tag:blogger.com,1999:blog-1496264753268103215.post1332932332841833078..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: *வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி: ”மூ.பொ.போ,மு,க.” உதயம் [பகுதி 6]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49757837108429153902016-05-25T11:32:08.744+05:302016-05-25T11:32:08.744+05:30ஸ்ரத்தா, ஸபுரி... May 25, 2016 at 11:10 AM
வாங்க...ஸ்ரத்தா, ஸபுரி... May 25, 2016 at 11:10 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//பரவால்லயே.. வ.வ.ஸ்ரீ. கூட பழகினதுக்கு கைமேல பலன் கிடைச்சுதே.. பிரமோஷன்தான்...//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! ஆமாம். கைமேல் பலன்.<br /><br />//எல்லாமே கம்ப்யூட்டர் மயமானதில் மனுஷர் ரொம்பவே நொந்து போயிட்டாங்கபோல......//<br /><br />அதெல்லாம் ஒன்றும் இல்லை. ஜாலியாக அவர் ஆபீஸ் நேரத்தில் க்ரூப் டிஸ்கஷன் என்ற பெயரில் சும்மா அரட்டைக்கச்சேரிகள் நடத்திக்கொண்டு இருக்கிறார்.<br /><br />//பொடி எதிலிருந்து தயாரிக்கறாங்கற சந்தேகம் எல்லாருக்குமே தீந்து போயிருக்கும்..//<br /><br />ஆமாம். ஆமாம்.<br /><br />//ஸென்டு போட்டமாதிரி வாசனை வரும் வழுவட்டை பொடி போட்டா கூட வ . வ. ஸ்ரீ. தர்ம பத்தினி பொணநாத்தம்னு சொன்னதுமல்லாம குடிச்சுட்டு வந்திங்களான்னு வேற கேட்டுட்டாங்களே. சே.... எவ்வளவு பெரிய சோகம்.......//<br /><br />:))))))))))))))))))<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், குறிப்பாக சில நகைச்சுவைக் காட்சிகளை ரசித்துச் சொல்லி பாராட்டியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14525795757356435572016-05-25T11:10:15.939+05:302016-05-25T11:10:15.939+05:30பரவால்லயே.. வ.வ.ஸ்ரீ. கூட பழகினதுக்கு கைமேல பலன்...பரவால்லயே.. வ.வ.ஸ்ரீ. கூட பழகினதுக்கு கைமேல பலன் கிடைச்சுதே.. பிரமோஷன்தான்... எல்லாமே கம்ப்யூட்டர் மயமானதில் மனுஷர் ரொம்பவே நொந்து போயிட்டாங்கபோல...... பொடி எதிலிருந்து தயாரிக்கறாங்கற சந்தேகம் எல்லாருக்குமே தீந்து போயிருக்கும்.. ஸென்டு போட்டமாதிரி வாசனை வரும் வழுவட்டை பொடி போட்டா கூட வ . வ. ஸ்ரீ. தர்ம பத்தினி பொணநாத்தம்னு சொன்னதுமல்லாம குடிச்சுட்டு வந்திங்களான்னு வேற கேட்டுட்டாங்களே. சே.... எவ்வளவு பெரிய சோகம்.......ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33161740194652789762015-12-17T12:42:38.675+05:302015-12-17T12:42:38.675+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83015638129113614202015-11-27T22:48:06.767+05:302015-11-27T22:48:06.767+05:30//In fact இப்போ என் சீட்டில் என்ன பெரிய வேலை நான் ...//In fact இப்போ என் சீட்டில் என்ன பெரிய வேலை நான் பார்த்து வருவதாக நீ பயப்படுகிறாய். சும்மா வருகிறவன் போகிறவனுடன் அரட்டை அடித்து வருகிறேன். இந்த கம்ப்யூட்டர் வந்த பிறகு எல்லா வேலைகளையும் உன்னைப்போல இளைஞர்கள் தானே பார்க்கிறீர்கள்! நான் தான் இந்தக் கம்ப்யூட்டர் கன்றாவியெல்லாம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று ஒதிங்கி ஒரு எட்டு வருஷத்துக்கு மேல் இருக்குமே” என்றார்.// இத மாதிரி ஆபீஸ்க்கு ஒருத்தர் ரெண்டு பேராவது இருக்கத்தானே செய்யுறாங்க...<br /><br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66797453800268635042015-11-16T11:51:38.429+05:302015-11-16T11:51:38.429+05:30பொடி பத்தி சமையல் குறிப்புக்கு மல்லிகா பத்ரிநாத்தா...