tag:blogger.com,1999:blog-1496264753268103215.post258607355059184770..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK 22 - வ டி கா ல் வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17070062272516849952021-06-13T15:26:28.130+05:302021-06-13T15:26:28.130+05:30WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. MANIVANNAN SI...WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. MANIVANNAN SIR, 9750571234 ON 13.06.2021<br /><br />வடிகால் அருமை. வயல்களுக்கு மட்டுமல்ல வாழும் மனித ர்க்கெல்லாமும் வடிகால் அவசியம்,இல்லை எனில் மிகப்பெரிய கேட்டை உருவாக்கிவிடும் .நீங்க நம்ம அடுக்குமாடிபற்றி சொல்லியிருப்பீர்கள் எனில் 3c யில் இருந்தது அடியேன், மேலும் உங்க கதாநாயகனாக அட்டைபட ஆசிரியர் குறிப்பை மட்டுமே வாசிக்கும் வாசகர்போன்ற வயதான பொழுது போக்குகிறவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வர். எதார்த்தம் மற்றும் உண்மை.<br /><br />-=-=-=-=-<br /><br />THANKS A LOT FOR YOUR KIND READING & ALSO FOR OFFERING THIS VERY VALUABLE COMMENTS. - VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13768439763231180912016-12-02T19:44:32.579+05:302016-12-02T19:44:32.579+05:30மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராள...மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:<br /><br />முதல் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/06/vgk-22-01-03-first-prize-winners.html<br /><br />இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/06/vgk-22-02-03-second-prize-winners.html<br /><br />மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:<br />http://gopu1949.blogspot.in/2014/06/vgk-22-03-03-third-prize-winner.html<br /><br />சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14367606124528268572016-10-31T20:28:26.506+05:302016-10-31T20:28:26.506+05:30இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தள...இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், நான்கு பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: <br /><br />40 + 31 + 34 + 68 = 173<br /><br />அதற்கான இணைப்புகள்:<br /><br />http://gopu1949.blogspot.in/2011/06/1-of-4.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/06/2-of-4.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/06/3-of-4.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/06/4-of-4.html<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37095284240124369462015-12-20T01:13:25.696+05:302015-12-20T01:13:25.696+05:30My Dear Mr. Seshadri Sir,
வாங்கோ, வணக்கம்.
கதைய...My Dear Mr. Seshadri Sir, <br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11232062699019393682015-12-19T23:20:20.605+05:302015-12-19T23:20:20.605+05:30கூட்டுக் குடும்பமுறை சிதைந்து, தனிக்குடும்பங்கள் ப...கூட்டுக் குடும்பமுறை சிதைந்து, தனிக்குடும்பங்கள் பெருகி வரும் இந்நாளில்<br />தன் மன வேதனைகளை, மகிழ்வான தருணங்களின் நினைவுகளை, கடந்தகால அனுபவங்களை, நிகழ்கால நிகழ்வுகள் குறித்த தம் கருத்துகளை பகிர்ந்துகொள்ள ஆளில்லாத அல்லது இருந்தும் கேட்கத் தயாரில்லாத நிலையில்தான் இத்தகு முதியவர்கள் வடிகால் தேட வேண்டிய நிலை ஏற்படுகிறது.<br /> <br />இன்றைய குடும்ப நிலையை யதார்த்தமாகச் சொல்லிப்போன ஆசிரியரின் திறன் வியக்க வைக்கிறது. பொருளீட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில், கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் பார்த்து பேசிக்கொள்ளும் நிலையே குறைந்து அலையும் நிலை. பள்ளிப்பாடம் பாரமாகி, போட்டி நிறைந்த உலகமாகி, மதிப்பெண் ஒன்றே தகுதியை நிர்ணயிக்கும் நிலையில் அதை அடைய புத்தகத்திற்குள் புதைந்து, விளையாட்டை மறந்து, கிடைக்கும் சிறிது நேரத்தையும் கணினி அல்லது தொலைக்காட்சியில் தொலைத்து நிற்கும் இன்றைய குழந்தைகள், வயதான முதியவர்கள் இருமுவதும், தும்முவதும் கூட இவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும் நிலையாக உள்ளதை அருமையாக எடுத்துரைக்கிறார்.