tag:blogger.com,1999:blog-1496264753268103215.post1853814574817695951..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 96 ] நாஸ்திகமும் ஆஸ்திகமும் !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91091011007712265402019-06-14T05:59:43.911+05:302019-06-14T05:59:43.911+05:30PLEASE REFER 'FACE BOOK' OF OUR ஆச்சி ஆச்ச...PLEASE REFER 'FACE BOOK' OF OUR ஆச்சி ஆச்சி ..... 14.06.2019 <br /><br />https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=654246211744743வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39771319714483550712019-06-10T15:48:42.170+05:302019-06-10T15:48:42.170+05:30PLEASE REFER 'FACE BOOK' OF OUR ஆச்சி ஆச்ச...PLEASE REFER 'FACE BOOK' OF OUR ஆச்சி ஆச்சி ..... 10.06.2019 <br /><br />https://www.facebook.com/groups/396189224217111/permalink/651357705366927/<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28851662909245637222015-12-07T20:43:28.636+05:302015-12-07T20:43:28.636+05:30//சோம்பேறிகளைவிட நாஸ்தீகனே மேல்// நெத்தியடி...//சோம்பேறிகளைவிட நாஸ்தீகனே மேல்// நெத்தியடி...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44747211856770825222015-11-30T15:01:37.502+05:302015-11-30T15:01:37.502+05:30ஆஸ்திகம் நாஸ்திகம் பற்றிய பதிவு அவசியமான ஒன்றுதான்...ஆஸ்திகம் நாஸ்திகம் பற்றிய பதிவு அவசியமான ஒன்றுதான். ஆஸ்திகரைவிட நாஸ்திகரதான் நாள் பூரா பகவானை நினைத்துக்கொண்டிருப்பதாக சொல்வார்கள். கடவுள் இல்லை அதெல்லாம் வெறும் மூட நம்பிக்கை என்று தங்கள் கருத்தை நிரீபிக்க பல பக்தி புக்ஸ் படிப்பார்களாம்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52688369444954606122015-10-27T13:26:23.136+05:302015-10-27T13:26:23.136+05:30சாக்லெட்டு எடுத்துகிட்டேனே.சாக்லெட்டு எடுத்துகிட்டேனே.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44286658400838002722015-09-22T16:00:01.014+05:302015-09-22T16:00:01.014+05:30Jayanthi Jaya September 22, 2015 at 2:43 PM
வாங்...Jayanthi Jaya September 22, 2015 at 2:43 PM<br /><br />வாங்கோ ஜெயா, வணக்கம்மா. <br /><br />தங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.<br /><br />பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-377732147105818312015-09-22T14:43:13.461+05:302015-09-22T14:43:13.461+05:30திருகதி ராஜ ராஜேஸ்வரி அவர்களுக்கும் உஷா அன்பரசு அவ...திருகதி ராஜ ராஜேஸ்வரி அவர்களுக்கும் உஷா அன்பரசு அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57977584553163012442015-09-22T14:42:33.509+05:302015-09-22T14:42:33.509+05:30// அந்த நாஸ்திகன் இன்னும் ஆராய்ந்து கொண்டே போய் பு...// அந்த நாஸ்திகன் இன்னும் ஆராய்ந்து கொண்டே போய் புத்தித்தெளிவு [ஊடயசவைல] பெற்றானானால் அப்புறம் நாஸ்திகத்தை விட்டு விடவும் வழி பிறக்கும். //<br /><br />கடைசியில இங்கதானே வந்தாகணும்.<br /><br />அர்த்தநாரீஸ்வரர் கோவில் வாசல் வரை சென்றிருக்கிறேன். ஆனால் உள்ளே போனதில்லை. இந்த உங்கள் பதிவை படித்த பாக்கியம் கோவில் உள்ளே செல்ல மகா பெரியவாளின் அருள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.<br /><br />// குஞ்சித சங்கர த்யானம் சர்வ ரோஹ நிவாரணம். இவ்வுல ஜீவர்கள் அனைவரும் நோயற்ற நல்வாழ்வு வாழ ப்ரார்த்திகின்றேன். ஸ்ரீ மஹா பெரியவா சரணம்!!//<br /><br /><br />ஹர ஹர சங்கர, ஜெய, ஜெய சங்கரஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27082995278669830102015-08-23T18:29:22.959+05:302015-08-23T18:29:22.959+05:30ஆஸ்திகம் நாஸ்திகம் பற்றி சிறப்பான பகிர்வுஆஸ்திகம் நாஸ்திகம் பற்றி சிறப்பான பகிர்வுபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82158311539653155862015-05-19T08:28:14.085+05:302015-05-19T08:28:14.085+05:30நாஸ்திகர்களும் கடவுளைத்தான் சதா சர்வ காலமும் நினைத...நாஸ்திகர்களும் கடவுளைத்தான் சதா சர்வ காலமும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13434987039601077052014-01-14T12:31:43.620+05:302014-01-14T12:31:43.620+05:30குஞ்சித பாத தரிசனம் கண்டு மகிழ்ந்தேன்
