tag:blogger.com,1999:blog-1496264753268103215.post294510046400403732..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK-39 / 01 / 03 - FIRST PRIZE WINNERS - ’மாமியார்’வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14883236438646071642015-12-20T14:14:15.783+05:302015-12-20T14:14:15.783+05:30தெள்ளிய விமர்சனம்! வெற்றிபெற்ற இருவருக்கும் பாராட்...தெள்ளிய விமர்சனம்! வெற்றிபெற்ற இருவருக்கும் பாராட்டுகள்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9802677405072014082015-12-10T23:43:43.727+05:302015-12-10T23:43:43.727+05:30இப்புடி அக்கு வேற ஆணி வேறயா அலசி தொவச்சு காயப்போட்...இப்புடி அக்கு வேற ஆணி வேறயா அலசி தொவச்சு காயப்போட்டபின்னால நான் என்னா சொல்றது. வெற்றிபெற்ற சகோதரியருக்கு வாழ்த்துகள்.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72916267450824584692015-12-06T17:58:59.551+05:302015-12-06T17:58:59.551+05:30திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் திருமதி கலையரசி அவர்க...திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் திருமதி கலையரசி அவர்களுக்கு வாழ்த்துகள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79976544212845862812015-11-03T13:40:14.758+05:302015-11-03T13:40:14.758+05:30பரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி அம்மா திருமதி க...பரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி அம்மா திருமதி கலயரசி அவங்களுக்கு வாழ்த்துகள்.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88947626069223897182015-10-28T12:31:19.166+05:302015-10-28T12:31:19.166+05:30முதல் பரிசு வென்ற திருமதி கலையரசி அவர்களுக்கும்,
...முதல் பரிசு வென்ற திருமதி கலையரசி அவர்களுக்கும், <br />திருமதி இராஜ ராஜேஸ்வரி அவர்களுக்கும் <br />என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15143384756773356082015-09-04T15:01:47.114+05:302015-09-04T15:01:47.114+05:30பரிசு வென்ற திருமதிகள் இராஜராஜேஸ்வரி மேடம் கலை...பரிசு வென்ற திருமதிகள் இராஜராஜேஸ்வரி மேடம் கலையரசிக்கு வாழ்த்துகள்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44555574834569161452015-08-08T11:00:37.823+05:302015-08-08T11:00:37.823+05:30முதல் பரிசு வென்ற
திருமதி கலையரசி மற்றும்
திருமத...முதல் பரிசு வென்ற <br />திருமதி கலையரசி மற்றும் <br />திருமதி இராஜ ராஜேஸ்வரி இருவருக்கும்<br />என் மனமார்ந்த பாராட்டுகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7954632188107873942014-11-01T09:45:04.146+05:302014-11-01T09:45:04.146+05:30 // கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் செல்ல வேண்டும... // கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் செல்ல வேண்டும், சம்பாதிக்க வேண்டும், காசு சேர்க்க