<br />இந்த இடத்தில் முதியோர் இல்லம் குறித்து நான் எழுதிய கவிதை ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.<br /> <br />முதியோர் இருக்கும்<br />இல்லங்கள் பெருகட்டும்.<br />முதியோர் இல்லங்கள்<br />பெருகாமலிருக்க!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-124715782571480912015-12-09T20:39:53.012+05:302015-12-09T20:39:53.012+05:30//வயதாக வயதாக அவர்களும் சிறு குழந்தைகள் போல மாறி வ...//வயதாக வயதாக அவர்களும் சிறு குழந்தைகள் போல மாறி விடுகிறார்கள்.// தோற்றம் செயல்கள் எல்லாவற்றிலுமே!!! ஒரு எழுத்தாளரே கதை சொல்லும் கதை..வித்யாசமான சுவாரஸ்யமான முயற்சி!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48447324942680346142015-12-02T15:42:51.795+05:302015-12-02T15:42:51.795+05:30வயசானவர்களுக்கு உடல் உபாதைகளுடன் தன் பேச்சு கேக்க ...வயசானவர்களுக்கு உடல் உபாதைகளுடன் தன் பேச்சு கேக்க யாருமே இல்லையேங்கற மன உளைச்சலும் அதிகம்தான். இரவு நேரமாகி விட்ட பின்னரும் மத்தவா வீட்டைத்தேடி போக வைக்கிற மனது.பாவம்தான்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9444925799430894682015-10-31T13:22:46.862+05:302015-10-31T13:22:46.862+05:30வயசாளிங்கன்னா அவங்க பேசரதலா கேட்டுகிட ஒரு பேச்சுதொ...வயசாளிங்கன்னா அவங்க பேசரதலா கேட்டுகிட ஒரு பேச்சுதொண வோணும். ஒரு ஆள வூட்ல இருகுறவங்களுக்கு ஒருமாதிரியாவும் வெளியாளுகளுக்கு வேர வேர மாதிரிதா தெரியும். அந்த பெரியவரு ராவுநேரம்னுகூட பாக்காம அங்கிட்டு வந்தாப்ல எங்க அல்லாருக்கும் செமத்தியா ஒரு கத கெடச்சிச்சே.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63071162190044537532015-10-23T16:36:19.125+05:302015-10-23T16:36:19.125+05:30Jayanthi Jaya October 16, 2015 at 8:32 PM
வாங்கோ...Jayanthi Jaya October 16, 2015 at 8:32 PM<br /><br />வாங்கோ ஜெயா, வணக்கம்மா.<br /><br />**எது எப்படியோ, இந்தப்பெரியவரின் சந்திப்பினால், இது போன்ற வயதானவர்கள் தனிமைப் படுத்தப்படுவதால் அவர்களுக்கு மனதளவில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளையும், கோளாறுகளையும் ஓரளவுக்கு என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவர்களுக்கு தங்களையும் மதித்து யாராவது பேசமாட்டார்களா, தங்கள் மனவருத்தங்களைக் காது கொடுத்துக் கேட்க மாட்டார்களா என்ற ஒரு ஏக்கம் ஏற்பட்டுவிடுகிறது.**<br /><br />//இதே தனிமைப் படுத்தப்பட்ட பெண்கள் எப்படியோ காலம் கழித்து விடுகிறார்கள். தனியான ஆணுக்குத்தான் சிரமம் அதிகம். இதை நான் மட்டும் சொல்லவில்லை. ஒரு SURVEYயும் சொல்கிறது.//<br /><br />SURVEY சொல்லும் இது 100% உண்மைதான் ஜெயா. <br /><br />பெண்களாகிய நீங்களெல்லாம் இல்லாமல் ஆண்களாகிய நாங்களெல்லாம் இருப்பது என்பது மிகவும் கொடுமையாகத்தான் இருக்கக்கூடும் என என்னால் இப்போதே நன்கு உணரமுடிகிறது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87592690582830864702015-10-16T20:32:15.719+05:302015-10-16T20:32:15.719+05:30// எது எப்படியோ, இந்தப்பெரியவரின் சந்திப்பினால், இ...// எது எப்படியோ, இந்தப்பெரியவரின் சந்திப்பினால், இது போன்ற வயதானவர்கள் தனிமைப் படுத்தப்படுவதால் அவர்களுக்கு மனதளவில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளையும், கோளாறுகளையும் ஓரளவுக்கு என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவர்களுக்கு தங்களையும் மதித்து யாராவது பேசமாட்டார்களா, தங்கள் மனவருத்தங்களைக் காது கொடுத்துக் கேட்க மாட்டார்களா என்ற ஒரு ஏக்கம் ஏற்பட்டுவிடுகிறது.//<br /><br />இதே தனிமைப் படுத்தப்பட்ட பெண்கள் எப்படியோ காலம் கழித்து விடுகிறார்கள். தனியான ஆணுக்குத்தான் சிரமம் அதிகம். இதை நான் மட்டும் சொல்லவில்லை. ஒரு SURVEYயும் சொல்கிறது.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29562591448804754792015-08-26T16:15:40.355+05:302015-08-26T16:15:40.355+05:30பூந்தளிர் August 26, 2015 at 12:56 PM
