tag:blogger.com,1999:blog-1496264753268103215.post2429345241634430432..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ”நா” வினால் சுட்ட வடு [ பகுதி 2 of 2 ]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61853161337021159322016-01-22T12:19:58.302+05:302016-01-22T12:19:58.302+05:30ஸ்ரத்தா, ஸபுரி... January 22, 2016 at 11:43 AM
/...ஸ்ரத்தா, ஸபுரி... January 22, 2016 at 11:43 AM<br /><br />//ரேவதிக்கு அவளே போன் செய்யும்போது மறைவாக நின்று பார்த்துக்கொண்டிருந்த கணவனின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தை கண்டு...........//<br /><br />:) 1000 Times :) <br /><br />//பயப்படாதே லாப்டாப உடையலை நல்லாதான் இருக்கு....//<br /><br />:))<br /><br />//நல்லவேளை அதுவாவது உடையாமல் இருக்கே. என்ன ஒரு டச்சிங்கான வார்த்தை.//<br /><br />கதையில் தாங்கள் ரசித்த இடங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது, என் மனதுக்கும் மிகவும் டச்சிங்கான வார்த்தைகளாகவே உள்ளன. மிக்க நன்றி. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80735248466690169192016-01-22T12:16:42.151+05:302016-01-22T12:16:42.151+05:30ஸ்ரத்தா, ஸபுரி... January 22, 2016 at 11:38 AM
//...ஸ்ரத்தா, ஸபுரி... January 22, 2016 at 11:38 AM<br /><br />//சின்னக் குழந்தையாக இருந்தப்போ தங்க மோதிரம் போட்டோமே அந்தக் குழந்தையா????? குழந்தைகள் என்றால் அப்படித்தான் இருக்கும். கொஞ்சம் பெருந்தன்மையான பதில்தான்.//<br /><br />:)<br /><br />//மனைவியின் முகத்தைப் பார்த்தே அவ என்னமோ சொல்ல தயங்குவதை உன்னிப்பாக கவனித்த கணவன்.//<br /><br />:))<br /><br />//ஸ்விட்ச ஆன் செய்ததும் ஸ்க்ரீன் ஸேவரில் அந்த கஷ்கு முஷ்கு குழந்தையைக்கண்டதும்தான் நிம்மதி<br />ஆச்சு. அப்பாடா தப்பிச்சா....//<br /><br />:)))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77906553233346901382016-01-22T12:14:49.458+05:302016-01-22T12:14:49.458+05:30ஸ்ரத்தா, ஸபுரி... January 22, 2016 at 11:30 AM
/...ஸ்ரத்தா, ஸபுரி... January 22, 2016 at 11:30 AM<br /><br />//குழந்தை கட்டிலில் இருந்து எட்டிப்பார்ப்பதை நினைத்து சிரிப்புதான் வருகிறது. பாவம் அதுக்கு என்ன தெரியும்.//<br /><br />:)<br /><br />//குழந்தையை அடிப்பதை போல கை நீட்டிவிட்டு வாயால் ரெண்டு திட்டுமட்டும் திட்டிவிட்டு தன் சிநேகிதி கிளம்பி சென்றதும்//<br /><br />:))<br /><br />//கணவர் வந்து என்ன சொல்லப்போகிறாரோ என்று தவிப்புடன் இருக்கும் அவளின் மனநிலை பரிதாபமாதான் புரிஞ்சுக்க முடிக்றது//<br /><br />:)))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48543401616099785412016-01-22T11:43:58.324+05:302016-01-22T11:43:58.324+05:30ரேவதிக்கு அவளே போன் செய்யும்போது மறைவாக நின்று பார...ரேவதிக்கு அவளே போன் செய்யும்போது மறைவாக நின்று பார்த்துக்கொண்டிருந்த கணவனின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தை கண்டு........... பயப்படாதே லாப்டாப உடையலை நல்லாதான் இருக்கு.... நுல்ல வேளை அதுவாவது உடையாமல் இருக்கே. என்ன ஒரு டச்சிங்கான வார்த்தை.ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76379980688353144812016-01-22T11:39:18.117+05:302016-01-22T11:39:18.117+05:30ஸ்ரத்தா, ஸபுரி... January 22, 2016 at 11:24 AM