வேண்டும், கார், பங்களா வாங்க வேண்டும் எனப் பேயாக அலைவதுதான் அத்தனைக்கும் மூலகாரணமே. இதை நாம் சொன்னால் யாரும் இன்று காதில் வாங்கிக்கொள்ளப்போவது இல்லை. //<br />நூற்றுக்கு நூறு உண்மை. <br /><br />//பணம் பணம் பணம் என்று தினமும் அலைந்து அலைந்து அலைந்து கடைசியில் தங்கள் உடலையும், உள்ளத்தையும், நல்ல உறவுகளையும், பிள்ளைப் பாசத்தையும் இழக்கிறார்கள் என்பதே இதில் உள்ள முக்கியமான விஷயம்.//<br /><br />ஆஹா, எவ்வளவு சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்!<br /><br />//யாருக்கும் போதும் என்ற மனமே கிடையாது. வரவுக்குள் செலவும் கிடையாது. எல்லா லெவலிலும் பற்றாக்குறை தான். //<br /><br />ஆமாம்.<br /><br />//பெண்கள் நன்றாகப்படிக்கட்டும். அந்த தன் படிப்பினை தங்கள் குழந்தைகளுக்கு வாரி வழங்கட்டும். //<br /><br />மிகச் சரியே.<br /><br />//வேலைக்குப் போய் சம்பாதித்துத்தான் ஆக வேண்டுமோ? பிரச்சனைகளின் ஆணி வேரே இங்கு தான் உள்ளது. ஒருசிலருக்கு அவசியமான நிர்பந்தம் இருந்தால் வேலைக்குச் செல்லலாம். //<br /><br />இதுவும் சரியானதே.<br /><br />//குடும்பமா? உத்யோகமா? என்பதை முதலில் அவரவர்கள் தான், தங்களின் மற்ற தேவைகளை உத்தேசித்துத் தீர்மானிக்க வேண்டும்.//<br /><br />சம்பந்தப்பட்ட கணவனும், மனைவியுமாகப் பேசித் தீர்மானிக்க வேண்டும். இப்போதைக்கு இவ்வளவு தான். பின்னால் வருகிறேன். இப்போ நேரமில்லை. என் சொந்த அனுபவமே நிறைய இருக்கு இதிலே. எல்லாவற்றையும் சொன்னால் இப்போது வரும் சீரியல்கள் எல்லாம் ஒண்ணுமே இல்லைனு ஆகி விடும். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66666487109783438292014-10-31T22:51:44.153+05:302014-10-31T22:51:44.153+05:30Kalayarassy G October 30, 2014 at 8:43 PM
வாங்கோ...Kalayarassy G October 30, 2014 at 8:43 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//அது போல ஒருவரின் திறமையை வெளிக்கொணர்ந்து வெற்றி வாகை சூட கோபு சார் போன்ற கிரியா ஊக்கிகளும் நிச்சயம் தேவை என்பதும் நூற்றுக்கு நூறு உண்மை! //<br /><br />நல்லதை மட்டுமே நினைத்தோம். நல்லது மட்டுமே நடந்தது. மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி. <br /><br />- நன்றியுடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3410848519717818252014-10-31T14:28:56.753+05:302014-10-31T14:28:56.753+05:30ஜீவி October 31, 2014 at 2:33 AM
//படித்த பெண்கள்...ஜீவி October 31, 2014 at 2:33 AM<br /><br />//படித்த பெண்கள் அந்த படிப்பின் பயனாய் வடிகாலாய் வேலைக்குப் போவது குடும்ப ஓட்டத்திற்கே நல்லது தானே கோபு சார்?.. //<br /><br />நிச்சயமாக ..... ஆரம்பத்தில் குடும்ப ஓட்டத்திற்கே நல்லதாக இருப்பதுதான் .... நாளடைவில் குடும்பத்தைவிட்டு ஓடுவதற்கும் வழிவகுக்கிறது .... துணிச்சலை அளிக்கிறது. <br /><br />நான் எல்லோரையும் பொதுவாகச் சொல்லவில்லை. ஆங்காங்கே நடைபெற்றுள்ள ... என் கண்ணால் கண்டுள்ள, காதால் கேட்டுள்ள, செய்தித்தாள்களில் படித்துள்ள ஒருசில கசப்பான சம்பவங்களால் மனம் கலங்கி வெறுத்துப்போய்ச் சொல்கிறேன். <br /><br />பொதுவாக எல்லோருமே நல்லவர்கள் தான் .... அவர்களில் சிலருக்கு இவ்விதமான அசட்டுத் துணிச்சலைக்கொடுக்க வேலைக்குச்செல்வது என்பது வடிகாலாய் அமைந்து விடுகிறது என்பதே நான் இதில் சற்றே வருத்தத்துடன் சொல்ல வருவதாகும். <br /><br />இதில் அவர்களின் படிப்பறிவு என்பது சரியான முறையில் அவர்களை வழிநடத்தும் படிப்பாக ஒருவேளை இல்லையோ எனவும் எனக்கு நினைக்கத்தோன்றுகிறது. <br /><br />//இந்த போட்டி விஷயங்கள் நிறைவுறட்டும். அப்புறம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.//<br /><br />தங்களின் மற்ற ஆதங்கமான கேள்விகளுக்கான என் பதில்கள், தங்களின் விருப்பப்படியே, இந்த நம் போட்டிகள் முற்றிலும் முடிந்தபிறகே தொடரும்.<br /><br />பிரியமுள்ள கோபு<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82492583836706890262014-10-31T03:18:25.580+05:302014-10-31T03:18:25.580+05:30ஜீவி October 31, 2014 at 2:33 AM
//சினிமா வேறு நி...ஜீவி October 31, 2014 at 2:33 AM<br /><br />//சினிமா வேறு நிதர்சன வாழ்வை எதிர்கொள்ளும் வாழ்க்கை வேறு இல்லையா, கோபு சார்?.//<br /><br />நிச்சயமாக இதுவேறு அது வேறு தான். ஒத்துக்கொள்கிறேன். <br /><br />ஆனால் இந்த விசுவின் படமான ‘வரவு நல்ல உறவு’ சொல்லாத விஷயங்களோ, நிதர்சன உண்மைகளோ உலகில் எதுவுமே கிடையாது என்று என்னால் அடித்துச் சொல்ல முடியும். <br /><br />அந்தப்படத்தினை பலமுறை நான் பார்த்து வியந்துபோய் உள்ளேன். என்னுள் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள படம் அது. <br /><br />பார்க்காதவர்கள் அவசியமாகப் பார்க்க வேண்டியதோர் மிக அருமையான படம் அது. விசுவின் படங்களில் பெரும்பாலானவை, உலகில் பலவீடுகளில் நடக்கும் மிகச் சாதாரண விஷயங்கள் மட்டுமே என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ளல் வேண்டும். <br /><br />என் அலுவலகத்தில் 10000க்கும் மேல் 15000 ஊழியர்கள் வரை வேலை பார்த்து வந்தனர். ரிடயர்மெண்ட்க்கு ஓராண்டுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட ஊழியர்களைமட்டும் கூட்டி, ரிடயர்மெண்டை மனதளவில் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என மிகப்பெரிய லெக்சர் கொடுப்பார்கள். அந்த மீட்டிங் 2-3 நாட்களுக்கு நடைபெறும். எனக்கும் இதே லெக்சரைக் கொடுத்துள்ளார்கள். <br /><br />அப்போது என்னையும் கருத்தளிக்கச்சொல்லி அதிகாரிகள் அழைத்தார்கள். நான் அவர்களிடம் சொன்னேன்: ”ஐயா இதுபோல ஓராண்டுக்கு முன்பு மீட்டிங் போட்டு செய்வது நல்லது தான். இருப்பினும் ரிடயர்மெண்டின் போது FINAL SETTLEMENT தொகைகளை ஊழியர்களுக்கு அளிக்கும் முன்பு ’விசு’வின், ’வரவு நல்ல உறவு’ என்ற சினிமாப் படத்தையும் நம் ஊழியர்களுக்குப் போட்டுக்காட்டிவிட்டு, அவர்கள் அதைப்பார்த்தபின் மட்டுமே, FINAL SETTLEMENT பணம் அளிக்கப்பட