tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3391379679731956391..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: சாதனையாளர்களின் ஒட்டுமொத்த அணிவகுப்பு - 100% பின்னூட்டப் போட்டி 2015வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger245125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31351025171018315792017-05-09T02:51:38.660+05:302017-05-09T02:51:38.660+05:30இதில் நம் வெற்றியாளர் முருகுவுக்கான பரிசுத்தொகை, ச...இதில் நம் வெற்றியாளர் முருகுவுக்கான பரிசுத்தொகை, சாதனையாளர் விருது பத்திரம், பேனாக்கள் போன்ற அனைத்தும், தற்சமயம் மஸ்கட்டில் இருக்கும் நம் முருகுவின் கைகளுக்கு 06.05.2017 அன்று கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்பட்டன. <br /><br />இவைகள் யாவும் தனக்குக் கிடைக்கப்பெற்ற முருகு மகிழ்ச்சியுடன் இன்று தன் ’வசந்தம்’ வலைத்தளத்தினில், நான்கு புதிய பதிவுகள் வெளியிட்டு இருக்கிறாள். <br /><br />அதில் ஒன்று மட்டுமே பதிவாக எழுத்தில் (கொச்சைத்தமிழில்) உள்ளது. மீதி மூன்றும் வெறும் படங்கள் மட்டுமே. <br /><br />அவளின் இன்றைய பதிவுக்கான இணைப்புகள்:<br /><br />1) http://httpvasantham.blogspot.in/2017/05/blog-post_7.html<br /><br />2) http://httpvasantham.blogspot.in/2017/05/guruji_5.html<br /><br />3) http://httpvasantham.blogspot.in/2017/05/guruji_7.html<br /><br />4) http://httpvasantham.blogspot.in/2017/05/guruji.html<br /><br />இது அனைவரின் தகவல்களுக்காக மட்டுமே.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88393303074533548922017-01-05T02:30:36.520+05:302017-01-05T02:30:36.520+05:30http://tthamizhelango.blogspot.com/2016/01/by-vgk....http://tthamizhelango.blogspot.com/2016/01/by-vgk.html<br /><br />'பயணங்கள் முடிவதில்லை’ - By VGK<br /><br />என்ற தலைப்பில் என்னால் எழுதப்பட்டுள்ள ஓர் பதிவு, ஏராளமான படங்களுடன் ‘எனது எண்ணங்கள்’ வலைத்தளப்பதிவரும் என் அருமை நண்பருமான திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களால் இதோ இந்த இணைப்பினில் 28.01.2016 அன்று வெளியிடப்பட்டுள்ளது:<br /><br />பயணங்கள் முடிவதில்லை’ - By VGK <br /><br />http://tthamizhelango.blogspot.com/2016/01/by-vgk.html<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81865485040503497582016-12-18T19:05:53.910+05:302016-12-18T19:05:53.910+05:30தி.தமிழ் இளங்கோ December 17, 2016 at 7:56 PM
வாங...தி.தமிழ் இளங்கோ December 17, 2016 at 7:56 PM<br /><br />வாங்கோ ஸார், வணக்கம். தங்களின் இந்தப் பின்னூட்டம் இந்தப்பதிவின் 244-ஆவது பின்னூட்டமாக எண்ணிக்கையில் அமைந்துள்ளது. என் இந்த பதில் எண்ணிக்கையில்: 245 ஆகும். ப்ளாக்கர் சிஸ்டத்தில் உள்ள கோளாறுகளால், உங்களாலும் மற்றவர்களாலும் முதலில் காட்சியளிக்கும் Comment Nos: 1 to 200 மட்டுமே படிக்க முடியும். 201 to 245 உங்களில் யாராலும் படிக்க இயலாது. <br /><br />//உங்களது ஃபேஸ்புக் வழியே மீண்டும் இங்கு வந்தேன். ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு டைரி கொடுத்து உங்கள் வாழ்த்தைப் பெற ஆண்டவன் அருள் புரிய வேண்டும்.