tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3152795549427124831..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: நீ முன்னாலே போனா ..... நா ... பின்னாலே வாரேன் ! [பகுதி 3 / 5]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35620134477140783592015-12-18T12:27:12.660+05:302015-12-18T12:27:12.660+05:30அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
திரு. E.S. ...அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர் <br />திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 அக்டோபர் மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, முதல் 10 மாத அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49794910559817136282015-12-18T08:23:06.639+05:302015-12-18T08:23:06.639+05:30அனைவருக்கும் அவர் மனைவி இறந்ததில் ஏதோ ஒரு பெரிய மர...அனைவருக்கும் அவர் மனைவி இறந்ததில் ஏதோ ஒரு பெரிய மர்மம் இருப்பதாகவும், அது தெரியாமல் தங்கள் மண்டையே வெடித்துவிடும் போலவும் ஒருவித உணர்வு ஏற்பட்டது.///<br />எங்களுக்கும்தான் ஐயாகாரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48779376811946552432015-12-01T00:01:37.562+05:302015-12-01T00:01:37.562+05:30அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
தி...அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர் <br />திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 அக்டோபர் மாதம் வரை, என்னால் முதல் 10 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15337713635233943252015-11-29T13:12:17.501+05:302015-11-29T13:12:17.501+05:30முதியோர் இல்லக் காட்சி அமைப்பு அருமை...அனுபவப் பகி...முதியோர் இல்லக் காட்சி அமைப்பு அருமை...அனுபவப் பகிர்வு யதார்த்தம்...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7923342371506664122015-11-19T10:38:21.877+05:302015-11-19T10:38:21.877+05:30அன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:
...அன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 அக்டோபர் மாதம் முடிய, என்னால் முதல் 10 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3909871897118139442015-11-19T10:35:58.617+05:302015-11-19T10:35:58.617+05:30ஷூகர் இருக்குனு தெரிந்ததும் மனதளவில் பாதிக்கப்படறா...ஷூகர் இருக்குனு தெரிந்ததும் மனதளவில் பாதிக்கப்படறாங்க. அதைப்பற்றி விரிவாக விஷயங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி. உணவுக்கட்டுப்பாடு சில உடற்பயிற்சகள் நடைப்பயிற்சி என்று முறையாக கடைப்பிடித்தால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64844849458474537992015-10-14T11:16:38.478+05:302015-10-14T11:16:38.478+05:30அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:
அன்புள...அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:<br /><br />அன்புள்ள (mru) முருகு,<br /><br />வணக்கம்மா !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி முதல் 2011 அக்டோபர் வரை, முதல் பத்து மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14751482284188105442015-10-14T10:14:35.796+05:302015-10-14T10:14:35.796+05:30சர்க்கர நோய் வந்தா பயப்படவேணாம்னு சொல்லுராங்கதா.....சர்க்கர நோய் வந்தா பயப்படவேணாம்னு சொல்லுராங்கதா.. வாய கட்டுரது லேசுபட்ட சோலி இல்லீங்களே. கட்டுபாடு இல்லாகாட்டி அவஸ்ததா.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65449841059605117722015-06-13T23:49:47.443+05:302015-06-13T23:49:47.443+05:30அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,
அன்பு...அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,<br /><br />அன்புள்ள ஜெயா,<br /><br />வணக்கம்மா !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன் 2011 ஜனவரி முதல் 2011 அக்டோபர் வரை முதல் பத்து மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா. <br /><br />பிரியமுள்ள நட்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39426831300787238962015-06-13T16:27:25.979+05:302015-06-13T16:27:25.979+05:30மாத்திரை மருந்து ஊசி என்பது நாற்காலியின் ஒரு கால் ...மாத்திரை மருந்து ஊசி என்பது நாற்காலியின் ஒரு கால் போல. மாதம் ஒருமுறை மருத்துவப் பரிசோதனை என்பது அதே நாற்காலியின் மற்றொரு கால் போல. உணவுக் கட்டுப்பாடு என்பது அதே நாற்காலியின் மூன்றாவது கால் போல. உடற்பயிற்சி என்பது அதன் நான்காவது கால் போல. இதைப்பற்றிய ஒட்டுமொத்த விழிப்புணர்வு என்பது நாற்காலியில் நாம் அமரும் இருக்கைக்கான இடம் போல. இதில் எந்தக்கால் சரியில்லாவிட்டாலும், உட்காரும் நம்மை நிச்சயம் கவிழ்த்து விட்டு விடும். /<br /><br />உங்கள் ஒருத்தருக்கு மட்டும்தான் இப்படி எல்லாம் தோணும்<br /><br />சர்க்கரை வியாதியை பத்தி சாதாரணமான ஒருத்தருக்குக் கூட புரியற மாதிரி சொல்லி இருக்கீங்க. <br /><br />உங்க கதையெல்லாம் கதையல்ல, நிஜம்.<br /><br />நானும் முதியோர் இல்லக் கதை ஒன்று வைத்திருக்கிறேன். இப்ப தானே எனக்கு 60 வயது முடிஞ்சுது. எழுதுவேன், எழுதுவேன், எழுதுவேன், ஆனா எப்பன்னுதான் தெரியல. ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56425678339437443092015-05-19T18:50:29.839+05:302015-05-19T18:50:29.839+05:30பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,
வணக்கம்...பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,<br /><br />வணக்கம்மா. <br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ளhttp://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன் 2011 ஜனவரி முதல் 2011 அக்டோபர் வரை முதல் பத்து மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />போட்டியில் வெற்றிபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.<br /><br />பிரியமுள்ள நட்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29137795738090167012015-05-19T18:46:39.596+05:302015-05-19T18:46:39.596+05:30பூந்தளிர் May 19, 2015 at 6:19 PM
