tag:blogger.com,1999:blog-1496264753268103215.post2057714664246456007..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ”ஜான்பேட்டா” [ பகுதி 1 of 2 ]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36273491483135445292015-12-18T22:10:43.029+05:302015-12-18T22:10:43.029+05:30//அவர் பல்லைக்கடித்துக்கொண்டு கையொப்பம் இட்ட பிறகு...//அவர் பல்லைக்கடித்துக்கொண்டு கையொப்பம் இட்ட பிறகு அந்த பேனாவின் நிப் சற்றே வளைந்திருக்கும். [அது பால்பாய்ண்ட் பேனா வராத காலம் - ஃபெளண்டைன் பேனாவில் மை ஊற்றி எழுதிய காலம்]. மற்றபடி ஜான்பேட்டாவுக்கு எழுதப்படிக்க ஏதும் தெரியாது. ஆனாலும் அவருக்கு உலக அனுபவ அறிவு அதிகம்.// <br />கண்முன் நிறுத்துகிறீர்கள்! சுவாரஸ்யமான பாத்திரம்! தொடர்கிறேன்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64551039244404043962015-12-03T22:31:28.050+05:302015-12-03T22:31:28.050+05:30ஜான் பேட்டா...சுவாரசியமான காரக்டர்தான்...அதன் பிறக...ஜான் பேட்டா...சுவாரசியமான காரக்டர்தான்...அதன் பிறகு எங்கேனும் சந்தித்தீர்களா??மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73496244102579971882015-11-24T13:57:06.900+05:302015-11-24T13:57:06.900+05:30நீங்கள் யாரை சந்தித்தாலும் அவர்களிடம் கற்றுக்கொள்ள...நீங்கள் யாரை சந்தித்தாலும் அவர்களிடம் கற்றுக்கொள்ள நல்ல விஷயங்கள் ஏத்வது இருக்கானு எக்ஸ்ரே கண்களால் கவனிப்பீர்கள் என்று தோன்றுகிறது.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50159387347117868522015-10-20T15:04:55.201+05:302015-10-20T15:04:55.201+05:30mru October 20, 2015 at 1:39 PM
வாங்கோ முருகு, வ...mru October 20, 2015 at 1:39 PM<br /><br />வாங்கோ முருகு, வணக்கம்மா.<br /><br />//ஜான்பேட்டா உங்க தோஸ்தா. அல்லா வேலயும் ஆபீசுல பண்ணுராகளே.//<br /><br />தோஸ்து என்று சொல்ல முடியாது. அப்போதே என்னை விட 25 வயது பெரியவர். ஓரிரண்டு ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் நாங்கள் இருவரும் சேர்ந்து வேலைசெய்ய நேர்ந்தது. எங்கள் எல்லோரையும்விட அவர் மிகவும் சீனியர். ஏட்டுப்படிப்பு இல்லாவிட்டாலும், உலக அனுபவம் நிறைய அவருக்கு உண்டு. அவரையும் நான் குருஜியாக ஏற்று சிலவற்றை அவரிடமிருந்து கற்றுக்கொண்டுள்ளேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83789884818222788652015-10-20T13:39:36.329+05:302015-10-20T13:39:36.329+05:30ஜான்பேட்டா உங்க தோஸ்தா.அல்லா வேலயும் ஆபீசுல பண்ணுர...ஜான்பேட்டா உங்க தோஸ்தா.அல்லா வேலயும் ஆபீசுல பண்ணுராகளே.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81546458521610774952015-07-25T01:16:48.133+05:302015-07-25T01:16:48.133+05:30பூந்தளிர் July 24, 2015 at 3:53 PM
வாங்கோ பூந்தள...பூந்தளிர் July 24, 2015 at 3:53 PM<br /><br />வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா. நீண்ட இடைவெளிக்குப்பின் தங்களின் மீண்டும் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />//உங்களுக்கு அபார ஞாபக சக்திதான். 18- வயதில் நீங்க சந்தித்த ஜான் பேட்டாவை எங்க கண் முன்னால கொண்டு வந்து நிறுத்திட்டீங்க.வர்ணனைகளுடன் கதையை கொண்டு போகும் விதம் நன்கு ரசிக்க முடிகிறது.//<br /><br />மிக்க மகிழ்ச்சி. இது கதை அல்ல. வாழ்க்கையில் மறக்க முடியாத சில அபூர்வ மனிதர்களுடன் எனக்கு ஏற்பட்ட உண்மைச்சம்பவங்கள் மட்டுமே. அதனால் அதில் உள்ள வர்ணனைகளை தங்களால் நன்கு ரசிக்கும்படியாகத்தான் இருக்கும். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79708527532755354422015-07-24T15:53:55.619+05:302015-07-24T15:53:55.619+05:30உங்களுக்கு அபார ஞாபக சக்திதான். 18- வயதில் நீங்க ...உங்களுக்கு அபார ஞாபக சக்திதான். 18- வயதில் நீங்க சந்தித்த ஜான் பேட்டாவை எங்க கண் முன்னால கொண்டு வந்து நிறுத்திட்டீங்க.வர்ணனைகளுடன் கதையை கொண்டு போகும் விதம் நன்கு ரசிக்க முடிகிறதுபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70472014512488625042015-06-19T17:59:52.998+05:302015-06-19T17:59:52.998+05:30சுவாரசியமான பதிவு.
