tag:blogger.com,1999:blog-1496264753268103215.post306907839312811970..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 97 ] தி யா க ம். வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger78125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21509254453490687432016-10-01T14:50:27.903+05:302016-10-01T14:50:27.903+05:30'நெல்லைத் தமிழன் September 29, 2016 at 7:05 ...'நெல்லைத் தமிழன் September 29, 2016 at 7:05 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//'நல்ல உபதேசம் - சிவ விஷ்ணு பேதமின்மை பற்றி.//<br /><br />மகிழ்ச்சி ! <br /><br />//பரிசு யாருக்குக் கிடைத்தது என்றும் படித்துத் தெரிந்துகொண்டேன். அதை இன்னும் பத்திரமாக வைத்திருப்பதற்குப் பாராட்டுகள்.//<br /><br />:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67591371182233803502016-09-29T19:05:45.974+05:302016-09-29T19:05:45.974+05:30'நல்ல உபதேசம் - சிவ விஷ்ணு பேதமின்மை பற்றி.
...'நல்ல உபதேசம் - சிவ விஷ்ணு பேதமின்மை பற்றி. <br /><br />பரிசு யாருக்குக் கிடைத்தது என்றும் படித்துத் தெரிந்துகொண்டேன். அதை இன்னும் பத்திரமாக வைத்திருப்பதற்குப் பாராட்டுகள். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80501389849512402162015-12-07T20:47:04.001+05:302015-12-07T20:47:04.001+05:30 ஸ்வாமிக்கு கருவி என்று தனியாக ஒன்றும் வேண்டியதில்... ஸ்வாமிக்கு கருவி என்று தனியாக ஒன்றும் வேண்டியதில்லை.<br /><br />அவர் நினைத்தால், எதையுமே கருவியாக உபயோகித்துக் கொள்வார் என்பதற்கும் இது உதாரணமாகும்.// உண்மையில் மனிதர்கள் எல்லோரும் ஆண்டவனின் கருவிகளே!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47804413254955163582015-11-30T15:06:56.682+05:302015-11-30T15:06:56.682+05:30 மஹானுக்கு மொழிப்புலமை மட்டுமா அபாரமா இருக்கு ஞான ... மஹானுக்கு மொழிப்புலமை மட்டுமா அபாரமா இருக்கு ஞான திருஷ்டியிலேயே எல்லாத்தையும் தெரிஞ்சுண்டுவாளே.<br />சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85325027248485480232015-10-27T13:32:39.221+05:302015-10-27T13:32:39.221+05:30அந்த குட்டி பொட்டபுள்ள உங்கட பொஞ்சாதியா. சின்னபுள...அந்த குட்டி பொட்டபுள்ள உங்கட பொஞ்சாதியா. சின்னபுள்ளலயே பரிசெல்லா வாங்க ஆரம்பிச்சுட்டாகளே. ஜயந்தி ஆண்டி சொல்லின போல அந்த கால கூகுளாண்டவருதா. ஹா ஹா.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12432358987668141532015-09-22T22:13:01.090+05:302015-09-22T22:13:01.090+05:30Jayanthi Jaya September 22, 2015 at 9:09 PM
