tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3748729343870038324..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 7] ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா?வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18574826132600222232018-05-14T08:57:13.555+05:302018-05-14T08:57:13.555+05:30இந்த பதிவு, நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FAC...இந்த பதிவு, நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (14.05.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு: <br /><br />https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=399004350602265<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8861147937301249202018-05-01T23:53:07.497+05:302018-05-01T23:53:07.497+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், <br />தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (30.04.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு: <br /><br />https://m.facebook.com/groups/427571634044436?view=permalink&id=1249439068524351<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64987101399169786232016-10-23T14:07:00.113+05:302016-10-23T14:07:00.113+05:30happy October 23, 2016 at 9:43 AM
வாம்மா, ஹாப்பி...happy October 23, 2016 at 9:43 AM<br /><br />வாம்மா, ஹாப்பி. வணக்கம்.<br /><br />//ஸ்ரீ..பெரியவாளுக்கு தெரியாத விஷயமே கிடையாதுதான்....//<br /><br />ஆமாம். அவர் ஓர் நடமாடும் தெய்வமாக விளங்கியவர் ஆச்சே!<br /><br />//பெரிப்பா மஹா பெரியவாளின் பதிவு லிங்க் கிடைச்சதிலேந்து ஆத்து காரியங்களை எல்லாம் வேக வேகமா பண்ணிட்டு இங்க படிக்க வந்துடறேன்.. நிறுத்த மனசே வர மாட்றது....//<br /><br />மிகவும் சந்தோஷம்....டா கண்ணு. போகப்போக ஒவ்வொரு பதிவும் பெரியதாக இருக்கக்கூடும். தினமும் ஒன்று அல்லது இரண்டு வீதம் மட்டுமே உன்னால் படிக்க முடியும். நிறுத்தி நிதானமாக மனதில் வாங்கிக்கொண்டு சிரத்தையாக ஒவ்வொன்றையும் படித்துக்கொண்டே வா. 108 பதிவுகளும் படித்து முடித்ததும், ஓர் ஆத்ம திருப்தி கிடைக்கும். மிகவும் மகிழ்ச்சியான ஆனந்தம் அளிக்கும் செய்திகளும் கிடைக்கும். என் அன்பான நல்வாழ்த்துகள்....டா செல்லம். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77682433331919323912016-10-23T09:43:03.231+05:302016-10-23T09:43:03.231+05:30ஸ்ரீ..பெரியவாளுக்கு தெரியாத விஷயமே கிடையாதுதான்.....ஸ்ரீ..பெரியவாளுக்கு தெரியாத விஷயமே கிடையாதுதான்....<br />பெரிப்பா மஹா பெரியவாளின் பதிவு லிங்க் கிடைச்சதிலேந்து ஆத்து காரியங்களை எல்லாம் வேக வேகமா பண்ணிட்டு இங்க படிக்க வந்துடறேன்.. நிறுத்த மனசே வர மாட்றது.... happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25762301563758773922015-12-19T14:54:23.006+05:302015-12-19T14:54:23.006+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5086524272362403812015-12-05T20:23:36.968+05:302015-12-05T20:23:36.968+05:30மனிதர்கள் பலரின் துன்பங்களையே கருணையுடன் துடைத்த ம...மனிதர்கள் பலரின் துன்பங்களையே கருணையுடன் துடைத்த மஹானுக்கு..கருணைக்கிழங்கையா சரிசெய்ய இயலாது?? அருமையான பதிவு...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29691540072934019562015-11-27T14:10:16.670+05:302015-11-27T14:10:16.670+05:30கருணைக்கிழங்கை வேக வைக்கும்போது சிறுதுண்டு வாழைத்...கருணைக்கிழங்கை வேக வைக்கும்போது சிறுதுண்டு வாழைத்தண்டை வெட்டி போடு கசக்காது. ஆச்சாரியாளுக்கு தெரியாத விஷயமே கிடையாதா. இந்த நேரம் உஙகளையும் அப்படித்தான் நினைக்க தோணறது. உங்களுக்கும் தெரியாத விஷயம் என்று எதுவுமே கிடையாதே. ஆச்சார்யாளுடன் உங்களை கம்பேர் பண்றதா நினச்சுடாதேங்கொ. அது அபசாரம்சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78357540125727982362015-10-25T17:45:41.174+05:302015-10-25T17:45:41.174+05:30ஹை குருசாமி அவங்களுக்கு சமயலு பத்திலா கூட தெரிஞ...ஹை குருசாமி அவங்களுக்கு சமயலு பத்திலா கூட தெரிஞ்சிருக்குதே.