ஜான்பேட்டாவை கற்பனை செய்து பார...சுவாரசியமான பதிவு.<br /><br />ஜான்பேட்டாவை கற்பனை செய்து பார்த்தேன். கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. <br /><br />நீங்க எழுதறது ஒண்ணொண்ணுமே அப்படியே படிக்கும் போதே கண் எதிரே நடக்கற மாதிரியே இருக்கு. <br /><br />HATS OFF TO YOUஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19916679441187286932015-05-01T11:57:47.248+05:302015-05-01T11:57:47.248+05:30அபூர்வமான ஆசாமிதான். இந்த மாதிரி ஆட்களையும் ஏதோ தே...அபூர்வமான ஆசாமிதான். இந்த மாதிரி ஆட்களையும் ஏதோ தேவை கருதித்தான் கம்பெனிகள் வேலைக்கு எடுக்கிறார்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29044172025970089242012-04-09T20:15:18.612+05:302012-04-09T20:15:18.612+05:30கோவை2தில்லி said...
//ஜான்பேட்டாவை பற்றி நீங்க எழு...கோவை2தில்லி said...<br />//ஜான்பேட்டாவை பற்றி நீங்க எழுதியதிலிருந்தே அவரை ஏறக்குறைய கற்பனை செய்து பார்த்தேன். பயமாக இருக்கு. <br /><br />சுவாரசியமாக செல்கிறது. நானும் வருகிறேன் சார்.//<br /><br />தங்களின் அன்பான வருகை+கருத்துக்களுக்கு மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62633302133618781512012-04-09T14:57:23.448+05:302012-04-09T14:57:23.448+05:30ஜான்பேட்டாவை பற்றி நீங்க எழுதியதிலிருந்தே அவரை ஏறக...ஜான்பேட்டாவை பற்றி நீங்க எழுதியதிலிருந்தே அவரை ஏறக்குறைய கற்பனை செய்து பார்த்தேன். பயமாக இருக்கு. <br /><br />சுவாரசியமாக செல்கிறது. நானும் வருகிறேன் சார்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74801551328274927932012-04-08T18:01:39.476+05:302012-04-08T18:01:39.476+05:30இந்த என் புது முயற்சியான கேரக்டர் பதிவுக்கு அன்புட...இந்த என் புது முயற்சியான கேரக்டர் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, அரிய கருத்துக்கள் கூறி பாராட்டி மகிழ்வித்துள்ள <br /><br />திருவாளர்கள்:<br />--------------<br /><br />01 மணக்கால் ஜே.ராமன் Sir அவர்கள் <br /><br />02. வெங்கட் நாகராஜ் Sir அவர்கள் <br /><br />03. சென்னை பித்தன் Sir அவர்கள் <br /><br />04. தி.தமிழ் இளங்கோ Sir அவர்கள் <br /><br />05. சீனி Sir அவர்கள் <br /><br />06. ஜீவி Sir அவர்கள் <br /><br />07. ஸ்ரீராம் Sir அவர்கள் <br /><br />08. ரமணி Sir அவர்கள் <br /><br />09. கே.பி. ஜனா Sir அவர்கள் <br /><br />10. விச்சு Sir அவர்கள் <br /><br />11. அன்பின் சீனா Sir அவர்கள் <br /><br />12. G. கணேஷ் அவர்கள்<br /><br />மற்றும்<br /><br />திருமதிகள்:<br />-----------<br /><br />01. உஷா ஸ்ரீகுமார் Madam அவர்கள் <br /><br />02. கோமதி அரசு Madam அவர்கள் <br /><br />03. மிடில் கிளாஸ் மாதவி Madam அவர்கள் <br /><br />04. இராஜராஜேஸ்வரி Madam அவர்கள் <br /><br />05. ஸாதிகா Madam அவர்கள் <br /><br />06. ராஜி Madam அவர்கள் <br /><br />07. லக்ஷ்மி Madam அவர்கள் <br /><br />ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />என்றும் அன்புடன் தங்கள்,<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3847895557944761912012-04-08T17:50:37.894+05:302012-04-08T17:50:37.894+05:30ஜீவி said...