வேண்டும் என்பதைக் குறித்துக்கொண்டு, அதை தயவுசெய்து EXECUTIVE DIRECTOR அவர்களிடம் சொல்லி நடைமுறைப் படுத்துங்கள். அப்போது தான் தாங்கள் சொல்ல வந்த விஷயங்கள் மிகச்சரியாக ஊழியர்களின் மனதில் மிகச்சரியான நேரத்தில் பதியக்கூடும்” என்று சொன்னேன். <br /><br />இதையே எழுத்து மூலமாகவும் SUGGESTION SCHEME இல் என் ஆலோசனையாகப் பதிவு செய்து நிர்வாகத்தின் மேல் மட்டத்துக்கும் அன்று அனுப்பி வைத்துள்ளேன்.<br /><br />/ தொடர்ந்து நேரம் கிடைக்கும்போது , மேலும் தங்களின் கேள்விகள் ஒவ்வொன்றுக்காக பதில் அளிப்பேன் ..... இப்போது ‘தொடரும்’ போட்டுக்கொண்டு விடை பெறுகிறேன். கண்கள் கோஜா வாங்குகின்றன. இனிமேல்தான் நான் 30ம் தேதிக்கணக்குக்கு தூங்கவே ஆரம்பிக்கப்போறேன். <br /><br />இப்போ மணி IST 3.15 AM of 31.10.2014<br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46334759913824814402014-10-31T02:53:38.790+05:302014-10-31T02:53:38.790+05:30இந்த சிறுகதையைப் படித்து பாருங்கள்:
http://jeeve...இந்த சிறுகதையைப் படித்து பாருங்கள்:<br /><br />http://jeeveesblog.blogspot.com/2008/02/blog-post.htmlஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87488335265904706952014-10-31T02:33:22.818+05:302014-10-31T02:33:22.818+05:30சினிமா வேறு நிதர்சன வாழ்வை எதிர்கொள்ளும் வாழ்க்கை ...சினிமா வேறு நிதர்சன வாழ்வை எதிர்கொள்ளும் வாழ்க்கை வேறு இல்லையா, கோபு சார்?.<br />.<br />படித்த பெண்கள் அந்த படிப்பின் பயனாய் வடிகாலாய் வேலைக்குப் போவது குடும்ப ஓட்டத்திற்கே நல்லது தானே கோபு சார்?.. <br /><br />வீட்டில் முடங்காமல் அலுவலக, வெளிப்பிரச்னைகளை எதிர்கொள்வது, தீர்வு காண்பது, அதனால் அறிவு பெறுவது<br />இத்தனையும் அவர்கள் மனசிற்கு முடங்கிப் போகாமல் சந்துஷ்டி அளிக்கும் செயல்கள் இல்லையா, கோபு சார்?..<br /><br />வீட்டிற்கே பெரியவர்களாய் இளசுகளுக்கு ஆதரவாய் இருக்க<br />வேண்டியவர்கள் மூன்றாம் மனிதர்கள் போல் தாங்களே பொறுப்புகளிலிருந்து விலகுவது அவர்களுக்கிடையான<br />அன்பை வளர்க்காதில்லையா?..<br /><br />இன்னொரு வீட்டில் வளர்ந்த ஒரு பெண் இந்த அன்பும், அனுசரணையும் இல்லையென்றால் திடீரென்று எப்படித் தான்<br />புகுந்த வீட்டில் ஒட்டிப் பழகுவாள் என்று எதிர்பார்ப்பது கோபு சார்?.. <br /><br />அன்பு என்பது கொடுத்துப் பெறுவது தானே?.. அவளும் யார்?<br />பெற்ற மகனின் வாழ்க்கைத் துணைவி தானே?.. வரப்போகும்<br />பேரக்குழந்தைகளின் தாய் தானே?..<br /><br />வயதான பெரியவர்களுக்கு முடியாது என்றால் சமையல் வேலைகளுக்கு ஆள் வைத்துக் கொள்ளலாமில்லையா?<br /><br />அவர்கள் இல்லாத போது, வீட்டைப் பார்த்துக் கொள்வதற்கு மட்டும் பெரியவர்கள். அது போதும். வாழ்க்கை பிரமாதமாக இருக்கும்.<br /><br />பின்னூட்டங்களில் பேசினால் அது ஏதோ ஒருவருக்கு ஒருவர் பேசுவது போல இருக்கும். பொதுபிரச்னைகளுக்கு அதற்காக தனியே பதிவு போட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால்<br />ஒரு சமூக பிரச்னையை கையாண்ட திருப்தி ஏற்படும்.