tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3767720970143950819..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: மீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-4வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56494221859447859272018-01-26T21:38:09.863+05:302018-01-26T21:38:09.863+05:30நெல்லைத் தமிழன் January 26, 2018 at 8:36 PM
//கோ...நெல்லைத் தமிழன் January 26, 2018 at 8:36 PM<br /><br />//கோபு சார். எழுத்துப் பிழை. மனதில் ஒரு கிராம் என்று எழுத வந்து, 1 பவுன் என்று எழுதியிருக்கிறேன் போலிருக்கு. உங்கள் பின்னூட்டத்திற்கான பதிலைப் பார்த்தபிறகுதான் நான் எழுதியதைப் பார்த்தேன். (We also know 1 gm itself is a very big prize)//<br /><br />பரவாயில்லை ஸார், நானும் புரிந்து கொண்டேன். அவர்களின் அந்த மிகப்பெரிய சாதனைகளுக்கு ஒரு பவுன் தங்கமே கூட கொடுக்கலாம்தான். ஆனால் என்னுடைய அன்றைய பொருளாதார நிலை அதற்கு இடம் கொடுத்திருக்காது என நினைக்கிறேன்.<br /><br />இருப்பினும் இதில் அன்று அன்பளிப்புக் கொடுத்த எனக்கும், பெற்றுக்கொண்ட அந்தக் குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் அதிக மகிழ்ச்சியாகவே இருந்தது. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48896638664190465472018-01-26T20:36:52.917+05:302018-01-26T20:36:52.917+05:30கோபு சார். எழுத்துப் பிழை. மனதில் ஒரு கிராம் என்று...கோபு சார். எழுத்துப் பிழை. மனதில் ஒரு கிராம் என்று எழுத வந்து, 1 பவுன் என்று எழுதியிருக்கிறேன் போலிருக்கு. உங்கள் பின்னூட்டத்திற்கான பதிலைப் பார்த்தபிறகுதான் நான் எழுதியதைப் பார்த்தேன். (We also know 1 gm itself is a very big prize)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64539151716206225512018-01-25T20:45:02.294+05:302018-01-25T20:45:02.294+05:30கோபு >>>>> நெல்லைத் தமிழன் (2)
//எ...கோபு >>>>> நெல்லைத் தமிழன் (2)<br /><br />//எனது மனதை மிகவும் தொட்டது, நீங்கள் உபயோகித்த பழைய பாட புத்தகங்கள் (புதிதாக வாங்க வசதியில்லாததால்). அதைவிட மிகவும் பிரமித்தது, ரெண்டு ரெண்டு செட்டாக புதுப் புத்தகங்கள் வாங்கி, ஒருவேளை தொலைந்துவிட்டால் இன்னொன்று இருக்கட்டும் என்று பிள்ளைகளுக்காக வாங்கியது. ரொம்ப systematic person நீங்க. இப்போ உள்ள பசங்கள்லாம், ஏதோ இது பெற்றோர்களின் responsibility என்று நினைத்து, 'அம்மா.. புத்தகம் தொலைஞ்சுபோச்சு. புதுசு வேணும்'னு சொல்லி, பிரச்சனையை பெற்றோர்கள்ட திருப்பிடறாங்க. ம்ம். என்ன செய்ய.//<br /><br />இதை அன்று எனக்குச் சொல்லிக்கொடுத்தவர், எனக்கு மேல் அதிகாரியாக 1984 முதல் 1996 வரை இருந்த One Mr. K.M.Balasubramanian, M.A., B.Com., L.L.B., அவர்கள். இன்றும் அவர் திருச்சி உறையூரில் தான் இருக்கிறார். He was not only my immediate Boss but also my Best Friend & Well Wisher. மிகவும் தங்கமான மனிதர். என்னை மேற்கொண்டு படிக்கத் தூண்டி விட்டவரும் அவரே. என்னைவிட 15 வயதுகள் மூத்தவர்.<br /><br />//படிப்புக்காகவும், மற்றவர்களுக்காகவும் நீங்கள் உதவி செய்தது மனதை நெகிழ்விப்பதாக இருந்தது. என் மாமனாரும், படிப்புக்கு என்று யார் வந்து கேட்டாலும், உடனே பணம் கொடுத்துவிடுவார். ஆட்டோக்காரன் 10 ரூ அதிகம் கேட்டாலும் கொடுத்துடுவார்.//<br /><br />ஆமாம். நம்மிடம் ஓரளவு வசதி வாய்ப்புகள் இருக்கும் போது, நம்மைவிட கொஞ்சம், ஏழை எளியோர்களிடம் இரக்கம் கொண்டு உதவி செய்யத்தான் வேண்டும். அதனால் அவர்களுக்கு ஓர் சந்தோஷமும், நமக்கு ஓர் மனத் திருப்தியும், புண்ணியமும் சேரும்.