**அந்...Jayanthi Jaya September 22, 2015 at 9:09 PM<br /><br />**அந்த நாட்டில் ஒரு இடத்தை குறிப்பிட்டு " அங்கே சிவன் கோவில் உண்டே?" என்று மஹான் சொல்ல சூசை, ”ஆமாம்” என்று மகிழ்ச்சி பொங்க ஆமோதித்தார்.**<br /><br />//மகா பெரியவர் அந்தக்கால கூகுளாண்டவருக்கும் மேலே.//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! கரெக்ட்தான். :)<br /><br />//அந்தப் பெண் குழந்தை மன்னி தானே.//<br /><br />:) அந்தக் குழந்தையைப்பற்றிய செய்திகள் மட்டும் மன்னியைப் பற்றியது. மேலும் விபரங்களுக்கு, கீழ்க்கண்ட http://jaghamani.blogspot.com/2013/12/blog-post_17.html#comment-form இணைப்பினில் உள்ள என் பின்னூட்டங்களில் கடைசியாக உள்ள இரண்டையும் படித்துப்பாருங்கோ :) <br /><br />நான் மேலே படத்தில் காட்டியுள்ள குழந்தை யாரோ .... Google Image இல் இருந்து நான் தேடி எடுத்துப்போட்டுள்ளேன். <br /><br />ஒருவேளை மன்னி சிறுவயதில் இதுபோலவோ அல்லது இதைவிட இன்னும் அழகாகவோ இருந்திருப்பார்களோ என்னவோ ..... [ஆனால் இதில் எனக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை, ஜெ. :) ] வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38556080082623877652015-09-22T22:00:04.701+05:302015-09-22T22:00:04.701+05:30Jayanthi Jaya September 22, 2015 at 8:57 PM
வாங்...Jayanthi Jaya September 22, 2015 at 8:57 PM<br /><br />வாங்கோ ஜெயா, வணக்கம்மா.<br /><br />//கருவி எல்லாம் எதற்கு. மந்திரத்திலேயே மாங்காய் வரவழைப்பார் தொப்பையப்பர். //<br /><br />:) கிண்டலா? சரி, சரி, பிள்ளையாரப்பாவைத் தான் சொல்லியுள்ளீர்கள் என நானும் நம்புகிறேன்.<br /><br />//இந்த கோணத்துல யாராவது யோசிச்சிருப்பாளா?//<br /><br />:) திருவாதரை >>> கிறிஸ்துமஸ் >>> வைகுண்ட ஏகாதஸி ஆகியவை அடுத்தடுத்து சமயத்தில் வரத்தான் செய்கிறது. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா இந்தக்கோணத்தில் யோசித்திருப்பது ஆச்சர்யம்தான். அவர்கள் பூர்வாஸ்ரமத்தில் தன் 12 வயதுவரை படித்ததுகூட கிறிஸ்டியன் ஸ்கூல் என நினைக்கிறேன்.<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2869113459775835442015-09-22T21:09:38.560+05:302015-09-22T21:09:38.560+05:30// அந்த நாட்டில் ஒரு இடத்தை குறிப்பிட்டு " அங...// அந்த நாட்டில் ஒரு இடத்தை குறிப்பிட்டு " அங்கே சிவன் கோவில் உண்டே?" என்று மஹான் சொல்ல சூசை, ”ஆமாம்” என்று மகிழ்ச்சி பொங்க ஆமோதித்தார். //<br /><br />மகா பெரியவர் அந்தக்கால கூகுளாண்டவருக்கும் மேலே.<br /><br /><br />அந்தப் பெண் குழந்தை மன்னி தானே.<br /><br /><br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82683458966112315182015-09-22T20:57:44.165+05:302015-09-22T20:57:44.165+05:30// ஸ்வாமிக்கு கருவி என்று தனியாக ஒன்றும் வேண்டியதி...// ஸ்வாமிக்கு கருவி என்று தனியாக ஒன்றும் வேண்டியதில்லை.<br /><br />அவர் நினைத்தால், எதையுமே கருவியாக உபயோகித்துக் கொள்வார் என்பதற்கும் இது உதாரணமாகும்.//<br /><br />கருவி எல்லாம் எதற்கு. மந்திரத்திலேயே மாங்காய் வரவழைப்பார் தொப்பையப்பர். <br /><br />// இப்படியாகத்தானே சிவ-விஷ்ணு அபேதம் காட்டுகிற மாஸத்திலே அந்த இரண்டு பேருக்குமான திருநாள்களுக்கு மத்தியிலே வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையின் காரண புருஷர் தம்முடைய பெயரிலேயே ஈச்வரன் என்று சொல்லப்படும் சிவன், விஷ்ணுவின் பூர்ணாவதாரமான க்ருஷ்ணன் ஆகிய இரண்டு பேரின் பேர்களையும் பேதம் பார்க்காமல் ஒன்று சேர்த்து வைத்துக் கொண்ட மாதிரிக் காட்டுகிறார் என்று ஸமய ஸமரஸத்தை மேலும் கொஞ்சம் நீட்டிப் பார்க்கலாமோ என்று தோன்றிற்று. //<br /><br />இந்த கோணத்துல யாராவது யோசிச்சிருப்பாளா?ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49274117467951772782015-08-24T07:06:33.349+05:302015-08-24T07:06:33.349+05:30பூந்தளிர் August 23, 2015 at 6:37 PM
வாங்கோ பூந...பூந்தளிர் August 23, 2015 at 6:37 PM<br /><br />வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா. <br /><br />//உங்க பெட்டர் ஹாஃபுக்கு வாழ்த்துகள்//<br /><br />ஆஹா ..... மிகவும் சந்தோஷம்மா. <br /><br />பெட்டர் ஹாஃப் சார்பாக தங்களுக்கு என் நன்றிகள். :)<br /><br />குட்டிக்(கோபால)கிருஷ்ணன் மேலான அந்தப்பாடல் ஹிந்தியா ? மராட்டியான்னு தாங்கள் இன்னும் Confirm செய்து சொல்லவே இல்லையே ! :))))) http://gopu1949.blogspot.in/2013/10/62.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73576685219111018642015-08-23T18:37:00.592+05:302015-08-23T18:37:00.592+05:30மஹான்களுக்கு ஏது மதவித்யாசம் உங்க பெட்டர் ஹ...மஹான்களுக்கு ஏது மதவித்யாசம் உங்க பெட்டர் ஹாஃபுக்கு வாழ்த்துகள்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80031864930036006412015-05-19T08:32:50.170+05:302015-05-19T08:32:50.170+05:30மஹான்களுக்கு எல்லா மதங்களும் ஒன்றே எனப் புரிகிறது....மஹான்களுக்கு எல்லா மதங்களும் ஒன்றே எனப் புரிகிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58963271228508882622014-01-14T12:37:21.301+05:302014-01-14T12:37:21.301+05:30ஸ்வாமிக்கு கருவி என்று தனியாக ஒன்றும் வேண்டியதில்ல...ஸ்வாமிக்கு கருவி என்று தனியாக ஒன்றும் வேண்டியதில்லை.<br /> <br /><br /><br /><br />அவர் நினைத்தால், எதையுமே கருவியாக உபயோகித்துக் கொள்வார் என்பதற்கும் இது உதாரணமாகும்.<br /> <br /><br /><br /><br />ஒரு சமயம் தன் தந்தத்தினாலேயே ஓர் அசுரனைக் கொன்றார்.<br /> <br /><br /><br /><br />அப்போது அவருக்கு அது ஆயுதம். <br /> <br /><br /><br /><br />பாரதம் எழுதும்போது அதுவே அவருக்குப் பேனா.<br /> <br />aha aha<br />குழந்த்தைகளுக்கு எடுத்து சொல்ல எவ்வளவு விஷயங்கள்<br /><br />மாமாவுக்கு மாமியும் சளைத்தவர் இல்லைபோல<br />என் பாராட்டை தெரிவுங்கள்.vijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-686239405663105132013-12-28T15:04:14.906+05:302013-12-28T15:04:14.906+05:30மஹா பெரியவாளின் மொழிப்புலமை மெய்சிலிர்க்க வைத்தது!...மஹா பெரியவாளின் மொழிப்புலமை மெய்சிலிர்க்க வைத்தது! அருமையான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85173168763162515572013-12-25T10:08:09.348+05:302013-12-25T10:08:09.348+05:30சிவபெருமானும் பெருமாளும் !.. நடுவில் இயேசு நாதர்.
