tag:blogger.com,1999:blog-1496264753268103215.post2318625158375154768..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK-32 / 03 / 03 THIRD PRIZE WINNER ................. ’ச கு ன ம்’வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3949998634402311612015-12-20T10:47:45.623+05:302015-12-20T10:47:45.623+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78352712713862804492015-12-10T19:05:30.047+05:302015-12-10T19:05:30.047+05:30//எனக் குமரகுருபரர் கந்தரலங்காரத்திலே கூறியது போல்...//எனக் குமரகுருபரர் கந்தரலங்காரத்திலே கூறியது போல் இறைவன் எந்நேரமும் நமக்குத் துணை இருக்க சகுனம் வந்து என்ன செய்துவிடும்! கல்மிஷமில்லாமல் இருக்கும் சிவராமனுக்குக் கிடைத்த அவப்பெயர் தான் கதைக்கருவே. மிகச் சிறிய கருவை வைத்துக் கொண்டு தேவையான இடங்களில் நகாசுவேலைகளைச் செய்து கதையை எழுதி இருக்கிறார் வைகோ அவர்கள். அன்றாட நிகழ்வுகளை உன்னிப்பாய்க் கவனித்து அதோடு மட்டுமில்லாமல் மனித மனங்களின் எண்ணங்களையும், அவை ஒரு மனிதரைத் தூக்கி வைக்கும் அதே நாக்கால் தூக்கி எறிவதையும் நன்கு புரிந்து கொண்டிருக்கும் ஆசிரியர் சம்பவ தினத்தன்று நடந்த ஒரு சிறு நிகழ்ச்சியை வைத்துக் கதையைப் பின்னி நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறார்;//-ஒட்டுமொத்தமாக..ரசித்தேன்.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68677111990680830992015-12-04T14:25:45.340+05:302015-12-04T14:25:45.340+05:30திருமதி கீதாசாம்பசிவம் அவர்களுக்கு வாழ்த்துகள்.
திருமதி கீதாசாம்பசிவம் அவர்களுக்கு வாழ்த்துகள்.<br />சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61451986690967300342015-11-02T17:30:02.302+05:302015-11-02T17:30:02.302+05:30பரிசு வென்ற திருமதி கீதா சாம்பசிவமவங்களுக்கு வா...பரிசு வென்ற திருமதி கீதா சாம்பசிவமவங்களுக்கு வாழ்த்துகள்.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69036408134531540082015-10-24T21:15:28.203+05:302015-10-24T21:15:28.203+05:30மூன்றாம் பரிசு பெற்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்க...மூன்றாம் பரிசு பெற்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துகள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82174110640312058712015-09-04T11:22:15.303+05:302015-09-04T11:22:15.303+05:30மூன்றாம் பரிசு பெற்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்க...மூன்றாம் பரிசு பெற்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு வாழ்த்துகள்.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12829239567148122412015-07-28T09:42:15.322+05:302015-07-28T09:42:15.322+05:30மூன்றாம் பரிசு பெற்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்க...மூன்றாம் பரிசு பெற்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70340496070527597932015-07-21T00:07:06.550+05:302015-07-21T00:07:06.550+05:30மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (20/21.07.2015) கிடை...மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (20/21.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />கதையின் ஒவ்வொரு வரியும் நிஜத்தில் நடப்பதைப் போன்ற உணர்வை தந்தது. ஸ்ரீமதி பாட்டி இறந்த சமயம்... நடந்த நிகழ்வுகளை படிக்கும் போது, ஒரு தத்ரூபம்... ஒரு பேரமைதி, மனத்துள் ஒரு அதிர்வு கூடவே இருந்தது.<br /><br />நன்றி கெட்ட மனிதனின் வார்த்தைகள் சுட்டபோது இதயம் அடைந்த உணர்வு கூட தொற்றிக் கொண்டது.