tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3513329484837348546..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: மீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] நிறைவுப் பகுதி-7வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6426460446431023632019-01-25T21:24:15.634+05:302019-01-25T21:24:15.634+05:30சொ.ஞானசம்பந்தன் January 24, 2019 at 6:39 PM
வாங்க...சொ.ஞானசம்பந்தன் January 24, 2019 at 6:39 PM<br /><br />வாங்கோ ஐயா, நமஸ்காரங்கள் + வணக்கம்.<br /><br />//மிகவும் சுவைபட அந்த நாள் நிகழ்ச்சிகளை மலரும் நினைவாக எழுதி இருக்கிறீர்கள். உங்களின் கல்வியாசை, விடாமுயற்சி ,மெய் வருத்தம் பாராமல் உழைத்தது எல்லாம் வெகுவாகப் பாராட்டத்தகுந்தது.//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஐயா<br /><br />//ஒரு பெருந்தொகையைத் தேவைப்பட்ட காலத்தில் கொடுத்து உதவியது எவ்வளவு அருங் குணம் ! நீங்கள் ஓர் உயர்ந்த மனிதர்!//<br /><br />என்னால் அன்றையதினம் செய்ய முடிந்துள்ள ஒரு சின்ன உதவிதான். வெகு சீக்கரமாகவே (ஓரிரு மாதங்களுக்குள்) பணமும் எனக்கு, PROMPT ஆக திரும்பி வந்துவிட்டது. இருப்பினும் அவர்களுக்கு அன்று அது ஓர் TIMELY HELP ஆக இருந்துள்ளது. அதனால் நான் அந்த சம்பவத்தை, அப்போதே மறந்தும்கூட, அவர்களால் மறக்க முடியாமல், இன்றுவரை வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் நினைவூட்டி நன்றி செலுத்தி வருகிறார்கள்.<br /><br />//எல்லாவற்றையும் இவ்வளவு விவரமாய் நினைவில் வைத்திருப்பது சிலர்க்கே சாத்தியம்.// <br /><br />ஏதோ இறையருளாலும், தங்களைப்போன்ற பெரியவர்களின் ஆசியாலும், எனக்குக் கொஞ்சம் ஞாபகசக்தி அதிகமாகவே, இன்றுவரை இருந்து வருகிறது. <br /><br />//சாந்துணையும் கற்க வேண்டும் என்னும் உங்கள் கருத்து போற்றற்குரியது.//<br /><br />இன்றும் இந்தக்கால சிறுவர், சிறுமியர்களை குருவாக ஏற்று, இந்த கம்ப்யூட்டர், மொபைல் ஸ்மார்ட் போன், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற எத்தனை எத்தனையோ சிறு சிறு விஷயங்களையும், நவீன சாதனங்களையும் இயக்க வேண்டி, நாம் கற்கத்தான் வேண்டியுள்ளது. வயதானாலும்கூட நம்மை நாமே, காலத்திற்கு ஏற்ப அப்-டேட் செய்துகொள்ள வேண்டியதும் மிகவும் அவஸ்யமாகத்தான் உள்ளது.<br /><br />//நான் 36 ஆம் வயதில் புலவர் பட்டமும் 68 ஆம் அகவையில் இந்தி டிப்லோமாவும் பெற்றேன் . 92 வயதில் மலையாளம் கற்றுக்கொண்டிருக்கிறேன் .பெருமைக்காகச் சொல்லவில்லை . உங்கள கருத்தும் என் கருத்தும் ஒத்திருக்கின்றன என்பதைத் தெரிவிப்பதற்காகத் தான்.//<br /><br />தாங்கள் தாராளமாகப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். உங்களை நினைத்து நானும் பெருமைப்படுகிறேன் + [கொஞ்சம் பொறாமையும் படுகிறேன். :)))))]. தங்களின் சாதனை மிகப்பெரிய மகத்தான சாதனை ஐயா. என்னைப்போன்றவர்களுக்கு மட்டுமல்ல .... இளைஞர்களுக்கும் தாங்களே வழிகாட்டியாக விளங்குகிறீர்கள். கேட்கவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.<br /><br />அன்புடன் கோபு<br />珞வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48864981693196340282019-01-24T18:39:47.316+05:302019-01-24T18:39:47.316+05:30மிகவும் சுவைபட அந்த நாள் நிகழ்ச்சிகளை மலரும் நினை...