பொடி பத்தி சமையல் குறிப்புக்கு மல்லிகா பத்ரிநாத்தான் குருவோ. பாவம் அவங்கமட்டும் இதப்படிச்சா நொந்து போயிடுவாங்க.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27110775577580128272015-10-10T17:45:20.149+05:302015-10-10T17:45:20.149+05:30னல்லா பொடிக்கதயா இருக்குதே. காமெடி கலந்து எளுதுவது...னல்லா பொடிக்கதயா இருக்குதே. காமெடி கலந்து எளுதுவது படிக்க நல்லா இருக்குதுmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5901432132259379002015-07-20T10:40:59.814+05:302015-07-20T10:40:59.814+05:30மின்னஞ்சல் மூலம் எனக்கு நேற்று முந்தினம் (18.07.20...மின்னஞ்சல் மூலம் எனக்கு நேற்று முந்தினம் (18.07.2015) கிடைத்துள்ள ஓர் ரசிகையின் பின்னூட்டம்:<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />அகஸ்மாத்தாக படிக்கக் கிடைத்தது தங்களின் நகைச்சுவை சிறுகதை. தலைப்பே 'தலையை கிறு கிறு ன்னு சுத்த வைக்குதே' உள்ளே எந்த வெங்காய அரசியல் வெந்துண்டு இருக்கோ தெரியலையே..... படிக்கலையின்னா தலை வெடிச்சுடும் போல ஒரு அவசரத்தில், நகைச்சுவையைத் தேடி மூச்சு முட்ட படிக்க ஆரம்பித்தேன். <br /><br />அரசியலில் எனக்கு ஈடுபாடு கிடையாது. இருப்பினும், நகைச்சுவை மட்டுமே தூண்டில் போட்டது. வ.வ.ஸ்ரீ யின் எழுச்சியான போக்கு பொடி வைத்துப் போக்குக் காட்டிக் கொண்டே வந்தது. <br /><br />அதென்ன, 'கொழுக்கட்டை' கதை சொல்லி.... ஒரேடியா வாரிட்டேள். பார்த்து பார்த்து.... ஆத்துலேர்ந்து பூரிக்கட்டையோட.... வந்து நிக்கப் போறாங்க. <br /><br />'பட்டணம் பொடி' கூட விளம்பரப் படுத்தி இருக்காது... அவ்ளோ நிறம்... மணம் .... தரம் ...... தூள்.. ! பொடி டப்பாக்குள்ளே (கதைக்குள்ளே) புதுசாய் சொக்குப்பொடி சேர்த்திருக்கேள்... ஒரு அரசியல் வாதி பொடி போட்டுக் கொண்டே பேசும் 'பாணி’யைக் கூட சரியாக கதைக்குள்ளே ’போணி’ பண்ணியிருக்கேள் .<br /><br />மொத்தத்தில், ஒரு சின்னக் காலிட்டின் உள்ளே, கார சாரமாய், ஆபீஸ் அரசியல், வீட்டு அரசியல், துபாயும் அதன் பிரம்மாண்டமும், பொடி போடும் மூக்குப் படுத்தும் பாட்டையும் கதை (???!!!) சொல்லி அடைத்து விட்டு... படித்து முடித்ததும், வழுவட்டைக் 'கருவை' கம கமன்னு (!) 'பொடி டின்' முத்திரை பதித்து வெற்றி அடைந்து விட்டீர்கள்.<br /><br />முன்பே அறிந்திருந்தால், கதை விமரிசனப் போட்டியிலும் கலந்து கொண்டு இன்னும் கூடவே 'எழுச்சியான' விமரிசனத்தைத் தந்திருக்கலாம். என்று எண்ணுகிறேன்.<br /><br />இணையத்திலேயே... தன் கதைக்கு விமரிசனப் போட்டி வைத்த ஒருவர் என்னும் பெருமை உங்களையே சாருமோ? இது வரை நான் அப்படி ஒரு போட்டியையும் பார்க்கவில்லை. அதனால் எழுகிறது சந்தேகம். நல்ல ஆரம்பம் நல்லதொரு முடிவு.... கதை எழுச்சியானது.<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />இப்படிக்கு,<br />தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14382978030931371972015-05-16T22:12:36.286+05:302015-05-16T22:12:36.286+05:30Jayanthi Jaya May 16, 2015 at 7:27 PM