//<br /><br />:) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. நானும் இதுவரை எவ்வளவோ டைரிகள் உபயோகித்துள்ளேன். பிறருக்கும் எவ்வளவோ டைரிகள் என் கையால் வழங்கியுள்ளேன். இருப்பினும் தாங்கள் ஒவ்வொரு ஆண்டும் கொடுத்துச் செல்லும் டைரி மட்டுமே என் அன்றாட தேவைகளுக்குத் தகுந்தாற்போல வடிவமைக்கப்பட்டுள்ளது. :) <br /><br />:) ஒவ்வொரு பக்கத்திலும் தமிழ் மாதம், தமிழ் தேதி, கிழமை, திதி, நக்ஷத்திரம், யோகம், கரணம் போன்ற அனைத்துப் பஞ்சாங்கத் தகவல்களும் அடங்கியுள்ளன. <br /><br />மேலும் ஒவ்வொரு மாதத் துவக்கத்திலும் ஒவ்வொரு கோயிலில் உள்ள ஸ்வாமியின் + அம்பாளின் படங்களை மிக அழகாக வழவழப்பான கலர் பேப்பரில் பிரிண்ட் செய்யப்பட்டு, அதன் பின்புறம் அந்த ஸ்தல வரலாறும் கொடுத்து மகிழ்வித்துள்ளார்கள். :) <br /><br />:) இதுபோன்ற மிகவும் உபயோகமான டைரிகளை எங்குதான், எந்தக்கடையில்தான் வாங்கி வருகிறீர்களோ? பிரியத்துடன் அளித்துச்செல்லும் உங்களிடம் இதுபற்றி கேட்கவும் எனக்குத் தயக்கமாகவே இருந்து வருகிறது. :) <br /><br />:) அதே கம்பெனியின், 2017 க்கான அதே டைரியுடன் தங்களை இந்த மாத இறுதியில் சந்திக்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். நேரில் சந்திப்போம். :) <br /><br />தாங்கள் என்னை சந்திக்க வரப்போகும் நாளில் எனக்கு ஓர் தொலைபேசித் தகவல் அளித்துவிட்டு அதன்பின் புறப்பட்டு வரவும் என மிகுந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். :) :) <br /><br />மீண்டும் மீண்டும் நன்றிகள், ஸார்.<br /><br />என்றும் அன்புடன் தங்கள் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15473074832859217312016-12-17T19:56:51.430+05:302016-12-17T19:56:51.430+05:30உங்களது ஃபேஸ்புக் வழியே மீண்டும் இங்கு வந்தேன். ஒவ...உங்களது ஃபேஸ்புக் வழியே மீண்டும் இங்கு வந்தேன். ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு டைரி கொடுத்து உங்கள் வாழ்த்தைப் பெற ஆண்டவன் அருள் புரிய வேண்டும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63288947761760539202016-08-30T11:19:41.484+05:302016-08-30T11:19:41.484+05:30@ happy
//கோபு பெரிப்பா..//
வாம்மா என் செல்லக்கு...@ happy<br /><br />//கோபு பெரிப்பா..//<br /><br />வாம்மா என் செல்லக்குழந்தாய் ஹாப்பி, வணக்கம்.<br /><br />//இந்த பதிவு + கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சு பிரமிச்சே போய்விட்டேன்..//<br /><br />அப்படியா !!!!! என் பதில்கள் உள்பட மொத்தமுள்ள 243 கமெண்ட்ஸ்களில் உன்னால் முதல் 200ஐ மட்டுமே படிக்க முடிந்திருக்கும். 201-243 (என்னைத் தவிர) உங்கள் யாராலுமே படிக்க இயலாமல் ப்ளாக்கர் சிஸ்டம் வழுவட்டையாக உள்ளது. <br /><br />‘வழுவட்டை’ என்றால் என்ன என்று அறிய இதோ இந்த என் நகைச்சுவைப் பதிவுப் பக்கம் போய்ப்போய்ப்பார்க்கவும். <br /><br />http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html<br /><br />//உங்கள் எழுத்துக்கு எவ்வளவு நிறைய ரசிகர்கள் இருக்காளே....//<br /><br />ஆமாம் .... நிறைய ரசிகர்களும், ரசிகைகளுமாக இருந்து என்னைப் பாடாய்ப் படுத்தி பம்பரமாய் ஆட்டிக்கொண்டு இருந்தார்கள். அதனால் இப்போது கொஞ்சம் அவர்களிடமிருந்தெல்லாம் நான் நானாகவே ஒதுங்கிக்கொண்டு ஓய்வெடுத்து வருகிறேன். :)<br /><br />//மெயிலில் வள வளன்னு பேசறாப்ல கமெண்டுல எழுத தெரியல..//<br /><br />அதனால் பரவாயில்லை. என்னை நீ ஒருத்தியாவது ஆத்மார்த்த அன்புடனும், ஒரு வித பாசம் கலந்த வாத்சல்யத்துடனும் ’பெரிப்பா’ என அழைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. :)<br /><br />மெயிலில் வளவளன்னு பேசிக்கொண்டிருந்ததையும் திடீரென ஒரு வாரமாக நீ நிறுத்தியுள்ளதை நினைத்து உன் பெரிப்பா தன் மனதுக்குள் அழுதுகொண்டே இருக்கிறார் என்பது உனக்குத் தெரியுமோ ... தெரியாதோ? :(<br /><br />உன் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ..... ஹாப்பி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18005435175978798312016-08-30T10:54:35.060+05:302016-08-30T10:54:35.060+05:30கோபு பெரிப்பா.. இந்த பதிவு + கமெண்ட்ஸ் எல்லாம் படி...கோபு பெரிப்பா.. இந்த பதிவு + கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சு பிரமிச்சே போய்விட்டேன்..உங்கள் எழுத்துக்கு எவ்வளவு நிறைய ரசிகர்கள் இருக்காளே....மெயிலில் வள வளன்னு பேசறாப்ல கமெண்டுல எழுத தெரியல..happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90204148249816465482016-03-22T14:37:08.389+05:302016-03-22T14:37:08.389+05:30241