மிகவும் சுவைபட அந்த நாள் நிகழ்ச்சிகளை மலரும் நினைவாக எழுதி இருக்கிறீர்கள் .உங்களின் கல்வியாசை, விடாமுயற்சி ,மெய் வருத்தம் பாராமல் உழைத்தது எல்லாம் வெகுவகப் பாராட்டத்தகுந்தது . ஒரு பெருந்தொகையைத் தேவைப்பட்ட காலத்தில் கொடுத்து உதவியது எவ்வளவு அருங் குணம் ! நீங்கள் ஓர் உயர்ந்த மனிதர்! எல்லாவற்றையும் <br /> இவ்வளவு விவரமாய் நினைவில் வைத்திருப்பது சிலர்க்கே சாத்தியம் . சாந்துணையும் கற்க வேண்டும் என்னும் உங்கள் கருத்து போற்றற்குரியது . நான் 36 ஆம் வயதில் புலவர் பட்டமும் 68 ஆம் அகவையில் இந்தி டிப்லோமாவும் பெற்றேன் . 92 வயதில் மலையாளம் கற்றுக்கொண்டிருக்கிறேன் .பெருமைக்காகச் சொல்லவில்லை . உங்கள கருத்தும் என் கருத்தும் ஒத்திருக்கின்றன என்பதைத் தெரிவிப்பதற்காகத் தான் .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31308188447539037192018-01-26T22:23:14.450+05:302018-01-26T22:23:14.450+05:30நெல்லைத் தமிழன் January 26, 2018 at 8:58 PM
//ந...நெல்லைத் தமிழன் January 26, 2018 at 8:58 PM<br /><br /><br />//நீங்கள் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை (ஜிமிக்கி என்ற பெண்) இங்கு வெளியிட்டிருக்கலாம் (ஒருவேளை அனுமதி வாங்கவில்லையோ தெரியலை)//<br /><br />அவளிடம் நான் இப்போது அனுமதி வாங்கவும் இல்லை. வாங்குவதாகவும் இல்லை. மேலும் அன்று என் கண்களுக்குக் காட்சியளித்த சின்னப் பெண்ணான சொக்கி/ஜிமிக்கி யாக இன்று அவள் இல்லை. அப்போது என்னிடம் அவளைப் படமெடுத்து வைத்துக்கொள்ள கேமரா/மொபைல் போன்ற வசதி வாய்ப்புகளும் இல்லை. <br /><br />மேலும் வெகு சமீபத்தில் [22.01.2018] எடுக்கப்பட்ட, அதை இப்போது இங்கு நான் வெளியிட்டால் அது இந்தக் கட்டுரையில் உள்ள என் வர்ணனைகளுக்குப் பொருத்தமாகவும் இருக்காது.<br /><br />//நீலா என்ற STATISTICS சொல்லித்தந்த பெண் என் மனதை மிகவும் கவர்ந்தார். என்ன ஒரு உபகாரம், தன் மதிப்பு உள்ள பெண் அவர். நிச்சயம் அவர் தன் வாழ்வில் உயர்ந்திருப்பார். எங்கிருந்தாலும் அவரைப் போன்ற நல் மனம் கொண்டவர்கள் வாழ்க. //<br /><br />ஆமாம். அவள் மிகவும் நல்ல பெண். கெட்டிக்காரியும்கூட. என் மேற்படிப்புகள் ஒருவழியாக முடிந்த பிறகு, அவளை நானும் என் மனைவியும் ஒருநாள் போய் சந்தித்து நன்றி கூறிவிட்டு வந்தோம். அதன்பின் அவளை நான் மீண்டும் சந்திக்கும் ப்ராப்தம் எனக்கு அமையவே இல்லை. சமீபத்தில் மும்பையில் பேங்க் அதிகாரியாக இருக்கும் அவளின் சித்தப்பா பையன் என் வீட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் விசாரித்தேன். அவள் கல்யாணம் ஆகி குவைத்தில் இருப்பதாகச் சொன்னார். சந்தோஷப்பட்டுக்கொண்டேன். நான் அவளிடம் டியூஷன் படிக்கும் காலத்தில் அவர்கள் குடியிருந்த வீட்டில் இப்போது அவளைச் சேர்ந்தவர்கள் யாரையுமே காணோம்.<br /><br />//அஞ்சல் வழிக்கல்விக்கான முக்கியத் தகவல்களை இணைத்துள்ளது உங்கள் perfection ஐக் காட்டுகிறது.//<br /><br />ஆமாம். இன்றும் கூட அது சம்பந்தமான அனைத்து அடசல் பேப்பர்களும் என் வீட்டில் எங்கோ பரணையில் நான் வைத்துள்ளேன்.<br /><br />//மொத்தத்தில் இந்த 7 இடுகைகள் சேர்ந்த தொடர் மிகவும் இன்டெரெஸ்டிங்க் ஆக இருந்தது.