tag:blogger.com,1999:blog-1496264753268103215.post2130580088545848229..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: முன்னுரை என்னும் முகத்திரை (தொடர் பதிவு)வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26406289659691955212017-01-11T16:35:35.738+05:302017-01-11T16:35:35.738+05:30ஸ்ரத்தா, ஸபுரி... January 11, 2017 at 1:05 PM
//...ஸ்ரத்தா, ஸபுரி... January 11, 2017 at 1:05 PM<br /><br />//பல நூல்களையும் பிரபல எழுத்தாளர்களையும் தெரிந்துகொள்ள முடிந்தது.//<br /><br />வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74986650835992728222017-01-11T13:05:30.361+05:302017-01-11T13:05:30.361+05:30பல நூல்களையும் பிரபல எழுத்தாளர்களையும் தெரிந்துகொ...பல நூல்களையும் பிரபல எழுத்தாளர்களையும் தெரிந்துகொள்ள முடிந்தது. ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1416389911951288102015-12-17T19:54:44.921+05:302015-12-17T19:54:44.921+05:30அற்புதம்! பல நூல்களின் அறிமுகம் புதுமை!அற்புதம்! பல நூல்களின் அறிமுகம் புதுமை!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56556845980419578542015-11-29T20:38:22.659+05:302015-11-29T20:38:22.659+05:30இவ்வளவு நூல்களா...நான் வெறும் 4 தான் இதுவரை வெளியி...இவ்வளவு நூல்களா...நான் வெறும் 4 தான் இதுவரை வெளியிட்டிருக்கேன். இவிங்களுக்கு உங்களுக்கு முன்னால நான் அம்பேல்...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18761040019461522402015-11-17T14:53:56.053+05:302015-11-17T14:53:56.053+05:30நீங்கள் அறிந்த பல எழுத்தாளர் பெயர்களை மட்டும் இங்க...நீங்கள் அறிந்த பல எழுத்தாளர் பெயர்களை மட்டும் இங்கே தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களில் திரு. ரிஷபன் சார. திரு மழபாடி ராஜாராம். திரு. இந்திரஜித். திரு வீ. ந. சோமசுந்தரம். திரு மா . சொக்கய்யன். திரு. நா. விவேகானந்தன். . திரு. வை. ஜவகர் ஆறுமுகம்.. திருச்சி. திரு. பா. ஸ்ரீராம். கவிஞர். .அ. கௌதமன். திருச்சி .திரு. சேது மாதவன்.. இன்னும் பலரையும் அறிய தந்தீர்கள். நன்றி.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46050822119085032132015-10-11T17:29:13.813+05:302015-10-11T17:29:13.813+05:30நெறய நெறய பொஸ்தவம்லா படிப்பீங்க போல. அதாங்காட்டிய...நெறய நெறய பொஸ்தவம்லா படிப்பீங்க போல. அதாங்காட்டியும் சூப்பரா எளுத வருதுபோலmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21402711120257774282015-06-05T11:55:26.635+05:302015-06-05T11:55:26.635+05:30//அதுபோலவே மிகப்பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகள...//அதுபோலவே மிகப்பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு எந்தவித அறிமுகமோ,விளம்பரமோ, பிரபலப்படுத்த வேண்டிய அவசியமோ தேவைப்படாது. அது தானாகவே வாசகர்களை சுலபமாகச் சென்றடைந்து விடுவதுண்டு. //<br /><br />என்னை மாதிரி கத்துக்குட்டி எழுத்தாளர்கள் என்ன செய்வது என்று சொல்லுங்களேன் அண்ணா.<br /><br />அடடா! இதையெல்லாம் படிக்கும் போது எனக்கும்(!) என் சிறுகதைத் தொகுப்பும், கவிதைத் தொகுப்பும் வெளியிட வேண்டும் என்ற ஆவல் பன் மடங்காகிறது.<br /><br />மோதிரக் கையால் (உங்க கைதான் அண்ணா) சீக்கிரம் குட்டுப் பட வேண்டும் என்ற ஆசை அதிகமாயிட்டே இருக்கு.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42698881526701353392015-05-04T11:55:31.463+05:302015-05-04T11:55:31.463+05:30அப்பாடியோ இவ்வளவு புக்ஸா படிக்கிறீங்க. அதுதான் ...அப்பாடியோ இவ்வளவு புக்ஸா படிக்கிறீங்க. அதுதான் இவ்வளவு எழுத்து திறமை வந்திருக்கு.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74229236928336319492015-04-22T17:33:33.144+05:302015-04-22T17:33:33.144+05:30புத்தகம் படிக்கும் பழக்கம் மறைந்து போனது வருத்தத்த...புத்தகம் படிக்கும் பழக்கம் மறைந்து போனது வருத்தத்தை தூண்டுகிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88244864845912274842012-09-17T13:36:12.178+05:302012-09-17T13:36:12.178+05:30தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்க...தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.<br /><br />என் அருமை நண்பரும், நலம் விரும்பியும், எழுத்துலகில் என் மானஸீக குருநாதருமான திரு. ரிஷபன் அவர்களைப்பற்றி, மேலும் சில பதிவுகளின் நான் குறிப்பிட்டுள்ளேன்.<br /><br />இணைப்புகள் இதோ:<br /><br />http://gopu1949.blogspot.in/2011/03/blog-post.html ஐம்பதாவது பிரஸவம் [”மை டியர் ப்ளாக்கி” + குட்டிக்குழந்தை ”தாலி”] நகைச்சுவை அனுபவங்கள்.<br /><br />http://gopu1949.blogspot.in/2011/12/3-of-3.html<br />தாயுமானவள் இறுதிப்பகுதியின் - இறுதியில் <br /><br />அன்புடன்<br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70165456805715323922012-09-17T13:28:48.997+05:302012-09-17T13:28:48.997+05:30தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கு...தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம். அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22011839338548884562012-09-17T13:26:38.343+05:302012-09-17T13:26:38.343+05:30வாருங்கள் திருமதி “நிலாமகள்” மேடம், வணக்கம்.
