tag:blogger.com,1999:blog-1496264753268103215.post2888735749732591970..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 3 of 4]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30417996948198589042016-12-02T21:27:00.770+05:302016-12-02T21:27:00.770+05:30மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராள...மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான ஆறு விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:<br /><br />முதல் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-01-03-first-prize-winners.html<br /><br />இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-02-03-second-prize-winners.html<br /><br />மூன்றாம் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-03-03-third-prize-winners.html<br /><br />சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88349884087466932312015-12-20T16:51:58.343+05:302015-12-20T16:51:58.343+05:30My Dear Mr. Seshadri Sir,
வாங்கோ, வணக்கம்.
கதைய...My Dear Mr. Seshadri Sir, <br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. <br /><br />தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6192089332170562452015-12-20T13:44:15.380+05:302015-12-20T13:44:15.380+05:30மணவாழ்வை எதிர்நோக்கி, அனுவுக்கு மங்கல நிகழ்வு நடைப...மணவாழ்வை எதிர்நோக்கி, அனுவுக்கு மங்கல நிகழ்வு நடைபெற உள்ள நிலையிலும் இனி இந்த வாய்ப்பு தனக்கு இனி கிடைக்காதே என எண்ணி மனோ மறுபடியும் அடுத்த நாள் காலையில் பைனாகுலர் சகிதம் ஆஜராவதாகக் காண்பித்ததும் நமக்குள் ஒரு நெருடல்! பைனாகுலர் வழியாகப் பார்க்கையில் ஆறடி நீள கருநாகம் அவளுக்குப் பின்னால் படமெடுத்தாடுவதைப் பார்த்ததும் அதிர்ந்து, பைனாகுலரை எறிந்துவிட்டு, அவளைக் காப்பாற்ற விரைந்து, அவளைக் கட்டியணைத்துத் தூக்கிக் காப்பாற்றி அந்த நாகத்தைக் காண்பித்ததும் அவள் “அம்மா” என்று அலறியதைக் கேட்டு ஆச்சர்யத்தில் மகிழ்ந்து, நமக்குள்ளும் ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்திவிடுகிறான் மனோ.<br />அதன் பின் அதைப் பார்த்த பால்காரப் பையன் சாட்சியாகி, பஞ்சாயத்தில் வழங்கிய தீர்ப்பால் அதிர்ந்த மனோவை அலார மணிச் சத்தம் எழுப்பிவிட, அத்தனையும் கனவு என அறிந்ததும் நமக்கும் மீண்டும் இவையாவும் கனவுதானா? என்ற எண்ணம் ஏற்பட்டு எதிர்பார்ப்பு கூடிவிடுகிறது.<br />கதை முடிவை நோக்கி பயணிக்கத் துவங்குவதை உணர்த்தும் வண்ணம் தான் கண்ட கனவுகள் அனைத்தும் பலித்ததை மனோ நினைவுகூர்வதாக அமைத்தது புலப்படுத்திவிடுகிறது.காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89999931110465262732015-12-10T22:45:09.286+05:302015-12-10T22:45:09.286+05:30;-)))))))))))))))))))))));-)))))))))))))))))))))))மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87803446067117863052015-12-06T17:23:05.067+05:302015-12-06T17:23:05.067+05:30சற்றே பெரிய சிறுகதையோ. சுவாரசியமாக சொல்லிப்போவதால்...சற்றே பெரிய சிறுகதையோ. சுவாரசியமாக சொல்லிப்போவதால் அலுப்பு தட்டாம படித்து ரசிக்க முடிகிறத்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22702371492582325782015-11-03T13:07:15.980+05:302015-11-03T13:07:15.980+05:30 ஒரு சின்ன கதன்னு சொல்லி போட்டு ட்விஸ்ட்டா வச்சு இ... ஒரு சின்ன கதன்னு சொல்லி போட்டு ட்விஸ்ட்டா வச்சு இளுவயா இளுக்குறீங்களீ.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29009655611305008772015-10-26T19:01:46.869+05:302015-10-26T19:01:46.869+05:30வழக்கம் போல் சஸ்பென்ஸ்...................வழக்கம் போல் சஸ்பென்ஸ்...................ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21365988673351628882015-09-04T14:33:19.688+05:302015-09-04T14:33:19.688+05:30மறுபடியும் நாளை வரையா?????மறுபடியும் நாளை வரையா?????பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65934845767037390822015-08-08T04:10:34.326+05:302015-08-08T04:10:34.326+05:30கதையின் முக்கியமான திருப்பம் இங்கே வருகிறது. முடிவ...கதையின் முக்கியமான திருப்பம் இங்கே வருகிறது. முடிவு என்ன ஆகுமோ?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41207218024114940252015-01-31T21:53:27.648+05:302015-01-31T21:53:27.648+05:30இந்தக்கதைக்கு திருமதி. ராதாபாலு அவர்கள் எழுதி அனுப...இந்தக்கதைக்கு திருமதி. ராதாபாலு அவர்கள் எழுதி அனுப்பியிருந்த விமர்சனம் அவர்களின் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பு: http://enmanaoonjalil.blogspot.com/2014/11/vgk-40.html <br /><br />போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாமல் இருந்தும்கூட, அதை தன் வலைத்தளத்தினில் வெளியிட்டுச் சிறப்பித்துள்ள திருமதி. ராதாபாலு அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65873926976255105742014-10-19T22:00:09.195+05:302014-10-19T22:00:09.195+05:30அ. முஹம்மது நிஜாமுத்தீன் October 19, 2014 at 9:31...அ. முஹம்மது நிஜாமுத்தீன் October 19, 2014 at 9:31 PM<br /><br />வாருங்கள் நண்பரே, வணக்கம்.<br /><br />//என்னங்க சார்!!! கதையை இப்படி கொண்டு போய்ட்டீங்க?//<br /><br />ஏன் என்னாச்சு? ஏதோ எனக்குத் தோன்றிய ரூட்டில் போய் விட்டேன் போலிருக்கு ............. ஒருவேளை Wrong Route ஆக இருக்குமோ? <br /><br />//சரிங்க, அனு வாய் பேசத் தெரியாதவள்தான்... ஆனால், படிப்பறிவு உண்டுதானே?//<br /><br />நிச்சயமாக படிப்பறிவு உண்டுதான் என்றுதான் நானும் நினைக்கிறேன். இந்தக்காலத்தில் பொண்ணுங்க தானே நல்லாப் படிக்குதுங்க. அதனால் இந்த அனுவும் படித்தவளாகத்தான் இருக்கணும் என நானும் உங்களைப்போலவேதான் நினைத்துக்கொண்டு இருக்கிறேன். <br /><br />//அவளுக்குத் தெரிந்த உண்மை நிலவரத்தை எழுதிக் காட்டி கலவரத்தை, சுமுகமாக்கலாமே!//<br /><br />அதானே ! ஏன் அவள் அப்படிச்செய்யாமல் விட்டாள் ?<br /><br />//நாளைவரை பொறுத்திருப்போம்!//<br /><br />சரி, அப்படியே .... நாளைவரை பொறுத்திருப்போம்! இறை நாட்டம் இதில் எப்படி எனப் பார்த்திடுவோம்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், நண்பரே.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55442320325829103642014-10-19T21:31:27.167+05:302014-10-19T21:31:27.167+05:30என்னங்க சார்!!!
கதையை இப்படி கொண்டு போய்ட்டீங்க?
ச...என்னங்க சார்!!!<br />கதையை இப்படி கொண்டு போய்ட்டீங்க?<br />சரிங்க, அனு வாய் பேசத் தெரியாதவள்தான்...<br />ஆனால், படிப்பறிவு உண்டுதானே?<br />அவளுக்குத் தெரிந்த உண்மை நிலவரத்தை <br />எழுதிக் காட்டி கலவரத்தை, சுமுகமாக்கலாமே!<br /><br />நாளைவரை பொறுத்திருப்போம்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45089473393352626432014-10-19T20:40:13.260+05:302014-10-19T20:40:13.260+05:30கோமதி அரசு October 19, 2014 at 8:13 PM
வாங்கோ, வ...கோமதி அரசு October 19, 2014 at 8:13 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//அனு பேசிவிட்டாள் மகிழ்ச்சி. மனோவின் கெட்டபெயர் நீங்க அனு, மனோ குற்றவாளி இல்லை என்று சொல்வாளா? //<br /><br />தெரியலையே ! :)<br /><br />//பார்ப்போம்,//<br /><br />ஆம். இதைப்பற்றி நாம் நாளைக்குப் பார்ப்போம்.<br /><br />//பாம்புக்கு என்ன அவசரம் அனுவை பேச வைத்து விட்டு ஓடி விட்டது?//<br /><br />அதானே! ஒருவேளை மனோ அனுவை அலாக்காகத் தூக்கிவிட்டதைப்பார்த்ததும், ஒரே குஷியாகி, ஏதோவொரு மூடில் அது தன் ஜோடியைத்தேடி ஓடி இருக்குமோ? :)))))<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />நன்றியுடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85964905867958363402014-10-19T20:34:33.810+05:302014-10-19T20:34:33.810+05:30மிக்க நன்றி.மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68005196091993905462014-10-19T20:13:44.941+05:302014-10-19T20:13:44.941+05:30அனு பேசிவிட்டாள் மகிழ்ச்சி. மனோவின் கெட்டபெயர் நீ...