//<br /><br />மிக்க மகிழ்ச்சி ஸார். <br /><br />//எனக்கு இந்தத் தொடர் மிகவும் பிடித்திருந்ததனால், ஒவ்வொரு பகுதிக்கும் என் கருத்தை எழுதினேன். <br />நல்லா எழுதியிருக்கீங்க.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், ஒவ்வொரு பகுதியையும் மட்டுமல்லாமல் அனைவரின் கருத்துக்களையும், அதற்கு நான் எழுதியுள்ள பதில்களையும் சிரத்தையுடன் வாசித்து எழுதியுள்ள கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்வாமீ.<br /><br />//இவ்வளவு ஆர்வமாக இருப்பவரை 'படிக்கவேண்டாம்' என்று இப்போது யார் சொன்னது. படியுங்கள். It will keep you busy. You will also forget physical health related problems. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. இப்போதும் எதையாவது நான் படித்துக்கொண்டுதானே இருக்கிறேன். :)))))<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72210735944379742902018-01-26T20:59:22.767+05:302018-01-26T20:59:22.767+05:30எனக்கு இந்தத் தொடர் மிகவும் பிடித்திருந்ததனால், ஒவ...எனக்கு இந்தத் தொடர் மிகவும் பிடித்திருந்ததனால், ஒவ்வொரு பகுதிக்கும் என் கருத்தை எழுதினேன். <br /><br />நல்லா எழுதியிருக்கீங்க.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7398992460572349772018-01-26T20:58:52.648+05:302018-01-26T20:58:52.648+05:30நீங்கள் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை (ஜி...நீங்கள் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை (ஜிமிக்கி என்ற பெண்) இங்கு வெளியிட்டிருக்கலாம் (ஒருவேளை அனுமதி வாங்கவில்லையோ தெரியலை)<br /><br />நீலா என்ற STATISTICS சொல்லித்தந்த பெண் என் மனதை மிகவும் கவர்ந்தார். என்ன ஒரு உபகாரம், தன் மதிப்பு உள்ள பெண் அவர். நிச்சயம் அவர் தன் வாழ்வில் உயர்ந்திருப்பார். எங்கிருந்தாலும் அவரைப் போன்ற நல் மனம் கொண்டவர்கள் வாழ்க. <br /><br />அஞ்சல் வழிக்கல்விக்கான முக்கியத் தகவல்களை இணைத்துள்ளது உங்கள் perfection ஐக் காட்டுகிறது.<br /><br />மொத்தத்தில் இந்த 7 இடுகைகள் சேர்ந்த தொடர் மிகவும் இன்டெரெஸ்டிங்க் ஆக இருந்தது.<br /><br />இவ்வளவு ஆர்வமாக இருப்பவரை 'படிக்கவேண்டாம்' என்று இப்போது யார் சொன்னது. படியுங்கள். It will keep you busy. You will also forget physical health related problems. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23709123260442460522015-12-02T23:59:58.191+05:302015-12-02T23:59:58.191+05:30வாத்யாரே என்று நான் உரிமையுடன் அழைப்பதற்கு முழுத்த...வாத்யாரே என்று நான் உரிமையுடன் அழைப்பதற்கு முழுத்தகுதியானவர்தான் என்பது இந்தப் பதிவில் எல்லோர்க்கும் தெளிவாகிவிடும். அருமையான அனுபவத்தொடர். முத்தாய்ப்பான முடிவு.. நன்றி.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58083850286447315852015-11-23T10:37:38.178+05:302015-11-23T10:37:38.178+05:30மிகவும் நிறைவான பகிர்வு படிபுபுக்கு வயது ஒருதடை இல...