tag:blogger.com,1999:blog-1496264753268103215.post2261589260970810443..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-7 of 8வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger121125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19821411975045600582017-07-05T12:31:06.056+05:302017-07-05T12:31:06.056+05:30என் கருத்தை கோபு சார் சொல்லி விட்டார் கீதா!என் கருத்தை கோபு சார் சொல்லி விட்டார் கீதா!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65136834524770822462017-07-04T02:40:26.175+05:302017-07-04T02:40:26.175+05:30கீத மஞ்சரி July 3, 2017 at 6:30 AM
\\அவள் விட்டு...கீத மஞ்சரி July 3, 2017 at 6:30 AM<br /><br />\\அவள் விட்டுச்சென்ற அந்த வடு, மதிப்புரை எழுதும் என்னையே மிகவும் ஹிம்சித்து விட்டது என்றால், பாவம் ...... அந்தக்கதாநாயகனுக்கு எப்படி இருந்திருக்கும். <br /><br />ஒரு சின்ன வெல்வெட் ஸ்டிக்கர் பொட்டு போன்ற விஷயத்தை என்னமாக ஜோராகக் கையாண்டு கதையாக்கியுள்ளார். <br /><br />சபாஷ் மோகன் ஜி! <br /><br />உங்களிடம் நான் கற்க வேண்டியது நிறையவே இருக்கும் போலிருக்குது!! \\<br /><br />//மதிப்புரைகளின் வாயிலாக தங்கள் மதிப்பும் உயர்ந்துகொண்டே போகிறது கோபு சார். மனம் நிறைந்த பாராட்டுகள் தங்களுக்கு.//<br /><br />ஆஹா, என் மனதுக்குப் பிடித்தமான, ஓர் மிகப்பிரபலமான பதிவரும், மிகச்சிறந்த எழுத்தாளரும், ’*விமர்சன வித்தகி’*யுமான தங்களின் வாயிலாக இதனைக் கேட்க நான் தன்யனானேன். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.<br /><br />-=-=-=- <br /><br />*விமர்சன வித்தகி* பட்டங்களுக்கான இணைப்புகள்:<br /><br />http://gopu1949.blogspot.in/2014/06/vgk-22-01-03-first-prize-winners.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/part-3-of-4.html<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67549945578501168282017-07-03T06:30:07.397+05:302017-07-03T06:30:07.397+05:30
\\அவள் விட்டுச்சென்ற அந்த வடு, மதிப்புரை எழுதும் ...<br />\\அவள் விட்டுச்சென்ற அந்த வடு, மதிப்புரை எழுதும் என்னையே மிகவும் ஹிம்சித்து விட்டது என்றால், பாவம் ...... அந்தக்கதாநாயகனுக்கு எப்படி இருந்திருக்கும். <br /><br />ஒரு சின்ன வெல்வெட் ஸ்டிக்கர் பொட்டு போன்ற விஷயத்தை என்னமாக ஜோராகக் கையாண்டு கதையாக்கியுள்ளார். <br /><br />சபாஷ் மோகன் ஜி! <br /><br />உங்களிடம் நான் கற்க வேண்டியது நிறையவே இருக்கும் போலிருக்குது!! \\<br /><br />மதிப்புரைகளின் வாயிலாக தங்கள் மதிப்பும் உயர்ந்துகொண்டே போகிறது கோபு சார். மனம் நிறைந்த பாராட்டுகள் தங்களுக்கு. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74272911581010264082017-07-03T06:28:24.931+05:302017-07-03T06:28:24.931+05:30பாண்டு, வடு கதைகளை வாசித்த நினைவு இருக்கிறது. தமிழ...பாண்டு, வடு கதைகளை வாசித்த நினைவு இருக்கிறது. தமிழே என் தமிழே வாசித்ததில்லை.. கடல்கடந்து வாழும் சூழலில் எங்காவது ஒற்றைத்தமிழ் வார்த்தை கேட்டாலும் என்னவோ நம்மையே பெயரிட்டு அழைப்பதுபோல சடாரென்று துள்ளித் திரும்பி.. தமிழரை அடையாளங்கண்டுகொண்டு ஆர்வத்துடன் அளவளாவுவது சொல்லில் வடிக்கமுடியா இன்பம். அதை இக்கதை வாயிலாக உணரமுடிகிறது. சந்தோஷம் எங்கே இருக்கிறது என்பதை ஒரு சாதாரண லாரி டிரைவர் வழியாக உணர்த்துவதும் அழகு.<br /><br /> கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46515194228669352922017-06-16T15:41:40.859+05:302017-06-16T15:41:40.859+05:30வே.நடனசபாபதி June 15, 2017 at 12:02 PM