வாங்கோ பூந...பூந்தளிர் August 26, 2015 at 12:56 PM<br /><br />வாங்கோ பூந்தளிர், வணக்கம்.<br /> <br />//முதியவர்களின் இன்றைய நிலை இதுதான். நேரில் நடப்பதுபோல சம்பவங்களை சொல்லி இருப்பது கதையுடன் ஒன்றி போக முடிகிறது. தினசரி ஹோம் ல அவங்க கூட தானே இருக்கேன். ஒவ்வொருவரிடமும் மனதை உருக்கும் விஷயங்கள் இருக்கு. சில பேரு பகிர்ந்துப்பாங்க.//<br /><br />இதை என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. நானும் ஒரு காலக்கட்டத்தில் இங்குள்ள முதியோர் இல்லம் ஒன்றிற்கு வேறு ஒரு முக்கியமான வேலையாக சில நாட்கள் தொடர்ச்சியாகச் சென்றுவந்து, ஒவ்வொருவரிடமும் நிறைய உண்மைக் கதைகளைக் கேட்டு அறிந்து கொள்ள வாய்ப்பு அமைந்தது. அதன் அடிப்படையிலேயே இந்தக் கதை என் மனதில் உருவானது. அதனால் மட்டுமே இதில் உயிரூட்டம் உள்ளது.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், பகிர்ந்துகொண்ட கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15697585133659451122015-08-26T12:56:08.781+05:302015-08-26T12:56:08.781+05:30முதியவர்களின் இன்றய நிலை இதுதான். நேரில் நடப்...முதியவர்களின் இன்றய நிலை இதுதான். நேரில் நடப்பதுபோல சம்பவங்களை சொல்லி இருப்பது கதையுடன் ஒன்றி போக முடிகிறது. தினசரி ஹோம் ல அவஙக கூட தானே இருக்கேன். ஒவ்வொருவரிடமும் மனதை உருக்கும் விஷயங்கள் இருக்கு. சில பேரு பகிர்ந்துப்பாங்க.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55660406892612341872015-07-16T07:36:35.543+05:302015-07-16T07:36:35.543+05:30முதியோர் இல்லங்கள் ஒருவர் மிகவும் வயதாகி நோய்வாய்ப...முதியோர் இல்லங்கள் ஒருவர் மிகவும் வயதாகி நோய்வாய்ப் பட்டால் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36620755671717441332015-06-09T07:21:38.120+05:302015-06-09T07:21:38.120+05:30எழுத்து போன்ற நல்லதொரு பொழுதுபோக்கு உள்ளவர்களுக்கு...எழுத்து போன்ற நல்லதொரு பொழுதுபோக்கு உள்ளவர்களுக்கு அக்கம்பக்கம் யார் இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளவும் நேரமிருப்பதில்லை. அதற்கு உதாரணமாய் கதாசிரியர். பொழுதுபோகாமல் உள்ளவர்களுக்கோ அறியாதவர்களின் கதவை அர்த்தஜாமத்திலும் தட்டி அவர்களோடு அளவளாவும் வகையில் பேரார்வம் பெருகுகிறது. அதற்கு உதாரணமாய் பெரியவர். <br /><br />எழுத்தாளராய் இருப்பவர்கள் பெரும்பாலும் அக்கம்பக்க மனிதர்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொண்டு கதைக்கு நல்ல கரு கிடைக்காதா என்று ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். ஆனால் இந்தக் கதையின் எழுத்தாளரோ அக்கம்பக்கம் பற்றி அதிக ஆர்வமில்லாதவராய்க் காட்டப்பட்டிருப்பது சற்று விநோதம்தான். <br /><br />முதுமையில் துணையற்று வாழும் வாழ்வின் தவிப்பு மிக அழகாக காட்டப்பட்டிருக்கிறது. கதைக்கு தேர்ந்த தலைப்பு வடிகால். தன் எண்ணங்களுக்கு செவிமடுக்க யாருமற்று அலையும் நிலை மிகவும் பரிதாபம். <br />வாட்ச்மேன் சொல்வதுபோல் பரஸ்பர பகிர்வால் பலருக்கும் வாழ்க்கை வண்டி தடுமாறாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. <br /><br />இப்படிப்பட்ட ஆதரவற்ற முதியவர்களுக்கு முதியோர் இல்லம் என்பது இளைப்பாறுதல் தரும் இடமாக இருக்கும் என்ற ஆசிரியர் கருத்து மிகவும் ஏற்புடையது. நகரவாழ்வில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இப்பெரியவர் போன்றவர்களின் நிலையை உத்தேசித்து எழுதப்பட்ட நல்லதொரு கதைக்குப் பாராட்டுகள் கோபு சார். <br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55643728599499303132014-06-18T20:24:29.572+05:302014-06-18T20:24:29.572+05:30பல மூத்த குடிமக்களின் நிலை இது தான்.....
