tag:blogger.com,1999:blog-1496264753268103215.post2545755877575863929..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: உடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 7 / 8 ]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28159920882318582582016-03-02T13:31:02.146+05:302016-03-02T13:31:02.146+05:30ஸ்ரத்தா, ஸபுரி... March 2, 2016 at 12:45 PM
வாங்...ஸ்ரத்தா, ஸபுரி... March 2, 2016 at 12:45 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஒரு வாரமா நெட் ப்ராப்ளம். அதான் லேட்.//<br /><br />அதனால் பரவாயில்லை. இங்கு எனக்கும் அதுபோல எவ்வளவோ ப்ராப்ளம்ஸ். மேலும் ஒரு மிகப்பெரிய சவாலான PROJECT WORK எடுத்து இப்போது செய்ய ஆரம்பித்துள்ளேன். அதனால் என் கவனம் முழுவதும் அதில் மட்டுமே உள்ளது. அதுபற்றி என்றாவது ஒருநாள் உங்கள் அனைவரின் கவனத்திற்கும் அது வரக்கூடும்.<br /><br />//சங்கர மடத்து ஸாஸ்திரிகள் அந்த பெரியவரின் மகிமைகளைச்சொல்லும்போது சிலிர்க்கிறது. நிறைகுடம் தளும்பாது என்பதற்கு இந்த பெரியவர்தான் சரியான உதாரணம். யார் எந்த விதத்தில் அவர் மனதை காயப்படுத்தி இருந்தாலும் ஏதுமே நடக்காதது போல எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறார். அது தெரியாமல் பட்டாபி புலம்புவது .......... பட்டாபி நிலமையில் எந்த சாதாரண மனுஷா இருந்தாலும் இப்படித்தான் நினைச்சிருப்பா. சங்கர மடத்து ஸாஸ்திரிகள் சொல்ல சொல்லத்தான் பெரியவரைப்பற்றி நன்கு புரிந்து கொள்ள முடிஞ்சிருக்கு.//<br /><br />மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.<br /><br />//எப்படியோ பிதுர் காரியம் தடைப்படாமல் நடந்ததே.//<br /><br />நடந்ததே அல்ல .... இனிமேல்தான் அது நடக்கணும்.<br /><br />தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29755659381550182102016-03-02T12:45:22.502+05:302016-03-02T12:45:22.502+05:30ஒரு வாரமா நெட் ப்ராப்ளம். அதான் லேட். சங்கர மடத்த...ஒரு வாரமா நெட் ப்ராப்ளம். அதான் லேட். சங்கர மடத்து ஸாஸ்திரிகள் அந்த பெரியவரின் மகிமைகளைச்சொல்லும்போது சிலிர்க்கிறது. நிறைகுடம் தளும்பாது என்பதற்கு இந்த பெரியவர்தான் சரியான உதாரணம். யார் எந்த விதத்தில் அவர் மனதை காயப்படுத்தி இருந்தாலும் ஏதுமே நடக்காதது போல எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறார். அது தெரியாமல் பட்டாபி புலம்புவது .......... பட்டாபி நிலமையில் எந்த சாதாரண மனுஷா இருந்தாலும் இப்படித்தான் நினைச்சிருப்பா. சங்கர மடத்து ஸாஸ்த்திரிகள் சொல்ல சொல்லத்தான் பெரியவரைப்பற்றி நன்கு புரிந்து கொள்ள முடிஞ்சிருக்கு. எப்படியோ பிதுர் காரியம் தடைப்படாமல் நடந்ததே. <br />ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-142473267561792432015-12-17T09:00:56.212+05:302015-12-17T09:00:56.212+05:30//கங்கையில் அதைக் கரைப்பதற்கு முன்பு, இந்த ஒரு பெர...//கங்கையில் அதைக் கரைப்பதற்கு முன்பு, இந்த ஒரு பெரிய மஹான் கைப்பட்டுள்ளதால், உங்கள் தகப்பனாருக்கு சொர்க்கம் தான் என்பது இப்போது உறுதியாகி விட்டது, பாருங்கோ ! //<br />தேருக்கு அச்சாணி! மனதில் பதிந்த மகான்!