tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3367884400434553947..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 13வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21428456782958372772016-04-12T22:35:50.809+05:302016-04-12T22:35:50.809+05:30தி.தமிழ் இளங்கோ April 12, 2016 at 10:07 PM
வாங்க...தி.தமிழ் இளங்கோ April 12, 2016 at 10:07 PM<br /><br />வாங்கோ சார், வணக்கம் சார்.<br /><br />//கிருஷ்ணன் நம்பி அறிமுகம் இல்லை. தீபம் நா.பார்த்தசாரதி படைப்புகளில் ’மணிபல்லவம்’ படித்து இருக்கிறேன்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். - அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56492229135792082652016-04-12T22:34:22.331+05:302016-04-12T22:34:22.331+05:30Geetha Sambasivam April 12, 2016 at 2:08 PM
வாங்க...Geetha Sambasivam April 12, 2016 at 2:08 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//கிருஷ்ணன் நம்பியைப் படித்தது ................ ஆலவாய் அழகன் ஆனந்தவிகடனில் பரிசு பெற்ற நாவலாக வெளிவந்தது.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், ஏராளமான, தாராளமான செய்திகளுடன் கூடிய கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - VGK<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82446210946656559022016-04-12T22:07:34.477+05:302016-04-12T22:07:34.477+05:30கிருஷ்ணன் நம்பி அறிமுகம் இல்லை. தீபம் நா.பார்த்தசா...கிருஷ்ணன் நம்பி அறிமுகம் இல்லை. தீபம் நா.பார்த்தசாரதி படைப்புகளில் ’மணிபல்லவம்’ படித்து இருக்கிறேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4607752941615629532016-04-12T14:08:51.528+05:302016-04-12T14:08:51.528+05:30கிருஷ்ணன் நம்பியைப் படித்தது சொற்பமே. நா.பா. ஆதர்ச...கிருஷ்ணன் நம்பியைப் படித்தது சொற்பமே. நா.பா. ஆதர்ச எழுத்தாளர். அவருடைய தொடர் கதைகளில் வரும் சில குறிப்பிட்ட வரிகளை ஹைலைட் செய்து கல்கி பத்திரிகையில் அத்தியாயங்களின் இடையே போட்டிருப்பார்கள். அதை எல்லாம் தனி நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டு அவ்வப்போது படித்து ரசிப்பது வழக்கம். குறிஞ்சி மலர் வெளிவந்தபோது அவ்வளவாகத் தெரியாது. ஆனால் அம்மா விழுந்து விழுந்து படித்துப் பார்த்திருக்கிறேன். பின்னர் பதின்ம வயதில் நா.பா.வின் பொன்விலங்கு கல்கி பத்திரிகையில் வந்தபோது இதற்காகவே பத்திரிகை வாங்கிச் சேர்த்துக் கொண்டும் வந்தேன். அந்த பைன்டிங்கெல்லாம் எங்கோ போய்விட்டன! :( இதன் பின்னரே அவரின் மற்றப்படைப்புக்களான பாண்டிமாதேவி, குறிஞ்சி மலர், மணிபல்லவம் போன்றவற்றைப் படித்தேன். அவரும் மதுரையின் மேல் தீராக்காதல் கொண்டவர்! அதோடு பாண்டிய நாடு குறித்து எழுதிய ஒரு சில எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இன்னொருவர் ஜெகசிற்பியன், ஆலவாய் அழகன் என்னும் பெயரில் எழுதினார். அரு.ராமநாதன், "வீரபாண்டியன் மனைவி" என்னும் நாவலை எழுதி இருக்கிறார். எல்லாமும் படித்திருக்கிறேன். ஆலவாய் அழகன் ஆனந்தவிகடனில் பரிசு பெற்ற நாவலாக வெளிவந்தது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20827711784618942922016-04-12T08:52:13.093+05:302016-04-12T08:52:13.093+05:30கோமதி அரசு April 12, 2016 at 7:14 AM
