tag:blogger.com,1999:blog-1496264753268103215.post2383661615877888051..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ஸ்நான மந்த்ரங்கள்வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84249235074970715872019-02-12T08:20:29.600+05:302019-02-12T08:20:29.600+05:30ரத ஸப்தமி ஸ்நான ஸ்லோகங்களை தங்களது பதிவின் மூலம் த...ரத ஸப்தமி ஸ்நான ஸ்லோகங்களை தங்களது பதிவின் மூலம் தெரிந்து கொண்டு ஸ்நானம் செய்தேன். தங்களுக்கு என் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/04005260217471593439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67706831156608975592015-12-18T20:29:34.682+05:302015-12-18T20:29:34.682+05:30அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
திரு. E.S. ...அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர் <br />திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2012 ஜனவரி மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, முதல் 13 மாத அனைத்துப் பதிவுகளிலும்,தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86048517139893427572015-12-18T19:32:33.210+05:302015-12-18T19:32:33.210+05:30அரிய பல தகவல்களை அறியத்தந்தமைக்கு நன்றி!அரிய பல தகவல்களை அறியத்தந்தமைக்கு நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26997775223001911432015-12-01T23:43:35.776+05:302015-12-01T23:43:35.776+05:30அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
தி...அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர் <br />திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2012 ஜனவரி மாதம் வரை, என்னால் முதல் 13 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3187279436039056592015-12-01T23:38:35.526+05:302015-12-01T23:38:35.526+05:30பயனுள்ள பதிவு. முடிந்தவரை கடை பிடிக்கலாம்..
காலையி...பயனுள்ள பதிவு. முடிந்தவரை கடை பிடிக்கலாம்..<br />காலையில் வாசலுக்கு தண்ணீர் தெளிக்காமல், யாரும் வீட்டை விட்டு எங்கும் எதற்கும் புறப்பட்டுச்செல்லவே கூடாது.// இதை சகுனம் கதையில்கூட சொல்லியிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78296791240269802272015-11-20T14:28:04.594+05:302015-11-20T14:28:04.594+05:30அன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:
...அன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2012 ஜனவரி மாதம் முடிய, என்னால் முதல் 13 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24103900858342142162015-11-20T14:26:03.134+05:302015-11-20T14:26:03.134+05:30ஒவ்வொரு விஷயங்களிலும் ஸ்லோகங்களைச்சொல்வதில மனம் ஒர...ஒவ்வொரு விஷயங்களிலும் ஸ்லோகங்களைச்சொல்வதில மனம் ஒருமைப்பாடு அதாவது இப்ப சொல்றாப்ல மெடிடேஷன் ஆகிறது. மனக்கட்டுப்பாடு பழகமுடிகிறது. இந்த கால குழந்தைகள் வீட்டுக்கு யாரு வந்தாலும் ஒரு ஹாய. மட்டும்தான். நமஸ்காரம்பண்ணுவதெல்லாம் காணாமயே போச்சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34813565724373720572015-10-14T19:45:40.034+05:302015-10-14T19:45:40.034+05:30mru October 14, 2015 at 3:18 PM
//ஸாரி ஸாரி ஸார...mru October 14, 2015 at 3:18 PM<br /><br />//ஸாரி ஸாரி ஸாரி <br />ஸாரி ஸாரி ஸாரி// <br /><br />ஓக்கே, ஓக்கே, ஓக்கே<br />ஓக்கே, ஓக்கே, ஓக்கே :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14231462802113110462015-10-14T15:18:34.883+05:302015-10-14T15:18:34.883+05:30ஸாரி ஸாரி ஸாரிஸாரி ஸாரி ஸாரிmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72452390560290475122015-10-14T15:18:13.887+05:302015-10-14T15:18:13.887+05:30ஸாரி ஸாரி ஸாரிஸாரி ஸாரி ஸாரிmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39485414419493967672015-06-16T22:10:58.166+05:302015-06-16T22:10:58.166+05:30அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,
அன்பு...அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,<br /><br />அன்புள்ள ஜெயா,<br /><br />வணக்கம்மா !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன் 2011 ஜனவரி முதல் 2012 ஜனவரி வரை, முதல் பதிமூன்று மாதங்களில் உள்ள என் அனைத்துப் பதிவுகளிலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா. <br /><br />பிரியமுள்ள நட்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41763101686513035292015-06-16T19:40:24.939+05:302015-06-16T19:40:24.939+05:30குளியலைப் பற்றி எவ்வளவு விஷயங்கள்.