சிப்பிக்குள் முத்து. March 22, 2016 at 2:00 P...241<br />சிப்பிக்குள் முத்து. March 22, 2016 at 2:00 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஏற்கனவே போட்டிருந்த கமெண்ட் எரர் வந்திச்சி. மறுபடியும் இன்றும் வந்திருக்கிறேன். இதுவரை போகுதா பார்க்கணும் ஸார்.//<br /><br />இது எனக்கு வந்துவிட்டது. இருப்பினும் நான் பப்ளிஷ் கொடுத்து, என் பதில் அளிப்பது உங்களுக்குக் காட்சி அளிக்குமோ அளிக்காதோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. அதனால் இந்த என் பதிலையே தங்களின் லேடஸ்ட் பதிவினில் ஓர் பின்னூட்டமாக அனுப்பி வைக்கலாம் என நினைத்துள்ளேன். <br /><br />//உங்க பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டவங்களுக்கே விருது & ரொக்கப்பரிசும் கொடுத்திருக்கீங்களா. ஆச்சரியமாக இருக்கேன். அதுலயும் எவ்வளவு பேரு ஆர்வமுடன் கலந்துகிட்டு ஜெயிச்சு உங்க ராசியான கையால் பரிசு வாங்கி இருக்காங்க.//<br /><br />இதில் மொத்தம் 8 நபர்கள் மட்டுமே ஆர்வம்காட்டி இறுதி வெற்றியை எட்டியுள்ளார்கள். இதுவரை அதில் ஆறு பேர்களுக்கு மட்டுமே என்னால் உடனுக்குடன் பரிசளிக்க முடிந்துள்ளது. மீதி இருவரும் சரியான சண்டிக்குதிரைகள். இதுவரை தங்களின் விலாசமோ ஃபோன் நம்பரோ எனக்குத் தராதவர்கள். :) அவர்களுக்கான பரிசுப்பணம் என்னிடம் அழகாக அலங்கரிப்பட்டு அப்படியே தனியாக பாதுகாப்பில் இன்றும் உள்ளது.<br /><br />//பின்னூட்டமெல்லாமே அதகளமா இருக்கு.//<br /><br />அது எப்போதுமே என் பதிவுகளுக்கு உள்ள தனிச்சிறப்பு ஆகும்.<br /><br />//அதிலயும் பூந்தளிர் மேடம் முருகு மின்னல் இருவருமே அதிரடி புதிரியா அடிச்சு நொறுக்கியிருக்காங்க.//<br /><br />அவர்கள் இருவரும்தான் நான் சொல்லியுள்ள சண்டிக் குதிரைகள். என் மீது இவர்கள் இருவருக்கும் அபாரமான + அளவுக்கதிகமான பாசம் உண்டு. இருவரும் மிகவும் ஆத்மார்த்தமான நட்பு உள்ளங்கள்.<br /><br />//அவங்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் நீங்களும் ரிப்ளை கொடுத்து அலப்பரை பண்ணியிருக்கீங்க.//<br /><br />அதுவே என் ஸ்பெஷாலிடி ஆகும். என் பதிலுக்காக மட்டுமே பின்னூட்டமிடுவோர் பலரும் உண்டு. :)<br /><br />//இதெல்லாம் படிக்கும்போதே ஜாலியாக இருக்கு.//<br /><br />பொறுமையாக தாங்கள் இவற்றையெல்லாம் படித்துள்ளதற்கு என் சந்தோஷங்களும் நன்றிகளும்! :)<br /><br />//உங்க ஒவ்வொரு பதிவுகளும் படிக்க விருப்பம் ....//<br /><br />ஏற்கனவே ’ஸ்ரத்தா....ஸபுரி’ என்ற பெயரில் (அவர் ஆணோ பெண்ணொ எனக்குத்தெரியாது) ஒருவர், இந்தப்போட்டி முடிந்தபின், ஆரம்பம் முதல் என் ஒவ்வொரு பதிவுக்கும் பின்னூட்டம் அளித்து வருகிறார். தினமும் ஒரு பதிவு வீதம் வரிசையாக பின்னூட்டம் அளித்துக்கொண்டே வருகிறார். <br /><br />நீங்களும் விரும்பினால் அதுபோலச் செய்யலாம். தங்களின் மெயில் விலாசம் எனக்குக் கொடுத்தால் மெயில் மூலம் ஒவ்வொரு மாத லிங்குகளையும் உங்களுக்கு என்னால் அனுப்பி வைக்க இயலும். என் MAIL ID : valambal@gmail.com<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48912794195342545042016-03-22T14:00:43.486+05:302016-03-22T14:00:43.486+05:30ஏற்கனவே போட்டிருந்த கமெண்ட் எரர் வந்திச்சி. மறுபடி...