மிகவும் நிறைவான பகிர்வு படிபுபுக்கு வயது ஒருதடை இல்லைதான். ஆர்வமும் விடா முயற்சியும்தான் தேவை என்று அழகாக புரிய வச்சிருக்கீங்க. அப்பவே படிக்க ஆசைப்படுபவர்களுக்கு தங்களால் ஆன உதவிகளையும் செய்திருக்கேங்க. ரியலி க்ரேட்சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86719196873066722742015-10-19T23:21:52.735+05:302015-10-19T23:21:52.735+05:30:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :):) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24003453665454768452015-10-19T16:23:24.667+05:302015-10-19T16:23:24.667+05:30படிப்பு பத்தி சொல்லின வெசயங்க அல்லாமே ரொம்ப நல்லார...படிப்பு பத்தி சொல்லின வெசயங்க அல்லாமே ரொம்ப நல்லாருந்திச்சி. உங்க படிக்குர ஆர்வமும் இன்னும் கொறயவேல்லனும் வெளங்கிட்டேன். ரொம்ப நிறைவா இருந்திச்சி. பமள்ளிக்<br />கு போகலாம் பதிவுmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75562557778322268002015-06-18T15:48:30.637+05:302015-06-18T15:48:30.637+05:30இன்றும் கூட எனக்கு I C W A I என்ற COSTING படிப்பு ...இன்றும் கூட எனக்கு I C W A I என்ற COSTING படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மனதில் உள்ளது. இந்த என் ஆர்வத்திற்கு என் தற்போதைய உடல்நிலையும், வீட்டில் உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு இல்லாமையும் மிகவும் முட்டுக் கட்டைகளாக உள்ளன. அதனால் என் ஆசையை தற்போதைக்கு ஒத்திப்போட்டு வைத்துள்ளேன்.//<br /><br />இதே தான். எனக்கும் வாழ்நாள் முடிவதற்குள் Ph.d பட்டம் வாங்க வேண்டும் என்று மிகுந்த ஆசை. ம். பார்ப்போக். நம் ஆசை நிறைவேறுகிறதா என்று.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70087023168205406912015-06-05T11:15:55.935+05:302015-06-05T11:15:55.935+05:30:)))):))))பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30392208233561828852015-04-29T02:42:00.562+05:302015-04-29T02:42:00.562+05:30அருமையான தொடர். அதுவும் கடைசிப் பகுதியில் கூறியிரு...அருமையான தொடர். அதுவும் கடைசிப் பகுதியில் கூறியிருக்கும் குறிப்புகள் அனைவருக்கும் பயன்படக்கூடியவை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73865483149544386232013-04-03T23:19:10.880+05:302013-04-03T23:19:10.880+05:30பூந்தளிர் April 3, 2013 at 8:28 AM
வாங்கோ பூந்த...பூந்தளிர் April 3, 2013 at 8:28 AM<br /><br />வாங்கோ பூந்தளிர், வணக்கம்.<br /><br />*****நான் 40 வயதுக்கு மேல் 46 வயதுக்குள் 3 பல்கலைக் கழகங்களில் படித்து 3 வெவ்வேறு பட்டம் பெற்றது போல நீங்களும் சற்றே முயற்சித்து, அதற்காக கடுமையாக உழைத்தால், மிகச்சுலபமாக வெற்றி பெறலாம். காலம் கடத்தாமல் சிறு வயதிலேயே நிறைய படித்து வைத்துக்கொண்டால் அது நமக்கு உரிய பலனை, உரிய நேரத்தில் நிச்சயமாகத் தரும். *****<br /><br />//நிறைவுப்பகுதி வரை நிதானமாக படிச்சு முடிச்சுட்டேன்.//<br /><br />மிகவும் சந்தோஷம்மா.<br /><br />//பலவிஷயங்கள் தெரிஞ்சுக்க முடிந்தது.//<br /><br />மிக்க மகிழ்ச்சி.<br /><br />//நீங்க மேலும் மேலும் படிக்க ஆசைப்பட்டதுக்கு உங்களுக்கு கிடைத்த ஆசிரியர்களும் திறமையானவங்களாகவே கிடைச்சு உங்களை ஜொலிக்க வச்சிருக்காங்க.//<br /><br />ஆமாம். பெரும்பாலும் மிக நல்ல திறமை வாய்ந்த ஆசிரியர்களாகவே எனக்கு அமைந்திருந்தார்கள்.