tag:blogger.com,1999:blog-1496264753268103215.post161676955715726518..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ஓடி வந்த பரிசும் தேடி வந்த பதிவர்களும்வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger136125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31557629185047668462015-12-05T00:02:19.119+05:302015-12-05T00:02:19.119+05:30பரிசுக்கு வாழ்த்துகள்...இன்னும் எத்தனை லைன்ல இருக்...பரிசுக்கு வாழ்த்துகள்...இன்னும் எத்தனை லைன்ல இருக்கோ...பதிவர்களும் வந்து சார்ஜ் ஏத்திகிட்டு போனாங்களா?!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86110227694251316122015-11-26T20:01:49.685+05:302015-11-26T20:01:49.685+05:30ஓடி வந்த பரிசுக்கும் தேடி வந்த பதிவர்களுக்கும் வா...ஓடி வந்த பரிசுக்கும் தேடி வந்த பதிவர்களுக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84252020670840284142015-10-23T14:22:27.607+05:302015-10-23T14:22:27.607+05:30mru October 23, 2015 at 1:22 PM
//இங்கன அல்ரெடி ...mru October 23, 2015 at 1:22 PM<br /><br />//இங்கன அல்ரெடி கொளப்படிச்சாச்சி இனிமேக்கொண்டு தாங்காதுங்கோ.//<br /><br />ஓக்கே, புரியுது. தேங்க் யூ வெரி மச். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90758976201576575942015-10-23T13:22:55.418+05:302015-10-23T13:22:55.418+05:30இங்கன அல்ரெடி கொளப்படிச்சாச்சி இனிமேக்கொண்டு தாங்க...இங்கன அல்ரெடி கொளப்படிச்சாச்சி இனிமேக்கொண்டு தாங்காதுங்கோ.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72511654141574398582015-09-09T10:53:03.493+05:302015-09-09T10:53:03.493+05:30mru September 9, 2015 at 10:22 AM
வாங்கோ முருகு,...mru September 9, 2015 at 10:22 AM<br /><br />வாங்கோ முருகு, வணக்கம்.<br /><br />//ஸார் அண்ணன் பண்ணின குளப்படி. நான் இப்படி பின்னூட்டம் போடப்போறேண்டானு நேத்தே அவனிட்ட சொல்லிகிட்டு இருந்தேன். அவசர குடுக்க எனக்கு தெரியாம போட்டு இப்ப சொல்லி வெவ்வவேன்னு பளிப்பு காட்டுது. ஸாரி ஸாரி//<br /><br />‘அண்ணன் ஒரு கோயில்’ :) அவரைப்போய் இப்படியெல்லாம் அவன் இவன் என்று மரியாதை குறைவாகப் பேசாதீங்கோ. எழுதாதீங்கோ. <br /><br />பளிப்பு காட்டினாலும், அவரிடமே ஸாரி ஸாரி கேட்டுக்கோங்கோ. OK யா ? Bye for now.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6256095977119956842015-09-09T10:47:49.094+05:302015-09-09T10:47:49.094+05:30truefriend September 9, 2015 at 10:03 AM
வாங்கோ ...truefriend September 9, 2015 at 10:03 AM<br /><br />வாங்கோ ’உண்மை நட்பே’, வணக்கம்.<br /><br />//ஸார் இது உங்களுக்கே நியாயமா? பிரித்தானியார் இளவரசியார் ஸ்வீட் சிக்ஸ்டீன் அதிரா அக்காவுக்கு என்னை அக்கானு சொல்லிட்டீங்க. அளுகை அளுகையா வருதே. கண் துடைக்க பெரிய ருமால் அனுப்பிடுங்க சொல்லிபுட்டேன்.//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !<br /><br />அதிராவுக்கு தம்பியோ/தங்கையோ என எழுதலாம்தான். ஆனால் அதனை நம் அதிரா பார்க்க நேர்ந்தால் என்னை பிரித்தானிய ஹைகோர்ட்டுக்கு அழைத்து, டாராகக் கிழித்து விடுவாங்களே ! நான் என்ன செய்ய? :)<br /><br />இப்போதைக்கு பெரிய ருமாலுக்கு பதிலாக, ஏதாவது வீட்டில் இருக்கும் பழைய வேஷ்டி/புடவைகளை வைத்துக் கொண்டு கண் துடைத்துக்கொள்ளவும். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10826458500265807672015-09-09T10:22:50.537+05:302015-09-09T10:22:50.537+05:30ஸார் அண்ணன் பண்ணின குளப்படி. நான் இப்படி பின்னூட்...