வாங்கோ ஸா...வே.நடனசபாபதி June 15, 2017 at 12:02 PM<br /><br />வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.<br /><br />//கதைகளை ஆய்ந்து சுருக்கித் தந்து சுவை கூட்டிய தங்களுக்கு வாழ்த்துகள்!//<br /><br />மிக்க மகிழ்ச்சி ஸார். வாழ்த்துகளுக்கு நன்றி, ஸார். <br /><br />//ஒவ்வொரு பதிவிலும் தாங்கள் வெளியிடும் திரு. மோகன்ஜி அவர்களின் புகைப்படங்கள் அவருக்கு பிரபலங்களோடு உள்ள தொடர்புகளை தெரியப்படுத்துகின்றன. பகிர்ந்தமைக்கு நன்றி! //<br /><br />ஆமாம், ஸார். இவரும் மிகப்பிரபலமானவராக இருப்பார் போலிருக்குது. இப்போதுதான் எனக்கே இதுவிஷயம் தெரிய வருகிறது. :)<br /><br />தங்களின் தொடர் வருகைக்கும், ஆழ்ந்த வாசிப்புடன் கூடிய, ஆரோக்யமான, ஆச்சர்யமான, அற்புதமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4589671032730530802017-06-15T20:32:35.705+05:302017-06-15T20:32:35.705+05:30மோகன் ஜியின் புகைப்படத்தைப் பார்த்ததும் நான் கூட ந...மோகன் ஜியின் புகைப்படத்தைப் பார்த்ததும் நான் கூட நினைத்தேன். இவர் எதற்கு நாடகங்களுக்கு வசனமும், சிறுகதைகளும் எழுதிக் கொண்டிருக்கிறார். பேசாமல் நடிக்கப் போய் இருக்கலாமே என்று.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3293979438555460032017-06-15T20:31:35.181+05:302017-06-15T20:31:35.181+05:30நாங்க தூங்கற நேரத்துல கோபு அண்ணா பதிவ போட்டுடறார்....நாங்க தூங்கற நேரத்துல கோபு அண்ணா பதிவ போட்டுடறார். நாங்க எழுந்து வேலை எல்லாம் முடிச்சுட்டு ஆடி, அசைஞ்சு வரதுக்குள்ள கடைசி இடம் தான் கிடைக்கறது. அதுக்கே நாங்க கவலைப் படலயாம். இரண்டாவது இடத்துக்கு வருத்தப்படலாமா அதிராஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18546833725667039392017-06-15T20:29:48.667+05:302017-06-15T20:29:48.667+05:30//ஹையோ விமரிசக என்பது பொம்பிளைப்பெயராக இருக்கே:).....//ஹையோ விமரிசக என்பது பொம்பிளைப்பெயராக இருக்கே:)..//<br /><br />அதிரா விமர்சக என்பது பெயர் இல்லை. வித்தகர் என்ற வார்த்தை சேர்ந்து வரும் போது விமர்சனம் என்பது விமர்சக என்று வருகிறது.<br /><br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10429948593566259062017-06-15T20:09:56.925+05:302017-06-15T20:09:56.925+05:30மோகன் ஜி
கண்டிப்பாக வருகிறேன். வானவில் பிடிக்காத...மோகன் ஜி<br /><br />கண்டிப்பாக வருகிறேன். வானவில் பிடிக்காதவர்கள் உண்டா? எப்ப வரும்ன்னு காத்துண்டு இல்ல இருப்போம். ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81151675006845535122017-06-15T20:09:02.962+05:302017-06-15T20:09:02.962+05:30அம்மாடி அதிரடி அதிரா இங்க வந்து தேடினீங்களா? இனி...அம்மாடி அதிரடி அதிரா இங்க வந்து தேடினீங்களா? இனிமே ஒழுங்கா என் வலைத்தளத்துல வந்து தேடுங்கோ. ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46410182852764973542017-06-15T19:38:51.888+05:302017-06-15T19:38:51.888+05:30நடன சபாபதி சார். டெம்ப்ளேட் கருத்துகள் மட்டும் வரு...நடன சபாபதி சார். டெம்ப்ளேட் கருத்துகள் மட்டும் வரும் காலத்தில், கவனமாய்ப் படித்து விரிவாக கருத்திடும் உங்களைப் போன்றவர்களே தமிழ் வலையுலகத்தை தாங்கிப் பிடிப்பவை. நன்றி எனச் சொல்வது சிறு வார்த்தையாய்த் தோன்றுகிறது. எனினும் நன்றி சார்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43676268858084422702017-06-15T19:34:35.295+05:302017-06-15T19:34:35.295+05:30முயற்சி உடையார்
பரிசை அடைவார்.
