tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3842302211203451549..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 101] இடிந்த கோயில்களும், இடியாத கோர்ட்டுக்களும்வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46884615853187867392020-02-27T12:34:43.504+05:302020-02-27T12:34:43.504+05:30https://www.facebook.com/groups/396189224217111/pe...https://www.facebook.com/groups/396189224217111/permalink/849886675514028/<br /><br />நமது பேரன்புக்குரிய ஆச்சி, மேற்படி இணைப்பின் மூலம் இந்தப் பதிவினை, இன்று 27.02.2020, FaceBook இல் பகிர்ந்துகொண்டுள்ளார்கள். இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6914846048305343362019-08-23T06:44:23.283+05:302019-08-23T06:44:23.283+05:30இதில் மேலும் ஒரு பகுதி நம் அன்புக்குரிய பதிவர் ஆச்...இதில் மேலும் ஒரு பகுதி நம் அன்புக்குரிய பதிவர் ஆச்சி அவர்களால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று 23.08.2019 வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு இதோ: <br /><br />https://www.facebook.com/groups/396189224217111/permalink/698817767287587/<br /><br />இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49704084638484798522019-08-14T15:28:35.957+05:302019-08-14T15:28:35.957+05:30இதில் ஒரு பகுதி நம் அன்புக்குரிய பதிவர் ஆச்சி அவர்...இதில் ஒரு பகுதி நம் அன்புக்குரிய பதிவர் ஆச்சி அவர்களால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று 14.08.2019 வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு இதோ: <br /><br />https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=693311131171584<br /><br />இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88392199188858888052016-09-28T09:43:04.322+05:302016-09-28T09:43:04.322+05:30'நெல்லைத் தமிழன் September 27, 2016 at 5:55 P...'நெல்லைத் தமிழன் September 27, 2016 at 5:55 PM<br /><br />வாங்கோ, வணக்கம். தங்கள் அன்பான வருகைக்கும், ஆழ்ந்த வாசிப்புடன் கூடிய அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91740213006237839742016-09-27T17:55:56.236+05:302016-09-27T17:55:56.236+05:30"சுவாஸ கோசம், ஹ்ருதயம் என்ற இரண்டு அவயவங்கள் ..."சுவாஸ கோசம், ஹ்ருதயம் என்ற இரண்டு அவயவங்கள் இருவிதமான அத்யாவச்யப் பணிகளைச் செய்து ஒரு ஜீவனை உயிர்வாழச் செய்கின்றனவென்றால், இங்கே ஒன்றுக்கொன்று ஸமத்வப் போராட்டம் எங்கேயிருந்து வந்தது?" - அருமையான concluding விளக்கம். எது பெரிது என்ற கேள்வி எழும்போதுதான் சிக்கல். அதை எழவிடாமல் அடக்கிவைக்கும் சரியான உதாரணம்.<br /><br />“நீ அஞ்சாம் கிளாஸ் படிச்சுட்டு வந்தா நான் மாடு தரேன்னு சொன்னேன். நீ படிக்கலே. அதனாலே மாடு உம்மாச்சி கிட்டயே இருக்கும்” - தெய்வ வாக்கு அல்லவா? நாம்தான் சிறியவன், பெரியவன் என்று வேறு படுத்திப் பார்க்கிறோம். அவருக்கு எல்லோரும் ஜீவன் அல்லவா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53279345177521642232015-12-07T22:08:15.251+05:302015-12-07T22:08:15.251+05:30நல்ல பதிவு...ஆசி வழங்கும் பெரியவரின் படம் அழகு.நல்ல பதிவு...ஆசி வழங்கும் பெரியவரின் படம் அழகு.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19312848514800224672015-11-30T15:34:37.325+05:302015-11-30T15:34:37.325+05:30பெரியவா அமுத மழையில் நனைய நனைய ஆனந்தம் ஒவ்வொரு நிக...பெரியவா அமுத மழையில் நனைய நனைய ஆனந்தம் ஒவ்வொரு நிகழ்ச்சியும் சொல்லிச்செல்லும் விதம் நல்ஸா இருக்கு.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87466069371807280362015-10-27T14:00:20.933+05:302015-10-27T14:00:20.933+05:30நல்லா இருக்குது.