அனு பேசிவிட்டாள் மகிழ்ச்சி. மனோவின் கெட்டபெயர் நீங்க அனு, மனோ குற்றவாளி இல்லை என்று சொல்வாளா?<br />பார்ப்போம்,<br />பாம்புக்கு என்ன அவசரம் அனுவை பேச வைத்து விட்டு ஓடி விட்டது?<br /><br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34113881344851406072014-10-19T19:36:17.587+05:302014-10-19T19:36:17.587+05:30அசத்தலான ட்விஸ்ட்கள்! அருமையாக செல்கிறது! தொடர்கிற...அசத்தலான ட்விஸ்ட்கள்! அருமையாக செல்கிறது! தொடர்கிறேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73280261165252214092014-10-19T17:57:31.448+05:302014-10-19T17:57:31.448+05:30Geetha Sambasivam October 19, 2014 at 5:16 PM
வாங...Geetha Sambasivam October 19, 2014 at 5:16 PM<br /><br />வாங்கோ, மீண்டும் வருகைக்கு நன்றிகள்.<br /><br />//அது சரி, விஜிகே 38 ஆம் போட்டிக்கதை முடிவுகள் வந்து விட்டனவா? எனக்குத் தான் தெரியலையோ? //<br /><br />VGK-38 க்கான பரிசு முடிவுகள் வெளியிடப்படும் தேதிதான் மேலே இந்தப்பதிவினிலேயே இறுதியில் கொட்டை எழுத்துக்களில் கொடுத்துள்ளேனே !<br /><br />பதிவை முழுவதுமாக உள்வாங்கிக்கொண்டு சிரத்தையாகப் படிப்பது இல்லை என்பதை இதிலும் நிரூபித்து விட்டீர்கள். சந்தோஷம் !<br /><br />VGK-38 முதல் VGK-40 வரை பரிசு முடிவுகள் அடுத்தடுத்துத் தொடர்ச்சியாக வெளியிட முயற்சிக்கப்படும். அதன் ஆரம்பம் நாள்: 25/10/2014 சனிக்கிழமையாகும்.<br /><br />இப்போ புரிந்ததா ?????<br /><br />//சில பின்னூட்டங்கள் கூடச் சரியாப் போய்ச் சேரலை போல!! வழக்கம் போல் காக்கா கொண்டு போயிருக்கும். :)//<br /><br />ஆ.... ஊ.... ன்னா காக்கா மேலே பழிபோட்டுவிட்டு தப்பித்து விடுங்கோ ..... பாவம் ..... அந்தக்காக்கா ! :)<br /><br />அன்புடன் கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46594262867486801352014-10-19T17:16:11.060+05:302014-10-19T17:16:11.060+05:30அது சரி, விஜிகே 38 ஆம் போட்டிக்கதை முடிவுகள் வந்து...அது சரி, விஜிகே 38 ஆம் போட்டிக்கதை முடிவுகள் வந்து விட்டனவா? எனக்குத் தான் தெரியலையோ? சில பின்னூட்டங்கள் கூடச் சரியாப் போய்ச் சேரலை போல!! வழக்கம் போல் காக்கா கொண்டு போயிருக்கும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19737451262091218682014-10-19T15:49:48.565+05:302014-10-19T15:49:48.565+05:30Geetha Sambasivam October 19, 2014 at 3:11 PM
வா...Geetha Sambasivam October 19, 2014 at 3:11 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ம்ம்ம்ம்ம், முடிவுக்குக் காத்திருக்கேன். :)//<br /><br />எப்படியும் இந்த இறுதிப்போட்டியிலும் பரிசினை வென்று விடுவது என்ற முடிவோடுதான் காத்திருக்கிறீர்கள் என்பது எனக்கும் புரிகிறது. :) <br /><br />//மனசுக்குள் மத்தாப்பு என்னும் தலைப்பு இருப்பதால் எல்லாம் சுபமே என்று புரிகிறது.:)))//<br /><br />அது சுபமோ இல்லையோ நாளைக்குத் தெரிந்துவிடும்.<br /><br />அதைவிட சுபமான செய்தி ஒன்று தங்களுக்கு இதோ:<br /><br />தங்களின் மிக அட்டகாசமான ‘நேயர் கடிதம்’ + அதற்கான என் சுவாரஸ்யமான பதில்களுடன் திங்கள் + செவ்வாய்க்கு இடைப்பட்ட நள்ளிரவில் வெளியிடப்பட உள்ளது. காணத் தவறாதீர்கள். தூங்கி விடாமல் விழித்திருங்கோ .. சொல்லிட்டேன். :)))))<br /><br />அன்புடன் கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6030371420578084122014-10-19T15:11:24.698+05:302014-10-19T15:11:24.698+05:30ம்ம்ம்ம்ம், முடிவுக்குக் காத்திருக்கேன். :) மனசுக...ம்ம்ம்ம்ம், முடிவுக்குக் காத்திருக்கேன். :) மனசுக்குள் மத்தாப்பு என்னும் தலைப்பு இருப்பதால் எல்லாம் சுபமே என்று புரிகிறது.:)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36638316493520452862014-10-19T12:45:28.662+05:302014-10-19T12:45:28.662+05:30மிக்க நன்றி, ஐயா.மிக்க நன்றி, ஐயா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43493720667295442252014-10-19T12:43:38.341+05:302014-10-19T12:43:38.341+05:30வாங்கோ, வணக்கம்.