...சிவபெருமானும் பெருமாளும் !.. நடுவில் இயேசு நாதர்.<br />ஸ்ரீஸ்ரீஸ்ரீ பரமாச்சார்ய ஸ்வாமிகளின் உரையினைப் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72980126272875482582013-12-25T10:06:19.564+05:302013-12-25T10:06:19.564+05:30பெருமாளும் சிவபெருமானும் நடுவினில் இயேசு கிறிஸ்து....பெருமாளும் சிவபெருமானும் நடுவினில் இயேசு கிறிஸ்து. ஸ்ரீஸ்ரீஸ்ரீ பரமாச்சார்ய ஸ்வாமிகளின் உரையினைப் பதிவிட்டமைக்கு நன்றி. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44735761012077550172013-12-24T07:13:10.910+05:302013-12-24T07:13:10.910+05:30thanks for sharing..thanks for sharing..Anonymoushttps://www.blogger.com/profile/01092443206097912587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71315515208167488052013-12-23T15:35:02.552+05:302013-12-23T15:35:02.552+05:30ஜீஸஸ் கிரைஸ்ட் =ஈஸக்ருஷ்ணன் நல்ல ஆராய்ச்சி.சாதாரணம...ஜீஸஸ் கிரைஸ்ட் =ஈஸக்ருஷ்ணன் நல்ல ஆராய்ச்சி.சாதாரணமாகவே கிறித்தவதில் வேதம் ஆசீர்வாதம் ஜீவன் ஆகமம் போன்று பல வார்த்தைகளை பயன் படுத்துவதை ப்பார்த்தால் நமக்கும் தோன்றுகிறது .மொத்ததில் கடவுள் ஒன்றே .நல்ல பதிவு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/14053170539025573337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39735606387850600832013-12-23T02:42:24.594+05:302013-12-23T02:42:24.594+05:30kovaikkavi December 22, 2013 at 12:02 PM
//தங்கள...kovaikkavi December 22, 2013 at 12:02 PM<br /><br />//தங்கள் மனைவிக்கு இனிய வாழ்த்து.//<br /><br />சந்தோஷம். மிக்க நன்றிகள்.<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9398393001520678612013-12-22T12:02:29.639+05:302013-12-22T12:02:29.639+05:30ஒற்றுமை வலியுறுத்தப் பட்டது மிக நன்று.
தங்கள் மனை...ஒற்றுமை வலியுறுத்தப் பட்டது மிக நன்று. <br />தங்கள் மனைவிக்கு இனிய வாழ்த்து.<br />பகிர்விற்கு நன்றி.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53248222215039945992013-12-22T07:24:45.907+05:302013-12-22T07:24:45.907+05:30அருமையான பகிர்வு. எம்மதமும் சம்மதம் :)
அருமையான பகிர்வு. எம்மதமும் சம்மதம் :)<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61877113635939435122013-12-20T22:33:10.454+05:302013-12-20T22:33:10.454+05:30kmr.krishnan December 19, 2013 at 4:09 PM
வாங்கோ...kmr.krishnan December 19, 2013 at 4:09 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />இந்த என் தொடருக்கு இன்று முதல் முதலாக வருகை தந்து கருத்தளித்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி சந்தோஷம்.<br /><br />//இஸ்லாமும் அப்ரஹமிய மதமே. அதில் மஹமதுக்கு முன்னர் வந்தவர்களையும் நபியாகவே அழைக்கின்றனர்.<br />ஏசு கிறிஸ்துவும் இஸ்லாமியர்களுக்கு ஒரு நபியே!மோசஸ் மூசா நபி! ஜீசஸ் 'ஈசா' நபி! <br /><br />பெரியவர்களின் சமய ஒற்றுமை விளக்கத்திற்கு மேலும் அணி சேர்ப்பது இஸ்லாமியர்கள் ஏசுவை 'ஈசா'என்று அழைப்பது!//<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கு என் நன்றிகள்.