<br />காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65220778368035827932015-11-26T23:45:23.935+05:302015-11-26T23:45:23.935+05:30உருவு கண்டு எள்ளாமை வேண்டும்...உப்புச்சீடை மனிதர் ...உருவு கண்டு எள்ளாமை வேண்டும்...உப்புச்சீடை மனிதர் மஹா பண்டிட்...அக்கறையுடன் அஸ்தியையும் கொண்டுவந்து கொடுத்துவிட்டார்..மஹா மனிதர்களுக்கு...அலட்சியத்தையும் அலட்சியம் செய்யும் பாங்கு உண்டு என்பதற்கு நல்ல உதாரணம்...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89374387684402551652015-11-15T17:41:41.008+05:302015-11-15T17:41:41.008+05:30அந்த பவித்ரமான பெட்டியை இந்த அருவெருப்பான ஆள் கொண்...அந்த பவித்ரமான பெட்டியை இந்த அருவெருப்பான ஆள் கொண்டு வராரேன்னு அப்ப கூட நல்ல நினைப்பு வராம இருக்காரே. <br /> அவர் அந்த பெட்டி கொண்டு வந்ததை எவ்வளவு நன்றியுடன் நினைச்சிருக்கணும்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78427875771827282182015-10-10T10:22:12.310+05:302015-10-10T10:22:12.310+05:30அதான மொகத்த பாத்து நல்லது கெட்டதுன்னு நெனச்சுப்போ...அதான மொகத்த பாத்து நல்லது கெட்டதுன்னு நெனச்சுப்போடபிடாது.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81956220042171663882015-08-16T16:21:03.417+05:302015-08-16T16:21:03.417+05:30ஒரு சாதாரண மனிதராயிருந்தாலும் அவருடைய புறத்தோற்றத்...ஒரு சாதாரண மனிதராயிருந்தாலும் அவருடைய புறத்தோற்றத்தைக் கொண்டு அவமதித்தல் கூடாது என்றிருக்கையில் ஒரு பெரிய மகானை... வேதவித்துவை இப்படி அவமரியாதை செய்த பட்டாபியும் அவர் மனைவியும் இப்போது முகத்தை எங்கு கொண்டுவைத்துக்கொள்வார்கள்? கங்கையில் கரைக்குமுன்பே மகானின் கைபட்டதால் அவருடைய தந்தையார்க்கு சொர்க்கம் நிச்சயம் என்று சொன்ன சாஸ்திரிகளின் வாக்கு சாட்டை போல சொடுக்கியதில் ஆச்சர்யம் என்ன?கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57934558468450129612015-04-29T11:33:37.709+05:302015-04-29T11:33:37.709+05:30யாரையுமே உருவத்தைப்பார்த்து எடை போடக்கூடாது என்று ...யாரையுமே உருவத்தைப்பார்த்து எடை போடக்கூடாது என்று புரிய வைத்த பகுதி.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17593213724455103262015-04-16T05:44:08.392+05:302015-04-16T05:44:08.392+05:30கதையின் நல்ல திருப்பம் இங்கேதான் ஏற்படுகிறது. பட்ட...கதையின் நல்ல திருப்பம் இங்கேதான் ஏற்படுகிறது. பட்டாபியின் மனச்சாட்சி அவனைச் சுடுகின்ற சூட்டுக்கு கங்கையிலேயே மூழ்கினால்தான் தணியும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34322463370093624522013-02-04T20:32:25.143+05:302013-02-04T20:32:25.143+05:30JAYANTHI RAMANI February 4, 2013 at 1:21 AM