//சர்க்கரை நோய...பூந்தளிர் May 19, 2015 at 6:19 PM<br /><br />//சர்க்கரை நோய் பற்றி தெளிவான விளக்கங்கள். //<br /><br />மிக்க நன்றீங்க. ஒருசில என் சொந்த அனுபவங்களால் இவற்றை இவ்வாறு என்னால் எழுத முடிந்துள்ளது.<br /><br />//முதியோர் இல்லத்தில் ஒவ்வொருவரிடமும் ஃபளாஷ் பேக் இருக்கு. நிறையவே கேட்டுகிட்டுதான் இருக்கேனு//<br /><br />நானும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு, சில நாட்கள் இங்குள்ள ஓர் முதியோர் இல்லத்திற்கு சென்று பலரையும் பேட்டி கண்டுள்ளேன். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக நிறைய கதைகள் என்னிடம் சொல்லியுள்ளார்கள். நீங்களும் கேட்டுள்ளது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறதும்மா.<br /><br />மிக்க நன்றி.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44595449114581298102015-05-19T18:19:13.324+05:302015-05-19T18:19:13.324+05:30சருக்கரை நொய் பற்றி தெளிவான விளக்கங்கள்.முதியொர் இ...சருக்கரை நொய் பற்றி தெளிவான விளக்கங்கள்.முதியொர் இல்லத்தில்ஒவ்வொருவரிடமும் ஃபளாஷ் பேக் இருக்கு.நிறயவே கேட்டுகிட்டுதான் இருக்கேனுபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5593308039461693042015-04-23T11:18:15.903+05:302015-04-23T11:18:15.903+05:30முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:
அன்...முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:<br /><br />அன்புடையீர்,<br /><br />வணக்கம்.<br /><br />31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இதுவரை, 2011 ஜனவரி முதல் 2011 அக்டோபர் வரையிலான பத்து மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />என்றும் அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61508511014545064782015-04-23T10:43:12.015+05:302015-04-23T10:43:12.015+05:30சர்க்கரை நோய் பற்றிய சகல விவரங்களையும் இந்த ஒரு பத...சர்க்கரை நோய் பற்றிய சகல விவரங்களையும் இந்த ஒரு பதிவிலேயே காண்கலாம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91258146015863084272012-09-16T19:02:31.259+05:302012-09-16T19:02:31.259+05:30அன்புச் சகோதரி மஞ்சு,
தங்களின் மீண்டும் வருகைக்கு...அன்புச் சகோதரி மஞ்சு,<br /><br />தங்களின் மீண்டும் வருகைக்கும் மீண்டும் மிக நீ...ண்....ட பின்னூட்டம் அளித்துள்ளதற்கும் நன்றியோ நன்றிகள்.<br /><br />// நம்ம கதையின் நாயகன் ஹீரோ அவர் சொன்ன ஒரு வார்த்தை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.... எந்த ஒரு ஆணும் சொல்லத்தவறிய வார்த்தை.... “ எனக்கு என் மனைவியிடம் மட்டுமே அன்பு செலுத்தவும் அவள் அன்பைப்பெற்று அமைதியாக ஒருவித கட்டுப்பாட்டுடன் வாழவும் மட்டுமே தெரியும் “ இந்த வரி திரும்ப திரும்ப படித்தேன். ரசித்து படித்தேன்.. //<br /><br />கதையில் வரும் தங்களுக்குப் பிடித்த ஹீரோ போலவே, நானும் தங்களின் அன்பான ஊக்கமும் உற்சாகமும் தந்திடும் கருத்துக்களை, திரும்பத் திரும்ப படித்தேன். ரஸித்தேன்.<br /><br />//பெண்களை கௌரவப்படுத்தும் ஆணாக நம்ம ஹீரோவின் கேரக்டர சித்தரித்த விதம் மிக அருமை அண்ணா..... எத்தனை ஸ்வீட்டான வார்த்தை இது... இதை விட ஸ்வீட் என்ன வேணும்??