வாங்கோ மேடம்...கோமதி அரசு April 12, 2016 at 7:14 AM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//திரு . கிருஷ்ணன் நம்பி அவர்கள் கதை படித்தது இல்லை. அவர் மனைவிக்கு எழுதிய கடிதம் போல் புதுமைபித்தன் அவர்களும் எழுதிய கடிதங்கள் நினைவுக்கு வருது. கிருஷ்ணன் நம்பி கதைகள் கிடைத்தால் படித்துப் பார்க்க ஆவல் ஏற்பட்டுள்ளது.//<br /><br />மிகவும் சந்தோஷம், மேடம்.<br /><br />//நா. பார்த்தசாரதி அவர்கள் கதைகள் படித்து இருக்கிறேன். அவர் படங்கள் திரைப்படம் ஆகி இருக்கிறது.//<br /><br />வெரி குட். :)<br /><br />//அருமையான எழுத்தாளர்களை நினைவில் நிறுத்தி விட்டார் ஜீவிசார். அதை நீங்கள் கல்வெட்டில் செதுக்கி விட்டீர்கள் காலத்தால் அழிக்க முடியாதபடி. இருவருக்கும் வாழ்த்துக்கள்.//<br /><br />ஆஹா! கல்வெட்டில் செதுக்கியதுபோல எப்படியெல்லாம் மகிழ்ச்சியுடன் கருத்துக்கள் சொல்லி வாழ்த்தியுள்ளீர்கள் !!!!! தங்களின் இந்த வாழ்த்துகளும் காலத்தால் அழிக்கவே முடியாதுதான்.<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15328115757255908742016-04-12T07:14:03.124+05:302016-04-12T07:14:03.124+05:30திரு . கிருஷ்ணன் நம்பி அவர்கள் கதை படித்தது இல்லை....திரு . கிருஷ்ணன் நம்பி அவர்கள் கதை படித்தது இல்லை. அவர் மனைவிக்கு எழுதிய கடிதம் போல் புதுமைபித்தன் அவர்களும் எழுதிய கடிதங்கள் நினைவுக்கு வருது. கிருஷ்ணன் நம்பி கதைகள் கிடைத்தால் படித்துப் பார்க்க ஆவல் ஏற்பட்டுள்ளது.<br />நா. பார்த்தசாரதி அவர்கள் கதைகள் படித்து இருக்கிறேன். அவர் படங்கள் திரைப்படம் ஆகி இருக்கிறது.<br />அருமையான எழுத்தாளர்களை நினைவில் நிறுத்தி விட்டார் ஜீவிசார். அதை நீங்கள் கல்வெட்டில் செதுக்கி விட்டீர்கள் காலத்தால் அழிக்க முடியதபடி.<br />இருவருக்கும் வாழ்த்துக்கள்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57182595647624814042016-04-11T12:24:20.804+05:302016-04-11T12:24:20.804+05:30mru April 11, 2016 at 10:13 AM
வாங்கோ முருகு, வணக...mru April 11, 2016 at 10:13 AM<br /><br />வாங்கோ முருகு, வணக்கம்மா.<br /><br />//இங்கூட்டு நா வரமாட்டேனு எண்ணி போட்டிகளோ.....//<br /><br />சேச்சே .... அப்படியெல்லாம் குருஜி நினைப்பேனா?<br />நிக்காஹ் (கல்யாணம்) முடியும் வரைக்குமாவது கட்டாயமாக வருவீங்கன்னு எதிர்பார்த்துக் காத்திருந்தேனாக்கும். ஹூக்க்க்க்க்க்கும் !<br /><br />//என்னய பத்தி இங்கன இன்னா..... துருசு நடக்குது...//<br /><br />அது என்ன, துருசு ....? உங்களிடமிருந்து புதுசுபுதுசா வார்த்தைகள் கற்றுக்கொள்ள ஏலுது என்னால். மகிழ்ச்சியே :)<br /><br />//முன்னா..... நீயும் குருஜிகோட கூட்டு சேந்துகிட்டியா... உன்னய அங்கிட்டு கவனிச்சு போடுவேனுல்லாஆஆஆஆஆ..//<br /><br />அதானே .... கொஞ்ச நாள் பழகினாப்போதும் .... உடனே கூட்டு சேர்ந்து பசக்க்க்குன்னு ஒட்டிக்கொண்டு விடுகிறார்கள், எல்லோருமே. :) அங்கிட்டு நன்னாவே கவனிச்சுப் போடுங்க உங்க ’முன்னா’வை.<br /><br />//குருஜி இது இன்னா பூவு... செவ்வந்தியோ...... காத்து வீசாலயோ.... ஆடாம அசங்காம அப்பூடியே நிக்குது... பின்னாடிலேந்து சுத்தி விட்டு போடுக.....//<br /><br />சுத்திப்பார்த்தேன். ஒன்னும் ஒர்க்-அவுட் ஆகவில்லை, முருகு.<br /><br />’சுத்திச்சுத்தி வந்ததினால் சொந்தமாகிப் போனாயே ...