//படிக்கப் ...Jayanthi Jaya May 16, 2015 at 7:27 PM<br />//படிக்கப் படிக்க மேடை நாடகம் பார்ப்பது போலதான் தோன்றுகிறது. என் கற்பனையில் பூர்ணம் விசுவநாதன் தான் வ.வ.ஸ்ரீ. //<br /><br />பூர்ணம் விஸ்வநாதன் .... பொருத்தமான தேர்வு தான். அவர் பெயரிலேயே கொழுக்கட்டைப் பூர்ணமும் அடங்கி இருக்கு பாருங்கோ, ஜயா :))))))<br /><br />//பொடி மகாத்மியத்த இவ்வளவு விளக்கமா, நகைச்சுவையா யாராவது எழுதி இருக்காளான்னு தெரியல. HATS OFF GOPU ANNA. சூப்பரப்பா.//<br /><br />மிக்க நன்றி, ஜயா :) மிகவும் சந்தோஷமாக உள்ளது :) சூப்பரப்பா !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26499741579533590492015-05-16T19:27:30.030+05:302015-05-16T19:27:30.030+05:30படிக்கப் படிக்க மேடை நாடகம் பார்ப்பது போலதான் தோன்...படிக்கப் படிக்க மேடை நாடகம் பார்ப்பது போலதான் தோன்றுகிறது. என் கற்பனையில் பூர்ணம் விசுவநாதன் தான் வ.வ.ஸ்ரீ. <br /><br />பொடி மகாத்மியத்த இவ்வளவு விளக்கமா, நகைச்சுவையா யாராவது எழுதி இருக்காளான்னு தெரியல. HATS OFF GOPU ANNA.<br /><br />சூப்பரப்பா.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6857720266112831112015-05-01T10:24:27.238+05:302015-05-01T10:24:27.238+05:30பொடி தயாரிப்பு நாசிகா சீரண மகிமை எல்லாத்துக்கும்...பொடி தயாரிப்பு நாசிகா சீரண மகிமை எல்லாத்துக்கும் காப்பிரைட் உரிமை வாங்கிட்டாங்களா யாராச்சும் காப்பி அடிக்க போராங்க.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84589456088490141742015-04-20T08:33:36.621+05:302015-04-20T08:33:36.621+05:30பொடி வியாபாரம் செய்திருந்தால் ஒழிய ஒருவருக்கு பொடி...பொடி வியாபாரம் செய்திருந்தால் ஒழிய ஒருவருக்கு பொடியைப் பற்றி இவ்வளவு விவரங்களை தெரிய வாய்ப்பில்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75670139449371007522013-07-23T14:55:41.518+05:302013-07-23T14:55:41.518+05:30Geetha Sambasivam July 23, 2013 at 12:30 AM
வாங்...Geetha Sambasivam July 23, 2013 at 12:30 AM<br /><br />வாங்கோ ... வணக்கம்.<br /><br />//ப்ரமோஷனுக்கு வாழ்த்துகள். வாழ்க்கையிலும் கல்யாணம் ஆகி இருக்கும்னு நினைக்கிறேன். நல்ல குரு, நல்ல சீடர்.//<br /><br />பரமார்த்த குரு போலவா?<br /><br />தங்களின் அன்பான வருகை + கருத்துக்களுக்கு மிக்க நன்றி, மேடம்.<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54316809306056518442013-07-23T13:00:43.971+05:302013-07-23T13:00:43.971+05:30ப்ரமோஷனுக்கு வாழ்த்துகள். வாழ்க்கையிலும் கல்யாணம் ...ப்ரமோஷனுக்கு வாழ்த்துகள். வாழ்க்கையிலும் கல்யாணம் ஆகி இருக்கும்னு நினைக்கிறேன். நல்ல குரு, நல்ல சீடர்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34738370568314177162012-07-24T17:48:01.734+05:302012-07-24T17:48:01.734+05:30ஆமாம். ஐயா. இதேபோல ஒருவர் 1976-1980 என்னுடன் வேலை ...ஆமாம். ஐயா. இதேபோல ஒருவர் 1976-1980 என்னுடன் வேலை பார்த்து வந்தார். அவருடைய விசித்திர குணாதிசயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, என்னுடைய கற்பனைகளையும் நிறைய சேர்த்து இந்தக்கதையை எழுதினேன்.<br /><br />தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி, ஐயா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21457655915804404502012-07-24T13:48:15.811+05:302012-07-24T13:48:15.811+05:30வ.வ.ஸ்ரீ போன்று சிலர் எல்லா அலுவலகங்களிலும் இருக்க...வ.வ.ஸ்ரீ போன்று சிலர் எல்லா அலுவலகங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள். வேலையும் சொல்லித் தருவார்கள். சில சமயம் நமது வேலையையும் கெடுத்து விடுவார்கள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27115178523363978582012-07-03T01:31:42.999+05:302012-07-03T01:31:42.999+05:30ஆமாம் அப்போ பொடி மக்கள் .... இப்போ ’குடி’மக்கள்.