*****ஜான் பேட்டா’ வுக்கு பதிலாக சற்றே...ஜீவி said...<br />*****ஜான் பேட்டா’ வுக்கு பதிலாக சற்றே செல்லமாக ‘ஜான் டப்பா’ என்று சமயத்தில் அவரை அழைப்பதுண்டு*****<br /><br />*****இரண்டு கைகளையும் பல்ப் ஹாரன் அடிப்பதுபோல காட்டினால் பத்து ரூபாய் என்று புரிந்து கொண்டு..*****<br /><br /><br />*****ஆடையோ கோடையோ, குளிரோ, மழையோ, பனியோ எதையும் பொருட்படுத்தாத சரீரம் அவருக்கு*****<br /><br />*****கம்பெனியை கூட்டிப் பெருக்குவதிலிருந்து, பானையில் குடிதண்ணீர் பிடித்து வைப்பதிலிருந்து, கம்பெனிக்குள் சுற்றும் எலி, பெருச்சாளி, மரப்பல்லி, கரப்பான்பூச்சிகளை அடித்து வெளியேற்றுவதிலிருந்து, ஒட்டடை அடிப்பதிலிருந்து எல்லாமே அவர் வேலைகளே. அந்தக்கம்பெனிக்கு வாட்ச்மேனும் அவரே. வெளி வேலைகளுக்குச் செல்வதும் அவரே. மொத்தத்தில் ஆல்-இன்-ஆல் அழகிரி ஜான்பேட்டாவே.***** <br /><br />//ஜான் பேட்டாவை இப்படியும் அப்படியும் புரட்டிப் புரட்டி இவ்வளவு டேட்டாஸ் கொடுத்தும் படிப்பவர்கள் அவரை வேறு ஏதானும் மாதிரி நினைத்து விடுவார்களோ என்று பயந்து இதுவரை விவரித்ததில் திருப்திபடாமல் கட்டக் கடைசியாக,<br /><br />*****ஒரேயடியாக ஓர் எடுபிடி ஆசாமி என்றும் அவரைச் சொல்லிவிட முடியாது.*****<br /><br />- என்று சொல்லியிருக்கிறீர்களே, இந்த வரிகளே, அடுத்த பகுதிக்கு அச்சாரம் மட்டுமில்லை, அட்சர லட்சம் பெறும்!//<br /><br />ஜான் பேட்டாவின் சகலகலாவல்லமைகள் சொல்லி முடிந்ததும், அடுத்தாப்லே,<br /><br />அந்த டீக்கடை நாயர்! சரியா?..<br />April 5, 2012 4:58 PM<br /><br />திரு ஜீவி ஐயா அவர்களுக்கு அடியேனின் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.<br /><br />தங்களின் அன்பான வருகையும், சிரத்தையாகப் படித்து ரஸித்துக் கூறியுள்ள கருத்துக்களுமே அக்ஷர லக்ஷம் பெறக்கூடியவை எனக்கு.<br /><br />எல்லாம் உங்களைப் போன்றோர்களின் மனமார்ந்த ஆசீர்வாதங்களே என்னை இதுபோல எழுத வைத்துள்ளது.<br /><br /> <br /> ஜீவி said...<br />//பழைய எழுத்தாளர் எஸ்.வி.வி அவர்களின் “வாழ்க்கையே வாழ்க்கை” என்ற நூலைப ரசித்துப் படித்த.. <br /><br />ரொம்ப நாளைக்கு முன்னாடியே எஸ்.வி.வி.யின் நகைச்சிறப்பை கோபால்ஜியில் பார்த்து மனம் மகிழ்ந்து சொல்லி விட்டேன்! இப்பொழுது, திரு. இளங்கோ அவர்களும் அவரையே நினைவு கொண்ட பொழுது மகிழ்ச்சி பிடிபடவில்லை.<br /><br />ஆனந்தவிகடன் தாத்தா இருகரம் நீட்டி வரவேற்க காத்திருப்பதாக நினைவில் பிரமை! கேட்டுக் கொண்டீர்களா, கோபால்ஜி! (புனைப்பெயர் கூட ரெடி)//<br /><br />தாங்கள் இதுபோலச் சொல்வதே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, ஐயா.