tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3562734241422009339..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ”ஜீவீ + வீஜீ விருது” - புதிய விருதுகள் [பரிசுகள்] அறிமுகம் ! [ Part-1 of 4 ]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88549487845761691162018-09-01T16:42:54.236+05:302018-09-01T16:42:54.236+05:30'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவ...'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவர்களின் ’நேயர் கடிதம்’ தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:- http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html <br /><br />தலைப்பு: ’இன்று போல் என்றும்’<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37950012139423022142015-12-20T14:28:21.829+05:302015-12-20T14:28:21.829+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35641906554902104832015-12-11T00:00:53.192+05:302015-12-11T00:00:53.192+05:30;-))));-))))மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24653208812110177362015-12-07T08:31:09.949+05:302015-12-07T08:31:09.949+05:30விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65580484814468254642015-11-03T17:05:01.496+05:302015-11-03T17:05:01.496+05:30விருது வென்ற அல்லாவங்களுக்கும் வாழ்த்துகள்.
விருது வென்ற அல்லாவங்களுக்கும் வாழ்த்துகள்.<br />mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44012660221730856472015-10-28T20:04:48.873+05:302015-10-28T20:04:48.873+05:30விருது பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்த...விருது பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!.. விருது வழங்கிச் சிறப்பித்த தங்களுக்கும், போட்டி நடுவர்களுக்கும் என் நன்றியும் வாழ்த்துக்களும்!ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71521624324156825542015-09-04T18:12:20.865+05:302015-09-04T18:12:20.865+05:30பரிசு வென்றவர்களுக்கு வாழ்த்துகள்பரிசு வென்றவர்களுக்கு வாழ்த்துகள்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89413551525571361552015-08-08T19:32:28.773+05:302015-08-08T19:32:28.773+05:30ஆஹா, எனக்கு இன்னொரு பரிசு?ஆஹா, எனக்கு இன்னொரு பரிசு?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83488589443311870612014-11-10T01:25:22.974+05:302014-11-10T01:25:22.974+05:30அன்பின் வை.கோ
தங்களின் இடை விடாத முயற்சிக்கும், க...அன்பின் வை.கோ<br /><br />தங்களின் இடை விடாத முயற்சிக்கும், கடும் பணியினை வெற்றிகரமாக நடத்தி முடித்தமைக்கும் அத்தனை சாதனையாளர்க்ளுக்கும் பரிசுகள் வழங்கி மகிழ்வித்தமைக்கும் - இவை அனைத்தும் ஒருங்கே சேர்ந்த இமாலயச் சாதனையினை சிறப்புடன் நடத்தியமைக்கும் பாராட்டுகள். <br /><br />வெளி நாட்டுச் சுற்றுலா தங்கள் அருமைப் பேத்தியுடன் இனிதாக நடை பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82494496620789016722014-11-05T06:09:03.819+05:302014-11-05T06:09:03.819+05:30வெளிநாட்டு சுற்றுலா இனிதாக நடைபெற வாழ்த்துக்கள்.
...வெளிநாட்டு சுற்றுலா இனிதாக நடைபெற வாழ்த்துக்கள்.<br /><br />உங்கள் பெயரிலும், ஜீவி சார் பெயரிலும் விருது அருமை. போனில் இருந்து சில நேரம் டைப் செய்வதால் நிறைய எழுத முடியவில்லை.<br /><br />வெற்றி விழா சிறப்பாக நடந்து வருகிறது. கீதா சொன்னது போல் வெளிநாடு சென்று கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு, மீண்டும் உற்சாகத்துடன் பதிவுலகம் வரலாம். புதிய சிந்தனைகளுடன்.<br />எங்களுக்கும் பயண அனுபவ பதிவுகள் கிடைக்கும்.<br />வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9665624859773944772014-11-04T13:37:39.490+05:302014-11-04T13:37:39.490+05:30வெற்றி விழா தொடர்ந்து சிறப்பாக நடப்பது பார்க்க மிக...வெற்றி விழா தொடர்ந்து சிறப்பாக நடப்பது பார்க்க மிகவும் பெருமையாக இருக்கிரது. பரிசுகள்பெற்ற, பங்கு கொண்ட யாவரையும் பாராட்டுகிறேன். என்ன அழகாக கட்டுக் கோப்பாகத்,தளர்வே இல்லாத ஒரு முயற்சியை இவ்வளவு மேன்மையாகத் திறம்படச் செய்து உற்சாகத்தை வாரி வழங்கிய உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.<br />செம்மையாக வெளிநாட்டுப் பிரயாணம் அமைய வேண்டுகிறேன்.<br />நல்ல திறமைசாலிதான் நீங்கள். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81441296218850684222014-11-03T20:46:21.926+05:302014-11-03T20:46:21.926+05:30பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்....
