tag:blogger.com,1999:blog-1496264753268103215.post1594025702759442537..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 61 / 1 / 2 ] ஓடித் தாவும் மனதை இழுத்துப்பிடித்தல்.வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50580431672781669282018-07-05T20:04:52.252+05:302018-07-05T20:04:52.252+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (05.07.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு:-<br /><br />https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=433835043785862 <br /> <br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26460618576741240282015-12-06T23:05:44.731+05:302015-12-06T23:05:44.731+05:30 தினமும் அரைமணி நேரமாவது மெளனமாக தியானம் பண்ண வேண்... தினமும் அரைமணி நேரமாவது மெளனமாக தியானம் பண்ண வேண்டும். <br /><br />“மெளனம் கலக நாஸ்தி”; ”மெளனம் சர்வார்த்த ஸாதகம்”/// எனக்கும் மீண்டும் தொடர ஒரு உத்வேகம் பிறக்கிறது...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87913986560418696302015-11-30T10:41:02.515+05:302015-11-30T10:41:02.515+05:30அலைபாயும் மனதை கட்டுப்படுத்துவதுதானே கஷ்டமா இருக்க...அலைபாயும் மனதை கட்டுப்படுத்துவதுதானே கஷ்டமா இருக்கு.நீங்க எழுதி வரும் பெரியவாளோட அமுத மொழிகளைப் படிக்கிற சிலராவது இதுக்கு கண்டிப்பா முயற்சி செய்வாங்கதான்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62829622341932751642015-10-26T18:07:00.708+05:302015-10-26T18:07:00.708+05:30இந்த பதிவிலியும் போன பதிவிலியும் எளுத்தல்லா ரொம்பவ...இந்த பதிவிலியும் போன பதிவிலியும் எளுத்தல்லா ரொம்பவே சிருசா தெரிஞ்சிச்சி. படிக்கவே ஏலலே. நானு மொபைல்லந்து தா கமண்டு போடுறேன் அதா தப்பு நெறயா வருது பொடிஎளுத்த பெரிசும் பண்ண ஏலலே.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12033629122859937952015-09-09T10:07:02.508+05:302015-09-09T10:07:02.508+05:30//“மெளனம் கலக நாஸ்தி”; ”மெளனம் சர்வார்த்த ஸாதகம்”...//“மெளனம் கலக நாஸ்தி”; ”மெளனம் சர்வார்த்த ஸாதகம்”//<br /><br />எப்பேர்ப்பட்ட தத்துவம். மௌனமாக இருப்பதால் எவ்வளவோ சண்டைகள் தவிர்க்கப்படுமே. <br /><br />//...... இந்த ம்ருகங்களுக்கு கொஞ்சம் training குடுத்தாலும் போறும்! நாம சொன்னபடி கேக்கும்! ஆனா....... எங்கிட்ட வர்ற மனுஷாளுக்கு எவ்வளவுதான் training குடுத்தாலும், சொன்னபடி கேக்க மாட்டா.... அதுதான் எனக்கு ரொம்ப வருத்தம்!"//<br /><br />மனம் ஒரு குரங்கு, மனித மனம் ஒரு குரங்கு. அதை தாவிக் கொண்டே இருக்காமல் தடுப்பதும் மனிதனின் கையில் தான் இருக்கிறது.<br /><br />// "ஆமா...... பாதிப்பேர் என்னை தர்சனம் பண்ண வர்றா..... மீதிப்பேர், யானை, ஒட்டகத்தைப் பாக்க வரா..." என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.//<br /><br />வழக்கம் போல் மகா பெரியவாளின் நகைச்சுவை.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88614800349505473302015-08-20T10:38:27.558+05:302015-08-20T10:38:27.558+05:30
மனதைக் கட்டுப்படுத்த முயற்சி எடுக்காமல் விட்டுவிட...<br />மனதைக் கட்டுப்படுத்த முயற்சி எடுக்காமல் விட்டுவிடாதே.<br /><br />வெளியில் ஓடுகிற அதை ஒவ்வொரு தரமும் மறுபடி உன் வழிக்கு இழுத்துக்கொண்டு வரப்பார்.<br /><br />இப்படி விடாமுயற்சியுடன் எதிர்த்துப் போராடிக்கொண்டே இருந்தால் அது ஒருநாள் அடங்கி பணிந்து போக ஆரம்பித்துவிடும். <br /><br />தினமும் அரைமணி நேரமாவது மெளனமாக தியானம் பண்ண வேண்டும். உண்மைதான்.<br />பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38366383121774590842015-05-15T10:43:10.964+05:302015-05-15T10:43:10.964+05:30மனதைக் கட்டுப்படுத்தறதுங்கறது பெரிய விஷயம்.மனதைக் கட்டுப்படுத்தறதுங்கறது பெரிய விஷயம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34329572755129613972013-11-06T19:13:56.970+05:302013-11-06T19:13:56.970+05:30மனசை கட்டுப்படுத்த அப்பியாஸம் வேண்டும் மனம் ஒரு க...