வ...ஸ்ரத்தா, ஸபுரி... January 22, 2016 at 11:24 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//முதலில் குழந்தைதான் கீழே விழுந்து விட்டதோ என பதறி ஓடிவந்ததில் ஒரு தாய் மனதின் பதற்றம். அடுத்து லாப்டாப் கீழே விழுந்ததில் கணவர் கோவப்பட்வாரே என்ற பயம் கூடவே அவளின் கம்ப்யூட்டர் அறிவு பற்றிய விபரங்கள்.//<br /><br />:) தங்களின் புரிதல் + ரசனை + வாசித்தலில் முழு ஈடுபாடு + அவற்றை ஹை-லைட் செய்து சொல்வது முதலியன எனக்கு மிகவும் பிடித்துள்ளது. :) <br /><br />//மொத்தமாக கதையை ரசித்து பெரிய பின்னூட்டம் போடுவதை விட ரசித்த வரிகளை சொல்லி சின்னதாக பின்னூட்டம் போடதான் பிடித்தது. பின்னூட்ட எண்ணிக்கை அதிகமாக ஆகிவிடுமே என்று பெரிய அளவில் ஒரே பின்னூட்டமாக போடுகிறேன். அது எனக்கு திருப்தியாக இல்ல. //<br /><br />தாங்கள் சொல்வது மிகவும் நியாயமே. நானும் இதனை அப்படியேதான் சிந்தித்து, பலருக்கும் சின்னச்சின்னதாக நிறைய பின்னூட்டங்கள் கொடுப்பது வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். <br /><br />அதுதான் கஷ்டப்பட்டுப் போடும் எனக்கும் மனதுக்குத் திருப்தியாக உள்ளது. போடப்பட்டவருக்கும் இதனால் முழுத்திருப்தி கிடைத்து வருகிறது என்று அவ்வப்போது கேள்விப்பட்டுள்ளேன். :)<br /><br />//ஸோ..... சின்னதாக நிறைய போடுவதில் ஏதும் ப்ராப்ளம் இல்ல தானே???//<br /><br />ஒரு ப்ராப்ளமும் இல்லை. தங்கள் செளகர்யப்படியே எப்படிப்போட விருப்பமே அப்படியே போடவும். :)<br /><br />சின்னச் சின்னதாக நிறையமுறை தொடர்ந்து போட்டுக்கொண்டே இருந்தால் அதில் ஒரு தனி மகிழ்ச்சியும் சுகமும் இருக்கத்தான் இருக்கும். :)<br /><br />டயர்ட் ஆகாமலும் இருக்கக்கூடும்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், போடுவது பற்றிய தங்களின் நியாயமான சந்தேகங்களுக்கும் என் இனிய அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87298330551044041232016-01-22T11:38:34.845+05:302016-01-22T11:38:34.845+05:30சின்னக் குழந்தையாக இருந்தப்போ தங்க மோதிரம் போட்டோம...சின்னக் குழந்தையாக இருந்தப்போ தங்க மோதிரம் போட்டோமே அந்தக் குழந்தையா????? குழந்தைகள் என்றால் அப்படித்தான் இருக்கும. கொஞ்சம் பெருந்தன்மையான பதில்தான். மனைவியின் முகத்தைப் பார்த்தே அவ என்னமோ சொல்ல தயங்குவதை உன்னிப்பாக கவனித்த கணவன். ஸ்விட்ச ஆன் செய்ததும் ஸ்ரீன் ஸேவரில் அந்த கஷ்கு முஷ்கு குழந்தையைக்கண்டதும்தான் நிம்மதி ஆச்சு. அப்பாடா தப்பிச்சா....ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85255480960530878442016-01-22T11:30:35.645+05:302016-01-22T11:30:35.645+05:30குழந்தை கட்டிலில் இருந்து எட்டிப்பார்ப்பதை நினைத்த...