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6043179215636575212015-08-18T10:43:40.609+05:302015-08-18T10:43:40.609+05:30பெரியவாளுக்கு தெரியாத விஷயமே கிடையாதா? இப்படி கே...பெரியவாளுக்கு தெரியாத விஷயமே கிடையாதா? இப்படி கேள்வி கேட்டதே தப்புதான் அவர் மஹா பெரிய மஹான்தான். தன் ஒவ்வொரு செயலின் மூலமும் நிரூபித்து வந்திருக்கிறார்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66201963061613940252015-05-11T03:12:05.404+05:302015-05-11T03:12:05.404+05:30சகல ஞானமும் பெற்றவர்தான் ஞானி.சகல ஞானமும் பெற்றவர்தான் ஞானி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50246670187944441822013-08-17T15:59:36.097+05:302013-08-17T15:59:36.097+05:30அன்பின் வை.கோ - கருணைக் கிழங்கு மசியலுக்கு ஸ்ரீஸ்ர...அன்பின் வை.கோ - கருணைக் கிழங்கு மசியலுக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா கொடுத்த் ஆலோசனை - அவருக்குத் தெரியாத ஒன்றுமே கிடையாதென நிரூபிக்கிறது - அமுத மழை அருமை - தொடர்ட்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15185544223777035172013-08-09T07:22:29.154+05:302013-08-09T07:22:29.154+05:30கருணைக்கிழங்குடன் வாழைத்தண்டு நல்ல விஷயம்.கருணைக்கிழங்குடன் வாழைத்தண்டு நல்ல விஷயம்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57750488649426859242013-07-28T07:51:49.992+05:302013-07-28T07:51:49.992+05:30அவசியமான கருத்துக்கள்,பெரியவர் தந்த டிப்சை செய்து ...அவசியமான கருத்துக்கள்,பெரியவர் தந்த டிப்சை செய்து பார்க்க வேண்டும்.(ஆனா எங்க ஊர்ல வாழைத்தண்டும் கிடைகக மாட்டிது,கருனைக் கிழங்கும் கிடைப்பதில்லையே.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34221047042588461552013-06-20T06:48:01.276+05:302013-06-20T06:48:01.276+05:30பணிவு இல்லாமல் படிப்பில் மட்டும் தேர்ச்சி பெற்றால்...பணிவு இல்லாமல் படிப்பில் மட்டும் தேர்ச்சி பெற்றால் எவரும் முழுமனிதனாக ஆக முடியாது.//<br /><br />உண்மை . எவ்வளவு கற்றாலும் பணிவு இல்லை என்றால் அந்த படிப்பால் என்ன நன்மை!<br /><br />கருணை வேகும் போது தண்டை சேர்க்க சொல்வது புதிய செய்தி. சாப்பிடுபவர்கள் கஷ்டபடகூடாது என்று நினைக்கும்<br />ஸ்ரீ மஹா பெரியவர் அவர்களின் கருணை கண்டு வியக்க வைக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50596946562586188962013-06-16T13:40:40.804+05:302013-06-16T13:40:40.804+05:30கருணைக் கிழங்கு வேகறச்சே அதோடு கொஞ்சம் வாழைத் தண்ட...கருணைக் கிழங்கு வேகறச்சே அதோடு கொஞ்சம் வாழைத் தண்டை வெட்டிப் போடு. அரிக்காது!” // புதிய தகவல்- அருமையான தொடர்! நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80493591842733376412013-06-16T10:09:57.281+05:302013-06-16T10:09:57.281+05:30//ஸ்ரீ மஹா பெரியவா சொன்னார், ”கருணைக் கிழங்கு வேகற...//ஸ்ரீ மஹா பெரியவா சொன்னார், ”கருணைக் கிழங்கு வேகறச்சே அதோடு கொஞ்சம் வாழைத் தண்டை வெட்டிப் போடு. அரிக்காது!” என்றார். // Will try next time...middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64102255419399090022013-06-16T05:10:19.582+05:302013-06-16T05:10:19.582+05:30சரணாகதி, பணிவு பற்றி அருமையான தத்துவம்.
மனிதனுக்க...சரணாகதி, பணிவு பற்றி அருமையான தத்துவம். <br />மனிதனுக்கு பணிவு வந்துவிட்டாலே மற்றையதெல்லாம் கூடவே வந்துவிடும்.<br /><br />பெரியவரின் சமையல் கலை பற்றிக் கூறிய விடயமும் அற்புதம்தான்.<br />அனைத்துமே அருமை ஐயா! பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!<br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71433187314407172622013-06-14T19:26:13.586+05:302013-06-14T19:26:13.586+05:30படிப்புடன் பணிவும் இருந்தால் தான் படிப்பிற்கே மகத...படிப்புடன் பணிவும் இருந்தால் தான் படிப்பிற்கே மகத்துவம் என்பதை அழகாய் விளக்கினீர்கள். <br />கருனைகிழங்குடன் வாழைத்தண்டு வேகவைக்கும் டிப்ஸ் அறிந்து கொண்டேன் <br />நன்றி. RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50080329745831330622013-06-14T10:37:09.046+05:302013-06-14T10:37:09.046+05:30// ஒன்று: தகுதி உள்ளவன் மரியாதையுடன், முறைப்படி வந...