//சு...வாருங்கள் திருமதி “நிலாமகள்” மேடம், வணக்கம்.<br /><br />//சுய தம்பட்டம் சற்றுமில்லாத ரிஷபன் சார்//<br /><br />சபாஷ் மேடம்! <br /><br />மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள். <br />என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />அன்புடன்<br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6278037494525753112011-11-27T06:05:35.136+05:302011-11-27T06:05:35.136+05:30ரிஷபன் இவ்வளவு புத்தகங்களை வெளியிட்டிருக்கும் எழுத...ரிஷபன் இவ்வளவு புத்தகங்களை வெளியிட்டிருக்கும் எழுத்தாளர் என்பது எனக்குத் தெரியாது. அவரின் வலைத்தளம் மூலம் தான் எனக்கு அவரைத் தெரியும். இந்த அறிமுகத்திற்கு நன்றி ஐயா...Sharmmi Jeganmoganhttps://www.blogger.com/profile/17285024471464588896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68306959555403090882011-07-25T16:51:36.869+05:302011-07-25T16:51:36.869+05:30ரிஷபன் சாரின் புத்தகங்களை அடுத்த முறை வாங்க வேண்டு...ரிஷபன் சாரின் புத்தகங்களை அடுத்த முறை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.<br /><br />முன்னுரைகளை பற்றிய தொகுப்பு பிரமாதம் சார்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24921497798017110312011-07-25T11:02:30.324+05:302011-07-25T11:02:30.324+05:30சுய தம்பட்டம் சற்றுமில்லாத ரிஷபன் சாரை சரியானபடி க...சுய தம்பட்டம் சற்றுமில்லாத ரிஷபன் சாரை சரியானபடி கௌரவப் படுத்தியிருப்பதற்கு பாராட்டுகள். பதிவிற்கான உங்கள் முன்னுரையும் அழகு... ரசித்தேன்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50056199233596369412011-07-24T16:46:39.261+05:302011-07-24T16:46:39.261+05:30இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை புரிந்து, அரிய ப...இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை புரிந்து, அரிய பெரிய கருத்துக்கள் கூறி, உற்சாகப்படுத்தியுள்ள என் அன்பு சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />இண்ட்லியில் எனக்கு ஆதரவாக வாக்களித்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68153565135319968482011-07-23T10:23:19.027+05:302011-07-23T10:23:19.027+05:30//மிகப்பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு எந்...//மிகப்பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு எந்தவித அறிமுகமோ,விளம்பரமோ, பிரபலப்படுத்த வேண்டிய அவசியமோ தேவைப்படாது. அது தானாகவே வாசகர்களை சுலபமாகச் சென்றடைந்து விடுவதுண்டு. அவர்களெல்லாம் திருவனந்தபுரம் மற்றும் திருப்பதி உம்மாச்சிகள் போல ஏற்கனவே பிரஸித்தி பெற்று விட்டவர்கள். பக்தர் கூட்டங்கள் போல வாசகர் கூட்டங்கள் இவர்களுக்கு மிக அதிகம்.//<br /><br />பிரபலமடையாத திருச்சி மாவட்ட எழுத்தாளர்களை நன்கு அறிமுகப்படுத்தியிருக்கீங்க ஐயா. பகிர்வுக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17334483692640706412011-07-23T04:28:18.270+05:302011-07-23T04:28:18.270+05:30அணிந்துரையும் முன்னுரையும் ஒன்று தானா? வேறுபாடு உண...அணிந்துரையும் முன்னுரையும் ஒன்று தானா? வேறுபாடு உண்டா?<br /><br />மலர் என்பது அவள் (நல்ல திரைக்கதைக்கான கரு போல இருக்கிறதே?), நெத்திச் சுட்டி (எத்தனை அற்புதமான பெயர்!) இரண்டும் படிக்கத் தூண்டுகின்றன.