<br /><br />நான் சந்தித்த ப்ல்வேறு விசித்திர மனிதர்களையே என் பல கதைகளில் ஆங்காங்கே கதா பாத்திரங்களாகக் கொண்டு வந்துள்ளேன். இன்னும் வலைப்பூவில் வெளியிடப்படாத கதைகளும் நிறைய உள்ளன.<br /><br />கேரக்டர் பதிவு எழுதுங்களேன் என என் எழுத்துலக மானஸீக குருநாதர் திரு ரிஷபன் அவர்கள் சமீபத்திய [கீழ்க்கண்ட இணைப்பில்] பின்னூட்டம் ஒன்றில் எனக்கு ஆலோசனை கூறியிருந்தார்.<br /><br />http://gopu1949.blogspot.in/2012/03/6.html<br /><br />அதனால் இந்த ஜான்பேட்டாவை முதல் முதலாக நான் எடுத்துக்கொண்டேன். தங்களின் வாழ்த்துகளும் எனக்கு மிகவும் உற்சாகம் அளிப்பதாக உள்ளன. <br /><br />பழைய எழுத்தாளர் எஸ் வி வி அவர்களைப்பற்றி கேள்விப் பட்டுள்ளேனே தவிர அவரின் நூல்கள் எழுத்துக்கள் எதுவும் நான் இதுவரைப் படித்ததே இல்லை.<br /><br />என்றும் தங்கள் ஆசிகளை எதிர்பார்க்கும் அன்புள்ள vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6064720818908578102012-04-08T16:37:08.639+05:302012-04-08T16:37:08.639+05:30ஸ்ரீ கிருஷ்ணா ஆட்டோமொபைல்ஸ் பற்றிய கட்டுரை மிக சுவ...ஸ்ரீ கிருஷ்ணா ஆட்டோமொபைல்ஸ் பற்றிய கட்டுரை மிக சுவாரஸ்யம். பழைய விஷயங்களை திடீரென்று படித்தால் ரொம்ப சுவாரஸ்யம்.கணேஷ்https://www.blogger.com/profile/11342039332327738510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20492202058530098682012-04-06T19:39:29.136+05:302012-04-06T19:39:29.136+05:30சுவாரஸ்யமான ஒரு மனிதர் பற்றி சுவாரஸ்யம் குன்றாமல் ...சுவாரஸ்யமான ஒரு மனிதர் பற்றி சுவாரஸ்யம் குன்றாமல் விவரித்திருக்கிறீர்கள்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64907865657165760552012-04-06T17:41:40.686+05:302012-04-06T17:41:40.686+05:30அன்பின் வை.கோ - ஜான் பேட்டா - மனதில் வரைந்து பார்த...அன்பின் வை.கோ - ஜான் பேட்டா - மனதில் வரைந்து பார்த்தேன் - இரசித்தேன் - அவரது குணமும்- எளிமையும் - முதலாளிக்கே பிடித்த அவரின் பலமும் - நன்று நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77561472733456186992012-04-06T15:44:54.614+05:302012-04-06T15:44:54.614+05:30ஒரு கேரக்டரைப்பற்றி இவ்வளவு சுவராஸ்யமாக விவரித்துள...ஒரு கேரக்டரைப்பற்றி இவ்வளவு சுவராஸ்யமாக விவரித்துள்ளீர்கள்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37963639989223284122012-04-06T14:16:49.272+05:302012-04-06T14:16:49.272+05:30அட, ஜான் பேட்டா ஆவலைக் கிளப்பறார் ஐயா! சூப்பர் கார...அட, ஜான் பேட்டா ஆவலைக் கிளப்பறார் ஐயா! சூப்பர் காரக்டர்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60647226052000822892012-04-06T11:22:45.744+05:302012-04-06T11:22:45.744+05:30ஜான் பேட்டா பெயரே வித்தியாசமாக இருக்கிறது.