ஏற்கனவே போட்டிருந்த கமெண்ட் எரர் வந்திச்சி. மறுபடியும் இன்றும் வந்திருக்கிறேன். இதுவரை போகுதா பார்க்கணும் ஸார் உங்க பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டவங்களுக்கே விருது& ரொக்கப்பரிசும் கொடுத்திருக்கீங்களா. ஆச்சரியமாக இருக்கேன். அதுலயும் எவ்வளவு பேரு ஆர்வமுடன் கலந்துகிட்டு ஜெயிச்சு உங்க ராசியான கையால் பரிசு வாங்கி இருக்காங்க. பின்னூட்டமெல்லாமே அதகளமா இருக்கு. அதிலயும் பூந்தளிர் மேடம் முருகு மின்னல் இருவருமே அதிரடி புதிரியா அடிச்சு நொறுக்கியிருக்காங்க. அவங்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் நீங்களும் ரிப்ளை கொடுத்து அலப்பரை பண்ணியிருக்கீங்க. இதெல்லாம் படிக்கும்போதே ஜாலியான இருக்கு. உங்க ஒவ்வொரு பதிவுகளும் படிக்க விருப்பம் ....சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28229858217646303392016-02-17T00:08:24.922+05:302016-02-17T00:08:24.922+05:30239
என் இனிய நண்பரும், திருச்சி பதிவருமான திரு. த...239<br /><br />என் இனிய நண்பரும், திருச்சி பதிவருமான திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் தனது வலைத்தளத்தினில் 13.02.2016 அன்று ’திரு V.G.K.அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்’ என்ற தலைப்பினில் மீண்டும் ஓர் புதிய பதிவு வெளியிட்டுள்ளார்கள். அதற்கான இணைப்பு: http://tthamizhelango.blogspot.com/2016/02/vgk.html<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே. <br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33415529875197996112016-02-10T21:47:26.534+05:302016-02-10T21:47:26.534+05:30238
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சமீபத்தில் (07.02.201...238<br /><br />திருச்சி ஸ்ரீரங்கத்தில் சமீபத்தில் (07.02.2016) நடைபெற்ற பதிவர்கள் சந்திப்பு பற்றி ......<br /><br />திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் நிறைய படங்களுடன் ஓர் பதிவு கொடுத்துள்ளார். அதற்கான இணைப்பு: http://venkatnagaraj.blogspot.com/2016/02/2016.html<br /><br />அதேபோல நம் திருச்சி பதிவர் தி. தமிழ் இளங்கோ அவர்களும் நிறைய படங்களுடன் ஓர் பதிவு கொடுத்துள்ளார்கள். அதற்கான இணைப்பு: http://tthamizhelango.blogspot.com/2016/02/2016.html<br /><br />திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களும் ஓர் தனிப்பதிவு கொடுத்துள்ளார்கள். அதற்கான இணைப்பு: http://sivamgss.blogspot.in/2016/02/blog-post_7.html <br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72757903986088345382016-02-08T15:21:38.545+05:302016-02-08T15:21:38.545+05:30237
நேற்று 07.02.2016 ஞாயிறு மாலை 4 மணி முதல் 7 மண...237<br />நேற்று 07.02.2016 ஞாயிறு மாலை 4 மணி முதல் 7 மணி வரை திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே ஓர் பதிவரின் இல்லத்தில், ஓர் சிறப்பான பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.<br /><br />வலையுலகில் 2004 முதல் ’துளசிதளம்’ என்ற வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டுவரும் வலைப்பதிவரும், http://thulasidhalam.blogspot.in/ நியூஸிலாந்தில் வசித்துவருபவருமான திருமதி. துளசி கோபால் அவர்களும், அவர்களின் கணவர் திரு. கோபால் அவர்களும் சிறப்பு விருந்தினராக வருகை தந்து மகிழ்வித்தனர். <br /><br />திருச்சி பதிவர்களான திருமதி. ருக்மணி சேஷசாயி அவர்கள், திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள், திருமதி. ஆதி வெங்கட் அவர்கள், செல்வி. ரோஷ்ணி அவர்கள், திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள், திரு. ரிஷபன் ஸ்ரீனிவாஸன் அவர்கள், ஆரண்யநிவாஸ் திரு. இராமமூர்த்தி அவர்கள், திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள், மற்றும் அடியேன் வை.கோபாலகிருஷ்ணன், கலந்து கொண்டோம். <br /><br />பதிவர் திருமதி. துளசி கோபால் அவர்களே, நான் இதுவரை நேரில் சந்தித்துள்ள 40வது பதிவராகும். <br /><br />நான் ஏற்கனவே சந்தித்துள்ள 1 to 39 பதிவர்கள் பற்றிய ஓர் தொடர் பதிவு, 2015 பிப்ரவரி மாதம், நிறைய படங்களுடன் கொடுத்துள்ளேன். <br /><br />அதற்கான முதல் பகுதிக்கான இணைப்பு: <br />http://gopu1949.blogspot.in/2015/02/1-of-6.html<br /><br />நிறைவுப்பகுதிக்கான இணைப்பு:<br />http://gopu1949.blogspot.in/2015/02/7.html<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47631352865891987782016-02-08T03:17:53.032+05:302016-02-08T03:17:53.032+05:30236