//ஆஹா! ஏகப்பட்ட திருப்பங்கள்! மு...வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஆஹா! ஏகப்பட்ட திருப்பங்கள்! முடிச்சுகள்! மாத்தி யோசிக்கிறவங்கள பாத்திருக்கேன்! இப்படி மாத்தி மாத்தி யோசிக்கிறத உங்ககிட்டதான் வாத்யாரெ பாக்குறேன்!//<br /><br />அடடா, எனக்கு ரொம்பக்கூச்சமாக உள்ளது, ஸ்வாமீ. <br /><br />//முடிவு சுபம்தான்னு நினைக்கிறேன்!//<br /><br />கொட்டும் மழையிலும் கரையாமல், கலையாமல், உறுதியான உள்ளத்துடனும், அசைக்க முடியாத நம்பிக்கையுடனும், உள்ளம் முழுவதும் உற்சாகத்துடன், முடிவு சுபமாக இருக்க வேண்டுமே என உளமாற விரும்பி மலர்தூவி வரவேற்கும் லக்ஷக்கணக்கான [வாசகப்] பொதுமக்களின் விருப்பத்திற்கு இணங்க, கதையினில் வரும் நம் 'அனு' போல ஏதும் பேசமுடியாத நிலையில் மெளனமாக நானும் இப்போது புன்னகைக்கிறேன். <br /><br />முடிவு சுபம் தானா என்பது போகப்போக தெரிந்துவிடும். இந்தக்கதையில் அது நாளைக்கே தெரிந்து விடுமே ! :)))))<br /><br />நாம் நல்லதையே நினைப்போம். நிச்சயமாக நல்லதே நடக்கும் என நம்புவோம், ஸ்வாமீ.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வித்யாசமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24566664897869627482014-10-19T11:58:53.469+05:302014-10-19T11:58:53.469+05:30இராஜராஜேஸ்வரி October 19, 2014 at 9:14 AM
வாங்கோ...இராஜராஜேஸ்வரி October 19, 2014 at 9:14 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />*****இறைவனின் படைப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கே அனைத்துத் திறமைகளும் அபரிமிதமாக அளிக்கப்பட்டிருக்கும் என்பதை அவளின் கோலப் படைப்புக்களில் காட்டப்படும் தனித்திறமையே எடுத்துக் காட்டுவதாக உள்ளது ..*****<br /><br />//நிதர்சனமான உண்மை..!//<br /><br />:))))) நிதர்சனமான உண்மையை நிதர்சனமான உண்மையாகச் சொல்லியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.:))))) <br /><br />//பாம்பைப் பார்க்காத பால்காரர் - சந்தேகப்பாம்புக்கு <br />பால்வார்த்து பூதாகாரமாக்கிவிட்டாரே.!//<br /><br />அதானே ! மிகவும் ஊன்றிப்படித்து விட்டு, சரியானதொரு பாயிண்டைப் பிடித்து, அதை தங்களுக்கே உரித்தான தனி பாணியில் கவிதைபோல அழகாகச் சொல்லியுள்ளது, கதை எழுதிய என் வயிற்றில் பால்வார்த்ததுபோல உள்ளது. மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள். :)))))<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88416431831450110352014-10-19T09:14:24.927+05:302014-10-19T09:14:24.927+05:30இறைவனின் படைப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கே அனைத்து...இறைவனின் படைப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கே அனைத்துத் திறமைகளும் அபரிமிதமாக அளிக்கப்பட்டிருக்கும் என்பதை அவளின் கோலப் படைப்புக்களில் காட்டப்படும் தனித்திறமையே எடுத்துக் காட்டுவதாக உள்ளது ..//<br />நிதர்சனமான உண்மை..!<br /><br />பாம்பைப் பார்க்காத பால்காரர் - சந்தேகப்பாம்புக்கு <br />பால்வார்த்து பூதாகாரமாக்கிவிட்டாரே.!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91984733980275037482014-10-19T05:51:34.772+05:302014-10-19T05:51:34.772+05:30எத்தனை திருப்பங்கள்
நன்றி ஐயாஎத்தனை திருப்பங்கள்<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com