tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3442991144649333783..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK 15 - அ ழை ப் பு வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45729738339375892202016-12-01T20:35:18.352+05:302016-12-01T20:35:18.352+05:30மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராள...மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:<br /><br />முதல் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/05/vgk-15-01-03-first-prize-winners.html<br /><br />இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/05/vgk-15-02-03-second-prize-winners.html<br /><br />மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:<br />http://gopu1949.blogspot.in/2014/05/vgk-15-03-03-third-prize-winner.html<br /><br />சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36100325768012643512016-10-31T17:56:03.860+05:302016-10-31T17:56:03.860+05:30இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தள...இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 50 + 41 = 91<br /><br />அதற்கான இணைப்புகள்: <br /><br />http://gopu1949.blogspot.in/2011/09/1-of-2_11.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/09/2-of-2_14.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18494202439449708702015-12-20T00:56:54.189+05:302015-12-20T00:56:54.189+05:30My Dear Mr. Seshadri Sir,
வாங்கோ, வணக்கம்.
கதைய...My Dear Mr. Seshadri Sir, <br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58347526392341416632015-12-19T21:50:10.445+05:302015-12-19T21:50:10.445+05:30அந்தக் காலத்தில் இதுபோன்ற சுப நிகழ்வுகளில், வருபவர...அந்தக் காலத்தில் இதுபோன்ற சுப நிகழ்வுகளில், வருபவர்களை அழைத்து பந்தியில் அமரவைத்து, அவரவர் விரும்பியவற்றை அவர் விரும்பிய அளவில் பரிமாறி அவர்கள் உண்டு மகிழ்வதைப் பார்க்கையில் ஒரு திருப்தி இருந்தது. உணவு வீணாதல் தவிர்க்கப்பட்டது. இந்நாளில் நாற்பதைக் கடந்த அனைவருக்கும், சுகர், இரத்தக் கொதிப்பு, கொழுப்பு என ஏதேதோ வியாதிகள். அவர்களுக்கு ஒவ்வாத உணவு வகைகளைப் பரிமாறி வைத்துவிட்டு, சாப்பிட அழைப்பதால் நிறைய உணவு வீணாகிறது.//<br />அருமையான கதை! காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41340665534074302512015-12-08T19:42:21.910+05:302015-12-08T19:42:21.910+05:30அருமையான கதை. அற்புதமான படங்கள்.அருமையான கதை. அற்புதமான படங்கள்.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33847694627143929072015-12-02T13:26:49.167+05:302015-12-02T13:26:49.167+05:30உணமைதான் ஒருகல்யாணத்தில்கலந்துகொண்ட உணர்வுதான்.பத்...உணமைதான் ஒருகல்யாணத்தில்கலந்துகொண்ட உணர்வுதான்.பத்ரிகை கொடுத்து அழைப்பது தொடங்கி கல்யாண கலாட்டாக்களை சுவைபட சொன்னவிதம் வாஷிங்கடனில் திருமணம் படிப்பதுபோல இருந்தது.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90668118046920387422015-10-31T10:22:44.970+05:302015-10-31T10:22:44.970+05:30படங்க பதிவு நல்லா இருக்குது. உங்கட நிக்கா பத்தின...படங்க பதிவு நல்லா இருக்குது. உங்கட நிக்கா பத்தின வெசயம்லா படிக்கயிலே சிரிப்பாணி பொத்துகிச்சி. சண்ட போவுன்னே சலபேரு வருவாங்கபோல. சமாதானம் பேசிக்கிடவும் உங்கட போல யாராச்சிம் இருப்பாங்கதான.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37736561550084380172015-09-28T20:15:45.883+05:302015-09-28T20:15:45.883+05:30Jayanthi Jaya September 28, 2015 at 7:03 PM