<br />சித்தம் குளிர இப்போ சேர்த்த அணைக்கப் போறேண்டி’<br /><br />என்று ஒருசில பாடல் வரிகள் ‘ஆட்டுக்கார அலமேலு’ என்ற படத்தில் வரும். அந்த ஞாபகம் வந்துடுச்சு. :)<br /><br />தங்களின் அன்பான வருகைக்கு என் நன்றிகள். <br /><br />பிரியமுள்ள குருஜி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84357504260404291412016-04-11T12:09:06.788+05:302016-04-11T12:09:06.788+05:30R.Umayal Gayathri April 11, 2016 at 9:07 AM
வாங்...R.Umayal Gayathri April 11, 2016 at 9:07 AM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//இன்றைய அறிமுக எழுத்தாளர்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி.<br /><br />//முதலாமவர் பற்றி இப்போது தான் அறிகிறேன்//<br /><br />எல்லோருக்குமே அப்படித்தான். இப்போதாவது நாம் இவரை அறிந்து கொண்டோமே. :)<br /><br />//இரண்டாமவரின் எழுத்துக்களை வாசித்து இருக்கிறேன் ஐயா. நன்றி//<br /><br />’அவரை அங்கு காயப்போட்டுக்கொண்டு பிஸியாக இருந்தாலும்’ இங்கும் தங்களின் அன்பான வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். :) <br /><br />- அன்புடன் கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40784250753756780502016-04-11T10:13:56.794+05:302016-04-11T10:13:56.794+05:30இங்கூட்டு நா வரமாட்டேனு எண்ணி போட்டிகளோ..... என்...இங்கூட்டு நா வரமாட்டேனு எண்ணி போட்டிகளோ..... என்னய பத்தி இங்கன இன்னா..... துருசு நடக்குது... முன்னா.....நீயும் குருஜிகோட கூட்டு சேந்துகிட்டியா... உன்னய அங்கிட்டு கவனிச்சு போடுவேனுல்லாஆஆஆஆஆ.. குருஜி இது இன்னா பூவு... செவ்வந்தியோ...... காத்து வீசாலயோ.... ஆடாம அசங்காம அப்பூடியே நிக்குது... பின்னாடிலேந்து சுத்தி விட்டு போடுக.....mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69843561617670148512016-04-11T09:07:37.391+05:302016-04-11T09:07:37.391+05:30இன்றை அறிமுக எழுத்தாளர்கள் இருவருக்கும் வாழ்த்துகள...இன்றை அறிமுக எழுத்தாளர்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.<br />முதலாமவர் பற்றி இப்போது தான் அறிகிறேன்<br />இரண்டாமவரின் எழுத்துக்களை வாசித்து இருக்கிறேன் ஐயா<br />நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7023168262245894842016-04-10T18:23:32.760+05:302016-04-10T18:23:32.760+05:30சிப்பிக்குள் முத்து. April 10, 2016 at 5:39 PM
வா...சிப்பிக்குள் முத்து. April 10, 2016 at 5:39 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//எனக்கு இருவரையுமே தெரியலை.//<br /><br />அதனால் என்ன? நமக்குள் எவ்வளவு ஒற்றுமை பாருங்கோ. எனக்கும் இவர்களைப்பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது. :)<br /><br />இருப்பினும் இது விஷயம் நமக்குள் மட்டும் மிகவும் இரகசியமாக இருக்கட்டும். யாரிடமும் சொல்லிடாதீங்கோ. முக்கியமாக நம் முருகுவுக்குத் தெரிய வேண்டாம். நல்லவேளையா அது இன்னும் இங்கு வரக்காணோம். :)<br /><br />//இதைச்சொல்ல இங்க வரணுமான்னு நினச்சேன்.... அதான் லேட்......