G.GAN...JAYANTHI RAMANI February 4, 2013 at 1:21 AM<br /><br />G.GANESH [SOUDI ARABIA] said....<br />*****இந்த கதை ஒரு தெளிவான நீரோடை. அதன் மூலம் காவிரியையும் கங்கையையும் இணைத்த பெருமை உங்களையே சாரும். கங்கை மண்ணுக்குச் சென்று காவிரி மண்ணின் கல்வி பெருமையை விளக்கிய இடத்தில் நீர் நிஜமாகவே கலையுலகம் தந்த காவிரிக் கரை மன்னன் .*****<br /><br />//அருமையான கதைக்கு அருமையான பின்னூட்டம்//<br /><br />Madam, வாங்கோ. தாங்கள் பாராட்டியுள்ள இந்தப்பின்னூட்டம் கொடுத்துள்ளது யார் தெரியுமா? <br /><br />என்னுடைய சொந்த பெரிய அக்காவின் ஐந்தாவது பிள்ளை. <br /><br />என் அக்காவுக்கு 6 பிள்ளைகள் + 2 பெண்கள். எல்லோருக்கும் திருமணம் ஆகி உலகின் பல்வேறு ஊர்களில் செளக்யமாக உள்ளார்கள். இவர் செளதியில் இருக்கிறார்.<br /><br />என் அக்காவும் அத்திம்பேரும் [ஸதாபிஷேகம் ஆன தம்பதி] இன்றும் என் தொடர்பு எல்லைக்குள் தான் உள்ளனர். நான் வசிக்கும் தெருவிலேயே தான் குடியிருக்கிறார்கள். <br /><br />நீங்கள் இவ்விடம் என்னைப்பார்க்க வரும்போது கூட்டிப்போய் காட்டுவேன். <br /><br />நான் என் பெரிய அக்காவுக்கு மூத்த பிள்ளைபோல ... அவ்வளவு பிரியம் என் மீது அவளுக்கு ......... நல்ல தாராள மனசு. மிகவும் அனுபவசாலி மற்றும் சாமர்த்தியசாலி. படிக்காத மேதை அவள்.<br /><br />//உருவு கண்டு எள்ளாமை வேண்டும். - இதை பட்டாபி புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார்.//<br /><br />அப்படியா, அச்சா, பஹூத் அச்சா !!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13901073608779132802013-02-04T14:51:24.127+05:302013-02-04T14:51:24.127+05:30அருமையான கதைக்கு அருமையான பின்னூட்டம்
//இந்த கதை ...அருமையான கதைக்கு அருமையான பின்னூட்டம்<br /><br />//இந்த கதை ஒரு தெளிவான நீரோடை. அதன் மூலம் காவிரியையும் கங்கையையும் இணைத்த பெருமை உங்களையே சாரும். கங்கை மண்ணுக்குச் சென்று காவிரி மண்ணின் கல்வி பெருமையை விளக்கிய இடத்தில் நீர் நிஜமாகவே கலையுலகம் தந்த காவிரிக் கரை மன்னன் .//<br /><br />உருவு கண்டு எள்ளாமை வேண்டும். - இதை பட்டாபி புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார்.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18816572908964559462012-10-22T23:15:06.747+05:302012-10-22T23:15:06.747+05:30VGK To மஞ்சு
//மனிதராய் பிறக்கும் எல்லோரும் தவறு ...VGK To மஞ்சு<br /><br />//மனிதராய் பிறக்கும் எல்லோரும் தவறு செய்வது இயல்பு... ஆனால் செய்த தவற்றை ஏற்று திருத்திக்கொள்வது பெரிய விஷயம்....//<br /><br />//அருமையான நடை... அற்புதமான விஷயங்கள் சாஸ்திரி மூலமாக கதையாசிரியர் எல்லோருக்கும் அறியச்செய்தமை ....<br /><br />அடுத்த பகுதி பார்க்கிறேன்....//<br /><br />மிகவும் சந்தோஷம் ..... மஞ்சு.<br /><br />பிரியமுள்ள<br />கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71207320455704096782012-10-22T20:27:43.804+05:302012-10-22T20:27:43.804+05:30கதை இப்படி தான் போகும் என்று ஒரு யூகம் இருந்தது......கதை இப்படி தான் போகும் என்று ஒரு யூகம் இருந்தது... ஆனால் எல்லாததையும் தூக்கி சாப்பிடுவது போல இன்னும் பிரமிப்பில் இருந்து மீள இயலவில்லை எனக்கு...