<br /><br />//என்னிடம் அதற்கு, 'நாம 10 ரூபாய் இழப்பதால் ஏழையாக மாட்டோம். அவனும் 10 ரூபாய் அதிகம் வாங்கி மாளிகை கட்டிவிடமாட்டான்' என்பார். அவர் என்னுடன் பசுபதினாத் கோவிலுக்கு வந்திருந்தபோது (முக்தினாத் பிரயாணம்), நான் சாளிக்கிராமங்களை பேரம் பேசி குறைந்த விலைக்கு வாங்கினேன். அவர், எனக்கும் வாங்குங்கோ என்றார். நான் பேரம் பேசும்போது அவரும் கூட இருந்தார். அப்போதே என்னிடம், 'பெருமாள் வாங்கறோம். பேரம் பேசாதீங்கோ. அவன் கேட்பதைக் கொடுத்துடுங்கோ' என்றார். இவையெல்லாம் எனக்கு ஞாபகம் வந்துடுத்து. உங்கள் எழுத்தில் நிறைய படிப்பினை இருக்கு.//<br /><br />பேரம் பேச வேண்டிய இடத்தில் நாம் தாராளமாகப் பேசலாம். எல்லோரிடமும், எல்லாப் பொருட்களிலும் பேசுவது அவ்வளவாக அழகல்ல. தங்கள் மாமனாரின் குணம் எனக்கும் பிடித்துள்ளது.<br /><br />//முன்பின் தெரியாத பெண்ணிற்கும் உதவியிருக்கீங்க. மற்றவர்களின் திறமையை, சொந்தக் காசு (1 பவுன்) செலவழித்து ஊக்கப்படுத்தும் விதமா பாராட்டியிருக்கீங்க. இதை எதுவும் எதிர்பார்த்துச் செய்யாதது, என் மனதைக் கவர்ந்தது.//<br /><br />நான் உதவிய அந்த பெண்கள் யாரும், எனக்கு முன்பின் தெரியாதவர்கள் அல்ல. ஒவ்வொருவரையும் எனக்கு அவர்கள் பிறந்தது முதலாகவே நன்கு தெரியும். அவர்கள் என் நண்பர்கள் + சக ஊழியர்களின் குழந்தைகள் மட்டுமே. <br /><br />+2 படிப்பில் School First வந்த அக்கா + தங்கை இருவருக்கும் நான் அன்று கொடுத்த அன்பளிப்பு ஒவ்வொரு கிராம் தங்கக் காசுகள் மட்டுமே. தாங்கள் சொல்லியுள்ளது போல ஒவ்வொரு பவுன் தங்கம் அல்ல.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21453237254558109882018-01-25T20:43:27.131+05:302018-01-25T20:43:27.131+05:30நெல்லைத் தமிழன் January 25, 2018 at 3:08 PM
வாங்...நெல்லைத் தமிழன் January 25, 2018 at 3:08 PM<br /><br />வாங்கோ ஸ்வாமீ .... வணக்கம்.<br /><br />//ஆஹா... நீங்கள் சிறுவயதில் ஆடிய எல்லா விளையாட்டுக்களையும் (கோலி, கில்லி.. உறவினர்களோடு ரம்மி-செட்டு சேக்கறது அப்புறம் 88, ASS) நானும் விளையாடியிருக்கேன். எல்லாவற்றையும் நினைவுபடுத்திவிட்டீர்கள்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி ! <br /><br />//தாயக்கட்டை - உண்மையிலேயே BRILLIANT. இந்த மாதிரி எனக்குத் தோன்றியதே இல்லை. 7-8 வருடங்களுக்கு முன்புகூட இந்த விளையாட்டு விளையாடும்போது, 3 பேரோ அல்லது 2 பேரோ இருந்தாலும், அந்த 4 பேருக்கான தாயக்கட்டை விளையாட்டுதான் விளையாடினோம்.//<br /><br />பொதுவாக அனைவரும் வரைவது நான்கு பேருக்கான தாயக்கட்டம் மட்டுமே. பிறகு என்னுடன் அன்று பழகிய நண்பர்கள், இதில் நான் புகுத்திய புதுமைகளான இவற்றை, அவர்கள் போய் செட்டில் ஆன பல ஊர்களிலும் பரப்பி விட்டிருக்கலாம்.<br /><br />//ஹிந்தி பண்டிட் பற்றியும் அவர் மகன் பற்றியும் நீங்கள் அடுத்த அடுத்த இடுகையில் நினைவுக்கு வந்து சொல்லியிருக்கீங்கன்னு நினைக்கறேன். அந்த நடிகர் 'சசிகுமார்'. அவர் மனைவியும் 'சசி' என்று ஆரம்பித்ததாக ஞாபகம். இருவரும் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தார்கள். சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் மனைவியைக் காப்பாற்ற முயன்று நடிகர் சசிகுமாரும் இறந்தார் என்று படித்த ஞாபகம். அந்த சசிகுமார்தான் நீங்கள் சொல்லும் ஹிந்தி பண்டிட்டின் மகனா என்பது எனக்குத் தெரியவில்லை. //<br /><br />இருக்கலாம். தாங்கள் சொல்வது