மனசை கட்டுப்படுத்த அப்பியாஸம் வேண்டும் மனம் ஒரு குரங்கு இழுத்துபிடிக்க பயிற்சி தேவை நிம்மதியாக வாழ கடவுளை தியானிக்க நமக்கு எத்தனையோ அனுஷ்ட்டானங்களை சொல்லியிருக்கிறார்கள் முன்னோர்கள் பத்து காயத்ரி பண்ணுவதற்குள் எத்தனை சிந்தனைகள்<br /> இருந்தாலும் முயற்சிக்கவேண்டும் பதிவுக்கு நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/14053170539025573337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45339767296147355352013-10-26T12:21:54.777+05:302013-10-26T12:21:54.777+05:30//
...... இந்த ம்ருகங்களுக்கு கொஞ்சம் training குட...//<br />...... இந்த ம்ருகங்களுக்கு கொஞ்சம் training குடுத்தாலும் போறும்! நாம சொன்னபடி கேக்கும்! ஆனா....... எங்கிட்ட வர்ற மனுஷாளுக்கு எவ்வளவுதான் training குடுத்தாலும், சொன்னபடி கேக்க மாட்டா.... அதுதான் எனக்கு ரொம்ப வருத்தம்!"/// :-((middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10926583963194222882013-10-22T15:02:45.878+05:302013-10-22T15:02:45.878+05:30ஆவ்வ்வ்வ்வ் இது மிஸ்ஸான பதிவு.. ஆனா நான் மிஸ்ஸாகாம...ஆவ்வ்வ்வ்வ் இது மிஸ்ஸான பதிவு.. ஆனா நான் மிஸ்ஸாகாமல் வந்திட்டனாக்கும்..:)<br /><br />///"ஆமா...... பாதிப்பேர் என்னை தர்சனம் பண்ண வர்றா..... மீதிப்பேர், யானை, ஒட்டகத்தைப் பாக்க வரா..." என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.///<br /><br />இதுக்குத்தான் அர்த்தமுள்ள இந்துமதத்தில் கண்ணதாசன் சொல்லியிருக்கிறார்ர்....<br />“கடவுளை வணங்க வைப்பதற்குக் கூட, எதையாவது காட்டித்தானே மக்களை அழைக்க வேண்டியிருக்கிறது”... இதனால்தான்.. கோயில்களில் இசை நிகழ்ச்சிகள்.. நாட்டுக்கூத்து , பாட்டுக் கச்சேரி, வில்லுப்பாட்டு என ஆரம்பிக்கப் பட்டதுபோலும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7544477425964428552013-10-12T17:21:12.372+05:302013-10-12T17:21:12.372+05:30கேள்வி கேட்டது குழந்தை
பதில் கிடைத்ததோ அனைவருக்கும...கேள்வி கேட்டது குழந்தை<br />பதில் கிடைத்ததோ அனைவருக்கும்<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63575899829565383312013-10-11T21:20:38.612+05:302013-10-11T21:20:38.612+05:30//தினமும் அரைமணி நேரமாவது மெளனமாக தியானம் பண்ண வேண...//தினமும் அரைமணி நேரமாவது மெளனமாக தியானம் பண்ண வேண்டும். //<br /><br />இது மட்டும் சாத்தியப் பட்டால்.... எவ்வளவு .நன்றாக இருக்கும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64074959838016288682013-10-10T10:57:22.909+05:302013-10-10T10:57:22.909+05:30\\தினமும் அரைமணி நேரமாவது மெளனமாக தியானம் பண்ண வேண...\\தினமும் அரைமணி நேரமாவது மெளனமாக தியானம் பண்ண வேண்டும்.\\<br /><br />கட்டாயம் வேண்டும். மௌனமாக இருப்பதோடு மனத்தில் எந்த சஞ்சலமும் இல்லாது அமைதியாக இருப்பதும் அவசியம். <br /><br />பெரியவரின் கூர்ந்த அவதானிப்பு வியக்கவைக்கிறது. உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்திய பாங்கு நெகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65096282005987669232013-10-09T22:34:26.548+05:302013-10-09T22:34:26.548+05:30குழந்தை கேட்ட கேள்விக்கு சுற்றியிருந்த பெரியவர்களு...குழந்தை கேட்ட கேள்விக்கு சுற்றியிருந்த பெரியவர்களுக்கு கேளாமலே பதில் கிடைத்தது. <br />அதுதான் பெரியவாவின் அறிவுத்திறன். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17067018676746813082013-10-09T20:37:31.884+05:302013-10-09T20:37:31.884+05:30பெரியவாளுக்கும் அந்த சிறுவனுக்கும் நடந்த சம்பாஷனை ...பெரியவாளுக்கும் அந்த சிறுவனுக்கும் நடந்த சம்பாஷனை பல விஷயங்களை விளக்குவதாக இருக்கிறது. அதை எங்களுடன் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40383057576958547872013-10-09T11:09:39.378+05:302013-10-09T11:09:39.378+05:30அருமையான விளக்கம். பகிர்வுக்கு வாழ்த்து.