<br /><br />இந்த போட்டி விஷயங்கள் நிறைவுறட்டும். அப்புறம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.<br /><br />அன்புடன்,<br />ஜீவி<br /><br /> ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90403111978944397212014-10-31T00:05:11.196+05:302014-10-31T00:05:11.196+05:30ஜீவி October 30, 2014 at 12:24 AM
//வேலைக்குப் போ...ஜீவி October 30, 2014 at 12:24 AM<br /><br />//வேலைக்குப் போய் சம்பாதித்து வரும் பெண்களுக்கு ஒத்தாசையாக இருப்பது மாமியார்-மாமனாரின் கடமை. //<br /><br />கடமையா ???????? ஐயோ பாவம். <br /><br />இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே இயலாது. என்னால் மட்டுமல்ல பெரும்பாலான மாமியார்-மாமனார்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. <br /><br />அவர்களில் ஒருசிலர் தங்களின் தலையெழுத்தே என வேண்டுமானால் நினைத்துக்கொண்டு செய்யலாம், அதுவும் சரீரத்தில் தெம்பு உள்ள அப்பாவிகள் சிலர் மட்டுமே.<br /><br />//அவர்கள் தங்களுக்கான இந்தக் கடமையைச் செய்தால் பெண் உள்ளம் குளிர்ந்து தன் அன்பை ஒட்டு மொத்த குடும்பத்தின் மீது வர்ஷிப்பாள். //<br /><br />நன்னா வரிஷிப்பாள். வர்ஷிப்பதுபோல நடிப்பாள். ஐஸாகத் தானும் உருகி, தன் பேச்சுச்சாமர்த்தியத்தால் நைஸாக அனைத்து வேலைகளையும் நன்றாக சக்கையாகப் பிழிந்து வாங்கிக்கொள்வாள். <br /><br />உள்ளூர சம்பளமில்லாத, போக்கிடமில்லாத, பொறுப்பான [கொத்தடிமை போன்ற] வேலையாள் கிடைத்துள்ளனரே என்று அகம் மகிழ்ந்து போவாள். <br /><br />உள்ளம் குளிர்ந்து தன் அன்பை ஒட்டு மொத்த குடும்பத்தின் மீது வர்ஷிப்பதுபோல ஜோராகவே நடிக்கவும் செய்வாள். <br /><br />ஏனெனில் சம்பளத்திற்கு ஆள் வைத்தால் கட்டுப்படியாகாது. அவர்கள் திருப்தியாக வேலையும் செய்ய மாட்டார்கள். சட்டம் பேசுவார்கள். அடிக்கடி லீவு போடுவார்கள். அவர்களில் பலர் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்க மாட்டார்கள். அவர்களிடம் இவர்கள் அதிகாரமெல்லாம் ஓரளவுக்கு மேல் செல்லுபடியாகாது.<br /><br />கிழங்கள் தெம்பு இல்லாமல் உடல்நலம் குன்றி படுத்த படுக்கையானால், இவள் அவர்கள் மேல் அன்பை வர்ஷிக்கும் வண்டவாளம் நன்றாகவே தெரியவரும்.<br /><br />வரவு நல்ல உறவு, குடும்பம் ஒரு கதம்பம் போன்ற விசுவின் அனைத்துப்படங்களையும் தயவுசெய்து அனைவரும் பாருங்கோ.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17591417692439880482014-10-30T23:25:36.266+05:302014-10-30T23:25:36.266+05:30பெண்கள் உத்தியோகம் பார்ப்பது தான் பிரச்சினையின் ஆண...