ezhil February 7, 2016 at 4:59 PM
வாங்கோ மேட...236<br />ezhil February 7, 2016 at 4:59 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//பரிசு பெற்ற அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்...//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12351723500294682292016-02-08T03:15:43.680+05:302016-02-08T03:15:43.680+05:30235
Ramani S February 7, 2016 at 5:23 AM
வாங்கோ ...235<br />Ramani S February 7, 2016 at 5:23 AM<br /><br />வாங்கோ திரு. ரமணி சார். தங்களின் மீண்டும் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.<br /><br />//எனக்குத் தெரிய அதிகப் பட்ச பின்னூட்டங்கள் பெற்ற பதிவு இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.<br />வாழ்த்துக்களுடன்...//<br /><br />இது எனக்குத்தெரிந்து, இன்றைய நிலவரப்படி, மூன்றாம் இடத்தினைப்பெற்றுள்ளது.<br /><br />என் பதில்கள் உள்பட, 200க்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் கிடைத்துள்ள என் பதிவுகள் இதையும் சேர்த்து இதுவரை மொத்தம் ஆறு உள்ளன. <br /><br />அவற்றிற்கான இணைப்புகள் + அவற்றின் பின்னூட்ட எண்ணிக்கைகளை இதோ கீழே கொடுத்துள்ளேன்:<br /><br />http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html <br />(289 Comments)<br /><br />http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html<br />(237 Comments)<br /><br />http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html#comment-form<br />(236 Comments)<br /><br />http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html<br />(226 Comments)<br /><br />http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html<br />(220 Comments)<br /><br />http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html<br />(204 Comments)<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.<br /><br />அன்புடன் VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7873731813038776282016-02-08T03:06:20.317+05:302016-02-08T03:06:20.317+05:30234
Ramani S February 7, 2016 at 5:21 AM
வாங்கோ ...234<br />Ramani S February 7, 2016 at 5:21 AM<br /><br />வாங்கோ திரு. ரமணி சார், வணக்கம்.<br /><br />//அணிவகுப்பைக் கண்டு இரசித்தேன். பாக்கியவான்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், இரசித்துச் சொல்லியிருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, சார். <br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31108680957529991922016-02-07T16:59:05.556+05:302016-02-07T16:59:05.556+05:30பரிசு பெற்ற அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்...பரிசு பெற்ற அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58725056743523307522016-02-07T14:56:16.901+05:302016-02-07T14:56:16.901+05:30http://yaathoramani.blogspot.in/2016/02/blog-post_...http://yaathoramani.blogspot.in/2016/02/blog-post_80.html<br /><br />மேற்படி இணைப்பினில் நம் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு. S.V. ரமணி சார் (தீதும் நன்றும் பிறர் தர வாரா...) அவர்களால் ’பதிவுலகப் பின்னூட்டங்கள் ..’ என்ற தலைப்பில் ஓர் மிகச்சிறிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது.<br /><br />அதில் இந்த என் பதிவினைப்பற்றியும் சிறப்பித்து சில தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.<br /><br />இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54911925434032574432016-02-07T05:23:12.651+05:302016-02-07T05:23:12.651+05:30எனக்குத் தெரிய அதிகப் பட்ச