<br /><br />சாஸ்திரியே இவரிடம் பாடம் பயின்றவரா?<br />வேதங்களை கரைத்து குடித்தவரா?<br />அவரைப்பற்றிய விஷயங்கள் எல்லாம் சாஸ்திரி மூலம் அறியவரும்போது குடத்திலிட்ட விளக்காய் எத்தனை தன்னடக்கத்துடன் இருந்திருக்கார் என்று மனதில் அவரை வணங்க தோன்றுகிறது....<br /><br />பட்டாபி திருந்த பகவான் எப்படி எல்லாம் காட்சிகள் அமைக்கிறார்....<br /><br />சாஸ்திரியின் வார்த்தைகள் இப்போது சுழலும் சாட்டையாய் பட்டாபி முன் நின்று கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டது...<br /><br />இனி அடுத்த காட்சி பட்டாபி பங்கஜம் இருவரும் சாஷ்டாங்கமாய் அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்...<br /><br />மனிதராய் பிறக்கும் எல்லோரும் தவறு செய்வது இயல்பு... ஆனால் செய்த தவற்றை ஏற்று திருத்திக்கொள்வது பெரிய விஷயம்....<br /><br />பார்ப்போம் கதையின் இறுதி காட்சிக்கு வந்துவிட்டோம் என்று தெரிந்துவிட்டது...<br /><br />பட்டாபி கூனிக்குறுகி நிற்கும் கட்டம்....<br /><br />அருமையான நடை... அற்புதமான விஷயங்கள் சாஸ்திரி மூலமாக கதையாசிரியர் எல்லோருக்கும் அறியச்செய்தமை....<br /><br />அடுத்த பகுதி பார்க்கிறேன்....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62713693332294851292011-02-27T12:31:09.422+05:302011-02-27T12:31:09.422+05:30இராஜராஜேஸ்வரி said...
//யாரோ ஒரு சாட்டையால் தன்னை ...இராஜராஜேஸ்வரி said...<br />//யாரோ ஒரு சாட்டையால் தன்னை சுழட்டிச் சுழட்டி அடிப்பது போல உணர்ந்தார், பட்டாபி.//<br />உணர்ந்து திருந்தினால் சரி.<br />கங்கையில் புனிதமாய காவிரி என்பார்களே!!//<br /><br />மிகவும் ரஸித்துப் படித்து ரஸித்த ஒரு சில வரிகளை என்னைப் போலவே சுட்டிக் காட்டி எழுதும் உங்கள் பாணி எனக்குப் பிடிச்சிருக்கு.<br /><br />ஆம் கங்கையில் புனிதமாய் காவிரி என்றும் சொல்லுவார்கள். நானும் கேட்டிருக்கிறேன். ந்ன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75291495363143951162011-02-19T12:25:34.520+05:302011-02-19T12:25:34.520+05:30யாரோ ஒரு சாட்டையால் தன்னை சுழட்டிச் சுழட்டி அடிப்ப...யாரோ ஒரு சாட்டையால் தன்னை சுழட்டிச் சுழட்டி அடிப்பது போல உணர்ந்தார், பட்டாபி.//<br />உணர்ந்து திருந்தினால் சரி.<br />கங்கையில் புனிதமாய காவிரி என்பார்களே!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3914846284702838422011-02-15T13:04:52.846+05:302011-02-15T13:04:52.846+05:30Ganesh said...//
இந்த கதை ஒரு தெளிவான நீரோடை. ...Ganesh said...//<br /> இந்த கதை ஒரு தெளிவான நீரோடை. அதன் மூலம் காவிரியையும் கங்கையையும் இணைத்த பெருமை உங்களையே சாரும். கங்கை மண்ணுக்குச் சென்று காவிரி மண்ணின் கல்வி பெருமையை விளக்கிய இடத்தில் நீர் நிஜமாகவே கலையுலகம் தந்த காவிரிக் கரை மன்னன் .<br /><br /> கணேஷ்.