ஸார் அண்ணன் பண்ணின குளப்படி. நான் இப்படி பின்னூட்டம் போடப்போறேண்டானு நேத்தே அவனிட்ட சொல்லிகிட்டு இருந்தேன். அவசர குடுக்க எனக்கு தெரியாம போட்டு இப்ப சொல்லி வெவ்வவேன்னு பளிப்பு காட்டுது. ஸாரி ஸாரிmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27847896991490951582015-09-09T10:03:23.291+05:302015-09-09T10:03:23.291+05:30ஸார் இது உங்களுக்கே நாயமா? பிரித்தானியார் இளவர...ஸார் இது உங்களுக்கே நாயமா? பிரித்தானியார் இளவரசியார் ஸ்வீட் சிக்ஸ்டீன் அதிரா அக்காவுக்கு என்ன அக்கானு சொல்லிட்டீங்க. அளுகை அளுகையா வருதே. கண் துடைக்க பெரிய ருமால் அனுப்பிடுங்க சொல்லிபுட்டேன்.ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3866363672777151272015-09-08T19:05:19.796+05:302015-09-08T19:05:19.796+05:30mru September 8, 2015 at 6:23 PM
வாங்கோ முருகு, ...mru September 8, 2015 at 6:23 PM<br /><br />வாங்கோ முருகு, வணக்கம். <br /><br />//அடை பதிவுக்கா பரிசு கிடச்சிருக்கு? சூப்பருங்கோ.//<br /><br />மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.<br /><br />//உங்க பக்கம் வந்தாலே பதிவும் பின்னூட்டங்களும் ஒரே கலகலப்பா இருக்கு. //<br /><br />அதிரடி, அலம்பல், அட்டகாச, அதிரஸ ’அதிரா’ என்றொரு ஸ்வீட் சிக்ஸ்டீன் கேர்ள் [தான் Sweet 16 என்று இதையே 60 வருஷமாக என்னிடம் சொல்லி வருபவர்கள் :) ] முன்பெல்லாம் என் பதிவுக்கு வருகை தந்து பின்னூட்டங்களில் கும்மியடித்து கலக்குவாங்க.<br /><br />அவங்களும் உங்களைப்போலவே கொச்சைத்தமிழில் தான் பின்னூட்டம் எழுதுவாங்கோ. இந்தப்பதிவுக்குக்கூட வந்திருக்காங்க. இப்போ கொஞ்சம் நாளா அவங்களைக்காணோம். அவங்களுக்கு அக்காவா நீங்க இப்போ வந்துக்கிட்டு இருக்கீங்கோ. மிக்க மகிழ்ச்சி.<br /><br />//பரிசு வாங்கியதுக்கு பாராட்டுக்கள்//<br /><br />சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றிம்மா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30514696384179100132015-09-08T18:23:02.903+05:302015-09-08T18:23:02.903+05:30அடை பதிவுக்கா பரிசு கிடச்சிருக்கு? சூப்பருங்கோ....அடை பதிவுக்கா பரிசு கிடச்சிருக்கு? சூப்பருங்கோ. உங்க பக்கம் வந்தாலே பதிவும் பின்னூட்டங்களும் ஒரே கலகலப்பா இருக்கு. பரிசு வாங்கியதுக்கு பாராட்டுக்கள்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6591212080491805902015-08-15T19:50:43.830+05:302015-08-15T19:50:43.830+05:30பூந்தளிர் August 15, 2015 at 6:40 PM
வாங்கோ, வணக...பூந்தளிர் August 15, 2015 at 6:40 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />:)))))<br /><br />தங்களின் பழைய பின்னூட்டம் + என் பதில் மீண்டும் இன்று படித்து மகிழ்ந்தேன். :))))) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40196002382079357012015-08-15T18:40:35.478+05:302015-08-15T18:40:35.478+05:30:))))):)))))பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74554499360479123952015-05-05T11:31:56.209+05:302015-05-05T11:31:56.209+05:30ஓடி வந்த பரிசுக்கும் தேடி வந்த பதிவர்களுக்கும் பார...ஓடி வந்த பரிசுக்கும் தேடி வந்த பதிவர்களுக்கும் பாராட்டுகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30841348895346506522013-03-26T23:05:48.439+05:302013-03-26T23:05:48.439+05:30பூந்தளிர் March 26, 2013 at 9:28 AM