பின்னூட்டங்கள் பெற்ற பத...எனக்குத் தெரிய அதிகப் பட்ச<br />பின்னூட்டங்கள் பெற்ற பதிவு<br />இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்<br />வாழ்த்துக்களுடன்...<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39246670076481658202016-02-07T05:21:36.137+05:302016-02-07T05:21:36.137+05:30அணிவகுப்பைக் கண்டு இரசித்தேன்
பாக்கியவான்களுக்கு ம...அணிவகுப்பைக் கண்டு இரசித்தேன்<br />பாக்கியவான்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63663543538551875622016-02-06T00:37:40.098+05:302016-02-06T00:37:40.098+05:30229
Thenammai Lakshmanan February 6, 2016 at 12:1...229<br />Thenammai Lakshmanan February 6, 2016 at 12:10 AM<br /><br />வாங்கோ ஹனி மேடம், வணக்கம். வாழ்க்கையில் முதன் முதலாக ’மாமியார்’ என்ற பிரமோஷன் வாங்கிய பிறகு என் வலைத்தளத்திற்கு, அதுவும் இந்தப்பதிவுக்கு, இன்று இரண்டாம் முறையாக வருகை தந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.:)<br /><br />//உங்கள் உழைப்பும் சிரத்தையும் பிரமிக்க வைக்குது சார். அடேயப்பா இருநூத்துச் சொச்சம் கமெண்ட்ஸா.//<br /><br />ஆமாம் தங்களுடைய இந்த இரண்டாவது கமெண்ட்ஸ் எண்: 228 அதற்கான இந்த என் பதில் எண்: 229. ஆனால் ஏனோ முதலில் இடம் பெற்றுள்ள 200 கமெண்ட்ஸ்களை மட்டுமே என்னைத்தவிர மற்றவர்களால் படிக்கும் படியாக ப்ளாக்கர் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது. 201 to 229 என்னால் மட்டுமே வேறு ஒரு வழியில் சென்று பார்க்க முடிகிறது. <br /><br />//சாதனையாளர்களுக்குப் பாராட்டுகள். எழுத்தில் மட்டுமல்ல போட்டி வைத்துப் பரிசும் வழங்கி சிறப்பித்துவிட்டீர்கள் !!! மிகப் பெரிய சாதனையாளரான உங்களுக்கும் பூங்கொத்துகள். வாழ்த்துகள் , வணக்கங்கள், வாழ்க வளமுடன்.//<br /><br />தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும், பாராட்டுகளுக்கும், தேன் சிந்திடும் பூங்கொத்துக்களுடன் கூடிய வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.<br /><br />அன்புடன் கோபால்<br /><br />-=-=-=-=-=-=-=-=-<br /><br />இதே பதிவுக்கு தாங்கள் ஏற்கனவே கொடுத்துள்ள பின்னூட்டம் இதோ:<br /><br />Thenammai Lakshmanan January 5, 2016 at 12:20 AM<br /><br />யம்மாடி எம்மாம் பெரிய பதிவு. எவ்ளோ பின்னூட்டங்கள்.<br /><br />பரிசுபெற்றவர்களுக்குப் பாராட்டுகள். பரிசு கொடுத்த கோபால் சாருக்கும் பாராட்டுகள். வாழ்க வளமுடன் :) இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள் அனைவருக்கும் :)<br /><br />-=-=-=-=-=-=-=-=-வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21479632696444331982016-02-06T00:10:36.679+05:302016-02-06T00:10:36.679+05:30உங்கள் உழைப்பும் சிரத்தையும் பிரமிக்க வைக்குது சார...உங்கள் உழைப்பும் சிரத்தையும் பிரமிக்க வைக்குது சார். அடேயப்பா இருநூத்துச் சொச்சம் கமெண்ட்ஸா.<br /><br />சாதனையாளர்களுக்குப் பாராட்டுகள். எழுத்தில் மட்டுமல்ல போட்டி வைத்துப் பரிசும் வழங்கி சிறப்பித்துவிட்டீர்கள் !!! மிகப் பெரிய சாதனையாளரான உங்களுக்கும் பூங்கொத்துகள். வாழ்த்துகள் , வணக்கங்கள், வாழ்க வளமுடன். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61462162188639261302016-02-03T13:12:15.002+05:302016-02-03T13:12:15.002+05:30227