உங்கள் அ...பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்....<br /><br />உங்கள் அயராத உழைப்பு எங்களுக்கு ஒரு வழிகாட்டி. <br /><br />வெளிநாட்டுப் பயணம் மிகச் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71699107108278892452014-11-03T15:09:23.777+05:302014-11-03T15:09:23.777+05:30வெளிநாட்டுப் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். அங்...வெளிநாட்டுப் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். அங்கே போயாவது முழு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38841465474363660772014-11-03T14:47:07.564+05:302014-11-03T14:47:07.564+05:30வெற்றி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு அன்புட...வெற்றி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்துள்ளோர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அடுத்தடுத்த, இந்த வெற்றிவிழா நிகழ்ச்சிகள் வெளியீட்டு வேலைகளிலும், அதையடுத்து உடனடியாக வரவிருக்கும் என் வெளிநாட்டுச்சுற்றுலா வேலைகளிலுமான பல்வேறு ஆயத்தப்பணிகளில் மூழ்க வேண்டியிருப்பதால், அன்புடன் வருகை தந்துள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பதில் அளித்து கெளரவிக்க மனதில் நான் நினைத்தும்கூட அது PRACTICALLY NOT POSSIBLE ஆகவே உள்ளது. <br /><br />இது உங்கள் வீட்டு விழா என்பதையும், நம் வீட்டு விழா என்பதையும் யாரும் தயவுசெய்து மறக்காதீங்கோ. நமக்குள் FORMALITIES எல்லாம் எதற்கு? <br /><br />தினமும் வருகை தந்து, மனம் திறந்துபேசி, கருத்துக்கள் அளித்து சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் அனைவரையும் மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />என்றும் அன்புடன் தங்கள் கோபு [VGK] வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29718534717483338962014-11-03T14:23:35.758+05:302014-11-03T14:23:35.758+05:30இன்னிக்குத் தான் உங்க பதிவுகளை நிதானமாய்ப் படிக்கண...இன்னிக்குத் தான் உங்க பதிவுகளை நிதானமாய்ப் படிக்கணும். சும்மா ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனேன். இனி ஒவ்வொன்றாய்ப் படிக்க வேண்டும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23994142504952599162014-11-03T14:22:50.784+05:302014-11-03T14:22:50.784+05:30ரமணி சாரைப் பற்றிய கருத்து எழுதும்போது கணினி தகராற...ரமணி சாரைப் பற்றிய கருத்து எழுதும்போது கணினி தகராறு! :)))) போச்சா என்னனு தெரியலை. திரு பழனிசாமி ஐயா அவர்கள் கொஞ்சம் கூடச் சலிக்காமல் தொடர்ந்து எழுதியது அவரின் விடாமுயற்சிக்கு ஒரு சான்று. விருதுக்குப் பெயர் வைக்கக் காரணமாய் அமைந்த நடுவருக்கும், போட்டியை நடத்திய வைகோ சாருக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8754154197054596572014-11-03T14:21:21.450+05:302014-11-03T14:21:21.450+05:30ராஜேஸ்வரி அவர்களோடெல்லாம் என்னை ஒப்புவமை செய்ய இயல...