tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3281008201396963776..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 85 / 1 / 2 ] நமஸ்காரமா ... தண்டமா ?வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39612435811608160232015-12-07T19:42:37.534+05:302015-12-07T19:42:37.534+05:30 அகம்பாவத்தை விட்டு விட்டால், மனசு தாழ்மையாகக் கிட... அகம்பாவத்தை விட்டு விட்டால், மனசு தாழ்மையாகக் கிடக்கும். <br /><br />அப்படிக் கிடந்தே உயர்ந்ததில் உயர்ந்த செளக்யத்தைப் பெற்றுவிடும்.// என்ன ஒரு தத்துவம்!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89321047578975292792015-11-30T13:52:47.056+05:302015-11-30T13:52:47.056+05:30தத்துவத்தை புரிந்து கொள்ளாமல் நமஸ்கரித்தால் அந்த ந...தத்துவத்தை புரிந்து கொள்ளாமல் நமஸ்கரித்தால் அந்த நமஸ்காரமும் தண்டம்தான். உண்மைதான். ஆசாபாசங்களில் சிக்கித்தவிக்கும் சாதாரண ஜனங்கள் தத்துவத்தை எப்படி உணர்ந்து கொள்வார்கள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73323092598964215392015-10-27T11:14:38.280+05:302015-10-27T11:14:38.280+05:30அல்லாருக்கும் அல்லாமும் வெளங்கி கிட ஏலாதுல்ல.அல்லாருக்கும் அல்லாமும் வெளங்கி கிட ஏலாதுல்ல.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10662152521342339972015-09-17T20:00:43.819+05:302015-09-17T20:00:43.819+05:30தங்களின் அன்பான மும்முறை வருகைகளுக்கும் அழகான கருத...தங்களின் அன்பான மும்முறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.<br /><br />பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64828823972600751762015-09-17T19:59:25.272+05:302015-09-17T19:59:25.272+05:30//இந்த மனம் யாருக்கு வரும்?// அதானே :)
//பொதுவா...//இந்த மனம் யாருக்கு வரும்?// அதானே :)<br /><br />//பொதுவா மனுஷனுக்கு தன்னை யாராவது கவனிச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கும். அதுவும் மகா பெரியவா கவனிச்சா சந்தோஷத்துக்கு அளவு எப்படி இருக்கும்.//<br /><br />கரெக்டு ஜெயா. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55628553717610911812015-09-17T19:57:30.788+05:302015-09-17T19:57:30.788+05:30Jayanthi Jaya September 17, 2015 at 2:53 PM
வாங...Jayanthi Jaya September 17, 2015 at 2:53 PM<br /><br />வாங்கோ ஜெயா, வணக்கம்.<br /><br />**இந்தத்தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் நமஸ்கரித்தால், அந்த நமஸ்காரமே ‘தண்டம்’ தான்**<br /><br />//தெலுங்குல ‘தண்டம் பெட்டு’ன்னா நமஸ்காரம் பண்ணுன்னு அர்த்தம். ஆனா அகம்பாவ மனப்பான்மையுடம் ‘தண்டம் பெட்டு’வது தண்டமே.//<br /><br />உங்களுக்குத் தெலுங்குகூடத் தெரியுமா ஜெ !!!!!<br /><br />உங்க மன்னியின் பிறந்தாத்துக்குப் பக்கத்திலே ஒரு தெலுங்கு மாமி குடியிருந்ததால் இவளும் கொஞ்சம் கொஞ்சம் தெலுங்கு பேசுவாள் - பேசுவதை நன்னாப் புரிந்துகொள்வாள். <br /><br />நான் ’என்ன சமாசாரம் என்று சாதாரணமாகக் கேட்கும் போது, ‘ஒகடி லேது’ன்னு [ஒன்றுமில்லை] சொல்லி என்னை வெறுப்பேற்றுவாள். :)<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85353638880945285932015-09-17T14:58:10.450+05:302015-09-17T14:58:10.450+05:30//“பீதாம்பரதாரியாக, பசுக்கள் சூழ, ஸ்ரீ சரணத்தை கன்...//“பீதாம்பரதாரியாக, பசுக்கள் சூழ, ஸ்ரீ சரணத்தை கன்று நக்க, கொட்டிலில் விளங்கும் என் கோவிந்த கோபாலனை பிரத்யக்ஷமாகக் கண்டேனே!” என்று நா தழு தழுக்கக் கூறினார்.<br /><br />விட்டுப்போன அம்சமான, பச்சை துளசி மாலையும் வர, அதனையும் அணிந்து அந்த வடமதுரை ஸாதுவிற்கு அருளினார்.