<br /><br />புதுமுகமாக வருகை தந்துள்ள தங்களின் பெயர் இதே என் தொடரின் பகுதி 105/2/2 இல் 05.01.2014 அன்று சிறப்பாக அறிவிக்கப்படும். இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55637356287381482302013-12-20T22:24:07.647+05:302013-12-20T22:24:07.647+05:30Mythily kasthuri rengan December 18, 2013 at 5:17...Mythily kasthuri rengan December 18, 2013 at 5:17 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />இந்த என் தொடருக்கு இன்று முதல் முதலாக வருகை தந்து கருத்தளித்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி சந்தோஷம்<br /><br />//நமக்கு பெருமை தரும் ஒன்றே கர்வத்திற்கும் காரணமாக இருக்கும் என்ற கருத்தை எவ்வளவு அழகாக சொல்லிவிட்டீர்கள் 'சமய ஒற்றுமை என்று அனைவரும் அறியவேண்டிய பயனுள்ள தகவல் ஐயா//<br /><br />தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கு என் நன்றிகள்.<br /><br />புதுமுகமாக வருகை தந்துள்ள தங்களின் பெயர் இதே என் தொடரின் பகுதி 105/2/2 இல் 05.01.2014 அன்று சிறப்பாக அறிவிக்கப்படும். இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32666182953391270502013-12-20T21:55:05.766+05:302013-12-20T21:55:05.766+05:30thirumathi bs sridhar December 20, 2013 at 8:09 P...thirumathi bs sridhar December 20, 2013 at 8:09 PM<br /><br />வாங்கோ அன்புள்ள் ஆச்சி, வணக்கம் ஆச்சி, எப்படி இருக்கீங்கோ? <br /><br />வணக்கம் சார்,<br /><br />//தங்கள் மெயில் கண்டு வந்தேன்,97 வது பதிவு வந்துட்டாரே நான் வலைப்பூ பக்கம் வருவதே இல்லையே, எப்படியாவது போய் படித்துவிடனும்னு வந்தேன்.//<br /><br />மிகவும் சந்தோஷம் ஆச்சி. என் இந்தத்தொடருக்கு வருகை தந்தால் தங்களின் வேதனைகளுக்கும், மனக்குறைகளுக்கும், மன வருத்தங்களுக்கும் ஓர் மாமருந்தாக அது இருக்கக்கூடும் என்பதால் மட்டுமே தங்களை ஸ்பெஷலாக அழைத்திருந்தேன். தாங்கள் தட்டாமல் வந்துள்ளது எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.<br /><br />//மாமி அப்பவே வெள்ளிப்பரிசுப்பொருட்கள் பெற்றுள்ளது <br />சந்தோசமும்,வியப்பும் ஏற்படுத்தியது.//<br /><br />அப்படியா, அவங்க குட்டியூண்டு பெண்ணாக இருந்தபோது, படு சுட்டியாக இருந்துள்ளார்கள் போலிருக்கு. ;)))))<br /><br />//.சின்ன எழுத்துக்கள் மிகவும் குட்டியா இருக்கு.//<br /><br />அதுபோன்ற குட்டியான எழுத்துக்களின் மீது கிரசரை - ஆரோவை வைத்து, கம்ப்யூட்டர் கீ போர்டில் உள்ள Control + PLUS Button களை ஒரே நேரத்தில் அழுத்துங்கோ. எழுத்துகள் பெரிதாக மாறிவிடும். மீண்டும் அதுபோலச் செய்யுங்கோ, மேலும் பெரிதாக மாறும். படிக்க சிரமம் இல்லாமல் தெளிவாக இருக்கும்.<br /><br />அதன் பிறகு, படித்த பிறகு Control + Minus Button களை ஒரே நேரத்தில் அழுத்தினால் சிறியதாக Normal Size க்கு வந்துவிடும்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகாக கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />செளகர்யப்பட்ட போதெல்லாம் வாங்கோ ஆச்சி, இன்னும் 10 பதிவுகள் மட்டுமே உள்ளன, பகுதி 108 உடன் இந்தத்தொடர் 11.01.2014 அன்று முடிந்துவிடும்.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9815031772224539752013-12-20T20:09:03.812+05:302013-12-20T20:09:03.812+05:30வணக்கம் சார்,
தங்கள் மெயில் கண்டு வந்தேன்,97 வது ...வணக்கம் சார்,<br /><br />தங்கள் மெயில் கண்டு வந்தேன்,97 வது பதிவு வந்துட்டாரே நான் வலைப்பூ பக்கம் வருவதே இல்லையே ,எப்படியாவது <br />போய் படித்துவிடனும்னு வந்தேன்.<br /><br />சிவன் விஷ்ணு இயேசு இவர்களை ஒப்பிட்டு பல தகவல்கள் தந்துள்ளீர்கள்.<br />வட மாநிலத்தில் ஸ்ரவன் மாதம் உள்ளது<br />மாமி அப்பவே வெள்ளிப்பரிசுப்பொருட்கள் பெற்றுள்ளது சந்தோசமும்,வியப்பும் ஏற்படுத்தியது.<br />பெரியவர் பற்றின பகிர்வும் வழக்கமான வியப்புதான்.<br />.சின்ன எழுத்துக்கள் மிகவும் குட்டியா இருக்கு.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.com