பத்திரிகையில் அச்சிடப்பட்டு பிரசுரமான என் கதை...227<br /><br />பத்திரிகையில் அச்சிடப்பட்டு பிரசுரமான என் கதைகளில் ஒன்றை என்னிடம் கேட்டு வாங்கி, எங்கள் BLOG என்ற வலைத்தளத்தில், 02.02.2016 அன்று வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.<br /><br />அதற்கான இணைப்பு:<br />http://engalblog.blogspot.com/2016/02/blog-post.html<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70657437705260147142016-02-03T13:06:40.711+05:302016-02-03T13:06:40.711+05:30226
மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (03.02.2016) கிட...226<br />மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (03.02.2016) கிடைத்துள்ள, ஓர் பின்னூட்டம்:<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />தாங்கள் பின்னூட்டங்களுக்கு அளித்த பரிசுத் தொகையில் கூட எத்தனை புதுமை.... நேர்த்தி.... சிரத்தை... ! . தங்கள் மீது அன்பு சொறியும் எத்தனை நல்லுள்ளங்கள்.... வாழ்ந்தால் உங்களைப் போல் வாழவேண்டும்..... இல்லையேல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />இப்படிக்கு,<br />தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45769432374672258812016-01-31T19:36:15.319+05:302016-01-31T19:36:15.319+05:30225
என் இனிய நண்பரும் திருச்சி பதிவருமான திரு. தி....225<br />என் இனிய நண்பரும் திருச்சி பதிவருமான திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் ‘பயணங்கள் முடிவதில்லை’ என்ற தலைப்பினில் ஓர் தொடர் பதிவு தருமாறு எனக்கு 18.01.2016 அன்று அழைப்பு விடுத்திருந்தார்.<br /><br />அவரின் அன்புக்கட்டளைக்கு அடிபணிந்து, ஓர் பதிவு எழுதி அவருக்கே மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்திருந்தேன்.<br /><br />அது அவரின் வலைத்தளத்தினில் 28.01.2016 அன்று தனிப் பதிவாக, நிறைய படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு: <br /><br />http://tthamizhelango.blogspot.com/2016/01/by-vgk.html<br /><br />இதில் ஆர்வமும், விருப்பமும், நேர அவகாசமும் உள்ளவர்கள் அவரின் வலைத்தளத்தினில் மேற்படி இணைப்பினில் சென்று படித்துக்கொள்ளலாம்.<br /><br />இது ஓர் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61961482082540486032016-01-31T19:32:37.182+05:302016-01-31T19:32:37.182+05:30//nis ltd January 30, 2016 at 1:07 PM
internet
s...//nis ltd January 30, 2016 at 1:07 PM<br /><br />internet<br />seo<br />web design<br />website design<br />search engine optimization<br />internet marketing<br />infotech<br />market<br />seo company//<br /><br />ஒண்ணுமே புரியலே உலகத்திலே ....<br />ஒண்ணுமே புரியலே உலகத்திலே ....<br />என்னன்னமோ நடக்குது மர்மமா இருக்குது ....<br />ஒண்ணுமே புரியலே உலகத்திலே ....<br /><br />’குமாரராஜா’ என்ற அந்தக்காலத் தமிழ்த் திரைப்படத்தில், T.R. பாப்பா இசையமைத்து, நகைச்சுவை நடிகர் சந்திரபாபு இந்தப்பாட்டைப் பாடி நடித்தார். <br /><br />ஏனோ எனக்கும் அதே Feelings இப்போது இந்தத் தங்களின் பின்னூட்டத்தைப் பார்த்ததும். :) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26449003960490861092016-01-25T21:00:02.679+05:302016-01-25T21:00:02.679+05:30222