அவர்கள...பல மூத்த குடிமக்களின் நிலை இது தான்..... <br /><br />அவர்களில் ஒருவரின் கதையை அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்....<br /><br />போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74094702028239652172014-06-14T23:01:09.525+05:302014-06-14T23:01:09.525+05:30ஒரு சில முதியோர்களின் அவல நிலையை உணர்வுப்பூர்வமாக ...ஒரு சில முதியோர்களின் அவல நிலையை உணர்வுப்பூர்வமாக எழுதியுள்ளீர்கள். அதற்கு காரணமான பின்னணியையும் குறிப்பிட்டீர்கள். தங்களின் சிந்தனையில் தோன்றிய கருத்துக்களையும் பழைய பதிவில் சென்று படித்து வந்தேன்.<br /><br />இதன் மூலம் ஒரு சில நற்காரியங்கள் நிகழலாம்... நன்றி ஐயா!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23949380041458877852014-06-14T14:33:59.714+05:302014-06-14T14:33:59.714+05:30வல்லிசிம்ஹன் June 13, 2014 at 4:31 PM
வாங்கோ, நம...வல்லிசிம்ஹன் June 13, 2014 at 4:31 PM<br /><br />வாங்கோ, நமஸ்காரங்கள்.<br /><br />//எத்தனையோ வயதானவர்களின் கதை சிறப்பாகக் கொடுத்திருக்கிறீர்கள். குழந்தைகள் அனைவரும் நல்லவர்கள் தான். அதுவும் இவருக்கு இயற்கை அன்னைப் பதினோரு குழந்தைகளைக் கொடுத்து போயிருக்க இடமும் கிடைத்திருக்கிறது. அவர் செய்த புண்ணியம். உங்களைப் போன்றவர்கள் வடிகாலாக அமைவதும் சிறப்பே.//<br /><br />நன்னாவே புரிந்து அனுபவித்துச் சொல்லியுள்ளீர்கள். சந்தோஷம்.<br /><br />//நேரில் நடப்பது போலக் கதை சொல்வதும் உங்களுக்கு வெகு லாகவமாகக் கைக்கு வருகிறது.//<br /><br />என் பெரும்பாலான கதைகளில் வரும் கதாபாத்திரங்களும், சம்பவங்களும் நான் நேரில் சந்தித்தவைகளும் உணர்ந்தவைகளும் மட்டுமே. ஆங்காங்கே நிறைய கற்பனைகளையும் நகைச்சுவைகளையும் மட்டும் தூவி விடுவேன். அதனால் மட்டுமே அத்தகைய கதைகளில் உயிரோட்டமும் இருந்து எனக்கு மகத்தான வெற்றிகளையும் தேடித்தந்துள்ளன. <br /><br />//மருந்துகளின் உதவியில் ஆயுள் நீடிக்கும் இந்த நாட்களில் வயதானால் சிரமம்தான்.//<br /><br />இங்கும் மிகச்சரியாகவே உள்ளதை உண்மையாகச் சொல்லி அசத்தியுள்ளீர்கள். அதே அதே !<br /><br />// உங்கள் கதைக்கு என் வந்தனங்கள்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63016245574043328952014-06-13T16:31:15.107+05:302014-06-13T16:31:15.107+05:30எத்தனையோ வயதானவர்களின் கதை சிறப்பாகக் கொடுத்திருக்...எத்தனையோ வயதானவர்களின் கதை சிறப்பாகக் கொடுத்திருக்கிறீர்கள். குழந்தைகள் அனைவரும் நல்லவர்கள் தான். அதுவும் இவருக்கு இயற்கை அன்னைப் பதினோரு குழந்தைகளைக் கொடுத்து போயிருக்க இடமும் கிடைத்திருக்கிறது. அவர் செய்த புண்ணியம். உங்களைப் போன்றவர்கள் வடிகாலாக அமைவதும் சிறப்பே. நேரில் நடப்பது போலக் கதை சொல்வதும் உங்களுக்கு வெகு லாகவமாகக் கைக்கு வருகிறது. மருந்துகளின் உதவியில் ஆயுள் நீடிக்கும் இந்த நாட்களில் வயதானால் சிரமம்தான். உங்கள் கதைக்கு என் வந்தனங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46019118984957483782014-06-13T15:51:27.957+05:302014-06-13T15:51:27.957+05:30Ananthasayanam T June 13, 2014 at 7:12 AM