விடாதீங்க!முயற்சி உடையார்<br />பரிசை அடைவார்.<br />விடாதீங்க!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4091052426007986612017-06-15T19:33:44.212+05:302017-06-15T19:33:44.212+05:30உங்கள் கூற்று உண்மை தனிமரம்ஜி!உங்கள் கூற்று உண்மை தனிமரம்ஜி!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15906506255736117152017-06-15T19:32:59.931+05:302017-06-15T19:32:59.931+05:30ரமணி சார், நம் மொழி நம் மக்கள் எனும் உணர்வு, அவை இ...ரமணி சார், நம் மொழி நம் மக்கள் எனும் உணர்வு, அவை இல்லாமல் போகும் தருணங்களில் தான் விஸ்வரூபம் எடுக்கும். அந்த டிரைவர் முகம் இன்னமும் என் நினைவில் உள்ளது. ஒத்திருக்கும் உங்கள் உணர்வை சொல்லியது ரசித்தேன்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85773409952338618582017-06-15T12:02:35.108+05:302017-06-15T12:02:35.108+05:30பாண்டு என்ற கதையின் தலைப்பே புதுமையாய் உள்ளது இதற்...பாண்டு என்ற கதையின் தலைப்பே புதுமையாய் உள்ளது இதற்கு நோய்வகை எனப் பொருள் கொண்டாலும் Bond என்றால் பிணைப்பு என்று எடுத்துக்கொள்ளலாம். <br /><br />கரப்பான் பூச்சிகளுக்கும் வாழ்க்கை உண்டு, மீசையும் ஆசையும் உண்டு, நிரந்தமான வாழ்விடமும் அவ்வப்போது சிறுசிறு பயணங்களும் உண்டு, வாழ்க்கையில் போராட்டங்கள் உண்டு, எதிர்பாராத ஆபத்துகள் உண்டு என்று சொல்லியிருப்பதால் அவைகளுக்கிடையே உள்ள பிணைப்பை சொல்கிறது இந்தக் கதை என எண்ணுகிறேன்.<br /><br />கரப்பான் பூச்சிகள் பேசுவதாக உள்ள அந்த கற்பனை உரையாடலை கொஞ்சம் தந்திருக்கலாம். படித்து இரசித்துக்கொள்ளட்டும் என விட்டுவிட்டீர்கள் போலும். <br /><br />வடு என்ற கதையின் தலைப்பும் புதுமையாய் உள்ளது. ஒரு சொல்லுக்கு பல பொருள் தரும் சொற்களை தேர்ந்தெடுத்திருக்கும் கதாசிரியரின் உத்தியை பாராட்டவேண்டும். கதாநாயகி விட்டு சென்ற வடு, திறனாய்வு செய்த உங்களையே பாதித்திருக்கிறது என்பதே இந்த கதை அருமையாக உள்ளது என்பதற்கு சான்று. <br /><br />தமிழே என் தமிழே என்ற கதையில் வரும் நிகழ்வு போன்று, வெளி நாட்டில் /வெளி மாநிலத்தில் பணியில் இருக்கும் தமிழர்களுக்கு நடக்க வாய்ப்புண்டு. ஆனால் அவைகளை எழுத்தில் கொண்டு வரும் திறமை திரு மோகன்ஜி அவர்களுக்கே உண்டு என்பதில் ஐயமில்லை. இந்த கதை எழுதக் காரணமாக இருந்த .திரு இறையன்பு இ.ஆ.ப அவர்களுக்கும், மறைந்தும் மறையாமல் இருக்கின்ற தென்கச்சியார் அவர்களுக்கும் நன்றி! <br /><br />அருமையான தலைப்புக்களைத் தேர்ந்தெடுத்து சிறந்த கதைகளைத் தந்த திரு மோகன்ஜி அவர்களுக்கு பாராட்டுகள்! <br /><br />அவரது கதைகளை ஆய்ந்து சுருக்கித் தந்து சுவை கூட்டிய தங்களுக்கு வாழ்த்துகள்! <br />ஒவ்வொரு பதிவிலும் தாங்கள் வெளியிடும் திரு மோகன்ஜி அவர்களின் புகைப்படங்கள் அவருக்கு பிரபலங்களோடு உள்ள தொடர்புகளை தெரியப்படுத்துகின்றன. பகிர்ந்தமைக்கு நன்றி! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21950671149826439562017-06-15T00:01:48.907+05:302017-06-15T00:01:48.907+05:30எப்படியாவது உங்களிடம் முதல் பரிசு வாங்களாம் என்றா...எப்படியாவது உங்களிடம் முதல் பரிசு வாங்களாம் என்றால் காலம் கைகூடுதில்லை))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42954674151493534682017-06-15T00:01:07.400+05:302017-06-15T00:01:07.400+05:30ஒவ்வொரு பாகமும் தனித்துவமான விமர்சனப்பார்வை.ஒவ்வொரு பாகமும் தனித்துவமான விமர்சனப்பார்வை.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71101402374027403882017-06-14T18:53:41.688+05:302017-06-14T18:53:41.688+05:30Ramani S June 14, 2017 at 6:35 PM
வாங்கோ Mr RAMA...Ramani S June 14, 2017 at 6:35 PM<br /><br />வாங்கோ Mr RAMANI Sir, வணக்கம்.<br /><br />//தமிழே என் தமிழே கதையின் உள்ளார்ந்த உணர்வை நான் இருக்கிற சூழ் நிலையில் நன்றாக உணர முடிகிறது. 60 வீடுகள் உள்ள ஃப்ளாட் என்றாலும் கூட ஒரு இந்தியர்கள் கூட இல்லை. மாலையில் நான் நடைப்பயிற்சி செல்லுகையில், யாராவது ஒரு இந்தியரைச் சந்திக்க இயலும். அப்போது அவர் வட இந்தியர் டெல்ஹி எனச் சொன்னாலும் கூட அவர் நம் பக்கத்துவீட்டுக்காரர் என்கிற உணர்வைத் தரும்.//<br /><br />ஆமாம் ஸார். உள்ளூரிலேயே இருந்தாலும்கூட நாம் அக்கம் பக்கத்தில் பலருடன் பேசவோ பழகவோ சற்றே தயங்குவோம். வட இந்தியாவுக்கோ, வெளிநாட்டுக்கோ போனால், அங்கு எங்காவது அபூர்வமாக தமிழ் பேசுவோரை நாம் சந்திக்கும்போது நம்மையறியாமல் ஒரு மகிழ்ச்சி ஏற்படும்தான். அவர்களுடன் நிச்சயமாகப் பேசுவோம். இதனை நானும் என் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.<br /><br />//இதை தங்கள் விமர்சனம் படிக்கையில் ஒப்பிட்டுப் பார்த்தேன். உணர்ந்து படிக்க முடிந்தது//<br /><br />மிக்க மகிழ்ச்சி, ஸார்.<br /><br />//அற்புதமான கதை. அருமையான விமர்சனம் பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்.// <br /><br />தங்களின் தொடர் வருகைக்கும், இதே பதிவுக்கு மூன்றாம் முறை வருகைக்கும், ஒவ்வொரு கதைக்கான என் வரிகளையும் ஊன்றிப் படித்து, தனித்தனியே பின்னூட்டங்கள் கொடுத்து சிறப்பித்து வரும் தங்களின் தனிப்பாணிக்கும், அற்புதமான கதை, அருமையான விமர்சனம் என்று சொல்லி நல்வாழ்த்துகள் கூறியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86506213946489961592017-06-14T18:35:49.199+05:302017-06-14T18:35:49.199+05:30தமிழே என் தமிழே கதையின்