<br /><br />//ஒவ்வொரு பகுதியுமே ரொம்ப நல்லா இருந்தது. பகிர்வுக்கு நன்றி.//<br /><br />மிக்க மகிழ்ச்சி. சந்தோஷம். நன்றி.<br /><br />//இனி நீங்க கொடுத்திருக்கும் அடுத்த லிங்க் பக்கம் போறேன்.//<br /><br />ஆஹா, சந்தோஷம். இதன் அடுத்த பகுதியில் எல்லோருக்கும் நன்றி சொல்லியிருக்கிறேன். அதையும் பாருங்கோ.<br /><br />தலைப்பு: இயற்கை அழகில் ’இடுக்கி’ இன்பச் சுற்றுலா<br />http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_17.html<br /><br />அதன் பிறகு நான் சொன்ன புதிய பதிவுக்குப்போங்கோ.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் பகுதி-1 முதல் பகுதி-7 வரை சிரத்தையாகப்படித்து, ரஸித்து, கருத்துக்கள் கூறி, உற்சாகப் படுத்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், பூந்தளிர்.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20083618418286369252013-04-03T20:58:35.273+05:302013-04-03T20:58:35.273+05:30நான் 40 வயதுக்கு மேல் 46 வயதுக்குள் 3 பல்கலைக்கழகத...நான் 40 வயதுக்கு மேல் 46 வயதுக்குள் 3 பல்கலைக்கழகத்தில் படித்து 3 வெவ்வேறு பட்டம் பெற்றது போல நீங்களும் சற்றே முயற்சித்து, அதற்காக கடுமையாக உழைத்தால், மிகச்சுலபமாக வெற்றி பெறலாம். காலம் கடத்தாமல் சிறு வயதிலேயே நிறைய படித்து வைத்துக்கொண்டால் அது நமக்கு உரிய பலனை, உரிய நேரத்தில் நிச்சயமாகத் தரும். <br /><br />நிறைவுப்பகுதி வரை நிதானமாக படிச்சு முடிச்சுட்டேன். பலவிஷயங்கள் தெரிஞ்சுக்க முடிந்தது. நீங்க மேலும் மேலும் படிக்க ஆசைப்பட்டதுக்கு உங்களுக்கு கிடைத்த ஆசிரியர்களும் திறமையானவங்களாகவே கிடைச்சு உங்களை ஜொலிக்க வச்சிருக்காங்க. ஒவ்வொரு பகுதியுமே ரொம்ப நால்ல் இருந்தது. பகிர்வுக்கு நன்றி. இனி நீங்க கொடுத்திருக்கும் அடுத்த லிங்க் பக்கம் போறேன்.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70119328646453363532012-12-20T01:05:43.363+05:302012-12-20T01:05:43.363+05:30Ranjani Narayanan December 19, 2012 12:56 AM
//சூப...Ranjani Narayanan December 19, 2012 12:56 AM<br />//சூப்பர் ஜோக்!//<br /><br />;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72722178823216176022012-12-19T14:26:13.083+05:302012-12-19T14:26:13.083+05:30சூப்பர் ஜோக்!சூப்பர் ஜோக்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48566803820826697092012-12-19T14:23:07.766+05:302012-12-19T14:23:07.766+05:30Ranjani Narayanan December 19, 2012 12:09 AM
//தொய...Ranjani Narayanan December 19, 2012 12:09 AM<br />//தொய்வில்லாத சரள நடை என்பது சரளா நடை ஆகிவிட்டது. தவறுக்கு மன்னிக்கவும்!//<br /><br />அடடா, இதற்கெல்லாம் எதற்கு மன்னிப்பு என்ற பெரிய வார்த்தைகள்?<br /><br />நான் மிகவும் ரஸிக்கும் சினிமா நடிகை கோவை சரளாவும், நம் அன்புக்குரிய பதிவர் கோவை மு. சரளா அவர்களும் கோபித்துக்கொள்ளாமல் இருந்தால் சரியே. ;))))))<br /><br />அன்புடன்<br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53228488787980494872012-12-19T13:39:58.826+05:302012-12-19T13:39:58.826+05:30தொய்வில்லாத சரள நடை என்பது சரளா நடை ஆகிவிட்டது.தவற...தொய்வில்லாத சரள நடை என்பது சரளா நடை ஆகிவிட்டது.தவறுக்கு மன்னிக்கவும்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53033037484367532862012-12-18T00:54:18.929+05:302012-12-18T00:54:18.929+05:30Ranjani Narayanan December 17, 2012 2:08 AM