ஒருவேளை சரியாகவும் இருக்கலாம். இதை நானும் என் சிறு வயதில் கேள்விப்பட்டுள்ள ஸ்வப்ன ஞாபகம் மட்டும் எனக்கும் கொஞ்சமாக உள்ளது. சினிமா நடிகர்கள் + நடிகைகள் பற்றிய, அவர்களின் பெர்சனல் லைஃப் செய்திகளில் எனக்கு, எப்போதுமே எந்தவொரு ஈடுபாடுகளும் கிடையாது. அதனால் எனக்கு இதுபற்றிய மேல் அதிக விபரங்கள் தெரியவில்லை. <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24374228477589857152018-01-25T15:08:52.428+05:302018-01-25T15:08:52.428+05:30ஆஹா... நீங்கள் சிறுவயதில் ஆடிய எல்லா விளையாட்டுக்க...ஆஹா... நீங்கள் சிறுவயதில் ஆடிய எல்லா விளையாட்டுக்களையும் (கோலி, கில்லி.. உறவினர்களோடு ரம்மி-செட்டு சேக்கறது அப்புறம் 88, ASS) நானும் விளையாடியிருக்கேன். எல்லாவற்றையும் நினைவுபடுத்திவிட்டீர்கள்.<br /><br />தாயக்கட்டை - உண்மையிலேயே BRILLIANT. இந்த மாதிரி எனக்குத் தோன்றியதே இல்லை. 7-8 வருடங்களுக்கு முன்புகூட இந்த விளையாட்டு விளையாடும்போது, 3 பேரோ அல்லது 2 பேரோ இருந்தாலும், அந்த 4 பேருக்கான தாயக்கட்டை விளையாட்டுதான் விளையாடினோம். <br /><br />ஹிந்தி பண்டிட் பற்றியும் அவர் மகன் பற்றியும் நீங்கள் அடுத்த அடுத்த இடுகையில் நினைவுக்கு வந்து சொல்லியிருக்கீங்கன்னு நினைக்கறேன். அந்த நடிகர் 'சசிகுமார்'. அவர் மனைவியும் 'சசி' என்று ஆரம்பித்ததாக ஞாபகம். இருவரும் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தார்கள். சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் மனைவியைக் காப்பாற்ற முயன்று நடிகர் சசிகுமாரும் இறந்தார் என்று படித்த ஞாபகம். அந்த சசிகுமார்தான் நீங்கள் சொல்லும் ஹிந்தி பண்டிட்டின் மகனா என்பது எனக்குத் தெரியவில்லை. <br /><br />எனது மனதை மிகவும் தொட்டது, நீங்கள் உபயோகித்த பழைய பாட புத்தகங்கள் (புதிதாக வாங்க வசதியில்லாததால்). அதைவிட மிகவும் பிரமித்தது, ரெண்டு ரெண்டு செட்டாக புதுப் புத்தகங்கள் வாங்கி, ஒருவேளை தொலைந்துவிட்டால் இன்னொன்று இருக்கட்டும் என்று பிள்ளைகளுக்காக வாங்கியது. ரொம்ப systematic person நீங்க. இப்போ உள்ள பசங்கள்லாம், ஏதோ இது பெற்றோர்களின் responsibility என்று நினைத்து, 'அம்மா.. புத்தகம் தொலைஞ்சுபோச்சு. புதுசு வேணும்'னு சொல்லி, பிரச்சனையை பெற்றோர்கள்ட திருப்பிடறாங்க. ம்ம். என்ன செய்ய.<br /><br />படிப்புக்காகவும், மற்றவர்களுக்காகவும் நீங்கள் உதவி செய்தது மனதை நெகிழ்விப்பதாக இருந்தது. என் மாமனாரும், படிப்புக்கு என்று யார் வந்து கேட்டாலும், உடனே பணம் கொடுத்துவிடுவார். ஆட்டோக்காரன் 10 ரூ அதிகம் கேட்டாலும் கொடுத்துடுவார்.<br /><br />என்னிடம் அதற்கு, 'நாம 10 ரூபாய் இழப்பதால் ஏழையாக மாட்டோம். அவனும் 10 ரூபாய் அதிகம் வாங்கி மாளிகை கட்டிவிடமாட்டான்' என்பார். அவர் என்னுடன் பசுபதினாத் கோவிலுக்கு வந்திருந்தபோது (முக்தினாத் பிரயாணம்), நான் சாளிக்கிராமங்களை பேரம் பேசி குறைந்த விலைக்கு வாங்கினேன். அவர், எனக்கும் வாங்குங்கோ என்றார். நான் பேரம் பேசும்போது அவரும் கூட இருந்தார். அப்போதே என்னிடம், 'பெருமாள் வாங்கறோம். பேரம் பேசாதீங்கோ. அவன் கேட்பதைக் கொடுத்துடுங்கோ' என்றார். இவையெல்லாம் எனக்கு ஞாபகம் வந்துடுத்து. உங்கள் எழுத்தில் நிறைய படிப்பினை இருக்கு.<br /><br />முன்பின் தெரியாத பெண்ணிற்கும் உதவியிருக்கீங்க. மற்றவர்களின் திறமையை, சொந்தக் காசு (1 பவுன்) செலவழித்து ஊக்கப்படுத்தும் விதமா பாராட்டியிருக்கீங்க. இதை எதுவும் எதிர்பார்த்துச் செய்யாதது, என் மனதைக் கவர்ந்தது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66229106662154124692016-10-23T15:01:22.207+05:302016-10-23T15:01:22.207+05:30ஆல் இஸ் வெல்....... October 23, 2016 at 12:43 P...