//<br /><br />அன்புள்ள கணேஷ், <br /><br />உனக்கும், உன் மனைவி, குழந்தைகளுக்கும் அநேக ஆசீர்வாதங்கள். <br /><br />இன்று 15.02.2011 அன்று உன் மெயில் பார்த்த பிறகு தான் இந்த பின்னூட்டத்தைப் படித்தேன். <br /><br />உன்னுடைய பின்னூட்டம் என்னை மேலும் உற்சாகப் படுத்துவதாக அமைந்துள்ளது. <br /><br />கடைசியிலிருந்து ஏழாவது வார்த்தை “நீர்” மிகப் பொருத்தமாக பொறுக்கி எடுத்துப் போட்டுள்ளது என்னை வியப்பில் ஆழ்த்தியது. <br /><br />கங்கை நீர் புனிதம்,<br />காவிரி நீர் புண்ணியம்,<br />என்னை நீ குறிப்பிட்ட நீர், <br />மரியாதை நிமித்தம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64019294611373926702011-02-14T14:20:07.785+05:302011-02-14T14:20:07.785+05:30இந்த கதை ஒரு தெளிவான நீரோடை. அதன் மூலம் காவிரியையு...இந்த கதை ஒரு தெளிவான நீரோடை. அதன் மூலம் காவிரியையும் கங்கையையும் இணைத்த பெருமை உங்களையே சாரும். கங்கை மண்ணுக்குச் சென்று காவிரி மண்ணின் கல்வி பெருமையை விளக்கிய இடத்தில் நீர் நிஜமாகவே கலையுலகம் தந்த காவிரிக் கரை மன்னன் .<br /><br />கணேஷ்.கணேஷ்https://www.blogger.com/profile/11342039332327738510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31867270809199175122011-02-12T19:51:02.437+05:302011-02-12T19:51:02.437+05:30thirumathi bs sridhar said...
//நான் ஒரு LKG படிக்...thirumathi bs sridhar said...<br />//நான் ஒரு LKG படிக்கும் குழந்தை போலத்தான்.//<br />சார்,தாங்கள் வயதான குழந்தைதான் சார் ( ஐஸ் வைப்பதற்காக சொல்லவில்லை ), தங்களின் பின்னூட்டம், மற்ற பதிவுகளில் தங்களின் பின்னூட்டம் இடும் விதம், தங்கள் பதிவை விட இந்த வயதில் தங்களின் ஆர்வம்தான் எனக்கு அதிகம் தெரியும். இன்டலி, தமிழ்மணத்தில் இணையாமலே இத்தனை உள்ளங்களை கவர்ந்திழுத்தமைக்கு பாராட்டுக்கள் சார். //<br /><br />என்னைப்பற்றி அதிகம் எடை போட்டுள்ள (என் எடை சற்று அதிகம் தான் என்று மருத்துவர்களே சொல்லி விட்டனர்) தங்களுக்கு என் முதற்கண் நன்றிகள். <br /><br />“அருமை”; ”அற்புதம்”, “ம்...அப்புறம்”, “ம்ம்ம்ம்ம்” என்ற ஓரிரு வார்த்தைகளில், பின்னுட்டம் எழுத எனக்கென்னவோ மனம் வருவதில்லை. [தாராள மனம் கொண்டவன் என் உடம்பைப் போலவே!] <br /><br />சற்று விபரமாக, ஒரு மாறுதலாக, பதிவு செய்தவருக்கும் / கருத்துக் கூறியவருக்கும், சற்றே மனதை மகிழ்விப்பதாக குறிப்புகள் எழுதுவதால், சற்று நேரம் கூடுதலாக செலவழியுமே அன்றி, வேறு எதுவும் நமக்கு நஷ்டம் இல்லை. <br /><br />நம் தொடர்புகள் குறிப்பிட்ட ஒரு சிலரோடு மட்டுமே, தற்சமயம் இருந்து வருவதால், இவ்வாறு பொறுமையாக என்னால் செய்து காட்ட முடிகிறது. <br /><br />குறைவான தொடர்புகளே ஆனாலும், நிறைவான நட்பு தொடர்ந்தால் சரி என்றும் தோன்றுகிறது.<br /><br />இதெல்லாம் எவ்வளவு நாட்களுக்கு பொறுமையாகச் செய்ய முடியும் என்றும் தோன்றுகிறது. <br /><br />முடிந்த வரை முயற்சிப்போம். பிறகு நாளை நடப்பதெல்லாம் அவன் செயல். அன்புடன்.....வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69740225717226788392011-02-12T19:32:32.908+05:302011-02-12T19:32:32.908+05:30சிவகுமாரன் said...