எத்தனையோ முற...குஞ்சித பாத தரிசனம் கண்டு மகிழ்ந்தேன்<br />எத்தனையோ முறை நங்கநல்லூர் போயிருக்கிறேன்<br />இப்போதுதான் மகிமை தெரிந்தது.<br />அருமையான பதிவுvijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83954516803559094942013-12-28T14:56:30.645+05:302013-12-28T14:56:30.645+05:30குஞ்சித பாத தரிசனம் கண்டு மகிழ்ந்தேன்! நங்கநல்லூர்...குஞ்சித பாத தரிசனம் கண்டு மகிழ்ந்தேன்! நங்கநல்லூர் சிவாலயம் உருவான வரலாறு அருமை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2426337050540931222013-12-24T07:18:52.441+05:302013-12-24T07:18:52.441+05:30Nice Information.. Thanks for sharing..Nice Information.. Thanks for sharing..Anonymoushttps://www.blogger.com/profile/01092443206097912587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23217372776274134632013-12-23T15:42:45.776+05:302013-12-23T15:42:45.776+05:30நங்கநல்லூர் ஆன்மீக மயமாக திகழும் காரணம் இப்பொதுதான...நங்கநல்லூர் ஆன்மீக மயமாக திகழும் காரணம் இப்பொதுதான் தெரிகிறது.எத்தனை ஸத்ஸ,ங்கங்கள்,கோவில்கள் .நல்ல பதிவு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/14053170539025573337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65534019593060227922013-12-20T06:03:37.248+05:302013-12-20T06:03:37.248+05:30நங்கநல்லூர் அர்த்த நாரீஸ்வரர் பற்றி அற்புதமான தகவல...நங்கநல்லூர் அர்த்த நாரீஸ்வரர் பற்றி அற்புதமான தகவல்கள்..<br /><br />உஷா அன்பரசு அவர்களுக்கு வாழ்த்துகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12149611495747150042013-12-19T05:53:18.337+05:302013-12-19T05:53:18.337+05:30நாஸ்திகமும் ஆஸ்திகமும் பற்றி மிக விரிவான விளக்கும்...நாஸ்திகமும் ஆஸ்திகமும் பற்றி மிக விரிவான விளக்கும் பல தகவல்கள்<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-251204876078123932013-12-18T18:02:55.936+05:302013-12-18T18:02:55.936+05:30"அந்த நாஸ்திகன் இன்னும் ஆராய்ந்து கொண்டே போய்..."அந்த நாஸ்திகன் இன்னும் ஆராய்ந்து கொண்டே போய் புத்தித்தெளிவ] பெற்றானானால் அப்புறம் நாஸ்திகத்தை விட்டு விடவும் வழி பிறக்கும்"<br /><br />அற்புத தரிசனம்!<br /><br />. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51734603557890664182013-12-18T00:59:27.702+05:302013-12-18T00:59:27.702+05:30நங்க நல்லூர் பற்றிய ரகசியம் விளங்கியதஉ. நன்றி.
பதி...நங்க நல்லூர் பற்றிய ரகசியம் விளங்கியதஉ. நன்றி.<br />பதிவு அருமை.<br /><br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16432011856695934472013-12-17T16:30:45.607+05:302013-12-17T16:30:45.607+05:30seekkirame Nanganallur Arththa nareeshwararai dari...seekkirame Nanganallur Arththa nareeshwararai darisikka pogiren. <br /><br />Periyavaalaip paththina nigazhchchigal yezhudiyadarkku nandrigal! Periyavaa padam, paadal irandukkum, nandrigal!Sandhyahttps://www.blogger.com/profile/06478831923010850316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5205448901543447912013-12-17T14:57:35.840+05:302013-12-17T14:57:35.840+05:30குஞ்சித பாத தரிசனம் மகிழ்வான பதிவு. உஷா அன்பரசுவிற...குஞ்சித பாத தரிசனம் மகிழ்வான பதிவு. உஷா அன்பரசுவிற்கு பாராட்டுகள். கதையும் படித்து ,ஒரு வரி எழுதிவிட்டும் வந்தேன்.<br />நங்க நல்லூர் சித்தர்கள் வாழ்ந்த இடம் என்றும் சொல்கிரார்கள்.<br />தரசிக்க வேண்டும். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13087401013878451362013-12-17T14:27:12.328+05:302013-12-17T14:27:12.328+05:30உஷா அன்பரசுவுக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி....உஷா அன்பரசுவுக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி. ஶ்ரீசரணர் குறித்த அனைத்துத் தகவல்களுக்கும் நன்றி. உண்மையில் நாத்திகர்களே இறைவனின் அருகில் நிற்பவர்கள் என்பதில் எனக்கும் ஐயம் ஏதும் இல்லை. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72838670639924786322013-12-17T06:35:06.407+05:302013-12-17T06:35:06.407+05:30அற்புதம்!அற்புதம்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16315444333590836342013-12-17T06:10:17.935+05:302013-12-17T06:10:17.935+05:30எங்களுக்கும் தரிசன பாக்கியத்தை
வழங்கியமைக்கு மனமார...எங்களுக்கும் தரிசன பாக்கியத்தை<br />வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83356436694098209902013-12-16T20:17:31.245+05:302013-12-16T20:17:31.245+05:30அற்புத தரிசனம்!அற்புத தரிசனம்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40188165938359389522013-12-16T16:18:27.056+05:302013-12-16T16:18:27.056+05:30பிரசாதத் தட்டிலிருந்து ஸ்ரீகுஞ்சிதபாதத்தை மகிழ்ச்ச...பிரசாதத் தட்டிலிருந்து ஸ்ரீகுஞ்சிதபாதத்தை மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்டார். <br />அதுமட்டுமா… அதனை தன் தலையில் வைத்துக்கொண்டார்//<br /><br />பெரியவாளின் திருவுருவப் படமும், பாடலும் அற்புதம்<br />பகிர்வுக்கு நன்றி.<br />உஷா அன்பரசுக்கு வாழ்த்துக்கள்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com