இதையெல்லாம் எங...குளியலைப் பற்றி எவ்வளவு விஷயங்கள்.<br /><br />இதையெல்லாம் எங்க பாட்டி சொல்லிக் கொடுத்திருக்கா. <br /><br />முடிந்தவரை கடை பிடிப்போம். <br /><br />மைலாப்பூரில் குடி இருந்த போது பாட்டி எங்கிருந்தோ எருக்க இலை எல்லாம் தயார் பண்ணிடுவா. பாட்டிக்கு கபாலி கோவிலில் நிறைய பாட்டிகள் சிநேகிதம்.<br /><br />அப்படித்தான் தீபாவளிக்கும் மருதாணி நண்பிகளின் வீட்டில் இருந்து பறித்து வந்து அரைத்து இட்டு விடுவாள். ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88493973153412938302015-05-27T19:32:21.460+05:302015-05-27T19:32:21.460+05:30பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,
வணக்கம்...பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,<br /><br />வணக்கம்மா. <br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன் 2011 ஜனவரி முதல் 2012 ஜனவரி வரை முதல் பதிமூன்று மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.<br /><br />பிரியமுள்ள நட்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65747065576469200952015-05-27T19:29:26.162+05:302015-05-27T19:29:26.162+05:30பூந்தளிர் May 27, 2015 at 6:17 PM
//குளிக்கறதுக்...பூந்தளிர் May 27, 2015 at 6:17 PM<br /><br />//குளிக்கறதுக்குக்கூட இவ்வளவு விஷயங்கள் கடைப்பிடிக்கணுமா?//<br /><br />அப்படீன்னு சாஸ்திரம் படிச்சவங்க சொல்றாங்கோ.<br /><br />//ஆனா யாரு இப்பல்லாம் இப்படி இருக்காங்க?//<br /><br />அதானே ! :) <br /><br />ஏதோ ஆயிரத்துக்கு ஒருத்தர் இவ்வாறெல்லாம் இன்றும் செய்துகொண்டிருக்கலாம்.<br /><br />//அவசர அவசரமா பாத்ரூமுக்குள்ள போயி காக்கா குளியல் தானே போடுறாங்க.//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! காக்காக் குளியல் ..... நன்னாவே சொல்லிட்டேள். மிக்க மகிழ்ச்சி. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89409694385827870722015-05-27T18:17:47.856+05:302015-05-27T18:17:47.856+05:30குளிக்கறதுக்குக்கூட இவ்வலவு விஷயங்கள் கடைப்பிடிக்க...குளிக்கறதுக்குக்கூட இவ்வலவு விஷயங்கள் கடைப்பிடிக்கணுமா? ஆனா யாரு இப்பல்லாம் இப்படி இருக்காங்க? அவசர அவசரமா பாத்ரூமுக்குள்ள போயி காக்கா குளியல் தானே போடுராங்க.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40304068461762221102015-04-26T09:45:40.369+05:302015-04-26T09:45:40.369+05:30முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:
அன்...முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:<br /><br />அன்புடையீர்,<br /><br />வணக்கம்.<br /><br />31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இதுவரை, 2011 ஜனவரி முதல் 2012 ஜனவரி வரையிலான 13 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />என்றும் அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80060173303759330052015-04-25T04:51:31.969+05:302015-04-25T04:51:31.969+05:30ஸ்நானம் செய்வதில் இவ்வளவு ஐதீகங்கள் இருக்கின்றனவா?...