//மூச்சு வாங்குகிறது. ரயிலை ...சிவகுமாரன் said...<br /> //மூச்சு வாங்குகிறது. ரயிலை தவறவிட்டு அடுத்த ஸ்டேசனில் ஒடி வந்து ஏறுகிறேன். எக்ஸ்ப்ரெஸ் வேகமெடுக்கத் தொடங்கி விட்டது.//<br /><br />அமைதி,அமைதி, சற்றே மூச்சுவிட்டுக் கொள்ளுங்கள் ஓடும் ரெயிலில் இனி எப்போதுமே ஏறாதீர்கள். அது சமயத்தில் ஆபத்தாகி விடும். <br /><br />இந்த எக்ஸ்பிரஸ் ரயில் இறுதியாக நிற்கும் போது, புகழ்பெற்ற கவிஞரான உங்கள் விமரிசனத்திற்கு, ஏதோ ஒரு பாடலோ, கவிதையோ, தத்துவமோ, தத்துப்பித்தானதோ, எதோ ஒன்று என்னால் கிறுக்கப்பட்டிருக்கும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74546609787462277722011-02-12T19:22:01.538+05:302011-02-12T19:22:01.538+05:30கோவை2தில்லி said...//அருமையான கட்டத்துக்கு கதை வந்...கோவை2தில்லி said...//அருமையான கட்டத்துக்கு கதை வந்து விட்டது.//<br />அடுத்த கட்டம் கூட, இதைவிட இன்னும் அருமையான இருப்பதாக நீங்கள் நினைத்தாலும் நினைக்கலாம்.<br />// அடுத்த பகுதி முடிவா சார்? //<br />ஆமாம் மேடம். ஆரம்பித்து விட்டோம், ஏதாவது ஒரு முடிவுக்கு வந்து தானே ஆக வேண்டும்? நல்லபடியாக மங்கலம் பாடி முடித்து விடுவோம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91810154866044286312011-02-12T19:16:05.578+05:302011-02-12T19:16:05.578+05:30middleclassmadhavi said...// அருமை! //
நன்றி. தங்...middleclassmadhavi said...// அருமை! //<br />நன்றி. தங்கள் பின்னூட்டமும் “அருமை” மட்டுமே !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50659678190417238302011-02-12T19:11:43.942+05:302011-02-12T19:11:43.942+05:30வெங்கட் நாகராஜ் said...
// கதையின் முக்கியமான ப...வெங்கட் நாகராஜ் said...<br /> // கதையின் முக்கியமான பகுதி இது தான். நமது மூடத்தனத்தால், வெளித்தோற்றத்தினை வைத்து, ஒருவரை எடைபோட்டது தவறு என்று பட்டாபி இப்போதாவது உணர்ந்தால் சரி.//<br /><br />ஆமாம் வெங்கட். பட்டாபி தன் தவறை உணர்ந்து விடுவார் என்றே நம்புவோம். முடிவுப் பகுதி இதை விட முக்கியமானதாகவும் இருக்கலாம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48749867827735779502011-02-12T19:02:21.027+05:302011-02-12T19:02:21.027+05:30raji said...