Dear S...Ananthasayanam T June 13, 2014 at 7:12 AM<br /><br />Dear Sir, வாங்கோ, வணக்கம்.<br /><br />/ஒன்றிரண்டு வீடுகள் இருந்த இடத்தில் 48 வீடுகள் அமைந்துள்ள இந்தக் காலத்தில் 11 பிள்ளைகள் பெற்று அவர்களைக் கரையேற்றி நல்வாழ்வு வாழ வைத்துவிட்டு தூங்குவதற்கே கஷ்டப்படும் பல பெரியவர்களின் கதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முயற்சி...<br />.........................................................................................................//<br /><br />தங்களின் மிக நீண்ட கருத்துக்கள் + தாங்கள் ரஸித்த காட்சிகள் என்னை மிகவும் வியப்படையச் செய்கின்றன.<br /><br />இதே கதையினை நான் முன்பு வெளியிட்டபோது, அதன் இறுதிப்பகுதிக்குக் கீழே ’நம் சிந்தனைக்கு சில விஷயங்கள்’ என்ற தலைப்பில் சில முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளேன். படிக்கவும் சற்றே சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையுடனும் இருக்கும். தாங்கள் நேரம் கிடைத்தால் அவற்றையும் படித்துப் பாருங்கோ அப்போதுதான் இந்தக்கதையை முழுமையாகப் படித்த திருப்தி ஏற்படக்கூடும். <br /><br />அதன் இணைப்பு இதோ:<br /><br />http://gopu1949.blogspot.in/2011/06/4-of-4.html<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான நீண்ண்ண்ண்ட கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91014298708276643762014-06-13T15:46:30.068+05:302014-06-13T15:46:30.068+05:30கதை பிறந்த காரணமும் அருமை ஐயா...கதை பிறந்த காரணமும் அருமை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56752610983650833452014-06-13T07:12:34.630+05:302014-06-13T07:12:34.630+05:30ஒன்றிரண்டு வீடுகள் இருந்த இடத்தில் 48 வீடுகள் அமைந...ஒன்றிரண்டு வீடுகள் இருந்த இடத்தில் 48 வீடுகள் அமைந்துள்ள இந்தக் காலத்தில் 11 பிள்ளைகள் பெற்று அவர்களைக் கரையேற்றி நல்வாழ்வு வாழ வைத்துவிட்டு தூங்குவதற்கே கஷ்டப்படும் பல பெரியவர்களின் கதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முயற்சி...<br /><br />பேச்சுத்துணை என்பதன் அவசியம் வயதாக வயதாக அதிகமாகிவரும் யதார்த்த உலகத்தில், ஒன்றிரண்டு மாதத்துக்கு வந்த விருந்தாளி.. மாடிக்கு மேல் அவர் தூங்குவார் என்ற நம்பிக்கையுடன் வீட்டைப் பூட்டிக்கொண்டு தூங்கும் மாப்பிள்ளையும் பெண்ணும் நிரம்பிவிட்ட இந்தக்காலத்தில் பக்கத்து வீட்டிலோ மாடி வீட்டிலோ இருக்கும் நபர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய ஆர்வமோ தேவையோ இல்லாதிருப்பது விந்தை இல்லை என்றாலும் வாசலிலே கடக்கும் பெரியவர்களைப் பார்க்கும் போது அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு புத்தகம் போலத் தெரிவதை உணர முடிகிறது...<br /><br />ஒவ்வொரு மனிதருக்கும் எத்தனை அனுபவங்கள்...எத்தனை பிரச்சனைகள்..அவரவர் வாழ்க்கை தனித்தனியானது...