ஆல் இஸ் வெல்....... October 23, 2016 at 12:43 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//உங்க கிட்ட உள்ள திறமைகள் நினச்சா பிரமிப்பா இருக்கு...//<br /><br />மிகவும் சந்தோஷம். :)<br /><br />//உங்களுக்கு இன்னும் சரியான அங்கீகாரமே கிடைக்கலை ஸார்...//<br /><br />’போதும் என்ற மனம்’ படைத்தவன் நான். அதனால் இதுவரை எனக்குக் கிடைத்துள்ளவைகளே எதேஷ்டம் என நினைத்து மகிழ்ச்சியுடன் மிகவும் மனத் திருப்தியுடன் மட்டுமே உள்ளேன்.<br /><br />//வலைப்பதிவை எவ்வளவு பேரு படிக்குறாங்க. ரொம்பவே கம்மிதான்..//<br /><br />அதனால் பரவாயில்லை. வலைப்பதிவினில் குறிப்பாக என்னுடைய படைப்புக்களை ஆர்வத்துடன் படிப்பவர்கள் அதிகம். அதைவிட மிகவும் சிரத்தையுடன் வாசித்து அதற்கு, டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் ஆக இல்லாமல், தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் வோட் அளிக்க வேண்டிய நிர்பந்தங்களும் இல்லாமல், எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்குமாறு விரிவாகவும், மனம் திறந்தும் பின்னூட்டக்கருத்துக்கள் அளிப்பவர்களும் மிகவும் அதிகம். <br /><br />நான் தொடர்ந்து வலைத்தளத்தில் மிகவும் உற்சாகமாக எழுதிக்கொண்டிருந்ததன் அடிப்படை நோக்கமே, இதுபோன்ற மிகச்சிறப்பான பின்னூட்டங்களை என் எழுத்து ரஸிகர்களாகிய வாசகர்களிடமிருந்தும், பிற மிகத் திறமைகள் வாய்ந்த பதிவர்களிடமிருந்தும் எதிர்பார்த்து மட்டுமே. <br /><br />//கல்கி.. தினமலர் வாரமலரில் எழுதுவதை தொடர்ந்திருக்கலாமே.. இன்னும் பல பேரு உங்க திறமையை தெரிஞ்சுக்கணுமே நல்ல வாய்ப்பாக இருந்திருக்குமே.. ஞாபகசக்தி எழுத்து திறமை.. உதவி செய்யும் மனிதாபிமானம் எல்லாமே வெளியே தெரியாம குடத்துக்குள் இட்ட விளக்காகவே இருக்கீங்களே ஸார்... என் ஆதங்கத்தை சொன்னேன்... ப்ளீஸ் டோண்ட் மிஸ்டேக் மீ...//<br /><br />இதில் நான் உங்களை மிஸ்டேக் செய்துகொள்ள என்ன உள்ளது? உங்களின் ஆதங்கத்தை நீங்கள் சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />நானும் 2005 முதல் 2010 வரை தமிழின் பல்வேறு வார + மாத இதழ்களில் தொடர்ச்சியாக எழுதியுள்ளேன். <br /><br />அதன்பிறகு பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்ப, எனக்குப் பொறுமை இல்லாததாலும், வலைப்பதிவினில் நான் 02.01.2011 முதல் எழுதத் தொடங்கி விட்டதாலும், எனக்கேயுள்ள ’போதும்’ என்ற மனத்தினாலும் என்னை நானே பத்திரிகை உலகிலிருந்து விடுவித்துக்கொண்டு விட்டேன். <br /><br />பத்திரிகைகளில் எழுதுவதால் கிடைக்கும் சன்மானத்தைவிட, புகழைவிட, கண்ணுக்குத் தெரியாத பாபுலாரிடியைவிட, வலைப்பதிவினில் எழுதும்போது, பலரும் என்னைக் கவரும் விதமாக, உடனுக்குடன் கொடுத்துவந்த மிகச்சிறந்த பின்னூட்டங்களையே நான் மிகப்பெரியதோர் சன்மானமாகவும், மிகப்பெரிய அங்கீகாரமாகவும் நினைத்து மகிழ்ந்து வந்துள்ளேன். <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், என்னைக் கொஞ்சம் மனம் திறந்து பேச வாய்ப்பளித்துள்ளதற்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21131937814636675392016-10-23T12:43:47.068+05:302016-10-23T12:43:47.068+05:30உங்க கிட்ட உள்ள திறமைகள் நினச்சா பிரமிப்பா இருக்கு...உங்க கிட்ட உள்ள திறமைகள் நினச்சா பிரமிப்பா இருக்கு...