பெண்கள் உத்தியோகம் பார்ப்பது தான் பிரச்சினையின் ஆணிவேர் என்பதில் எனக்கும் உடன்பாடில்லை. <br /><br />வெறும் பொருளாதாரப் பிரச்சினைக்காக மட்டும் பெண்கள் இப்போது வேலைக்குச் செல்வதில்லை. இன்று மிகப் பெரிய கம்பெனிகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் பெண்கள் தலைவர்களாக அமர்ந்து அவற்றைத் திறம்பட வழிநடத்திச்செல்கிறார்கள். <br /><br />எடுத்துக்காட்டாக இருநூறு ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட பாரத ஸ்டேட் வங்கியின் சேர்மன் அருந்ததி பட்டாச்சார்யா என்பவர். நாட்டின் மிகப்பெரும் வங்கியின் சேர்மன் பதவியில் அமர்ந்து வங்கியைத் திறம்பட வழிநடத்திச் செல்கிறார். <br /><br />இவரைப் போல் பெண்கள் பலர் மிக உயரிய பதவிகளில் அமர்ந்து, அவர்கள் சார்ந்த கார்பரேட் நிறுவனங்களுக்கும் நாட்டுக்கும் அளப்பறிய சேவை செய்கிறார்கள். அவர்களை வேலைக்குச் செல்லவிடாமல் தடுத்து வீட்டுக்குள் முடக்கியிருந்தால், அவர்கள் கல்வியும், திறமையும் செயல்திறனும் இந்தச் சமுதாயத்துக்குப் பயன்படாமல் போயிருக்கும். <br /><br />வேலைக்குச் சென்ற பின்னர், பெண்களின் அறிவு விசாலமாயிருக்கிறது; சொந்தக் காலில் நிற்பதால் பிரச்சினைகளைத் தைரியமாக எதிர்கொள்ளத் தேவையான தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது என்பது என் கருத்து. <br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77834833418282962732014-10-30T23:03:41.761+05:302014-10-30T23:03:41.761+05:30வாழ்த்துக்கு மிக்க நன்றி இராதா! புரிந்துணர்வு ஏற்...வாழ்த்துக்கு மிக்க நன்றி இராதா! புரிந்துணர்வு ஏற்படாமல் தடுக்கும் காரணிகளைப் பற்றி மிக விரிவாய் எழுதியுள்ளமைக்குப் பாராட்டுக்கள்! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2846692061286630472014-10-30T22:59:58.206+05:302014-10-30T22:59:58.206+05:30வாழ்த்துக்கு மிக்க நன்றி நிஜாமுதீன்!வாழ்த்துக்கு மிக்க நன்றி நிஜாமுதீன்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52769639443249537832014-10-30T22:58:54.762+05:302014-10-30T22:58:54.762+05:30வாழ்த்துக்கு மிக்க நன்றி மேடம்!வாழ்த்துக்கு மிக்க நன்றி மேடம்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83530758033769785362014-10-30T22:57:40.105+05:302014-10-30T22:57:40.105+05:30பாராட்டுக்கு மிகுந்த நன்றி காயத்ரி!பாராட்டுக்கு மிகுந்த நன்றி காயத்ரி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33832738257679816412014-10-30T22:56:51.116+05:302014-10-30T22:56:51.116+05:30பாராட்டுக்கு மிகுந்த நன்றி கீதா!பாராட்டுக்கு மிகுந்த நன்றி கீதா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6422962631821261702014-10-30T22:40:18.835+05:302014-10-30T22:40:18.835+05:30மதிப்பிற்குரிய ராதா பாலு அவர்களுக்கு,