Vetha.Ela...அருமையான விளக்கம். பகிர்வுக்கு வாழ்த்து.<br />Vetha.ElangathilakamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48056225400643762862013-10-09T10:21:42.081+05:302013-10-09T10:21:42.081+05:30அன்பின் வை.கோ
//
பெரியவா.... இந்த மடத்ல யானை, கு...அன்பின் வை.கோ <br /><br />//<br />பெரியவா.... இந்த மடத்ல யானை, குதிரை, ஒட்டகம் எல்லாம் இருக்கே! இதெல்லாம் சர்க்கஸ் கம்பெனிலதானே இருக்கும்?...".<br />//<br /><br />கேடது ஒரு பையன் - பெரியவா கூறியது : <br />//<br />"அந்தக் காலத்ல, நம்ம தேசத்ல நெறைய ராஜாக்கள் இருந்தா..... முன்னாடி மடத்ல இருந்த ஸ்வாமிகளை தர்சனம் பண்ண வரச்சே...ல்லாம் யானை, குதிரை, ஒட்டகம், பசு மாடு, காளை மாடு, அம்பாரி எல்லாம் காணிக்கையாக் குடுத்துட்டுப் போவா.... இப்போ இங்க இருக்கற ம்ருகங்கள் எல்லாம்... மடத்ல வம்ஸ பரம்பரைன்னு சொல்றா மாதிரி இருந்துண்டிருக்கு. பசுவுக்கும், யானைக்கும் தெனோமும் பூஜை நடக்கறது. நவராத்ரி காலத்ல குதிரைக்கும் பூஜை உண்டு.....//<br /><br />அருமை அருமையான பதில் - மற்றொரு பதில் : <br />//<br />இந்த ம்ருகங்களுக்கு கொஞ்சம் training குடுத்தாலும் போறும்! நாம சொன்னபடி கேக்கும்! ஆனா....... எங்கிட்ட வர்ற மனுஷாளுக்கு எவ்வளவுதான் training குடுத்தாலும், சொன்னபடி கேக்க மாட்டா.... அதுதான் எனக்கு ரொம்ப வருத்தம்!"<br />//<br /><br />பாருங்களேன் - ஸ்ரீஸ்ரீஸ்ரீ ம்காப் பெரியவாலீன் வருத்த்ம தோய்ந்த பதில் - என்ன செய்வது. <br /><br />நான் கூட மகாப் பெரியவாளைன் பட்டினப் பிரவேசம் பற்றி ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். <br /><br />http://cheenakay.blogspot.in/2007/08/1.html<br /><br />நல்வாழ்த்துகள் <br />நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83369514399035362902013-10-09T10:13:17.426+05:302013-10-09T10:13:17.426+05:30அன்பின் வை.கோ
ஓடித் தாவும் மனதை இழுத்துப்பிடித்தல...அன்பின் வை.கோ<br /><br />ஓடித் தாவும் மனதை இழுத்துப்பிடித்தல். - பதிவு அருமை - <br /><br />//தினமும் அரைமணி நேரமாவது மெளனமாக தியானம் பண்ண வேண்டும். // - இயலுமா - முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை - முயல வேண்டும்,. <br /><br />நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா<br />cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65288605690956731962013-10-08T22:52:46.466+05:302013-10-08T22:52:46.466+05:30அருமையான விளக்கம்,பகிர்வுக்கு நன்றி ஐயா!!அருமையான விளக்கம்,பகிர்வுக்கு நன்றி ஐயா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81050011377593020242013-10-08T17:30:58.710+05:302013-10-08T17:30:58.710+05:30மனதைக்கட்டுப்படுத்தல் அற்புதமான விளக்கம். மனதைக்கட்டுப்படுத்தல் அற்புதமான விளக்கம். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52585661158734305872013-10-08T13:45:45.199+05:302013-10-08T13:45:45.199+05:30அமுத மொழிகளும், பெரியவாளின் விளக்கங்களும் அருமை.அமுத மொழிகளும், பெரியவாளின் விளக்கங்களும் அருமை.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20409461383923696052013-10-08T12:39:41.683+05:302013-10-08T12:39:41.683+05:30பெரியவாளின் வார்த்தை எளிமை! எத்தனை வலிமை! அருமை! ந...பெரியவாளின் வார்த்தை எளிமை! எத்தனை வலிமை! அருமை! நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9498563209916149412013-10-08T02:37:40.734+05:302013-10-08T02:37:40.734+05:30wow.. Great information..wow.. Great information..Anonymoushttps://www.blogger.com/profile/01092443206097912587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38663910141581892732013-10-08T00:01:18.978+05:302013-10-08T00:01:18.978+05:30மனதை அடக்கும் அங்குசத்தை அறிந்து யாவரும் மன அடக்கம...மனதை அடக்கும் அங்குசத்தை அறிந்து யாவரும் மன அடக்கம் காண ஒரு வழிகாட்டி kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38337332025140170212013-10-07T22:20:02.495+05:302013-10-07T22:20:02.495+05:30Very nice post, make me angry to read this lovely ...Very nice post, make me angry to read this lovely post...<br />Thanks for sharing sir...Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.com