குழந்தை கட்டிலில் இருந்து எட்டிப்பார்ப்பதை நினைத்து சிரிப்புதான் வருகிறது. பாவம் அதுக்கு என்ன தெரியும். குழந்தையை அடிப்பதை போல கை நீட்டிவிட்டு வாயால் ரெண்டு திட்டுமட்டும் திட்டிவிட்டு தன் சிநேகிதி கிளம்பி சென்றதும் கணவர் வந்து என்ன சொல்லப்போகிறாரோ என்று தவிப்புடன் இருக்கும் அவளின் மன் நிலை பரிதாபமாதான் புரிஞ்சுக்க முடிக்றதுஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12815681466004301082016-01-22T11:24:31.008+05:302016-01-22T11:24:31.008+05:30முதலில் குழந்தைதான் கீழே விழுந்து விட்டதோ என பதறி ...முதலில் குழந்தைதான் கீழே விழுந்து விட்டதோ என பதறி ஓடிவந்ததில் ஒரு தாய் மனதின் பதற்றம். அடுத்து லாப்டாப் கீழே விழுந்ததில் கணவர் கோவப்பட்வாரே என்ற பயம் கூடவே அவளின் கம்ப்யூட்டர் அறிவு பற்றிய விபரங்கள். <br /><br /><br />மொத்தமாக கதையை ரசித்து பெனிய பின்னூட்டம் போடுவதை விட ரசித்த வரிகளை சொல்லி சின்னதாக பின்னூட்டம் போடதான் பிடித்தது. பின்னூட்ட எண்ணிக்கை அதிகமாக ஆகிவிடுமே என்று பெரிய அளவில் ஒரே பின்னூட்டமாக போடுகிறேன். அது எனக்கு திருப்தியாக இல்ல. <br /><br /> ஸோ..... சின்னதாக நிறைய போடுவதில் ஏதும் ப்ராப்ளம் இல்ல தானே???ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35024773591540887162015-12-17T06:41:51.704+05:302015-12-17T06:41:51.704+05:30//“உடையவும் இல்லை ..... நொறுங்கவும் இல்லை .... ஒரு...//“உடையவும் இல்லை ..... நொறுங்கவும் இல்லை .... ஒரு சின்ன கீறல் கூட இல்லை ... நன்றாக வேலை செய்கிறது” என்றார் மீண்டும் எனக்கு ஆறுதல் கூறுவது போல. //<br />உடைந்தழும் மனதின் வலி உணராமல்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48266955193828296722015-11-26T20:35:40.903+05:302015-11-26T20:35:40.903+05:30“கத்திரிக்காய் வயிற்றுக்குள் கூட புழு பூச்சி வந்தி...“கத்திரிக்காய் வயிற்றுக்குள் கூட புழு பூச்சி வந்திருக்கு” என்று கூறிக்கொண்டே என் முகத்தை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.<br />“பார்த்து நறுக்குங்க, பேசிக்கொண்டே நறுக்கினால் புதிதாக சாணைபிடித்த அந்த அருவாமனை, உங்கள் கையைப் பதம் பார்த்துவிடும்” என்று சொல்லி என் எரிச்சலைக் காட்டினேன்.// கண்ணாலே கண்டது போலல்லவா இருக்கிறது காட்சி அமைப்பும் வசனமும். அருமை...பிள்ளை பெறாத பெண்ணின் மன நிலையை அப்பட்டமாக சித்தரிக்கும் கதை...<br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63853717393922723332015-11-15T14:13:23.200+05:302015-11-15T14:13:23.200+05:30இந்த எபிஸோட்லயும் நிறய விஷயங்கள். குழந்தைகளனா அப்ப...இந்த எபிஸோட்லயும் நிறய விஷயங்கள். குழந்தைகளனா அப்படித்தான் குறும்பு செய்வாங்க. அப்பதான் அவங்க குழந்தைகளா இரப்பாங்க. லாப்டாப் எதுவும் ரிப்பேர் ஆகலை. அத அவ கணவனே போன் பண்ணி சொன்னது இவளுக்கு பிடிக்கல.மனிதர்களின் மன உணர்வுகளை அழகாக சொல்கிறீர்கள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10786681002668766122015-10-19T10:38:58.589+05:302015-10-19T10:38:58.589+05:30பழனி கந்தசாமி அவர்களின்