//<br /><br />அப்படியெல்லாம் ஒரு போதும் நினைக்காதீங்கோ. இந்தத்தொடரின் முதல் 12 பகுதிகளுக்கும் நம் முருகு தொடர்ச்சியாக வருகை தந்து என்னவெல்லாம் வித்யாசமா கமெண்ட்ஸ் கொடுத்திருக்குப் பாருங்கோ. <br /><br />அதுபோல நீங்களும் புகுந்து விளாசி ஏதேனும் புதுமையாச் சொல்லிவிட்டுப்போங்கோ. பதிவுக்கு சம்பந்தம் இருக்கணும் என்றோ, இதில் உள்ள எழுத்தாளர்களை ஏற்கனவே படித்திருக்கணும் என்றோ, இனி படிக்க வேண்டும் என்றோ எந்தவொரு கட்டாயமும் கிடையாதும்மா. புரிஞ்சுதா ? ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45590881482883719802016-04-10T18:12:47.569+05:302016-04-10T18:12:47.569+05:30ஆல் இஸ் வெல்....... April 10, 2016 at 5:27 PM
வா...ஆல் இஸ் வெல்....... April 10, 2016 at 5:27 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//இன்று அறிமுகப்படுத்தி இருக்கும் இருவரில் ஒருவரை மட்டுமே தெரியும்.//<br /><br />ஆஹா, 50% பாஸ் மார்க். அதுவே மிகப்பெரிய விஷயம்தான். <br /><br />தங்களின் அன்பான வருகைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40925862666023613032016-04-10T17:39:56.871+05:302016-04-10T17:39:56.871+05:30எனக்கு இருவரையுமே தெரியலை இதைச்சொல்ல இங்க வரணுமான...எனக்கு இருவரையுமே தெரியலை இதைச்சொல்ல இங்க வரணுமான்னு நினச்சேன்.... அதான் லேட்......சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59014026763994776152016-04-10T17:27:08.820+05:302016-04-10T17:27:08.820+05:30இன்று அறிமுகப்படுத்தி இருக்கும் இருவரில் ஒருவரை மட...இன்று அறிமுகப்படுத்தி இருக்கும் இருவரில் ஒருவரை மட்டுமே தெரியும். ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32645768925156213642016-04-10T13:25:56.392+05:302016-04-10T13:25:56.392+05:30ப்ராப்தம் April 10, 2016 at 10:15 AM
வாங்கோ, வணக...ப்ராப்தம் April 10, 2016 at 10:15 AM<br /><br />வாங்கோ, வணக்கம். <br /><br />//இன்றைய பிரபல எழுத்தாளர்கள் அறிமுகத்துக்கு நன்றி. நான் தீபம் நா. பார்த்தசாரதி கதைகள் ஒன்றிரண்டு படித்திருக்கேன்...//<br /><br />மிகவும் சந்தோஷம்.<br /><br />//இன்னொருவர் தெரிந்திருக்கவில்லை....//<br /><br />அதனால் பரவாயில்லை. இங்கு யாருமே அவரைத் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. அந்த அளவுக்குப் பிரபலமாக அவர் இருந்திருப்பார் போலிருக்கு. மேலும் அவர் போய்ச்சேர்ந்து சுமார் 40 வருடங்களும் ஆகிவிட்டன.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62908455806668912522016-04-10T10:15:44.765+05:302016-04-10T10:15:44.765+05:30இன்றய பிரபல எழுத்தாளர்கள் அறிமுகத்துக்கு நன்றி. நா...இன்றய பிரபல எழுத்தாளர்கள் அறிமுகத்துக்கு நன்றி. நா.பூ... பார்த்தசாரதி கதைகள் ஒன்றிரண்டு படத்திருக்கேன்... இன்னொருவர் தெரிந்திருக்கவில்லை....ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10372169854125197142016-04-10T00:59:34.803+05:302016-04-10T00:59:34.803+05:30ஞா. கலையரசி April 9, 2016 at 6:49 PM