ராஜேஸ்வரி அவர்களோடெல்லாம் என்னை ஒப்புவமை செய்ய இயலாது. நான் நாற்பதுகளிலும் கலந்து கொண்டமைக்கு முக்கியக்காரணமே வைகோ சார் தான். திரும்பத் திரும்ப நினைவூட்டுவார். எத்தனையோ தரம் வேலைப் பளுவினால் அவர் வெளியிட்ட கதைகளைப் படிக்கக் கூட முடியாமல் இருந்திருக்கிறேன். என்றாலும் சலிக்காமல் நினைவூட்டிவிட்டு என்னிடமிருந்து விமரிசனத்தைப் பெற்று உற்சாகவார்த்தைகள், பாராட்டுக்களுடன் அதை ஏற்றுக் கொள்வார். இந்த அளவுக்காவது நான் பரிசுகள் பெற்றேன் என்றால் அதற்கு முழுக்காரணம் வைகோ அவர்களின் தூண்டுதலும் நடுவர் அவர்களின் திறமையான தேர்ந்தெடுப்பும் தான் காரணம். எனினும் என் விமரிசனங்களை விட மற்றவை மிகச் சிறப்பாக அமைந்தன என்பதை மறக்கவோ மறுக்கவோ முடியாது. பல சமயங்களிலும் கதையை ஆழ்ந்து படிக்கவே முடியாமல் போயிருக்கிறது. மேம்போக்காகப் படித்துவிட்டும் எழுதி இருக்கிறேன். :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26924983613367038602014-11-03T14:21:11.766+05:302014-11-03T14:21:11.766+05:30அடுத்தடுத்த வேலைப்பளுவினாலும் வீட்டுச் சூழலாலும் ப...அடுத்தடுத்த வேலைப்பளுவினாலும் வீட்டுச் சூழலாலும் போட்டியிலிருந்து விலகுவோம் என நினைத்தாலும் வைகோ சாரின் தூண்டுதல் என்னை விலக விடவில்லை. இது ஒரு சாதனை என்றால் அதைச் செய்ய வைத்தது வைகோ அவர்களே. திரு ரமணி சார் அவர்கள் போட்டியில் தொடர்ந்து கலந்து கொள்ள முடியாமல் போனதில் வருத்தமே. ஆனாலும் அவருக்கும் ஒரு சிறப்பு விருது கிடைத்தமைக்கு வாழ்த்துகள். திருமதி கலையரசி அவர்களின் சிறப்பான தொண்டிற்குக் கிடைத்த பரிசிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20995423327408768722014-11-03T14:21:05.458+05:302014-11-03T14:21:05.458+05:3040/40 மிகவும் பெரிய விஷயம்தான்! விழா களைகட்டிவிட்...40/40 மிகவும் பெரிய விஷயம்தான்! விழா களைகட்டிவிட்டது! விரு(ந்)தை கொடுத்து கெளரவித்தமைக்கும் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்! செல்விரு(ந்)து போக வருவிரு(ந்)து நோக்கிக் காத்திருப்போம்! என் கம்ப்யூடர் மட்டையாகிவிட்டது சரியான புது(வை)மை கம்ப்யூடரால்ல இருக்கு!!!என்றும் அன்புடன் உங்கள் எம்ஜிஆர்மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79562863673390955972014-11-03T14:18:57.201+05:302014-11-03T14:18:57.201+05:30ராஜேஸ்வரி அவர்களோடெல்லாம் என்னை ஒப்புவமை செய்ய இயல...ராஜேஸ்வரி அவர்களோடெல்லாம் என்னை ஒப்புவமை செய்ய இயலாது. நான் நாற்பதுகளிலும் கலந்து கொண்டமைக்கு முக்கியக்காரணமே வைகோ சார் தான். திரும்பத் திரும்ப நினைவூட்டுவார். எத்தனையோ தரம் வேலைப் பளுவினால் அவர் வெளியிட்ட கதைகளைப் படிக்கக் கூட முடியாமல் இருந்திருக்கிறேன். என்றாலும் சலிக்காமல் நினைவூட்டிவிட்டு என்னிடமிருந்து விமரிசனத்தைப் பெற்று உற்சாகவார்த்தைகள், பாராட்டுக்களுடன் அதை ஏற்றுக் கொள்வார். இந்த அளவுக்காவது நான் பரிசுகள் பெற்றேன் என்றால் அதற்கு முழுக்காரணம் வைகோ அவர்களின் தூண்டுதலும் நடுவர் அவர்களின் திறமையான தேர்ந்தெடுப்பும் தான் காரணம். எனினும் என் விமரிசனங்களை விட மற்றவை மிகச் சிறப்பாக அமைந்தன என்பதை மறக்கவோ மறுக்கவோ முடியாது. பல சமயங்களிலும் கதையை ஆழ்ந்து படிக்கவே முடியாமல் போயிருக்கிறது. மேம்போக்காகப் படித்துவிட்டும் எழுதி இருக்கிறேன். :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26092109885726191002014-11-03T12:04:56.229+05:302014-11-03T12:04:56.229+05:30இனிமையான பரிசளிப்பு விழாவை அழகாய் நடத்திக்கொன்டிரு...