கருத்துத்தான் என் கருத்தும...பழனி கந்தசாமி அவர்களின்<br />கருத்துத்தான் என் கருத்தும்<br />தொடர்கிறேன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24817545535861767332015-10-09T16:30:59.427+05:302015-10-09T16:30:59.427+05:30பக்கத்து வூட்டு குஞ்சு குளுவானுக எங்கூட்லயும் வந...பக்கத்து வூட்டு குஞ்சு குளுவானுக எங்கூட்லயும் வந்து இப்பூடில்லா சேட்டக பண்ணும். அம்மி ஏதுமே கூவாது.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76271760720062096862015-04-25T18:09:15.622+05:302015-04-25T18:09:15.622+05:30கணவர் யதார்த்தமா சொன்னதை ஏன இவ பெரிசு பண்ணிக்கணும்...கணவர் யதார்த்தமா சொன்னதை ஏன இவ பெரிசு பண்ணிக்கணும் கத்தரிக்காய்க்கூட வயத்தில பூச்சி வச்சிருக்கு. குழந்தை இல்லாதவங்க மனசை இது போல வார்த்தைகள் எந்த அளவுக்கு காயப்படுத்தி இருக்கும்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46261648689826823132015-04-23T16:43:40.333+05:302015-04-23T16:43:40.333+05:30முடிவு அருமை! ஊரே என்ன சொன்னாலும், கணவனின் வார்த்...முடிவு அருமை! ஊரே என்ன சொன்னாலும், கணவனின் வார்த்தைகள் தான் முக்கியம். அது அவளது மனதை உடைத்துவிட்டதே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1182007523793720402015-04-18T17:49:11.083+05:302015-04-18T17:49:11.083+05:30கொண்டவன் தூத்தினா கூரையும் தூத்தும்ன்னு சொல்லுவா. ...கொண்டவன் தூத்தினா கூரையும் தூத்தும்ன்னு சொல்லுவா. <br /><br />மன வலிகளை உள்ளே அடக்கிக் கொண்டு வாழும் பெண்கள் இங்கு ஏராளம். என்ன செய்ய எல்லாருக்கும் வாழ்க்கை விரும்பியது போல் கிடைப்பதில்லையே.<br /><br />அருமையான கதைக்கரு, அருமையான கற்பனை, அருமையான சொல்லாடல்கள்.<br /><br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10047962403915759722015-04-13T04:35:57.185+05:302015-04-13T04:35:57.185+05:30குறும்பு செய்தால்தான் குழந்தை. நல்ல தத்துவம்தான். ...குறும்பு செய்தால்தான் குழந்தை. நல்ல தத்துவம்தான். ஆனால் தனக்கு குழந்தையில்லாதபோது இந்த தத்துவத்தை எப்படி புரிந்து ரசிக்கமுடியும்?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75248883414511830312012-12-10T15:06:15.088+05:302012-12-10T15:06:15.088+05:30மஞ்சுபாஷிணி December 9, 2012 9:50 PM
//மனித மனத்தி...மஞ்சுபாஷிணி December 9, 2012 9:50 PM<br />//மனித மனத்தின் விஷமங்கள் அப்படின்னு சொல்றமாதிரி இருந்தது....<br /><br />வாங்கோ மஞ்சு, வணக்கம். <br /><br />//ஒருவருடைய செயலை, பேச்சை எழுத்தில் கொண்டு வருவது எளிது.. ஆனால் ஒருவருடைய மன உணர்வுகளை எழுத்தில் கொண்டு வருவது மிக சிரமம், படிப்போர் மனம் அதில் தாக்குண்டு போகும்.. அத்தனை அற்புதமாக எழுதி இருக்கீங்க அண்ணா....