வாங்கோ மேடம்...ஞா. கலையரசி April 9, 2016 at 6:49 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//திரு கிருஷ்ணன் நம்பி அவர்களின் படைப்பு எதையும் நான் வாசித்ததில்லை.//<br /><br />ஜீவி சாரைத்தவிர யாருமே வாசித்ததாக இதுவரைத் தெரியவில்லை.<br /><br />//நா.பாவின் குறிஞ்சிமலர், பொன்விலங்கு, மணிபல்லவம் ஆகிய மூன்றையும் வாசித்திருக்கிறேன்.//<br /><br />சந்தோஷம்.<br /><br />//குறிஞ்சி மலரைத் தவிர மற்ற கதைகள் எதுவும் நினைவில் இல்லை.//<br /><br />அதனால் பரவாயில்லை மேடம். அனைத்தும் எப்போதும் நம் நினைவினில் இருக்கும் எனச் சொல்லமுடியாதுதான்.<br /><br />//இலக்கியத் தரத்துடன் எழுதக் கூடிய எழுத்தாளர்.//<br /><br />ஆமாம். <br /><br />//பின்னூட்டத்தில் நாய் பற்றிய செய்தி வேதனை அளிப்பதாய் உள்ளது. செல்போன் கேமராவில் பதிவு செய்து வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டும் என்ற நோக்கம் தான் மக்களுக்கிருக்கிறதேயொழிய உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமில்லாதது கவலையளிக்கும் விஷயம் தான்.//<br /><br />ஆமாம், மேடம். இது எனக்கு வாட்ஸ்-அப்பில் யாரோ அனுப்பி இருந்தார்கள். அதுபோல ஒரு சிறுத்தை நகரத்துக்குள் புகுந்து இங்குமங்கும் ஓடுவது, சீறுவது, சிலரை கடிப்பது, அடங்காத காளை மாடு ஒன்று நெடுக கடைவீதியில் புகுந்து பலரை முட்டித்தள்ளுவது, யானை ஒன்று நிறுத்தி வைத்துள்ள ஸ்கூட்டர்களை எல்லாம் துதிக்கையால் அலாக்காகத் தூக்கி விட்டெறிவது, 2-3 ஆட்டோக்களை தலைகுப்பற கவிழ்த்து நொறுக்குவது என என்னென்னவோ வாட்ஸ்-அப்கள் எனக்கு வந்துகொண்டே உள்ளன. எப்படித்தான் இவற்றை பயமில்லாமல் தத்ரூபமாக அருகே சென்று வீடியோ பதிவு செய்கிறார்களோ !<br /><br />//வேலை மிகுதியால் தாமதமாக வந்துவிட்டேன்.//<br /><br />அதனால் பரவாயில்லை மேடம். தாமதமானாலும் தாங்கள் என் பதிவுகளுக்கு தொடர்ச்சியாக வருகை தருவதே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி, மேடம்.<br /><br />//நல்ல எழுத்தாளர்களின் அறிமுகத்துக்கு நன்றி சார்!//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி மேடம். <br /><br />நன்றியுடன் கோபு.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22783186415851585292016-04-10T00:56:59.150+05:302016-04-10T00:56:59.150+05:30Thulasidharan V Thillaiakathu
April 9, 2016 at 11:...Thulasidharan V Thillaiakathu<br />April 9, 2016 at 11:27 PM<br /><br />//க்ரிஷ்ணன் அவர்களை வாசித்ததில்லை சார். இப்போதுதான் தெரிந்து கொண்டோம்...நா பா குறிஞ்சி மலர் வாசித்துள்ளோம். பொன்விலங்கும். என்றாலும் குறிஞ்சிமலர்தான் நினைவில் உள்ளது. இலக்கிய நடை.... பகிர்விற்கு மிக்க நன்றி சார்...//<br /><br />வாங்கோ வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61470529026767527182016-04-10T00:42:02.627+05:302016-04-10T00:42:02.627+05:30கீத மஞ்சரி April 9, 2016 at 6:15 PM
வாங்கோ மேடம்...கீத மஞ்சரி April 9, 2016 at 6:15 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//கிருஷ்ணன் நம்பி குறித்து இப்பதிவு வாயிலாகத்தான் அறிகிறேன். நா.பா.வின் படைப்புகளுள் குறிஞ்சி மலர் உள்ளிட்ட சில படைப்புகளை வாசித்துள்ளேன்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி, மேடம்.<br /><br />//பெரும்பாலோனோர் குறிப்பிடுவது போல் இன்றைய தலைமுறையில் பலரும் அறிந்திராத படைப்பாளிகளை ஜீவி சாரின் நூல் வாயிலாகவும் அந்நூல் பற்றிய தங்கள் அறிமுகப்பதிவுகள் வாயிலாகவுமே அறியமுடிகிறது. இம்மாதிரியான ஒரு முயற்சி மேற்கொள்ளப்படவில்லையெனில் அற்புதமான பல படைப்பாளிகளைப்பற்றி அறியாமலேயே இருந்திருப்போம்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.