உங்களுக்கு இன்னும் சரியான அங்கீகாரமே கிடைக்கலை ஸார்... வலைப்பதிவை எவ்வளவு பேரு படிக்குறாங்க. ரொம்பவே கம்மிதான்.. கல்கி..தினமலர் வாரமலரில் எழுதுவதை தொடர்ந்திருக்கலாமே..இன்னும் பல பேரு உங்க திறமையை தெரிஞ்சுக்கணுமே நல்ல வாய்ப்பாக இருந்திருக்குமே.. ஞாபகசக்தி எழுத்து திறமை..உதவி செய்யும் மனிதாபிமானம் எல்லாமே வெளியே தெரியாமகுடத்துள் விளக்காகவே இருக்கீங்களே ஸார்... என் ஆதங்கத்தை சொன்னேன்...ப்ளீஸ் டோண்ட் மிஸ்டேக் மீ... ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56308141049415857102015-12-02T23:39:59.004+05:302015-12-02T23:39:59.004+05:30வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களையும்
வெற்றி தோல்விகளை ...வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களையும்<br />வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும்<br />’பரமபதம்’ என்ற விளையாட்டுக்கான படம்/// ரிவர்ஸ் கியர் போட்டாப்பல இருக்கு.<br /><br />பிற்காலத்தில் இதுவே என் கற்பனை உருவாக்கங்களின் மூலம், அகில இந்தியப் போட்டிகளில் கலந்து கொள்ளவும், தேசிய விருதினை [ ALL INDIA LEVEL FIRST PRIZE - NATIONAL AWARD ] பெற்றிடவும் உதவியது.// அப்பவே ஆரம்பிச்சிட்டீங்களா?<br /><br /><br /><br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7120597331709312302015-11-23T10:13:41.582+05:302015-11-23T10:13:41.582+05:30 அந்தக்காலத்தில்தான் எத்தனைவிதமான விளையாட்டுக்கள்.... அந்தக்காலத்தில்தான் எத்தனைவிதமான விளையாட்டுக்கள்.உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய விளையாட்டுகள். இன்றோ எல்லாமே வீடியோ கேமிற்குள்ளேயே அடங்கி விட்டதே. கம்ப்யூட்டரில் சீட்டு விளையாட்டு ஸாலிடர் கேம் விளையாடுவதுண்டா.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83482181446536720422015-10-19T23:41:54.969+05:302015-10-19T23:41:54.969+05:30அவையெல்லாம் அந்தக்காலத்து விளையாட்டுகள். பொழுதுபோக...அவையெல்லாம் அந்தக்காலத்து விளையாட்டுகள். பொழுதுபோக்குகள். இப்போது குழந்தைகளுக்கு உள்ளது போல டீ.வி., மொபைல் போன், வீடியோ கேம்ஸ், கணினி என்ற எதுவுமே அன்று கிடையாதே. :) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23917821911085315952015-10-19T15:57:40.510+05:302015-10-19T15:57:40.510+05:30சின்னபுள்ளல வெளயாடிய வெளயாட்டுகள கூட சொல்லினிங்க ப...சின்னபுள்ளல வெளயாடிய வெளயாட்டுகள கூட சொல்லினிங்க பட்டம் வுடுரது பள்பரம் கில்லிதண்டா தாயகட்டம்னு எதயுமே வுட்டு வெக்கலேபோலmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24786282516020793612015-06-18T15:34:09.152+05:302015-06-18T15:34:09.152+05:30Jayanthi Jaya June 18, 2015 at 3:13 PM
**இப்போது...Jayanthi Jaya June 18, 2015 at 3:13 PM<br /><br />**இப்போதும்கூட இந்த ரம்மி சீட்டாட்டத்தில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. சரியான ஆர்வமுள்ள ஆசாமிகள் செட் சேர்ந்தால் ஆட்டம் விறுவிறுப்பாக அமையும். விடியவிடிய நான் தூங்காமல் விளையாடிய நாட்களும் உண்டு.**<br /><br />//நானும் சூப்பரா விளையாடுவேன்.//<br /><br />ஆஹா, சூப்பர். இங்கு என் ஆத்துக்காரி, என் அக்காக்கள், என் பெரிய அண்ணா, என் இரு அத்திம்பேர்கள் என அனைவருமே ஒருகாலத்தில் சீட்டு ஆடுவோம். இருப்பினும் மரியாதை நிமித்தம் சிலர் ஆடும்போது சிலர் கலந்து கொள்வது கிடையாது. <br /><br />//ஆனா இப்ப காசிக்குப் போனபோது நாங்க ரெண்டு பேரும் சீட்டாட்டத்த விட்டுட்டோம்.