உள்ளார்ந்த உணர்வை நான் இரு...தமிழே என் தமிழே கதையின்<br />உள்ளார்ந்த உணர்வை நான் இருக்கிற<br />சூழ் நிலையில் நன்றாக உணர முடிகிறது<br />60 வீடுகள் உள்ள ஃப்ளாட் என்றாலும் கூட<br />ஒரு இந்தியர்கள் கூட இல்லை<br /><br />மாலையில் நான் நடைப்பயிற்சி செல்லுகையில்<br />யாராவது ஒரு இந்தியரைச் சந்திக்க இயலும்<br />அப்போது அவர் வட இந்தியர் டெல்ஹி எனச்<br />சொன்னாலும் கூட அவர் நம் பக்கத்துவீட்டுக்காரர்<br />என்கிற உணர்வைத் தரும்.<br /><br />இதை தங்கள் விமர்சனம் படிக்கையில்<br />ஒப்பிட்டுப் பார்த்தேன்.<br /><br />உணர்ந்து படிக்க முடிந்தது<br /><br />அற்புதமான கதை.அருமையான விமர்சனம்<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29034634177011480642017-06-14T16:21:42.548+05:302017-06-14T16:21:42.548+05:30asha bhosle athira June 14, 2017 at 3:52 PM
//அத...asha bhosle athira June 14, 2017 at 3:52 PM<br /><br />//அது அது:) இத்தனை பிளீஸ்ஸ்ஸ் பார்த்ததும் உடனே ஓடிப்போய் படிச்சிட்டேன்ன்.. ஆனா ஏதோ காதல் கதை எனச் சொல்லிப்போட்டு, என்னை அரசியல் கதை படிக்க வச்சிட்டீங்களே.. கர்:).//<br /><br />அதில் காதல் உள்பட நவரசமும் கலந்துள்ளதாக எங்கட கீதமஞ்சரி வலைப்பதிவர் திருமதி. கீதா மதிவாணன் அவர்களும், நம்ம இராஜராஜேஸ்வரி அக்காவும் சூப்பராக விமர்சனம் எழுதி முதல் பரிசினைத் தட்டிச் சென்றுள்ளார்கள்.<br /><br />இங்கே போய்ப் படிச்சுப்பாருங்கோ தெரியும். :))<br />http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13-01-03-first-prize-winners.html<br /><br />அதிருக்கட்டும் அதிரா .... உங்களின் மேற்படி பின்னூட்ட எண்ணிக்கை: 101 ஆகும். CONGRATS !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23228596467833986172017-06-14T15:52:53.229+05:302017-06-14T15:52:53.229+05:30அது அது:) இத்தனை பிளீஸ்ஸ்ஸ் பார்த்ததும் உடனே ஓடிப்...அது அது:) இத்தனை பிளீஸ்ஸ்ஸ் பார்த்ததும் உடனே ஓடிப்போய் படிச்சிட்டேன்ன்.. ஆனா ஏதோ காதல் கதை எனச் சொல்லிப்போட்டு, என்னை அரசியல் கதை படிக்க வச்சிட்டீங்களே.. கர்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3777411193941548302017-06-14T14:15:38.848+05:302017-06-14T14:15:38.848+05:30ரமணி சார்! உங்கள் புரிதல் சரியே! என்னை வாசிக்க முட...ரமணி சார்! உங்கள் புரிதல் சரியே! என்னை வாசிக்க முடிவு செய்தமைக்கு என் நன்றி! தொடர்பில் இருப்போம்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77757404197708205152017-06-14T10:10:26.743+05:302017-06-14T10:10:26.743+05:30asha bhosle athira June 13, 2017 at 4:04 PM