இனிமையான பரிசளிப்பு விழாவை அழகாய் நடத்திக்கொன்டிருக்கும் தங்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்! இனிய பாராட்டுக்கள்!<br /><br />பரிசுகள் பெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78934221419963015962014-11-03T11:28:36.274+05:302014-11-03T11:28:36.274+05:30’ஜீவீ + வீஜீ விருது’ பெற்ற சாதனையாளர்களில் ஒருவரான...’ஜீவீ + வீஜீ விருது’ பெற்ற சாதனையாளர்களில் ஒருவரான நம் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு. ரமணி சார் அவர்கள், தான் பெற்ற இந்த விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டதோடு, அதனை இன்று அவர்களின் வலைத்தளத்தினில் பெருமையுடன் தனிப்பதிவாகவே வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />இணைப்பு: http://yaathoramani.blogspot.in/2014/11/part-1-of-4_2.html<br /><br />தலைப்பு: ’பதிவுலகப் பிதாமகர் தந்த உற்சாக டானிக்’<br /><br />இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />இதனை இன்று தனிப்பதிவாக அவர்களின் வலைத்தளத்தினில் வெளியிட்டு சிறப்பித்துள்ள பெருந்தன்மைக்கும், மிகச்சிறியதோர் விருதாகினும் அதனை அன்புடன் ஏற்றுக்கொண்டு கெளரவித்த அவர்களின் அன்புள்ளத்திற்கும், திரு. யாதோ ரமணி சார் அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். <br /><br />என்றும் அன்புடன் கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50318530892605905872014-11-02T22:19:28.621+05:302014-11-02T22:19:28.621+05:30'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'...'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014' <br /><br />’VGK-06 உடம்பெல்லாம் உப்புச்சீடை’<br /><br />இந்த சிறுகதைக்கு திருமதி. ஞா. கலையரசி அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த, பரிசுக்குத் தேர்வான விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் வலைத்தளப் பதிவினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது. <br /><br />அதற்கான இணைப்பு இதோ:<br /><br />http://unjal.blogspot.in/2014/11/2.html<br /><br />இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி ஞா. கலையரசி அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />அன்புடன் கோபு [VGK]<br />oooooooooooooooooooooooooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30598959383163264052014-11-02T22:11:25.795+05:302014-11-02T22:11:25.795+05:30வெற்றி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு அன்புட...வெற்றி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்துள்ளோர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29993007039660257562014-11-02T21:10:18.318+05:302014-11-02T21:10:18.318+05:30ஜி வி - வி ஜி. விருதுகளைப் பெறுகின்ற
1) திருமதி. ...ஜி வி - வி ஜி. விருதுகளைப் பெறுகின்ற<br />1) திருமதி. இராஜ ராஜேஸ்வரி அவர்கள்,<br />2) முனைவர். பழனி கந்தசாமி அவர்கள் ,<br />3) திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்<br />ஆகியோருக்கும்<br />சிறப்பு பரிசுகள் பெறுகின்ற<br />1) திரு. ரமணி அவர்கள்,<br />2) திருமதி. கலையரசி அவர்கள்<br />ஆகிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.com