...ஆமாம் அப்போ பொடி மக்கள் .... இப்போ ’குடி’மக்கள்.<br /><br />பிரமோஷனா? எனக்கா? கதையில் வரும் ஓர் கதாபாத்ரமான அந்த இளைஞனுக்குத் தான், அதுகூட அடிஷனல் ஃபோர்ட்போலியோ தான் இப்போதைக்கு. பிரமோஷன் ஒருவேளை பிறகு கிடைக்கலாம். வ.வ.ஸ்ரீ வேலையையும் சேர்த்து இவரே பார்ப்பதாக நிர்வாகம் நினைத்து ஏமாந்தால். <br /><br />திருச்சிக்கு வந்தால் உங்களுக்கு ட்ரீட் எப்போது வேண்டுமானாலும் நான் கொடுக்கத்தயார். NO PROBLEM AT ALL.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87707788951629083032012-07-03T00:52:36.220+05:302012-07-03T00:52:36.220+05:30அந்த காலத்தில் 'பொடி' இருந்த இடத்தில் இந்த...அந்த காலத்தில் 'பொடி' இருந்த இடத்தில் இந்த காலத்தில் 'குடி' வந்திருக்கிறது அதில்தான் மாற்றம் மற்றதில் மாற்றம் இல்லை.<br /><br />சார் உங்களுக்கு புரோமோஷன் கிடைத்து இருக்கிறதே எங்களுக்கு எல்லாம் ட்ரீட் கிடையாதா?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73288997415622156202012-05-26T00:36:27.240+05:302012-05-26T00:36:27.240+05:30Seshadri e.s. said...
ஒரே இடத்தில் உள்ள ஒரு பத்து ...Seshadri e.s. said...<br />ஒரே இடத்தில் உள்ள ஒரு பத்து பேர்களுக்கு, இந்த நாசிகாசூர்ணத்தை ஒரே நேரத்தில் போடச்சொல்லிக் கொடுத்து அவர்களும் போட்டு விடுவார்களேயானால், தீபாவளிப் பட்டாஸ் பத்தாயிரம் வாலாவைக் கொளுத்தி விட்டு அவைகள் தொடர்ந்து வெடிப்பது போல, இவர்கள் தொடர்ந்து மாற்றி மாற்றி தும்மிக்கொண்டே இருப்பார்கள். பார்க்கவும், கேட்கவும் மிகவும் தமாஷாக ஒரு மிருதங்கக் கச்சேரி போலவே இருக்கும். //<br /><br />நேரில் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது!-மிக அருமை!//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், மிருதங்கக் கச்சேரி சீனை படித்து ரஸித்து சிரித்து மகிழ்ந்து கூறியுள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73199257574684677742012-05-25T20:36:10.547+05:302012-05-25T20:36:10.547+05:30ஒரே இடத்தில் உள்ள ஒரு பத்து பேர்களுக்கு, இந்த நாசி...ஒரே இடத்தில் உள்ள ஒரு பத்து பேர்களுக்கு, இந்த நாசிகாசூர்ணத்தை ஒரே நேரத்தில் போடச்சொல்லிக் கொடுத்து அவர்களும் போட்டு விடுவார்களேயானால், தீபாவளிப் பட்டாஸ் பத்தாயிரம் வாலாவைக் கொளுத்தி விட்டு அவைகள் தொடர்ந்து வெடிப்பது போல, இவர்கள் தொடர்ந்து மாற்றி மாற்றி தும்மிக்கொண்டே இருப்பார்கள். பார்க்கவும், கேட்கவும் மிகவும் தமாஷாக ஒரு மிருதங்கக் கச்சேரி போலவே இருக்கும். //<br /><br />நேரில் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது!-மிக அருமை!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87505610010514551272012-05-25T20:35:46.018+05:302012-05-25T20:35:46.018+05:30ஒரே இடத்தில் உள்ள ஒரு பத்து பேர்களுக்கு, இந்த நாசி...ஒரே இடத்தில் உள்ள ஒரு பத்து பேர்களுக்கு, இந்த நாசிகாசூர்ணத்தை ஒரே நேரத்தில் போடச்சொல்லிக் கொடுத்து அவர்களும் போட்டு விடுவார்களேயானால், தீபாவளிப் பட்டாஸ் பத்தாயிரம் வாலாவைக் கொளுத்தி விட்டு அவைகள் தொடர்ந்து வெடிப்பது போல, இவர்கள் தொடர்ந்து மாற்றி மாற்றி தும்மிக்கொண்டே இருப்பார்கள். பார்க்கவும், கேட்கவும் மிகவும் தமாஷாக ஒரு மிருதங்கக் கச்சேரி போலவே இருக்கும். //<br /><br />நேரில் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது!-மிக அருமை!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40901338699676787602012-05-23T23:24:08.790+05:302012-05-23T23:24:08.790+05:30ஸாதிகா said...