//<br /><br />அடப்பாவமே ! :)<br /><br />//திருச்சிக்கே வீடு மாத்திண்டு வந்து தினமும் உங்க கூட வந்து உக்காந்து பேசிண்டு இருக்கணும் போல இருக்கு கோபு அண்ணா.//<br /><br />நினைப்பதெல்லாம் ........ நடந்துவிட்டால் ........<br />:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))<br />தங்களின் ஆத்மார்த்தமான உணர்வுகளுக்கு மிக்க நன்றி, ஜெயா. <br /><br />பிரியமுள்ள கோபு அண்ணா வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77186615670464346822015-06-18T15:13:57.744+05:302015-06-18T15:13:57.744+05:30இப்போதும்கூட இந்த ரம்மி சீட்டாட்டத்தில் எனக்கு மிக...இப்போதும்கூட இந்த ரம்மி சீட்டாட்டத்தில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. சரியான ஆர்வமுள்ள ஆசாமிகள் செட் சேர்ந்தால் ஆட்டம் விறுவிறுப்பாக அமையும். விடியவிடிய நான் தூங்காமல் விளையாடிய நாட்களும் உண்டு.//<br /><br />நானும் சூப்பரா விளையாடுவேன்.<br />ஆனா இப்ப காசிக்குப் போனபோது நாங்க ரெண்டு பேரும் சீட்டாட்டத்த விட்டுட்டோம்.<br /><br />திருச்சிக்கே வீடு மாத்திண்டு வந்து தினமும் உங்க கூட வந்து உக்காந்து பேசிண்டு இருக்கணும் போல இருக்கு கோபு அண்ணா.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51020297375967814352015-04-28T10:41:25.181+05:302015-04-28T10:41:25.181+05:30உங்களின் உதவும் குணம் மிகவும் மெச்சத்தகுந்தது.உங்களின் உதவும் குணம் மிகவும் மெச்சத்தகுந்தது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26277979209675332562013-04-03T13:34:36.810+05:302013-04-03T13:34:36.810+05:30பூந்தளிர் April 2, 2013 at 8:18 AM
*****“இவர் பெ...பூந்தளிர் April 2, 2013 at 8:18 AM<br /><br />*****“இவர் பெயர் கோபாலகிருஷ்ணன், இவரிடம் பல திறமைகள் உண்டு, ஆனால் எதையும் அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ளவே மாட்டார். என் அப்பாவுடன் சேர்ந்து ஒரே வகுப்பில் SSLC வரை படித்த க்ளாஸ்மேட். என் அப்பாவும் இவரும் ஒரே ஆபீஸில் வேலை பார்த்தவர்கள். BHEL டவுன்ஷிப்பிலும் எங்கள் இருவரின் வீடும் ஒரே பில்டிங்கில் தான் இருந்தது. இவர் மட்டும் அன்று உதவி செய்யாமல் இருந்திருந்தால், நான் எஞ்சினீரிங் காலேஜ் சேர்ந்திருக்கவே முடியாது” என்று சொல்லி கண் கலங்கி விட்டாள்.***** <br /><br />//அன்னிக்கே உங்களை நன்கு புரிந்து கொண்டவர்கள் இருந்திருக்காங்க. இன்னிக்கு நாங்களுமே உங்களை நன்கு புரிஞ்சுக்க முடியுது. அதுக்கு உங்க பகிர்வுக்கு நன்றி//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பல்வேறு சந்தோஷமான கருத்துப் பகிர்வுகளுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், பூந்தளிர்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-509643187710549052013-04-03T13:22:02.565+05:302013-04-03T13:22:02.565+05:30பூந்தளிர் April 2, 2013 at 8:15 AM
*****நோட்டு, ...பூந்தளிர் April 2, 2013 at 8:15 AM<br /><br />*****நோட்டு, பேனா, பென்சில், ஸ்கெட்ச்பென் செட், கலர் பாக்ஸ், ஜியோமெட்ரி பாக்ஸ், ஸ்கேல், அழிரப்பர், பென்சில் சீவும் கருவி [Sharpener], அட்டை போடும் Brown Paper முதலிய அவர்களுக்குத் தேவைப்படும் எதையாவது வாங்கிக்க் கொடுக்காமல் அனுப்புவது இல்லை.***** <br /><br />//உண்மையிலேயே மிக மனித நேயம் உள்ளமனசு அந்த வயசிலேயே வாய்க்கபெற்றிருக்கிரீங்க. இது ஆண்டவன் அருள்தான்.