// ஒன்று: தகுதி உள்ளவன் மரியாதையுடன், முறைப்படி வந்து கேட்டால், தெரிந்தவன் சொல்லிக்கொடுத்தே ஆக வேண்டும். இன்னொன்று : தெரியாதவன் ஒருக்காலும் தெரிந்ததாகப் பொய் பண்ணிவிடக்கூடாது. //<br /><br />குருவின் தகுதி என்ன என்பதை குறித்து எளிமையான வார்த்தைகள். <br /><br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11268277617844939552013-06-14T10:32:46.599+05:302013-06-14T10:32:46.599+05:30// ஸ்ரீ மஹா பெரியவா சொன்னார், ”கருணைக் கிழங்கு வேக...// ஸ்ரீ மஹா பெரியவா சொன்னார், ”கருணைக் கிழங்கு வேகறச்சே அதோடு கொஞ்சம் வாழைத் தண்டை வெட்டிப் போடு. அரிக்காது!” என்றார். //<br /><br />எனக்கு கருணைக் கிழங்கு மசியல், அதிலும் உறைப்பும் புளிப்புமாக இருந்தால் ரொம்பவே பிடிக்கும். சிலசமயம் வீட்டில் மடத்தில் செய்ததுபோல் செய்து விடுவார்கள். நாக்கில் லேசாக அரிக்கும். இப்போது பெரியவர் சொன்ன குறிப்பை வீட்டில் சொல்லப் போகிறேன். சுவையான சமையல் குறிப்பு.<br /><br />விட்டுப் போன பதிவையும் படிப்பதற்கு மின்னஞ்சல் மூலம் நினைவூட்டியமைக்கு நன்றி! <br /><br /><br /><br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62039260494403729172013-06-12T18:36:57.760+05:302013-06-12T18:36:57.760+05:30//தகுதியை நன்றாகத் தெரிந்து கொண்டுதான், குரு என்று...//தகுதியை நன்றாகத் தெரிந்து கொண்டுதான், குரு என்று ஒருவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்./ சிறப்பான கருத்து. <br /><br />நல்ல டிப்ஸ்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27524303997223873852013-06-12T15:14:21.657+05:302013-06-12T15:14:21.657+05:30கரணைக்கிழங்கு கடிக்கும்:)). சந்தடி சாக்கில நானும் ...கரணைக்கிழங்கு கடிக்கும்:)). சந்தடி சாக்கில நானும் சொல்லுறேன் ஒரு சமையல் ரிப்ஸ்ஸ்:)... கருணைக்கிழங்கை தோல் சீவும்போது கைக்கு நிறைய தேங்காய் எண்ணெய் பூசிக்கொண்டு வெட்டினால் சுணைக்காது அல்லது இப்போ எல்லோரும் கிளவுஸ்தானே பாவிக்கிறோம் இப்படியான விஷயங்களுக்கு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83396599656369565362013-06-12T15:12:46.232+05:302013-06-12T15:12:46.232+05:30//ammuluJune 10, 2013 at 11:22 PM
//தகுதியை நன்றாக...//ammuluJune 10, 2013 at 11:22 PM<br />//தகுதியை நன்றாகத் தெரிந்து கொண்டுதான், குரு என்று ஒருவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.//தாரமும் குருவும் தலைவிதிப்படிதான். நல்லதொரு குரு அமைந்து விட்டால்,நல்வாழ்வே கிடைக்கும்.//<br /><br />ஹா..ஹா..ஹா.. இது யூப்பரா இருக்கே .<br /><br />இப்போதான் எனக்கும் உறைச்சுது:)) இதுவும் சரிதானே கோபு அண்ணன்... குருவை நாம் அமைக்கிறோமா? இல்லை எம் விதிப்படியேதான் குரு அமைகிறாரா?:)).. நான் விதியை அதிகம் நம்புவேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62690944986029455202013-06-12T15:11:07.286+05:302013-06-12T15:11:07.286+05:30பணிவு இல்லாமல் படிப்பில் மட்டும் தேர்ச்சி பெற்றால்...பணிவு இல்லாமல் படிப்பில் மட்டும் தேர்ச்சி பெற்றால் எவரும் முழுமனிதனாக ஆக முடியாது.<br /><br />“நமக்கு எல்லாம் தெரியும்; நாம் தான் புத்திசாலி” என்ற அகம்பாவம்தான், வெறும் படிப்பினால் உண்டாகும்.///<br /><br />100 வீதம் கரீட்டு. இப்போ அதிக பணமிருப்பினும் ,இப்படியான எண்ணம் பலருக்கு வந்துவிடுகிறது.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89269920105648023972013-06-11T11:52:10.865+05:302013-06-11T11:52:10.865+05:30//தகுதியை நன்றாகத் தெரிந்து கொண்டுதான், குரு என்று...//தகுதியை நன்றாகத் தெரிந்து கொண்டுதான், குரு என்று ஒருவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.//தாரமும் குருவும் தலைவிதிப்படிதான். நல்லதொரு குரு அமைந்து விட்டால்,நல்வாழ்வே கிடைக்கும்.<br />//பணிவு இல்லாமல் படிப்பில் மட்டும் தேர்ச்சி பெற்றால் எவரும் முழுமனிதனாக ஆக முடியாது.// மிகச்சிறந்ததொரு கருத்து.<br />வாழைத்தண்டு கருணைக்கிழங்கினுள் போடுவது எனக்கும் புதியவிடயம்.ammuluhttps://www.blogger.com/profile/08277368451369781436noreply@blogger.com