//<br /><br />தித்திக்கும் வார்த்தைகளை உபயோகித்துள்ளீர்களே! ;)))))<br />[Very Sweet Comments from my Very Sweet Sister Manju]<br /><br />//அன்பை செலுத்துவது என்பது தன் ஆழ்மனதில் அன்பாய் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்... முழுமையான அன்பை மனதில் தேக்கிவைத்துக்கொண்டு அதை எல்லோருக்கும் சமமாய் பகிர்வது மிக அற்புதமான விஷயம். //<br /><br />ஆழ்மனதில் அன்பைத் தேக்கி வைத்துக்கொண்டு என் தங்கை மஞ்சு இதைச் சொல்வதால் அது மிகச்சரியான மற்றும் அற்புதமான விஷயமாகவே உள்ளது. நன்றியோ நன்றிகள்.<br /><br />//அன்பு கூட ஆத்மார்த்தமா உள்ளத்தில் இருந்து வரவேண்டும். நடிக்கத்தெரியாதுன்னு சொன்ன நம்ம கதையின் நாயகன் ஒரு குணக்குன்று... எத்தனை எதார்த்தமாக உண்மையை சொல்கிறார்... நடிக்க தெரியாது.. //<br /><br />உங்கள் அண்ணனைப்போலவே அவரும் ஒரு நடிக்கத் தெரியாத [பிழைக்கத் தெரியாத] அப்பாவியாக இருப்பாரோ என்னவோ? <br /><br />உங்கள் பார்வையில் மட்டுமே “குணக்குன்று” என்கிறீர்கள். அவர் சார்பாக என் நன்றிகள்.<br /><br />//மனைவியை தவிர வேறு எவரிடமும் எதையும் எதிர்ப்பார்க்காத ஒரு அற்புதமான பிறவி... இப்படி ஒரு கணவனை அடைய மனைவியும், இப்படி ஒரு தகப்பனை அடைய பிள்ளைகளும் எத்தனை அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்?? //<br /><br />புரிய வேண்டியவர்களுக்குப் புரிய வேண்டுமே! உங்களுக்காவது புரிந்துள்ளதே!! மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.<br /><br />//கதாசிரியர் எங்க அண்ணா அவ்ளோ ஈசியா சஸ்பென்ஸ் உடைச்சிருவாரா என்ன?? //<br /><br />அடடா! குளிரடிக்குது .... [என் தலையில் மிகப்பெரிய ஐஸ் கட்டியினை, என் தங்கை மஞ்சு வைத்து விட்டதால்]<br /><br />//இந்த பகுதியில் சர்க்கரை நோய் வரும் காரணம், அதை தடுக்கும் விதம், வந்தால் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் இதெல்லாம் எங்களுக்கு கதையின் கூடவே கிடைத்த போனஸ் லட்டு.... எல்லாவற்றையும் ரசித்து ருசிக்கவும் முடிந்தது....//<br /><br />அந்தக்கால திருப்பதி லட்டு போன்ற தங்களின் மிகப்பெரிய சைஸ் லட்டுக் கருத்துக்களுக்கு, என் நன்றிகள்.<br /><br />//என்ன அண்ணா இத்தனை அசத்தலா எழுதுறீங்க.. அடக்கமா இருக்கீங்க... குடத்திலிட்ட விளக்கு தான் நீங்க....//<br /><br />எ ன் ன வோ சொ ல் லு ங் க ள் ! ;))))) <br /><br />குன்றின் மேல் ஏற்றக்கூடிய திறமையுள்ள வாசகியாகவும் ரஸிகையாகவும் தாங்கள் ஒருவர் இருக்கும் போது எனக்கென்ன மனக்கவலை? <br /><br />பிரியமுள்ள<br />VGK <br /><br /><br /> <br /><br /><br /><br /><br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62512063002540854592012-09-16T18:13:10.551+05:302012-09-16T18:13:10.551+05:30என் அன்புச் சகோதரி மஞ்சு அவர்களே,
வாருங்கள், வணக...என் அன்புச் சகோதரி மஞ்சு அவர்களே, <br /><br />வாருங்கள், வணக்கம்.<br /><br />தங்களின் அன்பான வருகையும், அழகான மிக நீண்ட கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்வித்துள்ளன.<br /><br />இந்தக்கதையினை எவ்வளவு தூரம் தாங்கள் ஊன்றிப் படித்து, மனதில் கிரஹித்துக்கொண்டு, வரிக்கு வரி மனம் திறந்து பாராட்டியுள்ளீர்கள் என்பது எனக்கு மிகவும் வியப்பளிக்கிறது.<br /><br />//செவிக்கு இனிமையான அன்பான வார்த்தைகளாலும் அரவணைத்து ஆறுதல் சொல்லும்போது கசப்பெல்லாம் இனிப்பாகவே சாப்பிடவெச்சுடுமே....