// வாசலை திறந்ததும் பவழமல்லியின் ...raji said...<br />// வாசலை திறந்ததும் பவழமல்லியின் நறுமணத்தை சுமந்து வரும் தென்றல் போன்ற மிக அழகான நடையுடன் கதை செல்கிறது //<br /><br />உங்களின் பின்னூட்டத்தில் ஒரேயடியாக கும்மென்று வாசனை தூக்கலாக உள்ளதே என்று நினைத்து வியந்தேன். <br /><br />பிறகு தான் தெரிந்தது, ஸ்ரீ ராமபக்த ஹனுமான் வாஸம் செய்யும் வேர்களையுடைய பாரிஜாதப் பூவின் மகிமை என்று. <br /><br />இதே போல ப்வழமல்லி, நந்தியாவட்டை, செம்பருத்தி முதலிய செடிகள் வாசலில் பூத்துக் குலுங்கிய தெற்கு பார்த்த வீட்டில் குடியிருந்தோம் அந்த நாட்களில் BHEL Quarters இல். தென்றலையும் அனுபவித்தோம். <br /><br />இப்போது சொந்த வீடு என்ற பெயரில், Heart of the City இல், ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாம் தளத்தில். என்ன செய்ய, எல்லாம் அவன் செயல்!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22680961401469449792011-02-12T18:46:08.678+05:302011-02-12T18:46:08.678+05:30ஜீவி said...
// ஆரம்பரப் பகுதியிலிருந்து இதுவரை தொ...ஜீவி said...<br />// ஆரம்பரப் பகுதியிலிருந்து இதுவரை தொடர்ந்து படித்து விட்டேன். படிப்பவரும் உங்கள் கூட இருந்து எல்லாவற்றையும் அனுபவிக்கிற மாதிரி எப்படியோ அந்த இயல்புச் சூழ்நிலையை கொண்டு வந்து விடுகிறீர்கள்.. அந்த சூட்சுமம் தான் எழுதி எழுதிப் பழகிப்போன உங்கள் எழுத்தின் வெற்றி.<br /><br /> தொடர்ந்து எழுதுங்கள். தொடர்ந்து வருகிறேன். நன்றி.//<br /><br />தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி. <br /><br />சூட்சுமம என்று எதுவும் கிடையாது. நான் எதுவுமே தெளிவாகவும், சுவையாகவும், நகைச்சுவை கலந்ததாகவும் இருந்தால் மட்டுமே கேட்கவோ, படிக்கவோ விரும்புவேன். <br /><br />அது போலவே என் படைப்புகள் மற்றவர்களுக்கும் தெளிவாகவும், சுவையாகவும், நகைச் சுவை கலந்ததாகவும், எளிதில் புரிந்து கொள்ளும் விதமாகவும் தர வேண்டும் என்று நினைத்து, சற்று நீட்டி முழக்கி எழுதுகிறேன். அவ்வளவு தான்.<br /><br />அது போல, (எனக்கு பரிசளிக்கப் பட்ட ஒரு சில புத்தகங்கள் தவிர) பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள் எதுவும் நான் இதுவரை வாங்கிப் படித்ததும் கிடையாது. <br /><br />நான் சிறுகதைகள் எழுத ஆரம்பித்ததே சமீபத்தில் தான். (முதல் கதை வெளியிடப்பட்டது 2005 கடைசியில்) அந்த ஆரம்பமே ஒரு பெரிய கதை. பிறகு நேரம் கிடைக்கும் போது அது பற்றியும் எழுதுவேன்.<br /><br />தங்கள் பதிவினில் பிரபல எழுத்தாளர்களைப் பற்றி அவ்வப்போது எழுதுகிறீர்கள். அந்தப் பகுதி எனக்கு மிகவும் பிடித்துள்ளது. தொடர்ந்து அது போல எழுதுங்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57461067077702187502011-02-12T12:37:54.430+05:302011-02-12T12:37:54.430+05:30//நான் ஒரு LKG படிக்கும் குழந்தை போலத்தான்.//
ச...//நான் ஒரு LKG படிக்கும் குழந்தை போலத்தான்.//<br /><br /><br /> சார்,தாங்கள் வயதான குழந்தைதான் சார் ( ஐஸ் வைப்பதற்காக சொல்லவில்லை ) ,தங்களின் பின்னூட்டம்,மற்ற பதிவுகளில் தங்களின் பின்னூட்டம் இடும் விதம்,தங்கள் பதிவை விட இந்த வயதில் தங்களின் ஆர்வம்தான் எனக்கு அதிகம் தெரியும்.இன்டலி,தமிழ்மணத்தில் இணையாமலே இத்தனை உள்ளங்களை கவர்ந்திழுத்தமைக்கு பாராட்டுக்கள் சார்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.com