<br /><br />திரட்டுப் பாலின் ருசியும், சமையலின் ருசியும், அங்கங்கே மனத்தைப் பறிகொடுக்க வைத்தது. பசியையும் தூண்டியது. எழுத்தால் உணர்வுகளைத் தூண்டும் ரகசியம் கதை முழுக்க தெரிகிறது... இது கதையல்ல நிஜம்... என்று.! <br /><br />இது தான் உங்கள் வெற்றி. வாழ்க..!<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />இப்படிக்கு,<br />தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59577000308713883282014-09-12T07:45:27.967+05:302014-09-12T07:45:27.967+05:30http://sivamgss.blogspot.in/2014/09/blog-post_12.h...http://sivamgss.blogspot.in/2014/09/blog-post_12.html<br />திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள்.<br /><br />இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள். <br /><br />அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22039104846011354652014-09-08T13:03:51.113+05:302014-09-08T13:03:51.113+05:30மூன்றாம் பரிசு வென்ற கீதா மாமிக்கு மனமார்ந்த வாழ்த...மூன்றாம் பரிசு வென்ற கீதா மாமிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32154159233600362292014-09-07T19:40:05.219+05:302014-09-07T19:40:05.219+05:30அன்பின் கீதா சாம்பசிவம் அவர்களுக்கு - வெற்றி பெற்ற...அன்பின் கீதா சாம்பசிவம் அவர்களுக்கு - வெற்றி பெற்று பரிசு பெற்றமைக்கு மனமார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும். நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43981381518600456172014-09-07T18:36:43.828+05:302014-09-07T18:36:43.828+05:30நல்ல விமர்சனம். மூன்றாம் பரிசு பெற்ற திருமதி கீதா...நல்ல விமர்சனம். மூன்றாம் பரிசு பெற்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90676553578611490752014-09-07T00:57:20.776+05:302014-09-07T00:57:20.776+05:30//கிராமத்துப் பாட்டிகளுக்கு கோவிலும்,குளமும் கிடைத...//கிராமத்துப் பாட்டிகளுக்கு கோவிலும்,குளமும் கிடைத்தது. நகரத்துப் பாட்டிகளுக்கு? <br /><br />அருமையான கேள்வி. எத்தனை இழந்திருக்கிறோம் வளர்ச்சியின் வேகத்தில்?<br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33130144010729515222014-09-06T16:08:04.710+05:302014-09-06T16:08:04.710+05:30விட்டுப்போன சில விஷயங்களையும் ஞாபகப்படுத்தி, கடைசி...விட்டுப்போன சில விஷயங்களையும் ஞாபகப்படுத்தி, கடைசி பாராவில் நிதர்சனமான வயதானவர்களின் உண்மை எதிர்பார்ப்பையும் எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள்.<br />கிராமத்துப் பாட்டிகளுக்கு கோவிலும்,குளமும் கிடைத்தது. நகரத்துப் பாட்டிகளுக்கு? <br />நல்ல விமரிசனம். கதையும் உள்ளங்கை,நெல்லிக்கனி. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38232015415266030022014-09-06T12:38:07.446+05:302014-09-06T12:38:07.446+05:30//ஹிஹி.. கோள் மீதான நம்பிக்கைக்கும் குமரேசன் மீதான...//ஹிஹி.. கோள் மீதான நம்பிக்கைக்கும் குமரேசன் மீதான நம்பிக்கைக்கும் வித்தியாசமே இல்லை. //<br /><br />கோள் மீது நம்பிக்கை வைக்க வேண்டிய அவசியம் குறித்த ஒரு கட்டுரை அறிவியல் ரீதியாக எழுதியதைப் படித்திருக்கேன் அப்பாதுரை. எங்கேனு தான் நினைவில் இல்லை. மற்றபடி உங்கள் கருத்து/ குற்றச்சாட்டு(?) ஹிஹிஹி, சரியே. எனக்குக் குமரேசனிடமும் நம்பிக்கை உண்டு. கோள்கள் மீதும் நம்பிக்கை உண்டு. ஆனால் ஜாதகம், ஜோசியம், வாரபலன், தினபலன் அப்படினு அலைய மாட்டேன். ராகுகாலத்திலே எந்தக் காரியம் செய்தாலும் வெற்றி கிட்டுவதையும் பார்த்திருக்கேன். அதே சமயம் மனதில் ராகு காலமா என்ற எண்ணம் தோன்றினால் அதில் சுணக்கம் ஏற்படுவதையும் கவனித்திருக்கேன். :)))) இது மனதைப் பொறுத்ததே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63029555606868645572014-09-06T12:35:04.441+05:302014-09-06T12:35:04.441+05:30//தேர்ந்தெடுக்கப்படும்கிறது//