பாத்தி...ஜான் பேட்டா பெயரே வித்தியாசமாக இருக்கிறது.<br /><br />பாத்திரத்தின் வர்ணனைகளுடன் கதையின் நடை நன்றாகவே செல்கிறது.<br />சீக்கிரம் தொடரட்டும்.rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2767236540545723232012-04-06T10:46:41.198+05:302012-04-06T10:46:41.198+05:30நீங்கள் பதினெட்டு வயதில் சந்தித்த ஜான்பேட்டாவை எங்...நீங்கள் பதினெட்டு வயதில் சந்தித்த ஜான்பேட்டாவை எங்கள் கண்மௌன் கொணர்ந்து நிறுத்தி விட்டீர்கள் வெகு சுவாரஸ்யத்துடன்.<br /><br />உங்களுக்கு அறிமுகமானவர்களை இப்படி சுவராஸ்யம் பட அறிமுகப்ப்டுத்துங்களேன்:)ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14218526526685960872012-04-06T10:29:40.680+05:302012-04-06T10:29:40.680+05:30நுணுக்கமான குண்ச்சித்திர வர்ணனை பிரமிக்கவைக்கிறது,...நுணுக்கமான குண்ச்சித்திர வர்ணனை பிரமிக்கவைக்கிறது,,இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27806817333863341092012-04-06T08:54:05.344+05:302012-04-06T08:54:05.344+05:30சகலகலாவல்ல ஜான் பேட்டா அருமையான கவ்னிப்புத்திறமைக்...சகலகலாவல்ல ஜான் பேட்டா அருமையான கவ்னிப்புத்திறமைக்குச் சான்று பகர்கிறது.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69358160973628505462012-04-06T07:21:52.619+05:302012-04-06T07:21:52.619+05:30பெயரில் மட்டும் இல்லை
சொல்லிச் சொல்லும் விதத்திலும...பெயரில் மட்டும் இல்லை<br />சொல்லிச் சொல்லும் விதத்திலும்<br />அதிக சுவாரஸ்யம்<br />அடுத்த பதிவுக்கு ஆவலாக உள்ளோம்<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47704686891294472862012-04-06T06:31:54.806+05:302012-04-06T06:31:54.806+05:30பெருச்சாளிப் பார்வை எப்படி இருக்கும் என்று கற்பனை ...பெருச்சாளிப் பார்வை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ய முடியவில்லை! :)))<br /><br />உங்கள் பார்வை ஆராய்ச்சியில் டீக்கடை நாயரும் கேரக்டராகத் தெரிந்ததில் வியப்பில்லை. அவர் பற்றியும் அப்புறம் ஒரு பதிவு வருமோ...<br /><br />ஒரு கோட்டோவியம் கொஞ்சம் கொஞ்சமாய் கண்ணெதிரே வளைந்து வளர்ந்து ஒரு வடிவம் பெறுவது போல ஜான் பேட்டா தோற்றம், குணா நலன்கள் உருப் பெற்று அறிமுகமாகியிருக்கிறார்...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17237162491911455482012-04-06T05:42:27.788+05:302012-04-06T05:42:27.788+05:30//பழைய எழுத்தாளர் எஸ்.வி.வி அவர்களின் “வாழ்க்கையே ...//பழைய எழுத்தாளர் எஸ்.வி.வி அவர்களின் “வாழ்க்கையே வாழ்க்கை” என்ற நூலைப ரசித்துப் படித்த..// <br /><br />ரொம்ப நாளைக்கு முன்னாடியே எஸ்.வி.வி.யின் நகைச்சிறப்பை கோபால்ஜியில் பார்த்து மனம் மகிழ்ந்து சொல்லி விட்டேன்! இப்பொழுது, திரு. இளங்கோ அவர்களும் அவரையே நினைவு கொண்ட பொழுது மகிழ்ச்சி பிடிபடவில்லை.<br /><br />ஆனந்தவிகடன் தாத்தா இருகரம் நீட்டி வரவேற்க காத்திருப்பதாக நினைவில் பிரமை! கேட்டுக் கொண்டீர்களா, கோபால்ஜி! (புனைப்பெயர் கூட ரெடி)ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com