<br /><br />கடைசி பத்தியில் தன் மனம் நொறுங்கினதைப்பற்றி சொல்லாமல் மனதிற்குள்ளேயே மறுகும் கதையின் நாயகியின் நிலையை வேதனைகளை அழகிய எழுத்து நடையால் எழுதி இருக்கீங்க....//<br /><br />தாங்கள் முழு ஈடுபாட்டுடன் இந்தக் கதையினை மிகவும் ரஸித்துப்படித்து, தாங்கள் ரஸித்து வியந்த பல்வேறு இடங்களையும் அழகாகச் சுட்டிக்காட்டி, அந்தக்கதாநாயகியின் மனநிலையையும் நன்கு உணர்ந்து வெகுவாகப் பாராட்டியுள்ளது, என் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது, மஞ்சு.<br /><br />பிரியமுள்ள கோபு அண்ணா வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75106733265091297762012-12-10T11:20:29.357+05:302012-12-10T11:20:29.357+05:30மனித மனத்தின் விஷமங்கள் அப்படின்னு சொல்றமாதிரி இர...மனித மனத்தின் விஷமங்கள் அப்படின்னு சொல்றமாதிரி இருந்தது....<br /><br />குழந்தை இல்லை என்பதைப்பற்றி எப்போதும் ஒரு பெண் தான் நினைத்து நினைத்து மறுகுகிறது.. அப்படி மறுகும்படி இந்த சமுதாயமும் குடும்பமும் செய்துவிடுகிறது, நெருங்கிய பந்துக்களே இப்படி செய்யும்போது மூன்றாம் மனிதர் சொல்வதில் என்ன பெரிய துக்கம் வந்துவிடப்போகிறது...<br /><br />அண்ணா ரொம்ப அருமையாக தன் மனம் நொறுங்கினதை கணவன் கண்டுக்கொள்ளாத்தனத்தை எழுதி இருக்கீங்க அண்ணா....<br /><br />மனிதர்களின் மனதை படிக்கும் சூட்சுமம் ஒரு சிலருக்கே வரும்... அதன்பிரகாரம் பார்த்தால் கதையின் நாயகியின் துயரத்தை அவள் மனம் படும் வேதனையை மிக அற்புதமாக அவள் துடித்த துடிப்பை எழுத்தில் கொண்டு வந்து ஆச்சர்யப்படுத்தி இருக்கீங்க அண்ணா....<br /><br />என்ன தான் எப்பவோ பார்த்த பெண்ணாக இருந்தாலும் இப்ப ரேவதி இன்னொருத்தருடைய பாரியா அல்லவா? இப்படி ரேவதியிடம் பேசும்போது முகம் பிரகாசம் அடைவதும் குழந்தைகள் செய்த விஷமத்தினால் லேப்டாப்புக்கு ஒன்னும் ஆகலை என்பதை எத்தனை துரிதமா ரேவதிக்கு கால் செய்யத்தோணித்து இவருக்கு பார்த்தீர்களா??<br /><br />இதுபோன்ற ஆண்கள் இருக்கும் வரை பெண்களுக்கு விடிவும் இல்லை மோக்ஷமும் இல்லை குழந்தைப்பேறும் இல்லை...<br /><br />உயிருள்ள மனைவியின் மனம் என்ன பாடுபடுகிறது என்பதில் துளிகூட அக்கறைக்காண்பிக்காத நிலையை மிக அருமையாக விளக்கி இருக்கீங்க அண்ணா....<br /><br />ஒருவருடைய செயலை, பேச்சை எழுத்தில் கொண்டு வருவது எளிது.. ஆனால் ஒருவருடைய மன உணர்வுகளை எழுத்தில் கொண்டு வருவது மிக சிரமம், படிப்போர் மனம் அதில் தாக்குண்டு போகும்.. அத்தனை அற்புதமாக எழுதி இருக்கீங்க அண்ணா....<br /><br />கடைசி பத்தியில் தன் மனம் நொறுங்கினதைப்பற்றி சொல்லாமல் மனதிற்குள்ளேயே மறுகும் கதையின் நாயகியின் நிலையை வேதனைகளை அழகிய எழுத்து நடையால் எழுதி இருக்கீங்க....<br /><br />அருமையான கதை பகிர்வுக்கும் தேவி வார இதழில் இந்த கதை வெளிவந்தமைக்கும் அன்பு வாழ்த்துகள் அண்ணா....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82307719150265000322012-10-03T18:38:57.556+05:302012-10-03T18:38:57.556+05:30அன்புள்ள நிர்மலா, வாங்க, வணக்கம்.