//<br /><br />மிகவும் சந்தோஷம். நம் எண்ணங்கள் செயல்கள் எல்லாமே ஆண்டவன் அருளால் மட்டுமே நல்லதாக அமைகிறது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3568788587753140782013-04-03T13:17:08.769+05:302013-04-03T13:17:08.769+05:30பூந்தளிர் April 2, 2013 at 8:12 AM
வாங்கோ, பூந்த...பூந்தளிர் April 2, 2013 at 8:12 AM<br /><br />வாங்கோ, பூந்தளிர், வணக்கம்<br /><br />*****கோலிக்குண்டு, கில்லித்தாண்டு [கிட்டிப்புள்], பேப்பே பந்து விளையாட்டு, சடுகுடு, பம்பரம் விடுதல், பட்டம் விடுதல் போன்ற விளையாட்டுக்கள் பல ஆர்வத்துடன் வெளியே போய் விளையாடியதுண்டு*****<br /><br />//இன்னிக்கு எந்தக்குழந்தைகளுக்கு இதுபோல சந்தோஷமான விளையாட்டுக்கள் விளையாட கிடைக்கிறது? எல்லாக் குழந்தைகளுமே கம்ப்யூட்டர் கேம்ஸ்க்கே அடிமை ஆகிட்டாங்களே. எவ்வளவு வேதனையான விஷயம்.//<br /><br />ஆமாம். மிகவும் வேதனையான விஷயம் தான். காலம் மாறிப்போச்சு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83824844159780529352013-04-02T20:48:26.038+05:302013-04-02T20:48:26.038+05:30
“இவர் பெயர் கோபாலகிருஷ்ணன், இவரிடம் பல திறமைகள் உ...<br />“இவர் பெயர் கோபாலகிருஷ்ணன், இவரிடம் பல திறமைகள் உண்டு, ஆனால் எதையும் அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ளவே மாட்டார். என் அப்பாவுடன் சேர்ந்து ஒரே வகுப்பில் SSLC வரை படித்த க்ளாஸ்மேட். என் அப்பாவும் இவரும் ஒரே ஆபீஸில் வேலை பார்த்தவர்கள். BHEL டவுன்ஷிப்பிலும் எங்கள் இருவரின் வீடும் ஒரே பில்டிங்கில் தான் இருந்தது. இவர் மட்டும் அன்று உதவி செய்யாமல் இருந்திருந்தால், நான் எஞ்சினீரிங் காலேஜ் சேர்ந்திருக்கவே முடியாது” என்று சொல்லி கண் கலங்கி விட்டாள். <br /><br />அன்னிக்கே உங்களை நன்கு புரிந்து கொண்டவர்கள் இருந்திருக்காங்க. இன்னிக்கு நாங்களுமே உங்களை நன்கு புரிஞ்சுக்க முடியுது. அதுக்கு உங்க பகிர்வுக்கு நன்றிபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23054212471263323782013-04-02T20:45:30.949+05:302013-04-02T20:45:30.949+05:30நோட்டு, பேனா, பென்சில், ஸ்கெட்ச்பென் செட், கலர் பா...நோட்டு, பேனா, பென்சில், ஸ்கெட்ச்பென் செட், கலர் பாக்ஸ், ஜியோமெட்ரி பாக்ஸ், ஸ்கேல், அழிரப்பர், பென்சில் சீவும் கருவி [Sharpener], அட்டை போடும் Brown Paper முதலிய அவர்களுக்குத் தேவைப்படும் எதையாவது வாங்கிக்க் கொடுக்காமல் அனுப்புவது இல்லை. <br /><br />உண்மையிலேயே மிக மனித நேயம் உள்ளமனசு அந்த வயசிலேயே வாய்க்கபெற்றிருக்கிரீங்க. இது ஆண்டவன் அருள்தான்.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68482045164593235092013-04-02T20:42:59.699+05:302013-04-02T20:42:59.699+05:30
கோலிக்குண்டு, கில்லித்தாண்டு [கிட்டிப்புள்], பேப்...<br />கோலிக்குண்டு, கில்லித்தாண்டு [கிட்டிப்புள்], பேப்பே பந்து விளையாட்டு, சடுகுடு, பம்பரம் விடுதல், பட்டம் விடுதல் போன்ற விளையாட்டுக்கள் பல ஆர்வத்துடன் வெளியே போய் விளையாடியதுண்டு<br /><br />இன்னிக்கு எந்தக்குழந்தைகளுக்கு இதுபோல சந்தோஷமான விளையாட்டுக்கள் விளையாட கிடைக்கிறது? எல்லாக்குழந்தைகளுமே கம்ப்யூட்டர் கேம்சுக்கே அடிமை ஆகிட்டாங்களே. எவ்வளவு வேதனையான விஷயம்.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-832932803130386332013-01-04T21:59:13.334+05:302013-01-04T21:59:13.334+05:30யுவராணி தமிழரசன் January 3, 2013 11:51 PM
///////