அதில் ஒவ்வொரு ஏட்டிலும் ஒரு அனுபவம் கிடைக்கிறது...அதைப் பகிர நினைத்தாலோ கேட்பதற்கு ஆட்களும் இல்லை அவர்களிடம் அதற்க்கான பொறுமையோ சூழ்நிலையோ இல்லை...போதாததற்கு கணினி வேறு...மனிதம் என்பது மெதுவாக அழிந்து வரும் உண்மை உரைக்கும்போது ஆசிரியர் முதியோர் இல்லமே கூட அடுக்கு மாடிக்கட்டடங்களை விட எவ்வளவோ மேலாக இருக்கக்கூடும் என்ற ஒரு சாத்தியத்தை எடுத்துரைக்கிறார்..<br /><br />ஆசிரியரின் யதார்த்த உணர்வும் நகைச்சுவை கலந்த நடையும் மிக சிறப்பாகவே வெளிப்பட்டிருக்கிறது...ராமு அம்மா கோடி வீட்டு அம்மா..ஆசையில் ஒரு பெயர்...கோபத்தில் ஒரு பெயர்..கண்கூடாகப் பார்க்கின்ற விஷயங்கள்.....<br />"விருப்பம் உண்டோ இல்லையோ, மனைவி என்று ஒருத்தி இருந்தால், ஒருவேளை இவர் சொல்வதையெல்லாம் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டாலும் கேட்கலாம், காது அவர்களுக்குக் கேட்கும் பட்சத்தில். காது கேட்காவிட்டாலுமே கூட, இவர் சொல்லுவதை சொல்லிக்கொண்டே இருக்கலாம், தன் மனைவிதானே, தான் சொல்லுவதை எப்படியும் புரிந்து கொள்வாள் என்ற எண்ணத்திலும், நம்பிக்கையிலும்.."..யதார்த்தமும் நகைச்சுவையும் கலந்திருப்பதைக் காண்பீர்...<br />வாட்ச்மேன் மூலமாகப் பாதி கதையை நகர்த்தியுள்ளது நல்ல யுத்தி..அவர் பார்வைக்கு அவர் வள்ளலாகவே தெரிவதும் அவர் பேசுவதைக் கேட்டுக்கொள்வது போல் கேட்டுக்கொண்டு அவரிடம் எவ்வளவு லாபம் பார்க்கலாம் என்ற பாமர சிந்தனையுடன் வேலை நேரத்தில் தூக்கம் போடும் வாட்ச்மேன் நாம் நிதமும் காணும் பலரின் உருவம் தான்...<br />" வாட்ச்மேன் அவரைப்பற்றிச் சொல்வதிலிருந்து, அந்த மனிதரிடம் நான் மறுபடியும் மாட்டாமல் தப்பிக்கணும் என்று என் மனதில் நினைத்துக்கொண்டேன். " என்கிறபோது நம் அனைவரின் உள்ளத்திலும் இருக்கக்கூடிய ஒரு விந்தை வேதாளத்தைப் பார்க்க முடிகிறது...வயதானவர்கள் தூக்கம் வராமல் சிரமப்படும்போது அவர்களிடம் சற்றே நேரம் ஒதுக்கிக் காது கொடுத்துக்கேட்டுக்கொண்டால் குறைந்தா போய்விடுவோம் என்ற உணர்வை ஏற்படுத்தும் இந்தப் படைப்பு இன்றைய சமூகத்தின் மன உளைச்சலைத் தான் காட்டுவதாகத் தெரிகிறது.... குட் ஒன் சார் ...Ananthasayanam Thttps://www.blogger.com/profile/15140114055458231400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44368266179864875472014-06-13T06:02:00.633+05:302014-06-13T06:02:00.633+05:30அருமையான கதை ஐயா
போட்டி சிறக்கட்டும்அருமையான கதை ஐயா<br />போட்டி சிறக்கட்டும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76131832626082190522014-06-13T00:19:38.255+05:302014-06-13T00:19:38.255+05:30ஏதோ அவருக்குப் பேச்சுத்துணைக்கு ஆள் தேவைப்படுது. ந...ஏதோ அவருக்குப் பேச்சுத்துணைக்கு ஆள் தேவைப்படுது. நமக்கோ காது இருக்கு. என்ன சொல்றாரோ கேட்டுவிட்டுப் போவோமே; தலையிருக்கு, ஆட்டிவிட்டுப்போவோமே!//<br /><br />பிரச்சினையே இல்லாத உதவி...<br /><br />சமுதாய சிந்தனையுள்ள அருமையான கதை.. பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com