//நாவினால் சுட்...அன்புள்ள நிர்மலா, வாங்க, வணக்கம்.<br /><br />//நாவினால் சுட்ட வடு ..சூடு .பட்டவர்களுக்கு தான் தெரியும் வேதனை.//<br /><br />ஆமாம் நிர்மலா, பாவம் இத்தகைய ஒரு பாவமும் அறியாத பெண்கள். ;(<br /><br />//அழகிய கதை அண்ணா ..//<br /><br />சந்தோஷம். மிக்க நன்றி.<br /><br />//இறுதியில் லாப்டாப் உடைந்திருந்தா கூட பரவாயில்லை பாவம் ..// <br /><br />அதானே; ஆனால் அவ்வாறு ஆகியிருந்தால் தன் கணவர் அதற்காக ஏதும் தன்னைக் கோபித்துக் கொள்வாரோ திட்டுவாரோ என உள்ளூர பயமாகவும் இருந்திருக்கும் அவளுக்கு!<br /><br />//ஆமாம் தோழிக்கு ரேவதின்னு பெயர் இருக்கு கதாநாயகிக்கு பெயர் வைக்கவில்லையே கதையில் ..//<br /><br />ஆமாமில்லே.. <br /><br />இதைக்கூட உன்னிப்பாக கவனித்துள்ளீர்களே, சபாஷ் ..... நிர்மலா. You are so Great! ;) <br /><br />//ஆனாலும் அவர் மனதில் நிற்கிறார் ..//<br /><br />நிர்மலா மனதில் நிற்கும் அந்தக்கதாநாயகிக்கு ஒரு ஜே!<br /><br />//பெண்ணின் மன வலிகளை சொல்லிய கதை//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />பிரியமுள்ள<br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77903769134746102742012-10-03T16:04:10.442+05:302012-10-03T16:04:10.442+05:30நாவினால் சுட்ட வடு ..சூடு .பட்டவர்களுக்கு தான் தெர...நாவினால் சுட்ட வடு ..சூடு .பட்டவர்களுக்கு தான் தெரியும் வேதனை .<br />அழகிய கதை அண்ணா ..இறுதியில் லாப்டாப் உடைந்திருந்தா கூட பரவாயில்லை பாவம் ..ஆமாம் தோழிக்கு ரேவதின்னு பெயர் இருக்கு கதாநாயகிக்கு பெயர் வைக்கவில்லையே கதையில் ..ஆனாலும் அவர் மனதில் நிற்கிறார் ..பெண்ணின் மன வலிகளை சொல்லிய கதை Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69968594663881893302012-09-28T22:28:27.897+05:302012-09-28T22:28:27.897+05:30இளமதி September 28, 2012 8:47 AM
//”தாய்மை” இதற்...இளமதி September 28, 2012 8:47 AM<br /><br />//”தாய்மை” இதற்கு நிகர் கிடையவே கிடையாது. இந்தக் கொடை கிடைக்காதவர் மனம் படும் வேதனை அதற்கும் நிகர் கிடையவே கிடையாது. இதில் இரண்டையுமே அனுபவிப்பது பெண்தான்.//<br /><br />ஆமாம் சகோதரி, மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.<br /><br />தாய்மைப்பேறு என்பது பெண்களுக்குத் துன்பத்தில் கிடைக்கும் இன்பம். அந்தத்துன்பத்தில் கிடைக்கும் இன்பம் கிடைக்காது போனால், அவர்களுக்கு அதுவே ஒரு துன்பமோ துன்பம். <br /><br />இதுபோன்ற எல்லாத் துன்பங்களையும் மிகப்பொறுமையுடன் முழுவதும் அனுபவிப்பவர்கள் நம் பெண்களே தான். <br /><br />பெண்கள் என்றுமே போற்றி வணங்கப்பட வேண்டியவர்கள் தான். <br /><br />****“உடைந்து விட்டது; நொறுங்கி விட்டது; பெரிய கீறல் விழுந்து விட்டது, என் மனசு”****<br /><br />//கண்ணீரை வரவைத்த வசனங்கள்.<br />உங்களின் அபாரமான நல்ல கற்பனை. <br />யதார்த்தமான கதை. <br />வாழ்த்துக்கள்!//<br /><br />தங்களின் அன்பு வருகைக்கும், அழகான ஆதரவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், இளமதி.<br /><br />அன்புடன்<br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45442234926810086622012-09-28T21:17:12.305+05:302012-09-28T21:17:12.305+05:30”தாய்மை” இதற்கு நிகர் கிடையவே கிடையாது. இந்தக் கொட...”தாய்மை” இதற்கு நிகர் கிடையவே கிடையாது. இந்தக் கொடை கிடைக்காதவர் மனம் படும் வேதனை அதற்கும் நிகர் கிடையவே கிடையாது. <br />இதில் இரண்டையுமே அனுபவிப்பது பெண்தான்.<br /><br />// “உடைந்து விட்டது; நொறுங்கி விட்டது; பெரிய கீறல் விழுந்து விட்டது, என் மனசு” //<br />கண்ணீரை வரவைத்த வசனங்கள்.<br />உங்களின் அபாரமான நல்ல கற்பனை. யதார்த்தமான கதை. <br />வாழ்த்துக்கள்!<br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6845606037085976402012-05-29T21:04:18.983+05:302012-05-29T21:04:18.983+05:30கீதமஞ்சரி said...