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-92220114313050946272011-07-23T04:24:12.202+05:302011-07-23T04:24:12.202+05:30ரிஷபனுடைய இந்தப் பரிமாணம் இதுவரை அறியாதது. பதிப்ப...ரிஷபனுடைய இந்தப் பரிமாணம் இதுவரை அறியாதது. பதிப்பக விவரங்கள் கொடுத்திருந்தால் உபயோகமாக இருந்திருக்கும் என்றாலும், சென்னைப் பயணத்தில் தேடிப்பார்க்கப் போகிறேன். ரிஷபன் புத்தகங்கள் மூன்றில் 'சிறகு' வருகிறதே? பிடித்த சொல்லோ? ஒரு அவசர ரோர்ஷேக் பரிசோதனையில் இவர் ஒரு விடுதலை விரும்பி என்று படுகிறது.<br /><br />அறிமுகத்துக்கு மிகவும் நன்றி கோபாலகிருஷ்ணன்.<br /><br />முன்னுரை என்றால் புத்தகத்தைப் பற்றிய கருத்து இல்லையோ? (ஹிஹி.. நான் முன்னுரையே படிக்கறதில்லீங்க.. எத்தனை இழந்திருக்கிறேனோ தெரியாது). இந்தப் புத்தகங்களில் உங்களைக் கவர்ந்தவை/ஏற்க முடியாதவை என்று ஏதேனும் உண்டா?<br /><br />தொகுப்பில் உங்கள் உழைப்பு தெரிகிறது. பாராட்டுக்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70275201037578901882011-07-22T23:33:13.483+05:302011-07-22T23:33:13.483+05:30நல்ல முகத்திரை உங்கள் முன்னுரை. அதிலும் மிகவும் ச...நல்ல முகத்திரை உங்கள் முன்னுரை. அதிலும் மிகவும் சந்தோஷம் அளித்தது ரிஷபன் அவர்களின் சிறுகதை தொகுப்புகள் பற்றிய செய்தி. அடுத்த முறை தமிழகம் வரும்போது வாங்க வேண்டிய புத்தகங்களில் அவருடையது உண்டு..... <br /><br />நல்ல பகிர்வுக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31041019173703851562011-07-22T19:10:32.668+05:302011-07-22T19:10:32.668+05:30முகத்திரையை விலக்கி அகத்திரையை வெளிச்சம் போட்டுக் ...முகத்திரையை விலக்கி அகத்திரையை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டீர்கள்.. உங்கள் அன்பு பரிமளிக்கிறது..<br />புத்தக அட்டைகளுடன் வித்தியாசமாய் இதிலும் உங்கள் தனித்துவத்தைக் காட்டி விட்டீர்கள்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10788716039636179342011-07-22T17:39:06.129+05:302011-07-22T17:39:06.129+05:30முன்னுரைக்கு எழுதிய முத்தான உரை. நன்றாக இருந்தது. ...முன்னுரைக்கு எழுதிய முத்தான உரை. நன்றாக இருந்தது. :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45367438002786332872011-07-22T12:03:06.858+05:302011-07-22T12:03:06.858+05:30யப்பா.. அசாதாரணம்தான்.. கோபால் சார். இவ்வலவு புத்த...யப்பா.. அசாதாரணம்தான்.. கோபால் சார். இவ்வலவு புத்தகங்களையும் படித்து அதற்கு முன்னுரைகளையும் நச்சென்று தெளிவாக எழுத்து வைத்தமை அழகு.. <br /><br />அயரச் செய்கிறீர்கள் உமது உழைப்பால். :))Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3422607588280322002011-07-22T12:03:05.680+05:302011-07-22T12:03:05.680+05:30யப்பா.. அசாதாரணம்தான்.. கோபால் சார். இவ்வலவு புத்த...யப்பா.. அசாதாரணம்தான்.. கோபால் சார். இவ்வலவு புத்தகங்களையும் படித்து அதற்கு முன்னுரைகளையும் நச்சென்று தெளிவாக எழுத்து வைத்தமை அழகு.. <br /><br />அயரச் செய்கிறீர்கள் உமது உழைப்பால். :))Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41275559273480812862011-07-22T09:27:48.285+05:302011-07-22T09:27:48.285+05:30வாழ்வியல் அனுபவங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடியது வாசிப...வாழ்வியல் அனுபவங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடியது வாசிப்பு அனுபவம் மட்டுமே.. <br /><br />அருமையான தொகுப்பு..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com