"தேர்ந்தெடுக்க...//தேர்ந்தெடுக்கப்படும்கிறது//<br /><br />"தேர்ந்தெடுக்கப்படும் /கிறது" என வந்திருக்க வேண்டும். நடுவில் போடவேண்டிய ஸ்லாஷ் விழலை! :))) கீ போர்டில் மறுபடி சிலது விழறதில்லை. அதைக் கவனிக்கணும் என்னனு! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53385002900908523462014-09-06T11:47:07.352+05:302014-09-06T11:47:07.352+05:30Geetha SambasivamSeptember 6, 2014 at 6:25 AM
வாங...Geetha SambasivamSeptember 6, 2014 at 6:25 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//மிக்க நன்றி. என் விமரிசனம் தேர்ந்தெடுக்கப்படும்கிறது என்பதே எனக்கு ஒரு வகையில் ஆச்சரியம் தான். :))) மற்றப் பரிசுகள் பெற்றவர்களையும் காண ஆவலுடன் காத்திருக்கேன்.//<br /><br />’சகுனம், சிவராமன், விமர்சகர்கள் மற்றும் நான்’ என்ற தலைப்பில் உயர்திரு நடுவர் அவர்கள் ஒரு சிறப்புக்கட்டுரை எழுதி அனுப்ப உள்ளார்கள்.<br /><br />அது வரும் திங்கட்கிழமை [08.09.2014] அன்று மாலை 6 மணி சுமாருக்கு என் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிடப்பட உள்ளது. <br /><br />அதை ஊன்றிப்படியுங்கோ. மேலும் மேலும் இதே போட்டியில் பல பரிசுகளைத் தாங்கள் பெற்றிட மிகவும் உதவியாக இருக்கக்கூடும்.<br /><br />அன்புடன் கோபு [VGK] வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63254094955964606612014-09-06T07:47:47.667+05:302014-09-06T07:47:47.667+05:30படிக்கப் படிக்க முகத்தைச் சுளிக்க வைத்தக் கதை. அது...படிக்கப் படிக்க முகத்தைச் சுளிக்க வைத்தக் கதை. அது வைகோவின் வெற்றி.<br /><br />விமரிசனம் நன்று. விவரம் தெரிந்தவர் என்று தொடர்ந்து நிரூபிக்கிறீர்கள். இருந்தாலும்.. ஹிஹி.. கோள் மீதான நம்பிக்கைக்கும் குமரேசன் மீதான நம்பிக்கைக்கும் வித்தியாசமே இல்லை. <br /><br />இந்தக் கதையில் சிவராமன் அந்தப்பாட்டியின் பிள்ளை இருவரில் யார் நேர்மையானவர் என்றக் கேள்வி எனக்கு அடிக்கடி தோன்றியது. உங்க. விமரிசனம் கொஞ்சம் தெளிய வைக்குது. msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38324774769715192622014-09-06T07:19:24.302+05:302014-09-06T07:19:24.302+05:30பல அரிய கருத்துகளுடன்
அருமையாக விமர்சனம் எழுதி
ப...பல அரிய கருத்துகளுடன் <br />அருமையாக விமர்சனம் எழுதி <br />பரிசுபெற்ற திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கு வாழ்த்துகள்.பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57331850097240107042014-09-06T07:08:12.716+05:302014-09-06T07:08:12.716+05:30//அன்றாட நிகழ்வுகளை உன்னிப்பாய்க் கவனித்து அதோடு ம...//அன்றாட நிகழ்வுகளை உன்னிப்பாய்க் கவனித்து அதோடு மட்டுமில்லாமல் மனித மனங்களின் எண்ணங்களையும், அவை ஒரு மனிதரைத் தூக்கி வைக்கும் அதே நாக்கால் தூக்கி எறிவதையும் நன்கு புரிந்து கொண்டிருக்கும் ஆசிரியர் சம்பவ தினத்தன்று நடந்த ஒரு சிறு நிகழ்ச்சியை வைத்துக் கதையைப் பின்னி நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறார்;<br />//அருமை! பரிசுபெற்ற தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12199728054309136782014-09-06T06:40:48.994+05:302014-09-06T06:40:48.994+05:30சகோதரி கீதா சாம்பசிலம் அவர்களுக்கு நல் வாழ்த்துக்க...சகோதரி கீதா சாம்பசிலம் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69248120222586324862014-09-06T06:25:51.975+05:302014-09-06T06:25:51.975+05:30மிக்க நன்றி. என் விமரிசனம் தேர்ந்தெடுக்கப்படும்கி...மிக்க நன்றி. என் விமரிசனம் தேர்ந்தெடுக்கப்படும்கிறது என்பதே எனக்கு ஒரு வகையில் ஆச்சரியம் தான். :))) மற்றப் பரிசுகள் பெற்றவர்களையும் காண ஆவலுடன் காத்திருக்கேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com