். 100க்கு 101 கொத்தாக வாங்கிட்டீங்க! அதற்கு முதலில் என் வாழ்த்துகள். ;)))))<br /><br />*****வலை ஏறியபின் மலை ஏறியவை*****<br /><br />//ஐ அப்ஜக்ஷன் யுவர் ஆனர்...:)).. தலைப்பே தப்பூஊஊஊ:)..//<br /><br />தப்பூஊஊஊ தான் யுவர் ஆனர். மன்னிச்சுக்கோங்கோ ப்ளீஸ்.<br /><br />//அதாவது மலையில ஏறியபின்புதான் வலையைத் திறந்தீங்க... அந்த மலையை மறந்திட்டீங்களே...:) ஐ மீன் திருச்சி மலையிலதானே இருக்கிறீங்க:)..//<br /><br />ஓம் [ஆம்]; திருச்சி மலையிலேயே தான், அதாவது மலை அடிவாரத்திலேயே தான் இருக்கிறோம். அதை என்றும் மறக்க முடியாது. நினைவூட்டலுக்கு நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com