ஸ்நானம் செய்வதில் இவ்வளவு ஐதீகங்கள் இருக்கின்றனவா? நல்ல விஷயங்கள். ஆனால் நடைமுறையில் சிலதுதான் சாத்தியமாகும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66290872780406853502012-02-02T16:37:54.361+05:302012-02-02T16:37:54.361+05:30நிறைய தகவல்கள் அறிந்துகொண்டோம். முன்னோர்கள் எல்லா...நிறைய தகவல்கள் அறிந்துகொண்டோம். முன்னோர்கள் எல்லாம், காரண காரியமாய் தான் எல்லா வற்றையும் முறைப்படுத்தி கூறி இருக்கிறார்கள்.<br />அதன்படி நடந்தால் நலம் பெறலாம்.<br />நன்றி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84858022847631685312012-02-02T08:26:37.472+05:302012-02-02T08:26:37.472+05:30பெரியவர்கள் முதலில் முகத்தைத்துடைத்தால் லஷ்மி அகன்...பெரியவர்கள் முதலில் முகத்தைத்துடைத்தால் லஷ்மி அகன்றுவிடுவாள் என்று கூறுவார்கள்..<br /><br />ஆகவே முதுகை முதலில் துடைக்கச்சொல்வார்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78919003715773093852012-02-02T08:25:03.117+05:302012-02-02T08:25:03.117+05:30மூட நம்பிக்கைகள்,
விஞ்ஞான விளக்கமில்லாதவைகளை என்...மூட நம்பிக்கைகள், <br />விஞ்ஞான விளக்கமில்லாதவைகளை என்பிள்ளைகளிடமும் , இந்தக்கால குழந்தைகளிடமும் கூறிவிட முடியாது..<br /><br />ஆகவே ஆராய்ந்துதான் சொல்லவேண்டும்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6921239937078605592012-02-02T08:22:54.297+05:302012-02-02T08:22:54.297+05:30ஸ்நானம் செய்தபின் உடம்பைத் துண்டினால் துவட்டும் போ...ஸ்நானம் செய்தபின் உடம்பைத் துண்டினால் துவட்டும் போது, முதலில் நம் முதுகுப்புறத்தை துடைக்க வேண்டும், அடுத்தது முகம், மூன்றாவதாகத் தலைமுடி, அதன் பிறகே மற்ற பகுதிகளில் உள்ள ஈரத்தைத் துடைக்க வேண்டும். <br /><br /><br />இதற்கு விஞ்ஞானமுறைப்படியான விளக்கமும் உண்டு.. <br /><br />அதிகநேரம் முதுகில் ஈரம் இருப்பதால் முதுகை முதலில் துடைக்கவேண்டுமாம்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89411919230755480832012-02-02T05:55:44.938+05:302012-02-02T05:55:44.938+05:30“பீஷ்மாஷ்டமி” மற்றும் "ரதசப்தமி" குறித்த...“பீஷ்மாஷ்டமி” மற்றும் "ரதசப்தமி" குறித்த பல தகவல்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84226753468812232952012-02-01T22:37:16.347+05:302012-02-01T22:37:16.347+05:30என்ன சார்...குளிக்க சொல்றீங்களே?என்ன சார்...குளிக்க சொல்றீங்களே?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67849812030619645072012-02-01T21:33:23.111+05:302012-02-01T21:33:23.111+05:30அருமையான பதிவு.
நிறைய விபரங்கள் தெரிந்து கொண்டேன்....அருமையான பதிவு.<br />நிறைய விபரங்கள் தெரிந்து கொண்டேன்.<br />வணக்கம் ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12570430324152586592012-02-01T21:23:29.384+05:302012-02-01T21:23:29.384+05:30நல்ல தகவல்கள்....நல்ல தகவல்கள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com