முழுக்கதையையும் படித்தேன். ஏனோ க...கீதமஞ்சரி said...<br />முழுக்கதையையும் படித்தேன். ஏனோ காலங்காலமாய் குழந்தைப்பேறின்மைக்குப் பெண்களையே சாடும் நிலை தொடர்கிறது. <br /><br />இக்கதையில் ஒரு பெண்ணின் மன உணர்வுகளைப் பிரதிபலித்த விதம் கண்டு நெகிழ்கிறேன். <br /><br />ஊரார் பேசும்போதெல்லாம் உடையாத மனம் தன் உடையவன் பேசும்போது உடைந்துவிடுவது யதார்த்தம். <br /><br />ரேவதிக்கு இயல்பாகவே குழந்தைகள் மீதிருக்கும் வாஞ்சை, இவள் கணவனை அவள் பக்கம் அதிகமாய் ஈர்த்திருக்கலாம். <br /><br />அதன் காரணமே அவளுடன் பேசும்போது மட்டும் ஆயிரம் வாட்ஸ் பல்பு முகத்தில் எரியும் விந்தை. <br /><br />பாவம் இவளும் என்ன செய்வாள்? கணவனின் மனம் உடைந்துவிடக்கூடாதே என்று கவலைப்பட்டு கவலைப்பட்டு முடிவில் அவன் நாவாலேயே தன்(மா)மனம் உடைந்து நிற்கிறாள். <br /><br />மனதை மிகவும் நெகிழ்த்திய கதை. <br /><br />என்னிலும் வலுவுடன் பிரச்சனையைப் பேசிய கதைக்கும் அது தேவி இதழில் வெளிவந்தமைக்கும் மனமார்ந்த பாராட்டுகள் வை.கோ.சார்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விபரமான கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.<br /><br />தாங்கள் 27.05.2012 அன்று வெளியிட்டுள்ள ”காய்க்காத மரம்” சிறுகதையின் நடையழகு என்னை மிகவும் கவந்தது. <br /><br />வெகு அழகாகவே, அந்த அணில் குட்டிகள் போலவே, மிக மென்மையாக, அதே சமயம் துடிப்புடன் வார்த்தைகளைக் கையாண்டுள்ள விதமும், இடையே அந்தப்பாடல் வரிகளும் மிகச்சிறப்பாகவே உள்ளன.<br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36420604003663826502012-05-29T17:40:30.287+05:302012-05-29T17:40:30.287+05:30முழுக்கதையையும் படித்தேன். ஏனோ காலங்காலமாய் குழந்த...முழுக்கதையையும் படித்தேன். ஏனோ காலங்காலமாய் குழந்தைப்பேறின்மைக்குப் பெண்களையே சாடும் நிலை தொடர்கிறது. இக்கதையில் ஒரு பெண்ணின் மன உணர்வுகளைப் பிரதிபலித்த விதம் கண்டு நெகிழ்கிறேன். ஊரார் பேசும்போதெல்லாம் உடையாத மனம் தன் உடையவன் பேசும்போது உடைந்துவிடுவது யதார்த்தம். <br /><br />ரேவதிக்கு இயல்பாகவே குழந்தைகள் மீதிருக்கும் வாஞ்சை, இவள் கணவனை அவள் பக்கம் அதிகமாய் ஈர்த்திருக்கலாம். அதன் காரணமே அவளுடன் பேசும்போது மட்டும் ஆயிரம் வாட்ஸ் பல்பு முகத்தில் எரியும் விந்தை. <br /><br />பாவம் இவளும் என்ன செய்வாள்? கணவனின் மனம் உடைந்துவிடக்கூடாதே என்று கவலைப்பட்டு கவலைப்பட்டு முடிவில் அவன் நாவாலேயே தன்(மா)மனம் உடைந்து நிற்கிறாள். மனதை மிகவும் நெகிழ்த்திய கதை. என்னிலும் வலுவுடன் பிரச்சனையைப் பேசிய கதைக்கும் அது தேவி இதழில் வெளிவந்தமைக்கும் மனமார்ந்த பாராட்டுகள் வை.கோ.சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com