//<br /><br />தாங்கள் இதுபோலச் சொல்வதே எனக்கு மிகவும் இனிப்பாக உள்ளது. என் மனமார்ந்த இனிய நன்றிகள், மஞ்சு. ;))))) <br /> <br />பிரியமுள்ள<br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49923215853448463732012-09-16T18:01:29.492+05:302012-09-16T18:01:29.492+05:30இந்த என் சிறுகதைப்பகுதிக்கு அன்புடன் வருகை தந்து. ...இந்த என் சிறுகதைப்பகுதிக்கு அன்புடன் வருகை தந்து. பல்வேறு கருத்துக்களைக்க்கூறி, பாராட்டி, வாழ்த்தி, மகிழ்வித்து உற்சாகம் கொடுத்துள்ள அனைவருக்கும் என் அன்பான மனமார்ந்த இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />என்றும் அன்புடன் தங்கள்,<br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19664549454248087072012-09-16T16:47:39.159+05:302012-09-16T16:47:39.159+05:30அட மிலிட்டரி ஆசாமியா நம்ம பெரியவர் அப்படி போடுங்கோ...அட மிலிட்டரி ஆசாமியா நம்ம பெரியவர் அப்படி போடுங்கோ.. அதான் விஷயம்.... ஆனால் காலம் தான் பெரியவரை எப்படி புரட்டிப்போட்டுட்டுது :( மிலிட்டரியில் இருந்ததால் இயல்பாவே கண்டிப்பு அவர் குரலில் இருந்திருக்கு... பிள்ளைகளை கண்டிப்பது தவறில்லை.. ஆனால் அந்த கண்டிப்பு பிள்ளைகளை நல்வழி படுத்த தான் என்று அந்த குழந்தைகள் வளர்ந்தப்பின் அறிய தவறியது ஏன்? ஆனா அந்த பெரியவர் அதான் நம்ம கதையின் நாயகன் ஹீரோ அவர் சொன்ன ஒரு வார்த்தை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.... எந்த ஒரு ஆணும் சொல்லத்தவறிய வார்த்தை.... “ எனக்கு என் மனைவியிடம் மட்டுமே அன்பு செலுத்தவும் அவள் அன்பைப்பெற்று அமைதியாக ஒருவித கட்டுப்பாட்டுடன் வாழவும் மட்டுமே தெரியும் “ இந்த வரி திரும்ப திரும்ப படித்தேன். ரசித்து படித்தேன்.. <br /><br />எல்லா ஆண்களுமே இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?? பெண்களுக்கு நிம்மதியாக இருக்கும்... பெண்களை கௌரவப்படுத்தும் ஆணாக நம்ம ஹீரோவின் கேரக்டர சித்தரித்த விதம் மிக அருமை அண்ணா..... எத்தனை ஸ்வீட்டான வார்த்தை இது... இதை விட ஸ்வீட் என்ன வேணும்?? திண்பண்டங்களில் இருக்கும் இனிப்பை விட அதிகமாக இனிக்கச்செய்த வார்த்தைகள் இவை.... <br /><br />தாயிடம் எப்பவும் பரிவு தான் பிள்ளைகளிடத்து.... தந்தையிடம் கண்டிப்பு.. இது எல்லா குடும்பத்தில் நடப்பது தான்... அதுவும் நன்மைக்கே தான்.. அதை அறிய தவறின பிள்ளைகளை என்னச்சொல்வதோ.. <br /><br />எல்லோரிடமும் சமமா அன்பை செலுத்துவது என்பது கலை இல்லை.... ஒருத்தருக்கு பிடிக்காதது இன்னொருத்தருக்கு பிடிக்கும். அதை எல்லாம் பார்த்து பார்த்து நிறைவாய் செய்வதில் இருக்கும் மனத்திருப்தி தான் அவர்களின் பூரணத்துவத்தை காட்டுகிறது... அன்பை செலுத்துவது என்பது தன் ஆழ்மனதில் அன்பாய் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்... முழுமையான அன்பை மனதில் தேக்கிவைத்துக்கொண்டு அதை எல்லோருக்கும் சமமாய் பகிர்வது மிக அற்புதமான விஷயம். <br /><br />அன்பு கூட ஆத்மார்த்தமா உள்ளத்தில் இருந்து வரவேண்டும். நடிக்கத்தெரியாதுன்னு சொன்ன நம்ம கதையின் நாயகன் ஒரு குணக்குன்று... எத்தனை எதார்த்தமாக உண்மையை சொல்கிறார்... நடிக்க தெரியாது.. மனைவியை தவிர வேறு எவரிடமும் எதையும் எதிர்ப்பார்க்காத ஒரு அற்புதமான பிறவி... இப்படி ஒரு கணவனை அடைய மனைவியும், இப்படி ஒரு தகப்பனை அடைய பிள்ளைகளும் எத்தனை அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்?? ஆனால் அறியாமைப்போர்வை பிள்ளைகளின் கண்களை மறைத்துவிட்டது என்பது மட்டும் உணரமுடிகிறது....