//ஒர...Jayanthi Jaya September 28, 2015 at 7:03 PM<br /><br />//ஒரு திருமணத்துக்கு அழைத்து நான் சென்று அங்கு நடந்தவற்றைப் பார்ப்பது போல இருக்கு. //<br /><br />வாங்கோ ஜெயா, வணக்கம்மா. <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.<br /><br />//பரிசு பெறப்போகும் விமர்சகர்களுக்கு வாழ்த்துக்கள்.//<br /><br />:)<br /><br />பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10178321866348597232015-09-28T19:03:46.225+05:302015-09-28T19:03:46.225+05:30ஒரு திருமணத்துக்கு அழைத்து நான் சென்று அங்கு நடந்த...ஒரு திருமணத்துக்கு அழைத்து நான் சென்று அங்கு நடந்தவற்றைப் பார்ப்பது போல இருக்கு. <br /><br />பரிசு பெறப்போகும் விமர்சகர்களுக்கு வாழ்த்துக்கள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26560202951059918102015-08-26T10:32:11.530+05:302015-08-26T10:32:11.530+05:30கல்யாணம் சிறப்பாக இருக்குகல்யாணம் சிறப்பாக இருக்குபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26941305089458895302015-06-27T03:14:23.943+05:302015-06-27T03:14:23.943+05:30கல்யாணம் பண்ணுவது ஒரு பெரிய யாகம் பண்ணுவது மாதிரித...கல்யாணம் பண்ணுவது ஒரு பெரிய யாகம் பண்ணுவது மாதிரித்தான். நீங்கள் நல்ல மாதிரி சமாதானம் பண்ணினீங்க. இல்லைனா தகராறுதான். பாராட்டுகிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46719965157517620422015-02-01T01:01:18.352+05:302015-02-01T01:01:18.352+05:30இந்தக்கதைக்கு திருமதி. ராதாபாலு அவர்கள் எழுதி அனுப...இந்தக்கதைக்கு திருமதி. ராதாபாலு அவர்கள் எழுதி அனுப்பியிருந்த விமர்சனம் அவர்களின் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டுள்ளது. <br /><br />இணைப்பு: http://enmanaoonjalil.blogspot.com/2014/11/vgk15.html<br /><br />போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாமல் இருந்தும்கூட, அதை தன் வலைத்தளத்தினில் வெளியிட்டுச் சிறப்பித்துள்ள திருமதி. ராதாபாலு அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15521190888085750432015-01-14T06:34:19.090+05:302015-01-14T06:34:19.090+05:30துளசி கோபால் January 14, 2015 at 6:12 AM
வாங்கோ,...துளசி கோபால் January 14, 2015 at 6:12 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//அருமை! சமயோசிதமாக நடந்து கொண்டீர்கள். இனிய பாராட்டுகள்!//<br /><br />அடியேன் நேரிடையாக ’அழைப்பு’ ஏதும் கொடுக்காமலேயே :) ..................<br /><br />என் தளத்திற்குத் தங்களின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. <br /><br />தங்களுக்கும் தாங்கள் இங்கு வரக் காரணமாக இருந்துள்ள முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.<br /><br />இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81949447362934979802015-01-14T06:28:44.177+05:302015-01-14T06:28:44.177+05:30துளசி கோபால் January 14, 2015 at 6:19 AM
//வணக்க...துளசி கோபால் January 14, 2015 at 6:19 AM<br /><br />//வணக்கம் ஐயா.//<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//பழனி கந்தசாமி ஐயாவின் பதிவைப்பார்த்து அதில் இருந்த சுட்டியின் மூலமே இங்கே வந்தேன்!//<br /><br />ஆஹா, மிகவும் சந்தோஷம். தங்களின் அபூர்வ வருகை அடியேனின் பாக்யம்தான். மிக்க நன்றி.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72902601836569110412015-01-14T06:19:47.666+05:302015-01-14T06:19:47.666+05:30வணக்கம் ஐயா.