”பொடி எதிலிருந்து எப்படி சார் தயாரி...ஸாதிகா said...<br />”பொடி எதிலிருந்து எப்படி சார் தயாரிக்கிறார்கள்” என்ற என் நேற்றைய கேள்வியை ஞாபகமாகத் தொடர்ந்தேன்.//வழுவட்டை சாருக்கு கோபாலகிருஷ்ணன் சாரே எழுச்சியை அவ்வப்போ இலவசமாக கொடுத்துடுவார் போல் இருக்கு.பதிவு படித்து சிரித்து முடியலே சார்//<br /><br /><br />ஆமாம் மேடம். நான் எழுதி இந்தக் கதையை நானே திரும்பத்திரும்ப படிக்கும் போது எனக்கே சில இடங்களில் சிரிப்பை அடக்க முடியாமல் போனதுண்டு.<br /><br />தாங்களும் அதுபோலவே சிரித்ததாகச் சொல்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தக்கதையின் நோக்கமே ப்டிப்பவர்கள் சிரித்து மகிழ வேண்டும் என்பதே.<br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77725565754197837772012-05-23T23:19:57.672+05:302012-05-23T23:19:57.672+05:30angelin said...
ஹா ஹா:}}
இது நாள் வரையிலும் பொடி எ...angelin said...<br />ஹா ஹா:}}<br />இது நாள் வரையிலும் பொடி எதிலிருந்து தயாராகிறது என்று தெரியாது <br />உங்கள் பதிவு நல்லா விளக்கபடுத்திவிட்டது .<br />பொடி என்று சொல்றோம் .அதில் இவ்ளோ மேட்டர் இருக்குதா <br />இனிமே பொடி மேட்டர் சமாச்சாரம்னு சொல்லவே கூடாது :}}//<br /><br />ஆமாம் நிர்மலா! <br />ஒவ்வொன்றிலும் தயாரிப்பதில் இதுபோல பல மேட்டர்கள் உள்ளன. <br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19656031900599776562012-05-23T19:31:37.964+05:302012-05-23T19:31:37.964+05:30”பொடி எதிலிருந்து எப்படி சார் தயாரிக்கிறார்கள்” எ...”பொடி எதிலிருந்து எப்படி சார் தயாரிக்கிறார்கள்” என்ற என் நேற்றைய கேள்வியை ஞாபகமாகத் தொடர்ந்தேன்.//வழுவட்டை சாருக்கு கோபாலகிருஷ்ணன் சாரே எழுச்சியை அவ்வப்போ இலவசமாக கொடுத்துடுவார் போல் இருக்கு.பதிவு படித்து சிரித்து முடியலே சார்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4493559460964687142012-05-23T19:20:00.688+05:302012-05-23T19:20:00.688+05:30ஹா ஹா:}}
இது நாள் வரையிலும் பொடி எதிலிருந்து தயார...ஹா ஹா:}}<br />இது நாள் வரையிலும் பொடி எதிலிருந்து தயாராகிறது என்று தெரியாது <br />உங்கள் பதிவு நல்லா விளக்கபடுத்திவிட்டது .<br />பொடி என்று சொல்றோம் .அதில் இவ்ளோ மேட்டர் இருக்குதா <br />இனிமே பொடி மேட்டர் சமாச்சாரம்னு சொல்லவே கூடாது :}} Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70858000475486089472011-03-22T20:34:40.841+05:302011-03-22T20:34:40.841+05:30”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
நாசிகா சூரணத...”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...<br />நாசிகா சூரணத்தைப் பற்றி தாங்கள் எழுதியதைப் படித்தவுடன், என்னுள் உதித்த பாடல் இதோ:<br />இதம் தரும் நாசிகா சூரணத்தை,மனிதர்<br />நிதம் ஒரு துளி இழுத்து விட்டால்,<br />அதம் செய்யும் மூக்கை,அது பதம் செய்யும்,<br />சதம் அடிப்பர் அவர்தம் வாழ்வில் துணிந்து!<br />March 22, 2011 7:45 AM <br /><br />அருமையான பாடல் தான். இதைப்படித்தாலே நாசிகா சூர்ணத்தை இழுத்தது போல ஓர் பேரின்பம் ஏற்படுகிறது. மிருதங்க ஒலி கேட்காதது தான் ஒரு சின்ன குறை. மீண்டும் வருகை தந்ததற்கு மீண்டும் நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com