//<br /><br />அருமையான தரிசனம்ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21052398061205690702015-09-17T14:55:49.349+05:302015-09-17T14:55:49.349+05:30//கள்ளுக் கடையில் குடித்து விட்டு வெறும் வயிற்றோடு...//கள்ளுக் கடையில் குடித்து விட்டு வெறும் வயிற்றோடு போவார்களே...அவர்களுக்காகவும் மனம் இரங்கியதுண்டு. //<br /><br />இந்த மனம் யாருக்கு வரும்?<br /><br />// பாட்டி அடைந்த சந்தோஷத்துக்கு அளவு இருக்குமா என்ன? //<br /><br />பொதுவா மனுஷனுக்கு தன்னை யாராவது கவனிச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கும். அதுவும் மகா பெரியவா கவனிச்சா சந்தோஷத்துக்கு அளவு எப்படி இருக்கும்.<br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27942314635786570472015-09-17T14:53:20.829+05:302015-09-17T14:53:20.829+05:30// இந்தத்தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் நமஸ்கரித்...// இந்தத்தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் நமஸ்கரித்தால், அந்த நமஸ்காரமே ‘தண்டம்’ தான்///<br /><br />தெலுங்குல ‘தண்டம் பெட்டு’ன்னா நமஸ்காரம் பண்ணுன்னு அர்த்தம். ஆனா அகம்பாவ மனப்பான்மையுடம் ‘தண்டம் பெட்டு’வது தண்டமே.<br /><br /><br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47945562212162897792015-08-22T18:33:08.312+05:302015-08-22T18:33:08.312+05:30தத்துவத்தை புரிந்து கொள்ளாமல் நமஸ்கரித்தால் அதுவே...தத்துவத்தை புரிந்து கொள்ளாமல் நமஸ்கரித்தால் அதுவே தண்டம் தானே?பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37736881540298415482015-05-17T19:53:01.077+05:302015-05-17T19:53:01.077+05:30ஜீவகாருண்யம் என்றால் என்ன என்பதை டெமான்ஸ்ரேட் செய்...ஜீவகாருண்யம் என்றால் என்ன என்பதை டெமான்ஸ்ரேட் செய்திருக்கிறார் பெரியவர்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10520470993322887572013-12-04T12:05:54.619+05:302013-12-04T12:05:54.619+05:30அம்மாவைப் போலவே பரிவு காட்டும் மஹா பெரியவாளை நினைத...அம்மாவைப் போலவே பரிவு காட்டும் மஹா பெரியவாளை நினைத்தபோது கண்கள் பனித்தன.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58590141683298430042013-12-03T17:29:41.109+05:302013-12-03T17:29:41.109+05:30அற்புத பகிர்வு. அற்புத பகிர்வு. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46793045572778995012013-12-03T11:35:50.855+05:302013-12-03T11:35:50.855+05:30தத்துவத்தை உணர்ந்து நமஸ்காரம் செய்வது சிறப்பு என அ...தத்துவத்தை உணர்ந்து நமஸ்காரம் செய்வது சிறப்பு என அழகா சொல்லிருக்கீங்க..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59280450997285343302013-12-02T20:33:29.746+05:302013-12-02T20:33:29.746+05:30சம்பங்களைத் தங்கள் பதிவில் கண்டு பரவசம் ஏற்படுகிற...சம்பங்களைத் தங்கள் பதிவில் கண்டு பரவசம் ஏற்படுகிறது. அனைத்தும் ரசிக்கவும் வைத்து படிப்பினையும் தருகிறது. பகிர்வுக்கு நன்றிகள் அய்யா..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63857420609586803262013-11-27T07:57:55.101+05:302013-11-27T07:57:55.101+05:30மகாபெரியவரின் தாய்மை... வணங்கவைக்கிறது. கண்கள் கலங...மகாபெரியவரின் தாய்மை... வணங்கவைக்கிறது. கண்கள் கலங்கவைக்கிறது. பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி வை.கோ.சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17097838289622644992013-11-27T03:16:30.894+05:302013-11-27T03:16:30.894+05:30மகாபெரியவரின் கதைகள்... அருமை.