//ஹா...asha bhosle athira June 13, 2017 at 4:04 PM<br /><br />//ஹா ஹா ஹா சத்தியமாத்தான்.. அதுவும் முதல்மரியாதையில் வரும் சிவாஜி போலவே.. //<br /><br />முதல் மரியாதையில், வேஷ்டியை முழங்காலுக்கு மேல் மடித்துக் கட்டிக்கொண்டு, அண்டர்வேர் தெரிய, கொஞ்சம் நடுத்தர வயசான சிவாஜி .....<br /><br />அந்த ஜாக்கெட் போடாத ராதாப்பொண்ணுக்காக தூக்கிக்காட்டுவாரே ...... <br /><br />ஒரு மிகப்பெரிய இளவட்டக் கல் ஒன்றை ...... <br /><br />அந்த எங்கட சிவாஜியையா நீங்க சொல்றீங்கோ? :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72385509630460363942017-06-14T09:24:35.556+05:302017-06-14T09:24:35.556+05:30Ramani S June 14, 2017 at 3:32 AM
வாங்கோ Mr. RAM...Ramani S June 14, 2017 at 3:32 AM<br /><br />வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.<br /><br />//வடு என்பது ஆறிய புண்ணின் அடையாளம் எனக் கொண்டால், நிச்சயம் இந்தக் கதை கொஞ்சம் சீரியஸான கதையாகத்தான் இருக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம்.//<br /><br />கரெக்ட் ஸார். கொஞ்சம் சீரியஸான கதையே தான்.<br /><br />//ஆயினும் தாங்கள் அறிமுகம் செய்துள்ளதைப் படிக்க அப்படி இருக்க வாய்ப்பில்லை எனத்தான் படுகிறது.//<br /><br />சீரியஸான மேட்டரால் பாதிக்கப்பட்டுள்ள ஆணின் மனநிலையை, அருமையானதொரு ப்ளாஷ் பேக் ஆகச் சொல்லிச் சென்றுள்ளார். அந்த வித்யாசமான எழுத்து நடை என்னை வியப்பில் ஆற்றி மகிழ்வித்தது.<br /><br />//அவருடைய பதிவுகள் அனைத்தும் அடுத்த வாரம் படித்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். அப்போது புரிந்து விடும் என நினைக்கிறேன்.//<br /><br />வெரி குட், ஸார். நிச்சயமாக தங்களுக்கு எல்லாமே புரிந்துவிடும். :)<br /><br />//வித்தியாசமான அருமையான விமர்சனத்திற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.//<br /><br />தங்களின் தொடர் வருகைக்கும், ஒவ்வொரு கதைக்கான என் வரிகளையும் ஊன்றிப் படித்து, தனித்தனியே பின்னூட்டங்கள் கொடுத்து சிறப்பித்து வரும் தங்களின் தனிப்பாணிக்கும், அருமையான விமர்சனம் என்று சொல்லி மனமார்ந்த நல்வாழ்த்துகள் கூறியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11278246754647745422017-06-14T03:32:44.332+05:302017-06-14T03:32:44.332+05:30வடு என்பது ஆறிய புண்ணின்
அடையாளம் எனக் கொண்டால்
நி...வடு என்பது ஆறிய புண்ணின்<br />அடையாளம் எனக் கொண்டால்<br />நிச்சயம் இந்தக் கதை கொஞ்சம்<br />சீரியஸான கதையாகத்தான் இருக்க வேண்டும்<br />என்பது என் அபிப்பிராயம்<br />ஆயினும் தாங்கள் அறிமுகம் செய்துள்ளதைப்<br />படிக்க அப்படி இருக்க வாய்ப்பில்லை<br />எனத்தான் படுகிறது<br />அவருடைய பதிவுகள் அனைத்தும்<br />அடுத்த வாரம் படித்து முடிக்க<br />திட்டமிட்டுள்ளேன்.அப்போது<br />புரிந்து விடும் என நினைக்கிறேன்<br />வித்தியாசமான அருமையான விமர்சனத்திற்கு<br />மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com