வாங்க...Ranjani Narayanan December 17, 2012 2:08 AM<br /><br />வாங்கோ திருமதி ரஞ்ஜினி மேடம். வணக்கம். <br /><br />இன்று ஒரே நாளில் ஒரே மூச்சாக இந்தப்பதிவின் ஏழு பகுதிகளையும் படித்து ரஸித்து பின்னூட்டமிட்டுள்ளது, தங்களின் மிகப்பெரிய சாதனை தான். என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />//மறுபடி கல்வி கற்க ஆரம்பித்து அங்கு சந்தித்தவர்களையும், உங்களுக்கு கல்வி கற்பிக்க முன் வந்த இளம் பெண் நீலா பற்றியும் <br />படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. படித்து முடித்த பின்தான் ஏழு பகுதிகளையும் படித்து விட்டதே தெரிந்தது.//<br /><br />ஆம், ஒரு எட்டு ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் எனக்கு குருவாக இருந்து STATISTICS பாடம் போதித்த அந்த இளம் பெண் நீலாவை என்னால் மறக்கவே முடியாது. மிகவும் நல்ல பொண்ணு. இப்போ திருமணம் ஆகி ஏதோ வெளிநாட்டில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவர்களைப்பார்த்து சுமார் 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த என் உண்மைக்கதையில் அவள் ஓர் சுவாரஸ்யமான கதாபாத்திரம் தான். அவளின் ஏழ்மை, நேர்மை, ரோஷம், தாராள குணம், கண்டிப்பு + கறார் நான் அவளிடம் மிகவும் ரஸித்தவை.<br /><br />//தொய்வில்லாத சரளா நடையில், உங்கள் நகைச்சுவையையும் கலந்து தொடர் பதிவாக கொடுத்து எல்லோர் மனங்களையும் கவர்ந்து விட்டீர்கள்.<br /><br />பாராட்டுக்கள், பாராட்டுக்கள், பாராட்டுக்கள்!<br /><br />படித்தவுடன் ஒரு மன நிறைவு வந்தது பாருங்கள், அதை சொல்ல என்னிடம் சொற்கள் இல்லை!//<br /><br />இதைத்தாங்கள் சொல்லிக்கேட்க என் மனமும் மிக்க மகிழ்ச்சியடைகிறது, மேடம். ரொம்ப ரொம்ப சந்தோஷம் + நன்றிகள் மேடம்.<br /><br />அன்புடன்<br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34406378797494722842012-12-17T15:38:58.676+05:302012-12-17T15:38:58.676+05:30அப்பாடா! ஒரே மூச்சில் உங்கள் ஏழு பதிவுகளையும் படித...அப்பாடா! ஒரே மூச்சில் உங்கள் ஏழு பதிவுகளையும் படித்து முடித்து விட்டேன்.<br />உங்களுக்கு கல்வி கற்க உதவிய ஆசிரியர்களிலிருந்து தொடங்கி, வகுப்பு நண்பர்களை குறிப்பிட்டு, உங்கள் வறுமை நிலையையும் அதனால் அந்த நிலையில் இருப்பவர்களிடம் உங்களுக்கு இயல்பாகத் தோன்றும் உதவும் குணத்தையும் மிக அருமையாக சொல்லிவிட்டீர்கள்.<br />மறுபடி கல்வி கற்க ஆரம்பித்து அங்கு சந்தித்தவர்களையும், உங்களுக்கு கல்வி கற்பிக்க முன் வந்த இளம் பெண் நீலா பற்றியும் <br />படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. படித்து முடித்த பின்தான் ஏழு பகுதிகளையும் படித்து விட்டதே தெரிந்தது.<br /><br />தொய்வில்லாத சரளா நடையில், உங்கள் நகைச்சுவையையும் கலந்து தொடர் பதிவாக கொடுத்து எல்லோர் மனங்களையும் கவர்ந்து விட்டீர்கள்.<br /><br />பாராட்டுக்கள், பாராட்டுக்கள், பாராட்டுக்கள்!<br /><br />படித்தவுடன் ஒரு மன நிறைவு வந்தது பாருங்கள், அதை சொல்ல என்னிடம் சொற்கள் இல்லை!<br /><br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69483981222915701762012-11-23T00:12:23.775+05:302012-11-23T00:12:23.775+05:30உஷா அன்பரசு November 22, 2012 9:31 AM