மகிமை அறிந்தேன் .
ப...மகாபெரியவரின் கதைகள்... அருமை.<br />மகிமை அறிந்தேன் .<br />பகிர்விற்கு நன்றி.<br />Vetha.Elangathilakam. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28021455080668731302013-11-27T00:51:31.642+05:302013-11-27T00:51:31.642+05:30சுவராஸ்யமான மகாபெரியவரின் கதைகள்... அருமை...சுவராஸ்யமான மகாபெரியவரின் கதைகள்... அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62747905811312196672013-11-26T22:27:19.743+05:302013-11-26T22:27:19.743+05:30பெரியவாளின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு நிகழ்வையும் சு...பெரியவாளின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு நிகழ்வையும் சுவாரஸ்யத்தையும் தந்து நிக்கிறது.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69297422805412988612013-11-26T22:25:02.516+05:302013-11-26T22:25:02.516+05:30இளநீர்க் கடையிலே வியாபாரம் நடக்க வேண்டும் என்பதற்க...இளநீர்க் கடையிலே வியாபாரம் நடக்க வேண்டும் என்பதற்காக, மக்களுக்கு கொடுத்து வந்த மோரை நிறுத்தி விட்டாரே... அப்போ பணமில்லாதோர் என்ன செய்வினமோ??..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47922592271448236112013-11-26T13:00:05.233+05:302013-11-26T13:00:05.233+05:30அருமையான அனுபவங்கள்..... படிக்கும் போதே மெய் சிலிர...அருமையான அனுபவங்கள்..... படிக்கும் போதே மெய் சிலிர்த்தது..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86053095147022239312013-11-25T21:19:59.940+05:302013-11-25T21:19:59.940+05:30பெரியவரின் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்ச்சிகள் படி...பெரியவரின் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்ச்சிகள் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39411837859611745742013-11-25T19:38:04.241+05:302013-11-25T19:38:04.241+05:30பெரியவாளின் கருணை மழை மெய்சிலிர்க்க வைத்தது! அருமை...பெரியவாளின் கருணை மழை மெய்சிலிர்க்க வைத்தது! அருமையான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77045261251363789942013-11-25T17:11:28.019+05:302013-11-25T17:11:28.019+05:30பல்லுயிர்களை ஈவிரக்கமின்றி கொன்று பகுத்துண்டு க...பல்லுயிர்களை ஈவிரக்கமின்றி கொன்று பகுத்துண்டு கொழுத்து சண்டையிட்டுக்கொண்டு திரியும் மனிதர்களிடையே <br />பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் <br />தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க வாழ்ந்து காட்டிய மகானின் சரித்திரம் அனைவரின் மனதிலும் நல்ல சிந்தனைகளை எழுப்பட்டும்.<br /><br />அதனால் இந்த வையகத்திலுள்ள மனிதர்களின் மனதில் அன்பும், பாசமும், நேசமும் துளிர் விடட்டும். <br /><br />நன்றி vgkkankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4284522340188292722013-11-25T13:02:47.825+05:302013-11-25T13:02:47.825+05:30பெரியவாளோட பட்டு ஹ்ருதயம் கம்பிளியாக அந்த வயஸான ஜீ...பெரியவாளோட பட்டு ஹ்ருதயம் கம்பிளியாக அந்த வயஸான ஜீவனுக்கு ஹிதத்தை குடுத்தது. <br /><br />மகா பெரியவாளின் கருணையை அனுபவிக்க முடிகிறது !ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.com