நல்லா இருக்குது.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27374917869236065532015-09-24T18:22:58.855+05:302015-09-24T18:22:58.855+05:30Jayanthi Jaya September 24, 2015 at 4:13 PM / 4.3...Jayanthi Jaya September 24, 2015 at 4:13 PM / 4.36 PM<br /><br />வாங்கோ ஜெயா, வணக்கம்மா. <br /><br />தங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.<br /><br />பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6684034327967860362015-09-24T16:36:43.153+05:302015-09-24T16:36:43.153+05:30// தனி மநுஷ்யர், குடும்பம், நாடு ஆகிய ஒவ்வொன்றிலும...// தனி மநுஷ்யர், குடும்பம், நாடு ஆகிய ஒவ்வொன்றிலும், எல்லாவற்றிலும் ஒரு நிம்மதியும் சாந்தியும் ஸெளக்யமும் இருப்பதற்கு இவ்வாறு ஸ்த்ரீகளும் புருஷர்களும் அவரவர்களுக்கு ஏற்பட்ட ஸ்வதர்மப்படி, அவள் உள்நிர்வாஹம், (சிரித்து) Home Department, அவன் வெளி நிர்வாஹம் – External Affairs என்று சாஸ்திரங்கள் அவரவர் ஸ்வபாவத்தை அனுஸரித்து அழகாகப் பங்கீடு செய்து கொடுத்திருப்பதைப் பின்பற்றுவதே உபாயம்’ என்று சொல்கிறோம்.//<br /><br />ம். இப்படியே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.<br /><br />// "இது எங்களுக்கு ஓர் உபதேசம் மாதிரி. இனிமேல் எங்கள் வீடுகளில் வாக்குண்டாம்தான் முதல் பாடம்" என்று உள்ளார்ந்த பூரிப்புடன் பெரியவாளிடம் தெரிவித்துக் கொண்டார்கள்//<br /><br />இப்ப சத்யத்துக்கு விநாயகர் அகவல் முக்கால்வாசி சொல்லிக் கொடுத்துட்டேன். <br /><br />// “நீ அஞ்சாம் கிளாஸ் படிச்சுட்டு வந்தா நான் மாடு தரேன்னு சொன்னேன். நீ படிக்கலே. அதனாலே மாடு உம்மாச்சி கிட்டயே இருக்கும்” என்று கற்கண்டு பிரசாதம் குடுத்தார். //<br /><br />அவர் முக்காலமும் உணர்ந்தவர்.<br /><br />ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர<br />ஹர ஹர் சங்கர - ஜெய ஜெய சங்கர <br /> .ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64566238954656985342015-09-24T16:13:37.010+05:302015-09-24T16:13:37.010+05:30// எங்கும் இடிந்த கோயில்களும், இடியாத கோர்ட்டுக்கள...// எங்கும் இடிந்த கோயில்களும், இடியாத கோர்ட்டுக்களும் காணப்படுகின்றன. //<br /><br />என்ன ஒரு வரிகள்.<br />வருங்கால சந்ததியினருக்குக் கோவில்களை நாம் காட்டிக் கொடுத்தால் கோர்ட் படி ஏற வாய்ப்பு இருக்காது.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72178705982940117842015-08-24T15:02:57.641+05:302015-08-24T15:02:57.641+05:30அமுத மொழிகளும் சம்பவங்களும் நல்லா இருக்குஅமுத மொழிகளும் சம்பவங்களும் நல்லா இருக்குபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7516282364205511852015-05-19T08:48:59.759+05:302015-05-19T08:48:59.759+05:30எல்லாவற்றையும் அறிந்தவர்தான் பெரியவா.எல்லாவற்றையும் அறிந்தவர்தான் பெரியவா.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34940179103421637962014-01-14T13:11:26.808+05:302014-01-14T13:11:26.808+05:30Achoo, before reading the full content, i just fel...Achoo, before reading the full content, i just felt shocked. After reading fully, i surprised. How do PERIYAVA know the child will not study 5th class?<br />wounder.vijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44180332773094361582014-01-02T13:55:14.838+05:302014-01-02T13:55:14.838+05:30அக்ஷராப்யாசம் பற்றிய விஷயமும்,மாடு கேட்டதும் முற்ற...அக்ஷராப்யாசம் பற்றிய விஷயமும்,மாடு கேட்டதும் முற்றிலும் புதியது. மற்றபடி பகிர்வுக்கு நன்றி. பெண்களுக்கு ஆசாரியர் கொடுத்திருக்கும் அறிவுரை அருமை. இதைத் தனியாகவே புத்தகமாக வெளியிட்டிருக்கின்றனர். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33587357288004208752013-12-30T15:05:43.818+05:302013-12-30T15:05:43.818+05:30குழந்தைக்கு 'வாக்குண்டாம்' சொல்லிக் கொடுத...குழந்தைக்கு 'வாக்குண்டாம்' சொல்லிக் கொடுத்து அதற்கு நாவன்மையும் வளரும்படி செய்துவிட்டாரே, மஹா பெரியவா!<br />இல்லத்தரசிக்கு பெரியவா கொடுத்த // Domestic Management Executive// பட்டம் பேஷ், பேஷ், ரொம்ப நன்னாயிருக்கு!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33506196628752857772013-12-29T19:30:08.139+05:302013-12-29T19:30:08.139+05:30வாக்குண்டாம், சொல்லும் போதெல்லாம் இனிமேல் மகாபெரி...வாக்குண்டாம், சொல்லும் போதெல்லாம் இனிமேல் மகாபெரியவா நினைவு வரும். <br />அதேபோல் அவருடைய ஞானதிருஷ்டி பிரமிப்பாக இருக்கிறது..<br />அந்த மாடு கதையைத் தான் சொல்கிறேன். பக்தி மனம் கமழும் பதிவு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6886011083981080092013-12-28T19:54:34.665+05:302013-12-28T19:54:34.665+05:30மகாப் பெரியவரின் தீர்க்க தரிசனம் கண்டு
அகமகிழ்வு க...மகாப் பெரியவரின் தீர்க்க தரிசனம் கண்டு<br />அகமகிழ்வு கொண்டோம்<br />பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59328083769178801942013-12-28T18:19:24.829+05:302013-12-28T18:19:24.829+05:30பெரியவர் தீர்க்கதர்சனம் அற்புதம். பெரியவர் தீர்க்கதர்சனம் அற்புதம். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89936262121705663112013-12-27T09:28:30.211+05:302013-12-27T09:28:30.211+05:30மிகவும் அற்புதம் ஐயா... நன்றிகள் பல...
வாழ்த்துக்...மிகவும் அற்புதம் ஐயா... நன்றிகள் பல...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39938964332491389072013-12-27T08:41:47.010+05:302013-12-27T08:41:47.010+05:30ஆலயம் தொழுவது சாலவும் நன்று.கோயில் இல்லாஊரில் குடி...ஆலயம் தொழுவது சாலவும் நன்று.கோயில் இல்லாஊரில் குடியிருக்கவேண்டாம் நீதிமன்றங்களும் வழக்குகளும் அதிகமாயிருப்பது வருத்த்த்திற்குரிய்து.அக்ஷராப்பியாஸம் ஔவையின் தமிழ் பாட்டுகொண்டு அருமை.பெரியவாள் குழந்தைகளுடன் பேசி புரியவைத்த சம்பவம் எவ்வளவு அதிர்ஷ்டம் அந்த குழந்தைக்கு என நினைக்கவைத்தது.அருமை நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/14053170539025573337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19956591656292176922013-12-27T08:31:27.683+05:302013-12-27T08:31:27.683+05:30வலைச்சர அறிமுகத்துக்கு
வாழ்த்துகள்..! பாராட்டுக்க...வலைச்சர அறிமுகத்துக்கு <br />வாழ்த்துகள்..! பாராட்டுக்கள்..!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66451160438556874892013-12-27T07:52:44.088+05:302013-12-27T07:52:44.088+05:30இக்கட்டுரையில் சொன்ன அத்தனை விஷயங்களுமே அருமை.... ...இக்கட்டுரையில் சொன்ன அத்தனை விஷயங்களுமே அருமை.... ஒன்றுக்கு ஒன்று போட்டி போடும் விஷயங்கள்....<br /><br />நன்று. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86951799665583738352013-12-27T07:03:46.405+05:302013-12-27T07:03:46.405+05:30அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! அமிர்தவாஹிணி கட்...அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! அமிர்தவாஹிணி கட்டுரையோடு அனுபவம் ஒன்றினையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78480022183222828322013-12-26T20:32:48.738+05:302013-12-26T20:32:48.738+05:30Superb!!
ennE gnanadrushti!!Superb!!<br />ennE gnanadrushti!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.com