பழனி கந்தசாமி ஐயாவின் பதிவைப்பார்த்...வணக்கம் ஐயா.<br /><br />பழனி கந்தசாமி ஐயாவின் பதிவைப்பார்த்து அதில் இருந்த சுட்டியின் மூலமே இங்கே வந்தேன்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90017906445495484202015-01-14T06:16:45.840+05:302015-01-14T06:16:45.840+05:30'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'...'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014' <br /><br />இந்த சிறுகதைக்கு பெரியவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று [14.01.2015] அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது. <br /><br />அதற்கான இணைப்பு இதோ:<br />http://swamysmusings.blogspot.com/2015/01/vgk-15.html<br /><br />இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />நடைபெற்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட அதனைத் தன் பதிவினில் வெளியிட்டு சிறப்பித்துள்ள முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் கோபு [VGK]<br /><br />oooooooooooooooooooooooooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7787127752100268112015-01-14T06:12:05.983+05:302015-01-14T06:12:05.983+05:30அருமை! சமயோசிதமாக நடந்து கொண்டீர்கள். இனிய பாராட...அருமை! சமயோசிதமாக நடந்து கொண்டீர்கள். இனிய பாராட்டுகள்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17065164495612054172014-05-08T23:23:12.026+05:302014-05-08T23:23:12.026+05:30நண்பருக்கு எதிராக அவரது மைத்துனருக்கு சாதகமாக சமய...நண்பருக்கு எதிராக அவரது மைத்துனருக்கு சாதகமாக சமயோசிதமாக பேசி அவரை சமாதானப்படுத்தி மேற்கொண்டு கல்யாணகாரியங்கள் நடத்த காரணமாக இருந்த தங்களை பாராட்டியே ஆகவேண்டும்Mahal Periyavar.https://www.blogger.com/profile/05842815744449805889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67527157305222252642014-04-27T17:35:19.495+05:302014-04-27T17:35:19.495+05:30போட்டியில் பங்கு பெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்து...போட்டியில் பங்கு பெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68268770671801792862014-04-26T21:50:41.457+05:302014-04-26T21:50:41.457+05:30கதையின் முடிவு, நீங்களே(!) பஞ்சாயத்து பண்ணி இரு ...கதையின் முடிவு, நீங்களே(!) பஞ்சாயத்து பண்ணி இரு குடும்பங்களையும் சேர்த்து வைத்ததுபோல் இயற்கையாயிருக்கின்றது. குடும்பங்கள் இணைந்த கதை படித்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22661258351467858642014-04-26T21:47:16.777+05:302014-04-26T21:47:16.777+05:30சாவி அவர்களின் 'வாஷிங்டனில் திருமணம்' கதை...சாவி அவர்களின் 'வாஷிங்டனில் திருமணம்' கதையிலிருந்து எடுத்து இணைத்த படங்கள் வெகு ஜோர்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4683464138150376472014-04-26T15:44:10.795+05:302014-04-26T15:44:10.795+05:30ippathaan sir heading theriyuthu,ungal thiruvilaiy...ippathaan sir heading theriyuthu,ungal thiruvilaiyaadalkalil onruஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80537172989468548922014-04-26T15:13:23.307+05:302014-04-26T15:13:23.307+05:30Very nice,great storyVery nice,great storyHarinihttps://www.blogger.com/profile/10467736438600844852noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80237430717769009642014-04-26T10:17:46.622+05:302014-04-26T10:17:46.622+05:30
மனஸ்தாபங்களை வளர்த்துக்கொண்டிருந்த இரு குடும்ப...<br /><br /><br /><br />மனஸ்தாபங்களை வளர்த்துக்கொண்டிருந்த இரு குடும்பங்களை சேர்த்து வைக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.//<br /><br />நானும் மகிழ்ச்சி அடைந்தேன். சண்டையை தூண்டி விட்டு வேடிக்கைப் பார்க்காமல் அருமையாக பேசி இருவரையும் சேர்த்து வைத்து மும்பைக்கு வரசொல்லி அன்பு அழைப்பையும் செய்ய வைத்த நண்பருக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.<br />கதை அருமை.<br /> திருமணபத்திரிக்கை கொடுக்க செல்லும் போது ஏற்படும் அனுபவங்களை விளக்கியது மிக மிக உண்மை.<br />சாவி அவர்களின் வாசிங்டனில் திருமண தொடர்கதையின் படங்கள் பகிர்வுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85418673808789724672014-04-25T16:40:24.491+05:302014-04-25T16:40:24.491+05:30சமயோசிதமாக பேசி கல்யாணத்தை முடித்து வைத்தீர்கள்! அ...சமயோசிதமாக பேசி கல்யாணத்தை முடித்து வைத்தீர்கள்! அருமை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com