இந்த பகுதிய...மதிப்பிற்குரிய ராதா பாலு அவர்களுக்கு,<br /><br />இந்த பகுதியில் ஏதோ சிக்கல் இருக்கிறது. பின்னூட்டங்கள் சரிவர ஏற்கப்படுவதில்லை. இருமுறை முயற்சி செய்தும் அதான் நிலை.<br /><br />என் 'பூவனம்' தளத்தில் 'குடும்ப நலம்' என்று ஒரு பகுதி ஆரம்பிப்பதாக இருக்கிறேன். அங்கு இந்த மாதிரி விஷயங்களை அலசலாம்.<br /><br />தவறாது வருகை தந்து கலந்து கொள்ள வேண்டும்..<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21677878595183531772014-10-30T20:43:14.848+05:302014-10-30T20:43:14.848+05:30உண்மை தான் ஜீ.வி.சார்! நான் ஹாட் டிரிக் பரிசு பெற...உண்மை தான் ஜீ.வி.சார்! நான் ஹாட் டிரிக் பரிசு பெற வேண்டும் என்று கோபு சார் வலியுறுத்திச் சொன்னார். நானும் எப்படியாவது அவரது ஆசையைப் பூர்த்தி செய்து அப்பரிசு பெற்றவர்களின் எண்ணிக்கையை 12 ஆக ஆக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். எனவே விமர்சனத்தில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளத் தீர்மானித்தேன். ஆனால் பல காரணங்களால் இறுதிநாளுக்கு முந்தின நாள் வரை என்னால் எழுத இயலவில்லை. எனவே அன்றிரவு பத்துமணிக்கு எழுத உட்கார்ந்து, எழுதி முடித்தேன். நிமிர்ந்து பார்த்தால் இரவு ஒரு மணி! உடனே மெயிலில் அனுப்பி வைத்து விட்டுத் தூங்கச் சென்றேன். அது எனக்கு ஹாட் டிரிக் பரிசுடன் முதல் பரிசையும் பெற்றுத் தந்தது. <br />எந்த ஒரு வேலையிலுமே மெய் வருத்தம் பாராமல், கண் துஞ்சாமல், கருமமே கண்ணாய் உழைத்தோம் என்றால் வெற்றிக் கனியை நம்மால் நிச்சயம் சுவைக்க முடியும் என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்! அது போல ஒருவரின் திறமையை வெளிக்கொணர்ந்து வெற்றி வாகை சூட கோபு சார் போன்ற கிரியா ஊக்கிகளும் நிச்சயம் தேவை என்பதும் நூற்றுக்கு நூறு உண்மை! <br />உங்களிருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி! <br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18208647388247312962014-10-30T20:42:36.338+05:302014-10-30T20:42:36.338+05:30பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்!பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45044783356909311072014-10-30T00:24:52.861+05:302014-10-30T00:24:52.861+05:30'பெண்கள் உத்தியோகம் பார்ப்பது தான் பிரச்னையின...'பெண்கள் உத்தியோகம் பார்ப்பது தான் பிரச்னையின் ஆணிவேர்' என்று கோபு சார் சொல்வது எனக்கு உடன்பாடில்லாமல் இருக்கிறது.<br /><br />இன்றைய பொருளாதார கஷ்டத்தில் படித்த பெண்கள் வீட்டில்<br />முடங்காமல் தாங்கள் கல்வி கற்றதின் வெளிப்பாடாய் வேலைக்கு போவது மிகச் சிறந்த ஏற்பாடாய் நான் கருதுகிறேன்.<br /><br />வேலைக்குப் போவதால் உலகம் பற்றிய விசாலமான பார்வை அவர்களுக்குக் கிடைக்கிறது. வேலைக்குப் போய் சம்பாதித்து வரும் பெண்களுக்கு ஒத்தாசையாக இருப்பது மாமியார்-மாமனாரின் கடமை. அவர்கள் தங்களுக்கான இந்தக் கடமையைச் செய்தால் பெண் உள்ளம் குளிர்ந்து தன் அன்பை ஒட்டு மொத்த குடும்பத்தின் மீது வர்ஷிப்பாள். படித்த பெண்கள் வேலைக்குப் போகாமல் வீட்டில் முடங்குவது தான் இந்த<br />ஈகோக்களுக்கான ஆணி வேர் என்று என் எண்ணம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11620584488410699842014-10-30T00:14:15.553+05:302014-10-30T00:14:15.553+05:30மதிப்பிற்குரிய இராதா பாலு அவர்களுக்கு,