வாங்கோ, வணக்...பூந்தளிர் March 26, 2013 at 9:28 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//வாழ்த்துக்கள் சொல்லி சொல்லி வாயெல்லாம் வலிக்குதுங்க.//<br /><br />அது எப்படிங்க வாயை வலிக்கும்? ஒருமுறைகூட நீங்க இன்னும் வாயைத்திறந்து எனக்கு வாழ்த்துச் சொல்லவே இல்லை. உங்கள் குரலைக்கூட நான் இன்னும் ஃபோனில் கூட கேட்டது இல்லை. <br /><br />டைப்பு அடிச்சுக் கையை வலிக்குது, விரலை வலிக்குது என்று சொன்னாலும் அது உண்மையகவும் நியாயமாகவும் இருக்கும். வாயை வலிக்குதுன்னு சொன்னால் எப்படிங்கோ?<br /><br />//இன்னும் ஏதானு பரிசை விட்டு வச்சிருக்கீங்களா?//<br /><br />தெரியவிலை எதுவும் ஞாபகத்துக்கு வருவதும் இல்லை. <br /><br />நேற்று கூட ஒரு பதிவர் எனக்கு ஒரு பரிசு அறிவித்திருக்கிறாங்கோ. இணைப்பு இதோ:<br /><br />http://www.eniniyaillam.com/2013/03/passion-on-plate.html//<br /><br />//சந்த்தித்தபதிவர்களையும் அன்புடன் நினைவு கூர்ந்தத்து நெகிழ்ச்சியான விஷயம்.ரியல்லி யு ஆர் க்ரேட் சார்.//<br /><br />சந்தோஷம்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58973345108887596592013-03-26T21:58:57.669+05:302013-03-26T21:58:57.669+05:30வாழ்த்துக்கள் சொல்லி சொல்லி வாயெல்லாம் வலிக்குதுங்...வாழ்த்துக்கள் சொல்லி சொல்லி வாயெல்லாம் வலிக்குதுங்க.இன்னும் ஏதானு பரிசை விட்டு வச்சிருக்கீங்களா?சந்த்தித்தபதிவர்களையும் அன்புடன் நினைவு கூர்ந்தத்து நெகிழ்ச்சியான விஷயம்.ரியல்லி யு ஆர் க்ரேட் சார்.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2309049897261321222013-03-25T12:57:49.602+05:302013-03-25T12:57:49.602+05:30thirumathi bs sridhar March 24, 2013 at 7:13 PM
...thirumathi bs sridhar March 24, 2013 at 7:13 PM<br /><br />வாங்கோ, வணக்கம். எப்படி இருக்கீங்கோ! உங்களைப் பார்த்து ரொம்ப வருஷம் ஆனாப்போல இருக்கு. ;(<br /><br />//வீட்டிற்கே பரிசு அனுப்பி வைத்த ஜலீலா கமல் அவர்களுக்கு பாராட்டுக்கள்.//<br /><br />ஆமாம். பாராட்டுக்குரியவர்கள் தான், திருமதி ’ஜலீலா கமால்’ அவர்கள். <br /><br />//பதிவர்கள் சந்திப்பு தருணங்களும் மறக்க முடியாதவைதான்.//<br /><br />ஆமாம். அவை என்றும் மறக்க முடியாதவைகள் தான். நேற்று [24.03.2013] கூட மூவர் வருகை தந்திருந்தார்கள். ;)))))<br /><br />நீங்கள் அவர்கள் மூவரையும் அடிக்கடி சந்தித்துள்ளீர்கள். இங்கு அது சஸ்பென்ஸ் ஆகவே இருக்கட்டும்.<br /><br />//அம்மாவசை பற்றின குறிப்புகளும் பயனுள்ளவை.//<br /><br />அது அம்மா+வசை=அம்மாவசை அல்ல. <br />அது அம்மா+ஆசை=அம்மாவாசையும் அல்ல.<br /><br />அமாவாசை என்பதே சரியான சொல்லாகும்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17230634915312517322013-03-25T07:43:25.609+05:302013-03-25T07:43:25.609+05:30வீட்டிற்கே பரிசு அனுப்பி வைத்த ஜலீலா கமல் அவர்களுக...வீட்டிற்கே பரிசு அனுப்பி வைத்த ஜலீலா கமல் அவர்களுக்கு பாராட்டுக்கள்.பதிவர்கள் சந்திப்பு தருணங்களும் மறக்க முடியாதவைதான்.அம்மாவசை பற்றின குறிப்புகளும் பயனுள்ளவை.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3897807075099409502013-03-18T21:21:14.662+05:302013-03-18T21:21:14.662+05:30Rathnavel Natarajan March 18, 2013 at 8:46 AM
வார...Rathnavel Natarajan March 18, 2013 at 8:46 AM<br /><br />வாருங்கள் ஐயா, வணக்கம்.<br /><br />//அருமை. நன்றி ஐயா.//<br /><br />மிக்க நன்றி, ஐயா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60118043244290160982013-03-18T21:16:05.352+05:302013-03-18T21:16:05.352+05:30அருமை.