...யுவராணி தமிழரசன் January 3, 2013 11:51 PM<br />///////<br />நான் அளிக்கும் அதே பேனாவுடன் தாங்கள் ஓர் வங்கி அதிகாரியாக பணி ஏற்கும் வாய்ப்பு அமையலாம் என நான் நம்புகிறேன். ALL THE BEST, YUVARANI ;)))))<br />///////////////////////<br />//மிக்க நன்றி சார்! அத்தருணத்திற்காக காத்திருக்கிறேன்!//<br /><br />அந்த நாளும் விரைவில் வந்திடும். கவலை வேண்டாம்.<br /><br />”அந்த நாளும் வந்திடாதோ” <br /><br />என் கவிதை இணைப்பு இதோ:<br /><br />http://gopu1949.blogspot.in/2011/04/blog-post.html<br /><br />அன்புடன் <br />கோபு<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88195319532068731132013-01-04T13:21:26.351+05:302013-01-04T13:21:26.351+05:30///////
நான் அளிக்கும் அதே பேனாவுடன் தாங்கள் ஓர் வ...///////<br />நான் அளிக்கும் அதே பேனாவுடன் தாங்கள் ஓர் வங்கி அதிகாரியாக பணி ஏற்கும் வாய்ப்பு அமையலாம் என நான் நம்புகிறேன். ALL THE BEST, YUVARANI ;)))))<br />///////////////////////<br />மிக்க நன்றி சார்! அத்தருணத்திற்காக காத்திருக்கிறேன்!யுவராணி தமிழரசன்https://www.blogger.com/profile/01855645642526125302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32765056482398008412012-12-18T00:07:20.883+05:302012-12-18T00:07:20.883+05:30Ranjani Narayanan December 17, 2012 1:23 AM
வாங்க...Ranjani Narayanan December 17, 2012 1:23 AM<br /><br />வாங்கோ திருமதி ரஞ்ஜனி மேடம், வணக்கம்.<br /><br />//உங்களது பன்முகத் திறமை வியக்க வைக்கிறது.<br /><br />மிக்க நன்றி, மேடம்.<br /> <br />//உங்களுக்குள் ஒளிந்திருக்கும் 'உதவும் மனமும், குணமும்' இந்த பதிவில் வெளி வந்துள்ளது.<br /><br />எத்தனை பேருக்கு எப்படியெல்லாம் உதவி இருக்கிறீர்கள்!//<br /><br />நான் எப்போதுமே மிகச்சாதாரணமானவன் தான். ஏதோ சிலருக்கு அப்போது நான் உதவக்கூடிய எண்ணத்தினையும், பண வசதியினையும், சந்தர்ப்பத்தையும் பகவான் கொடுத்திருந்தான் என்று மட்டுமே சொல்லலாம்..<br /><br />//ஒரு அற்புதமான மனிதரை தெரிந்து கொண்ட திருப்தி!//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அற்புதமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.<br /><br />அன்புடன்<br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56924183740255470362012-12-17T14:53:03.490+05:302012-12-17T14:53:03.490+05:30உங்களது பன்முகத் திறமை வியக்க வைக்கிறது.
உங்களுக்...உங்களது பன்முகத் திறமை வியக்க வைக்கிறது.<br /><br />உங்களுக்குள் ஒளிந்திருக்கும் 'உதவும் மனமும், குணமும்' இந்த பதிவில் வெளி வந்துள்ளது.<br /><br />எத்தனை பேருக்கு எப்படியெல்லாம் உதவி இருக்கிறீர்கள்!<br />ஒரு அற்புதமான மனிதரை தெரிந்து கொண்ட திருப்தி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48910792365366627212012-12-14T20:04:03.346+05:302012-12-14T20:04:03.346+05:30Kamatchi December 14, 2012 3:18 AM
//எவ்வளவு விஷயங...Kamatchi December 14, 2012 3:18 AM<br />//எவ்வளவு விஷயங்கள்? உதவும் பண்பு, எல்லாம் மலைக்க வைக்கிறது. திருப்பித் திருப்பிப் படிக்கத் தூண்டுகிறது. எவ்வளவு மெச்சினாலும் தகும்.//<br /><br />வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.<br /><br />தங்களின் அன்பான வருகையும் அழகான கோர்வையான கருத்துக்களும், அதுவும் இந்தப்பதிவின் ஒவ்வொரு பகுதிக்கும் தாங்கள் பொறுமையாக எழுதியுள்ள பின்னூட்டங்களும் என்னை மிகவும் மகிழ்விக்கின்றன.<br /><br />நன்றியோ நன்றிகள்.<br /><br />பிரியமுள்ள<br />கோபாலகிருஷ்ணன்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com