பொறுமையாய்...மதிப்பிற்குரிய இராதா பாலு அவர்களுக்கு,<br /><br />பொறுமையாய் மிக நீண்ட விளக்கங்களைக் கொடுத்திருப்பது தங்களின் சமூக அக்கறையைக் காட்டுகிறது. நிதானமாக எல்லாவற்றையும் படித்தேன். உண்மை தான். தீர்வு தான் தெரியவில்லை.<br /><br />பல குடும்பங்களில் 'ஏதோ நேர்ந்து விட்டது, என்ன செய்வது?'<br />என்கிற விதத்தில் பொத்தாம் போக்காய் யாருக்கும் நிம்மதி இல்லாத ஒரு வாழ்க்கை தான் ஓடிக் கொண்டிருக்கும் அளவுக்கு<br />இன்றைய வாழ்க்கை முறை அமைந்து போய்விட்டது தான் பரிதாபம். வெறும் ஈகோ தானா இதற்கான காரணம்?.. ஈகோவை விட்டொழிப்பது என்ன அவ்வளவு சிரமமான ஒன்றா?.. அப்படியானால் எந்த ஈகோவையும் விட்டுவிடாமல் தீர்வு காண ஏதானும் வழியுண்டோ?..<br /><br />திருமணத்திற்கு முன்பே 'நான் இப்படித் தான் இருப்பேன்; என் விருப்பங்கள் இது இதெல்லாம். உங்களுக்கு இஷ்டமிருந்தால் கல்யாணத்திற்கு சம்மதிக்கிறேன்' என்று மணப்பெண்கள் தெளிவாக சம்பந்தம் பேச வந்தவர்களிடம் சொல்லி விட்டால்<br />பின்னால் வரக்கூடிய இருவருக்குமான பல சங்கடங்களுக்கு<br />தீர்வாய் அமையும் என்று நினைக்கிறேன். <br /><br />முக்கியமாக இந்த வெளிப்படையான பேச்சுக்கு பெண்ணைப் பெற்ற தாய் தான் இடையூறாக இருப்பார்கள் என்று தெரிகிறது. எப்படியானும் பெண் இன்னொரு வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தால் சரி; போய் விட்டாளானால் அவளுக்கு இருக்கும் சாமர்த்தியத்திற்கு அங்கு போய் பார்த்துக் கொள்வாள்' என்று நினைக்கும் போக்கு இல்லாமல் இருந்தால் பின்னால் நேரும் பல மன சங்கடங்களுக்கு தீர்வு காணலாமோ என்று ஒரு நப்பாசை.<br /><br />திருமணத்திற்கு முன்பே, ஆண்-பெண் (ஆணைப் பெற்றவர்கள், பெண்ணைப் பெற்றவர்கள் அருகிலிருக்க) இதற்கெல்லாம் ஒரு முன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டால், வாழ்க்கை ஒப்பந்தம் ஓரளவு ஓ.கே. ஆகலாம் போலிருக்கு.<br /><br />ஜாதகம் பார்ப்பதை விட (இருவருக்கும் பொருத்தம் பார்ப்பது தான் ஜாதகம் எனில்) திருமணத்திற்கு முன்பே இதையெல்லாம்<br />மனம் விட்டு இரு குடும்ப உறுப்பினர்களும் பேசி முடிவெடுப்பது சாலச் சிறந்ததாகத் தெரிகிறது.<br /><br />பல விஷயங்களுக்கு முன் கூட்டியே முடிவெடுப்பது இயலாது தான். இருப்பினும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருக்கும் அடிப்படை உணர்வுக் கோளாறுகளைப் புரிந்து கொண்டபின்<br />நடக்கும் திருமணம் என்பது ஓரளவு எதிர்பார்ப்புகளோடு இருக்கும் இல்லையா?<br /><br />குறைந்த பட்சம் திருமணத்திற்குப் பிறகு ஆணோ, பெண்ணோ ஒருவருக்கொருவர் தங்கள் நடவடிக்கைகளால் அதிர்ச்சி தராமல் இருக்கலாம். பெண்ணின், ஆணின் குணநலன்கள் அவர்களைப் பெற்றவர்களுக்கும் தெரிந்து விடுவதால் அவர்களும் பின்னால் தங்கள் ஈகோவைக் காட்டாமலாவது இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.<br />.<br />மற்றவர்களும் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com