<br /><br />அடுத்து என்னாகும் என்று அறியத்துடிக்கிறது....<br /><br />சும்மா இருக்கிறார்களா பாருங்களேன் உடன் இருப்பவர்கள்... அவர்களுக்கு சஸ்பென்ஸ் உடையவேண்டும்.. கதை அறியவேண்டும்.. மர்மம் விலக வேண்டும்.. அட இதெல்லாம் நடந்துவிட்டால் கதை முடிந்துவிடுமே.. கதாசிரியர் எங்க அண்ணா அவ்ளோ ஈசியா சஸ்பென்ஸ் உடைச்சிருவாரா என்ன?? இன்னும் சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கும் கண்டிப்பா.. இந்த பகுதியில் சர்க்கரை நோய் வரும் காரணம், அதை தடுக்கும் விதம், வந்தால் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் இதெல்லாம் எங்களுக்கு கதையின் கூடவே கிடைத்த போனஸ் லட்டு.... எல்லாவற்றையும் ரசித்து ருசிக்கவும் முடிந்தது....<br /><br />என்ன அண்ணா இத்தனை அசத்தலா எழுதுறீங்க..அடக்கமா இருக்கீங்க... குடத்திலிட்ட விளக்கு தான் நீங்க....<br /><br />அன்பு வாழ்த்துகள் அண்ணா....<br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41579663796520467392012-09-16T16:43:49.514+05:302012-09-16T16:43:49.514+05:30இந்த மூன்றாவது பகுதி கதையில் எல்லோருக்குமே விழிப்ப...இந்த மூன்றாவது பகுதி கதையில் எல்லோருக்குமே விழிப்புணர்வைத் தரும் மிக அருமையான பகுதி அண்ணா... சர்க்கரை நோய் எல்லோருமே நமக்கு இருக்காது ஏன் நோயே எதுவுமே நமக்கு இருக்காது நோய் நமக்கு வரவும் நாம் விருப்பப்படுவதில்லை. ஆனால் அடிப்பட்டாலோ அல்லது உடல்நலம் குறைவு ஏற்பட்டாலோ தான் நாம மருத்துவரை நாடிச்செல்கிறோம். சின்ன வயிற்றுவலிக்கு என்று போனால் ஸ்கேன் எடு எக்ஸ்ரே எடு அந்த டெஸ்ட் எடு இது எடு என்று சொல்லிவிட்டு வயிற்றில் அல்சர் இருக்குன்னு ஒரு போடு போடுவாங்க... அதுபோல நார்மலா 40 வயதை தாண்டினதுமே 6 மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது வருடத்துக்கு ஒரு முறையோ ஒரு ஜெனரல் செக்கப் செய்துக்கொள்வது நல்லது.. அதை செய்யத் தவறினால் இதோ இந்த பெரியவரின் மனைவிக்கு ஏற்பட்டதைப்போல திடிர்னு ஏற்படும் அதிர்ச்சியை சமாளிக்க முடியாமல் சிரமப்படவேண்டியது தான் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திய கருத்துச்சொல்லி செல்கிறது கதை....<br /><br /><br />சர்க்கரை நோய் வந்துவிட்டால் என்னென்ன செய்யனும் என்னென்ன செய்யக்கூடாது என்பதை ஆஹா எவ்ளவு தத்ரூபமா ஒரு நாற்காலிக்கு நான்கு கால்களும் இருக்கையும் எத்தனை முக்கியமானது என்பதை விளக்கி ஒவ்வொரு காலும் ( மாத்திரை,மருந்து, ஊசி, உடற்பயிற்சி, மருத்துவ பரிசோதனை, உணவுகட்டுப்பாடு, ஒட்டுமொத்த விழிப்புணர்வு இருக்கைக்கு சரியாகச்சொல்லி) இதில் ஏதேனும் ஒன்று சரியில்லன்னா நம்மை எப்படி கவிழ்த்துவிடும் என்ற அபாயத்தையும் சொல்லி பகவானே கிட்னி பிராப்ளம், கண் பிராப்ளம் :( இதெல்லாம் வரும்னு சொல்லி எல்லோரையும் முன்னாடியே அலர்டா இருங்கோன்னு சொல்லவைத்த அலர்ட் பதிவாக தான் இதை எடுத்துக்கொண்டேன் அண்ணா...