திண்டுக்கல் தனபாலன் January 25, 2016 at 7:28 P...222<br />திண்டுக்கல் தனபாலன் January 25, 2016 at 7:28 PM<br /><br />வாங்கோ Mr. DD Sir, வணக்கம்.<br /><br />//தங்களின் வலைப்பயணத்தில் நான் இல்லை என்பதை மட்டும் அறிந்து கொண்டேன் ஐயா... அதற்கு நன்றிகள் பல... //<br /><br />நான் சமீபகாலமாக தங்கள் பதிவுப்பக்கம் வந்து கருத்துச் சொல்வது இல்லை என்ற ஆதங்கம் தங்களுக்கு இருப்பதாக இதன் மூலம் அறிகிறேன். <br /><br />பொதுவாகவே நான் இப்போதெல்லாம் பலரின் பதிவுகள் பக்கம் செல்வதைதோ, படிப்பதைதோ, கருத்தளிப்பதையோ மிகவும் குறைத்துக் கொண்டுள்ளேன். அதற்கெல்லாம் பல்வேறு சொந்தக் காரணங்கள் உள்ளன. <br /><br />இருப்பினும் ஒருசில பதிவர்களின் பக்கம் (VERY VERY SMALL CIRCLE) இன்னமும் நான் சென்று கொண்டுதான் இருக்கிறேன் என்பதை என்னால் மறுப்பதற்கும் இல்லை.<br /><br />1) முதலில் ஒரு பதிவினை நான் படித்ததும், பின்னூட்டம் தர வேண்டும் என்ற ஆவலை உண்டாக்குவதாக அந்தப்பதிவு எனக்கு ருசியாக இருக்க வேண்டும். ஒவ்வொருத்தர் ருசி ஒவ்வொருவிதம் என்பது தங்களுக்கே தெரிந்திருக்கும்.<br /><br />2) பதிவுகள் சுருக்கமாகவும், சுவையாகவும் நேரிடையாக தெளிவாகப் படிப்பது போலவும் வசதியாக இருப்பதை மட்டுமே நான் பொதுவாக விரும்புகிறேன். மொய் மொய் என்று இருப்பவற்றை நான் படிக்க விரும்புவது இல்லை.<br /><br />3) நான்கு வரிகள் படித்ததும் ‘மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்’ என்று இருந்தால் எரிச்சல் அடைந்து வெளியேறி விடுகிறேன்.<br /><br />4) ஓர் பதிவினை நான் படித்து விட்டால், அது எனக்குப் பிடித்தும் விட்டால், ஏனோ தானோவென்று ஓரிரு வார்த்தைகளில் பின்னூட்டம் அளிக்க நான் எப்போதுமே விரும்புவது இல்லை என்பது உங்களுக்கே தெரியும். <br /><br />5) அதுபோல என் பதிவுகளை முழுவதும் படிக்காமல் ஏனோ தானோவென்று ஓரிரு வார்த்தைகளில் பின்னூட்டம் தருவோரின் வருகையை நான் எப்போதுமே விரும்புவதும் இல்லை என்பதும் தங்களுக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம். <br /><br />6) Copy & Paste செய்யும் வசதி இல்லாத பதிவுகளில், நான் படித்து, ரஸித்தவற்றை எப்படி High Light செய்து பின்னூட்டத்தில் சிலாகித்துச் சொல்ல இயலும்? <br /><br />அதுபோல Copy & Paste செய்ய முடியாத பதிவுகளைப் படித்து கருத்தளிப்பதிலும் எனக்கு விருப்பம் இருப்பது இல்லை.<br /><br />7) சினிமா பாடல்கள், காணொளிகள், திருக்குறள் என்றே திரும்பத் திரும்ப கொடுத்துக் கொண்டிருந்தால் அவற்றை எல்லோரும் எப்போதும் விரும்புவார்கள் எனச் சொல்ல முடியாது அல்லவா ! நான் இவ்வாறு வெளிப்படையாகச் சொல்லும் இதனைத் தாங்கள் தயவுசெய்து Positive ஆக எடுத்துக்கொள்ள வேண்டும். பலரும் இதனைத் தங்களிடம் வெளிப்படையாகச் சொல்லத் தயங்கலாம். எனக்கு இதில் எந்தவிதமான தயக்கமும் இல்லை.<br /><br />//ஒவ்வொரு முறையும் தங்களை அழைக்க முடியாதென்பதும் அறிந்து கொண்டேன் ஐயா...//<br /><br />8) எனக்குத் தனியே அழைப்பிதழ் அனுப்பிவைக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. என் டேஷ் போர்டில் தெரியும் அனைத்துப்பதிவுகளையும், நேரமும் சூழ்நிலைகளும் எனக்கு சாதகமாக இருக்கும்போது நானே படிப்பது உண்டு. பதிவு எனக்குப் பிடித்திருந்து, பின்னூட்டம் அளிக்க நேரமும் மனநிலையும் எனக்கு ஒத்து வந்தால் கண்டிப்பாக பின்னூட்டம் இடுவது உண்டு. <br /><br />//அடியேன் சிறுவன்... தவறாக இருந்தால் மன்னிக்கவும்...//<br /><br />தாங்கள் பதிவுலகில் மிகவும் பிரபலமானவர். பல்வேறு தொழில் நுட்பங்கள் தெரிந்தவர். எல்லோரையும் பதிவுகளின் பின்னூட்டங்கள் மூலமும், மின்னஞ்சல் மூலமும், தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டு நட்புடன் பழகி வருபவர். நான் உள்பட அனைவருக்கும் தங்கள் மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தங்களின் நண்பர்கள் + வாசக நட்பு வட்டமும் மிகப்பெரியதாகும். <br /><br />நான் எப்போதுமே மிகச் சாதாரணமானவன் மட்டுமே. தாங்கள் என்ன தவறு செய்துவிட்டீர்கள். மன்னிப்பு என்ற பெரிய வார்த்தைகள் எதற்கு? வேண்டாமே, Mr. DD Sir. <br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com