tag:blogger.com,1999:blog-1496264753268103215.post19753477881024768..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள்வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61386803799130772662015-11-01T15:20:24.681+05:302015-11-01T15:20:24.681+05:30எப்படி இருந்த நால் இப்படி ஆகிட்டேன்னு மனிதனைப் போல...எப்படி இருந்த நால் இப்படி ஆகிட்டேன்னு மனிதனைப் போல் திருச்சி நகரமும் சொல்லுமோ.<br /><br />// முதல்நாள் பயந்துகொண்டே பள்ளிக்குச்செல்லும் சிறுவனாய்<br />’வலைச்சர ஆசிரியர்’ என்ற பெயரில் <br />உங்கள் முன் இன்று நான் ’ஓர் பொடியனாய்’ நிற்கின்றேன்.//<br /><br />இத நாங்க ஒத்துக்கணும்? <br /><br />அதெல்லாம் முடியாது.<br /><br />பழுத்த அனுபவசாலியே இப்படி சொன்னா எங்கள மாதிரி கத்துக் குட்டி எல்லாம் என்ன சொல்லறது?ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28232569919568774262015-10-22T12:36:37.753+05:302015-10-22T12:36:37.753+05:30இராஜராஜேஸ்வரி October 22, 2015 at 10:27 AM
வாங்கோ...இராஜராஜேஸ்வரி October 22, 2015 at 10:27 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//முதல் திருநாளில் முத்தென ஒளிரும் தங்கள் சாதனைகளின் அணிவகுப்புகள் சிறப்பாகத்தொகுக்கப்பட்டுள்ளன.. வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், என் சாதனை அணிவகுப்புகள் முத்தென ஒளிர்வதாகவும் எடுத்துக்கூறி, பாராட்டி வாழ்த்தியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். <br /><br />நீண்ண்ண்ண்ட நாட்களுக்குப்பின் தங்களின் அன்புடனான, அன்றாட தொடர் வருகையே, மனதளவில் துவண்டு போயுள்ள எனக்கு, தனியானதோர் புது உற்சாகம் அளித்து, என் உடம்பில் புது ரத்தம் பாய்ந்துள்ளது போன்ற உணர்வினை ஏற்படுத்தி, என்னை மிகவும் மகிழ்விப்பதாக உள்ளது. <br /><br />மிக்க மகிழ்ச்சி, மேடம். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87814015891710481742015-10-22T10:27:54.963+05:302015-10-22T10:27:54.963+05:30முதல் திருநாளில் முத்தென ஒளிரும் தங்கள் சாதனைகளின்...முதல் திருநாளில் முத்தென ஒளிரும் தங்கள் சாதனைகளின் அணிவகுப்புகள் சிறப்பாகத்தொகுக்கப்பட்டுள்ளன.. வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90179152260929584272015-06-16T18:57:31.853+05:302015-06-16T18:57:31.853+05:30அம்பாளடியாள் June 16, 2015 at 6:32 PM
வாங்கோ, வண...அம்பாளடியாள் June 16, 2015 at 6:32 PM<br /><br />வாங்கோ, வணக்கம். தங்களின் மீண்டும் வருகை எனக்கு மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.<br /><br />//தங்களின் சாதனைகளை பாராட்ட வார்த்தைகளே இல்லை ஐயா ! கடுமையான உழைப்பும் ஊக்கமும் திடமான சிந்தனையும் கொண்ட மகத்தான மனிதர். தங்களை இவ்வுலமே வியந்து பாராட்டும் காலம் விரைவில் கிட்டும் வாழ்த்துக்கள்!.//<br /><br />நான் என்றும் மிக மிகச் சாதாரணமானவன் மட்டுமே. இருப்பினும் தங்களின் பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளம்மா. <br /><br />//கொடுக்கப்பட்ட இணைப்புகளிற்குச் சென்றுவிட்டு மீண்டும் வருவேன் விரைவில். நன்றி !//<br /><br />மிகவும் சந்தோஷம். தங்களின் உடல்நிலையை தயவுசெய்து நன்கு கவனித்துக்கொண்டு, தங்கள் விருப்பப்படி செய்யவும். <br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25825617614862160452015-06-16T18:52:05.890+05:302015-06-16T18:52:05.890+05:30அம்பாளடியாள் June 16, 2015 at 6:07 PM
வாங்கோ, வண...அம்பாளடியாள் June 16, 2015 at 6:07 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//மயக்கும் அழகிய கைவண்ணம் கண்டேன் -இவை <br />மனத்தில் உறையும் பொன் வண்ணம் என்பேன் !<br />இனிக்கும் உன்றன் ஆக்கங்கள் தேனே !<br />இதை எடுத்துச் சுவைப்பேன் என்றென்றும் நானே ! //<br /><br />ஆஹா, கவிதை நடையில் அம்பாளின் அருட் பிரஸாதமான தேனினும் இனிய பாராட்டினைக் கண்டு வியந்து மனம் மகிழ்ந்து போனேன். :)))))<br /><br />//மேங்கோ ஜூஸ் பிளீஸ்.. தாங்கோ ஐயா ?..தாங்கோ ?..:) //<br /><br />தந்தேன். தந்தேன். மானசீகமாக ஓர் அண்டா நிறையத் தந்தேன் என் அன்புக்குரிய அம்பாளுக்கு அபிஷேகமாக ! :)<br /><br />இதையெல்லாம் உத்தேசித்து நான் மேலே Total No. of Comments :145 + எனப்போட்டுள்ளது நன்மையாகப் போய் விட்டதில் எனக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.<br /><br />மிக்க நன்றீங்க !<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6815326503730398172015-06-16T18:32:10.002+05:302015-06-16T18:32:10.002+05:30தங்களின் சாதனைகளை பாராட்ட வார்த்தைகளே இல்லை ஐயா !க...தங்களின் சாதனைகளை பாராட்ட வார்த்தைகளே இல்லை ஐயா !கடுமையான உழைப்பும் ஊக்கமும் திடமான சிந்தனையும் கொண்ட மகத்தான மனிதர் தங்களை இவ்வுலமே வியந்து பாராட்டும் காலம் விரைவில் கிட்டும் வாழ்த்துக்கள்! .கொடுக்கப்பட்ட இணைப்புகளிற்குச் சென்றுவிட்டு மீண்டும் வருவேன் விரைவில் .நன்றி !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56508950560702692812015-06-16T18:07:47.900+05:302015-06-16T18:07:47.900+05:30மயக்கும் அழகிய கைவண்ணம் கண்டேன் -இவை
மனத்தில் உறை...மயக்கும் அழகிய கைவண்ணம் கண்டேன் -இவை <br />மனத்தில் உறையும் பொன் வண்ணம் என்பேன் !<br />இனிக்கும் உன்றன் ஆக்கங்கள் தேனே !<br />இதை எடுத்துச் சுவைப்பேன் என்றென்றும் நானே ! <br />மங்கோ ஜூஸ் பிளீஸ்.. தாங்கோ ஐயா ?..தாங்கோ ?..:)அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.com