<br /><br />என்ன ஒரு அந்நியோன்யமான தம்பதிகள்... சாப்பிடறதுல கூட எத்தனை ஒத்துமை பாருங்கோ ரெண்டு பேரும்.. இனிப்புன்னா ரெண்டு பேருமே நல்லா இஷ்டமா சாப்பிடுவதும், இட்லி கெட்டி சட்னி, சாம்பார் கொத்சு, மிளகாப்பொடியோடு சேர்த்து சாப்பிடுவதை எழுதியதை படிக்கும்போது எனக்கும் பசித்தது... இப்படி வகை வகையாக இஷ்டமா நாக்குக்கும் மனசுக்கும் வயிற்றுக்கும் வஞ்சனை இல்லாம நிறைவா சாப்பிட்டுட்டு திடிர்னு இதெல்லாம் வேண்டாம் நிறுத்துன்னு சொன்னா நம் உடலும் மனசும் சொல்ற பேச்சை கேட்குமோ??? ரெண்டு இட்லி, ஒரு தோசையா?? வாழ்க்கையே வெறுத்து போயிருக்குமே....<br /><br /><br />ஆனா இதை எல்லாம் தாண்டின அன்பு இருக்கு பாருங்கோ அந்த அன்பு தான் இரண்டு பேரையும் இப்படி கட்டிப்போட்டிருக்கு.... இனிப்பில்லன்னா என்ன மனைவியின் இனிமையான சொல்லுக்கு ஈடாகுமா இனிப்பு??? வயிற்றுக்கு கொடுக்கவேண்டிய இனிப்பெல்லாம் செவிக்கு இனிமையான அன்பான வார்த்தைகளாலும் அரவணைத்து ஆறுதல் சொல்லும்போது கசப்பெல்லாம் இனிப்பாகவே சாப்பிடவெச்சுடுமே....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76867901616917815212011-11-01T20:42:03.214+05:302011-11-01T20:42:03.214+05:30அப்பாடி!இத்தனை நாள் நாம வரலையே, எல்லாரும் முன்னாடி...அப்பாடி!இத்தனை நாள் நாம வரலையே, எல்லாரும் முன்னாடி போயிட்டாங்களேன்னு நினைச்சேன்.அதனால என்ன நீங்க முன்னால போனா நான் பின்னாலே வாரேன்.அடுத்த பகுதிக்கு இப்ப நானும் வெயிட்டிங் :-)rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15488796354809910302011-11-01T15:36:13.287+05:302011-11-01T15:36:13.287+05:30அவர் மனைவி இறந்ததில் ஏதோ ஒரு பெரிய மர்மம் இருப்பதா...அவர் மனைவி இறந்ததில் ஏதோ ஒரு பெரிய மர்மம் இருப்பதாகவும், அது தெரியாமல் தங்கள் மண்டையே வெடித்துவிடும் போலவும் ஒருவித உணர்வு ஏற்பட்டது.//<br /><br />எல்லோருக்கும் இந்த எண்ணம் ஏற்படுவது இயல்பு தானே?<br /><br /> ஊம், அவர் மனைவி எப்படி இறந்தார்?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42447977630217244442011-11-01T15:34:31.212+05:302011-11-01T15:34:31.212+05:30அவர் மனைவி இறந்ததில் ஏதோ ஒரு பெரிய மர்மம் இருப்பதா...அவர் மனைவி இறந்ததில் ஏதோ ஒரு பெரிய மர்மம் இருப்பதாகவும், அது தெரியாமல் தங்கள் மண்டையே வெடித்துவிடும் போலவும் ஒருவித உணர்வு ஏற்பட்டது.//<br /><br />எல்லோருக்கும் இந்த எண்ணம் ஏற்படுவது இயல்பு தானே?<br /><br /> ஊம், அவர் மனைவி எப்படி இறந்தார்?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6063727725395105372011-11-01T13:55:53.350+05:302011-11-01T13:55:53.350+05:30தனிப் பதிவுகளில் சொல்லாமல், கதையோடு அழகாக சர்க்கரை...தனிப் பதிவுகளில் சொல்லாமல், கதையோடு அழகாக சர்க்கரை வியாதிக்கான குறிப்புகளையும் சொல்லியிருக்கீங்க! மாத்திரையை தேனில் குழைத்துக் கொடுப்பது போல! நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70738467073607162862011-11-01T01:20:44.505+05:302011-11-01T01:20:44.505+05:30தாமதமாக படிக்கிறேன் மன்னிக்க,
அருமையான மருத்துவதக...தாமதமாக படிக்கிறேன் மன்னிக்க,<br />அருமையான மருத்துவதகவலையும் கதையில்கூறுவது சிறப்பாயிருப்பதை உணர்ந்தேன் நன்றிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.com