//நிறைய அனுப...உஷா அன்பரசு November 22, 2012 9:31 AM<br />//நிறைய அனுபவங்கள்.. பள்ளிக்கூடம் முழுசும் படிச்சி பிரமிப்பா இருக்கு!//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74794816930051675922012-11-22T23:01:46.819+05:302012-11-22T23:01:46.819+05:30 நிறைய அனுபவங்கள்.. பள்ளிக்கூடம் முழுசும் படிச்சி ... நிறைய அனுபவங்கள்.. பள்ளிக்கூடம் முழுசும் படிச்சி பிரமிப்பா இருக்கு!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4127449090949202662012-09-25T14:31:11.863+05:302012-09-25T14:31:11.863+05:30அன்புள்ள திருமதி “அப்பாவி தங்கமணி” மேடம் அவர்களே,
...அன்புள்ள திருமதி “அப்பாவி தங்கமணி” மேடம் அவர்களே,<br /><br />வாருங்கள். வணக்கம். நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் அன்பான வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.<br /><br />//ரொம்ப அழகா சொன்னீங்க சார். எந்த வயதிலும் கற்கும் ஆர்வம் மனிதனை இளமையாக வைத்திருக்கும்னு ஒரு ஆங்கில பழமொழி படிச்சு இருக்கேன்.//<br /><br />ஆமாம் மேடம், அது தான் உண்மையும் கூட.<br /><br />//இந்த தொடரை ரசித்து படித்தேன்//<br /><br />ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிகள் மேடம்.<br /><br />அன்புடன்<br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15372080940320083782012-09-25T13:24:55.389+05:302012-09-25T13:24:55.389+05:30//எப்போதும் எந்த வயதிலும் ஏதாவது படித்துக் கொண்டே ...//எப்போதும் எந்த வயதிலும் ஏதாவது படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுவே நமக்கு ஒரு சமூக அந்தஸ்தையும், மன நிம்மதியையும் தரும்//<br /><br /><br />ரெம்ப அழகா சொன்னீங்க சார். எந்த வயதிலும் கற்கும் ஆர்வம் மனிதனை இளமையாக வைத்திருக்கும்னு ஒரு ஆங்கில பழமொழி படிச்சு இருக்கேன். மேற்கத்திய நாடுகள்ல நான் வியந்த விசயங்களில் இதுவும் ஒண்ணு. நம்ம ஊர் போல படிக்கவோ சில வேலைக்களுக்கு போகவோ வயது வரம்புனு அங்க இல்ல, அங்க உள்ள மக்களும் அப்படி நினைக்கறதில்ல. இங்கயும் உங்களை போல சிலர் அப்படி இருக்கறது கேக்க ரெம்ப சந்தோசமா இருக்கு. உங்க பள்ளி நாள் நினைவுகளையும், உங்க ஆசிரியர்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க. இந்த தொடரை ரசித்து படித்தேன்அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13955047871233647542012-09-02T21:07:42.786+05:302012-09-02T21:07:42.786+05:30அன்பின் இளமதி, வாருங்கள், வணக்கம்.
இதன் ஏழு பகுதி...அன்பின் இளமதி, வாருங்கள், வணக்கம்.<br /><br />இதன் ஏழு பகுதிகளையும் படித்து விட்டு இங்கு அன்புடன் வருகை தந்து ஆவலுடன் கருத்துக்கள் சொல்லியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.<br /><br />மிகவும் சந்தோஷமும் நன்றிகளும் தங்கச்சி.<br /><br />பிரியமுள்ள,<br />VGK அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com