நன்றி ஐயா.அருமை.<br />நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20335264199661317502013-03-13T19:11:06.125+05:302013-03-13T19:11:06.125+05:30மாதேவி March 13, 2013 at 6:12 AM
வாருங்கள், வணக்...மாதேவி March 13, 2013 at 6:12 AM<br /><br />வாருங்கள், வணக்கம்.<br /><br />//பரிசுக்கு வாழ்த்துகள். மேலும் வெற்றிகள் கிடைக்கட்டும்//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39050409069009967322013-03-13T18:42:31.050+05:302013-03-13T18:42:31.050+05:30பரிசுக்கு வாழ்த்துகள். மேலும் வெற்றிகள் கிடைக்கட்ட...பரிசுக்கு வாழ்த்துகள். மேலும் வெற்றிகள் கிடைக்கட்டும்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83331804767575938992013-03-11T19:47:13.462+05:302013-03-11T19:47:13.462+05:30enrenrum16 March 10, 2013 at 11:10 PM
வாங்கோ ’என...enrenrum16 March 10, 2013 at 11:10 PM<br /><br />வாங்கோ ’என்றென்றும் பதினாறு’ அவர்களே!<br /><br />தங்களின் மீண்டும் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.<br /> <br />//மேடமா.. எங்கே...எங்கே... :)<br /><br />இதோ ..... இங்கே என் பக்கத்திலேயே இருக்காங்கோ. ;)<br /><br />(வயதில் மூத்தவரான நீங்கள் என்னை மேடம் என்றெல்லாம் அழைத்து என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள்... நான் என்னிக்குமே 16தான்..ஹாஹாஹா)<br /><br />பானு.//<br /><br />அன்புடையீர். மனதில் ஏற்றிக்கொண்டு விட்டேன். இனி ஒரு ஐம்பது அறுபது ஆண்டுகள் ஆனாலும் கூட, அவ்வாறு மேடம் என்று அழைக்காமல் இருக்க முயற்சிக்கிறேன்.<br /><br />உண்மையான வயதினை ஒப்புக்கொண்டு பகிரங்கமாகவே சொல்லியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />என்றென்றும் 16 என வரம் பெற்றுள்ள மார்கண்டேயனி வாழ்க வாழ்கவே! வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30940891871002251732013-03-11T11:40:45.853+05:302013-03-11T11:40:45.853+05:30மேடமா.. எங்கே...எங்கே... :)
(வயதில் மூத்தவரான நீங...மேடமா.. எங்கே...எங்கே... :)<br /><br />(வயதில் மூத்தவரான நீங்கள் என்னை மேடம் என்றெல்லாம் அழைத்து என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள்... நான் என்னிக்குமே 16தான்..ஹாஹாஹா)<br /><br />பானு.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34622881752974160022013-03-11T02:10:03.161+05:302013-03-11T02:10:03.161+05:30athira March 10, 2013 at 1:18 PM
வாங்கோ அதிரா, வ...athira March 10, 2013 at 1:18 PM<br /><br />வாங்கோ அதிரா, வணக்கம்.<br /><br />//ஆவ்வ்வ் பொறுமையாக இவ்வளாவும் எழுதியமைக்கு மியாவும் நன்றி.//<br /><br />பொறுமையாக என்னை எழுதத்தூண்டியதற்கும், நான் எழுதியுள்ள பதில்களைப் பொறுமையாகப் படித்ததற்கும் அதிராவுக்கும் மியாவுக்கும் என் நன்றியோ நன்றிகள். ;).வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86778332080163303502013-03-11T01:48:26.124+05:302013-03-11T01:48:26.124+05:30ஆவ்வ்வ் பொறுமையாக இவ்வளாவும் எழுதியமைக்கு மியாவும்...ஆவ்வ்வ் பொறுமையாக இவ்வளாவும் எழுதியமைக்கு மியாவும் நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com