<br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85508760270726945152016-04-09T23:27:34.266+05:302016-04-09T23:27:34.266+05:30க்ரிஷ்ணன் அவர்களை வாசித்ததில்லை சார். இப்போதுதான் ...க்ரிஷ்ணன் அவர்களை வாசித்ததில்லை சார். இப்போதுதான் தெரிந்து கொண்டோம்...நா பா குறிஞ்சி மலர் வாசித்துள்ளோம். பொன்விலங்கும். என்றாலும் குறிஞ்சிமலர்தான் நினைவில் உள்ளது. இலக்கிய நடை....<br /><br />பகிர்விற்கு மிக்க நன்றி சார்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15584386820822883542016-04-09T18:49:46.842+05:302016-04-09T18:49:46.842+05:30திரு கிருஷ்ணன் நம்பி அவர்களின் படைப்பு எதையும் நான...திரு கிருஷ்ணன் நம்பி அவர்களின் படைப்பு எதையும் நான் வாசித்ததில்லை. நா.பாவின் குறிஞ்சிமலர், பொன்விலங்கு, மணிபல்லவம் ஆகிய மூன்றையும் வாசித்திருக்கிறேன். குறிஞ்சி மலரைத் தவிர மற்ற கதைகள் எதுவும் நினைவில் இல்லை. இலக்கியத் தரத்துடன் எழுதக் கூடிய எழுத்தாளர். பின்னூட்டத்தில் நாய் பற்றிய செய்தி வேதனை அளிப்பதாய் உள்ளது. செல்போன் கேமராவில் பதிவு செய்து வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டும் என்ற நோக்கம் தான் மக்களுக்கிருக்கிறதேயொழிய உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமில்லாதது கவலையளிக்கும் விஷயம் தான். வேலை மிகுதியால் தாமதமாக வந்துவிட்டேன். நல்ல எழுத்தாளர்களின் அறிமுகத்துக்கு நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50968963374137052652016-04-09T18:15:57.148+05:302016-04-09T18:15:57.148+05:30கிருஷ்ணன் நம்பி குறித்து இப்பதிவு வாயிலாகத்தான் அற...கிருஷ்ணன் நம்பி குறித்து இப்பதிவு வாயிலாகத்தான் அறிகிறேன். நா.பா.வின் படைப்புகளுள் குறிஞ்சி மலர் உள்ளிட்ட சில படைப்புகளை வாசித்துள்ளேன். பெரும்பாலோனோர் குறிப்பிடுவது போல் இன்றைய தலைமுறையில் பலரும் அறிந்திராத படைப்பாளிகளை ஜீவி சாரின் நூல் வாயிலாகவும் அந்நூல் பற்றிய தங்கள் அறிமுகப்பதிவுகள் வாயிலாகவுமே அறியமுடிகிறது. இம்மாதிரியான ஒரு முயற்சி மேற்கொள்ளப்படவில்லையெனில் அற்புதமான பல படைப்பாளிகளைப்பற்றி அறியாமலேயே இருந்திருப்போம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18738034866938735452016-04-09T00:23:57.031+05:302016-04-09T00:23:57.031+05:30பரிவை சே.குமார் April 9, 2016 at 12:20 AM
//எழுத...பரிவை சே.குமார் April 9, 2016 at 12:20 AM<br /><br />//எழுத்தாளர்களை அறிந்து கொண்டேன் ஐயா...//<br /><br />வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61606974756653997172016-04-09T00:20:31.931+05:302016-04-09T00:20:31.931+05:30எழுத்தாளர்களை அறிந்து கொண்டேன் ஐயா...எழுத்தாளர்களை அறிந்து கொண்டேன் ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88571371951747538412016-04-08T20:19:08.525+05:302016-04-08T20:19:08.525+05:30S.P.SENTHIL KUMAR April 8, 2016 at 7:05 PM
வாங்க...S.P.SENTHIL KUMAR April 8, 2016 at 7:05 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//இன்றைய அறிமுகத்தில் கிருஷ்ணன் நம்பி அறியாதவர். தீபம் பார்த்தசாரதி நன்றாக தெரியும். இருவரையும் அறிமுகப்படுத்திய ஜீவி அவர்களுக்கும், தங்களுக்கும் எனது நன்றிகள்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com