tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3891519752402274425..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: நல்வழி காட்டிய நல்லவர்வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57136345679981391832018-10-28T23:16:02.285+05:302018-10-28T23:16:02.285+05:30Unknown October 28, 2018 at 9:15 PM
கோவிந்த கோவிந...Unknown October 28, 2018 at 9:15 PM<br /><br />கோவிந்த கோவிந்த ஹரே முராரே<br />கோவிந்த கோவிந்த முகுந்த க்ருஷ்ணா<br />கோவிந்த கோவிந்த ரதாங்கபாணே<br />கோவிந்த தாமோதர் மாதவேதி..!//<br /><br />மிக்க நன்றி. தாங்கள் யாரோ எனக்குத் தெரியவில்லை. கடைசியில், கோவிந்த தாமோதர் மாதவேதி..! க்குப் பிறகு தங்கள் பெயரை தமிழிலோ ஆங்கிலத்திலோ டைப் செய்து அனுப்பியிருக்கலாம். வாழ்க !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26802400673855840612018-10-28T21:15:33.675+05:302018-10-28T21:15:33.675+05:30கோவிந்த கோவிந்த ஹரே முராரே
கோவிந்த கோவிந்த முகுந்த...கோவிந்த கோவிந்த ஹரே முராரே<br />கோவிந்த கோவிந்த முகுந்த க்ருஷ்ணா<br />கோவிந்த கோவிந்த ரதாங்கபாணே<br />கோவிந்த தாமோதர் மாதவேதி..!Anonymoushttps://www.blogger.com/profile/03767467264045227271noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66117346486533505972015-12-02T20:17:18.580+05:302015-12-02T20:17:18.580+05:3033 ஆண்டுகள் ஒரு சித்தருடன் நெருங்கிப் பழகும் வாய்ப...33 ஆண்டுகள் ஒரு சித்தருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு...கொடுத்துவைத்திருக்கவேண்டும்...வைப்ரேஷன் எஃபக்ட் எழுத்துலயும் தெரியுது...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60009745822874807742015-11-21T10:40:31.472+05:302015-11-21T10:40:31.472+05:30ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்கிற மஹானுடன்33---...ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்கிற மஹானுடன்33--- வருட பழக்கமா. கொடுத்து வைத்த புண்ணியசாலி. எங்கள்க்கெல்லாம் நல்ல விஷயங்கள் நிறைய கிடைக்கப்போகிறது. ஆர்வமுடன்சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78388155817064257772015-10-18T20:11:26.360+05:302015-10-18T20:11:26.360+05:30:) வாங்கோ, வாங்கோ :) மகிழ்ச்சி + நன்றி.:) வாங்கோ, வாங்கோ :) மகிழ்ச்சி + நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42325023763403270822015-10-17T14:02:09.134+05:302015-10-17T14:02:09.134+05:30காவிரி கரை கிராமத்து பக்கம்லா உங்க பதிவின் வளியா க...காவிரி கரை கிராமத்து பக்கம்லா உங்க பதிவின் வளியா கூட வாரன்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63947937917226141342015-06-17T14:04:56.841+05:302015-06-17T14:04:56.841+05:30ஆஹா, எனக்கு இவரைப் பற்றி எதுவுமே தெரியாது. புதிய...ஆஹா, எனக்கு இவரைப் பற்றி எதுவுமே தெரியாது. புதிய செய்தி.<br /><br />இனி திருச்சிக்கு வருமுன் உங்கள் வலைத் தளத்திற்கு வந்து பார்க்க வேண்டிய இடங்களைக் குறித்துக் கொண்டு தான் வர வேண்டும். <br /><br />//**இவருடன் எனக்கு சுமார் 33 ஆண்டுகள் [1972 முதல் 2004 வரை] நெருங்கிப் பழகிடும் வாய்ப்பு கிடைத்தது. அதை நான் எனக்குக் கிடைத்த மாபெரும் பாக்யமாகக் கருதுகிறேன். //<br /><br />அவருடன் பழகிய உங்களை நேரில் சந்தித்தது என் பாக்கியம்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66466158021441778812015-05-29T18:12:27.062+05:302015-05-29T18:12:27.062+05:30பூந்தளிர் May 29, 2015 at 6:03 PM
**இவருடன் எனக்...பூந்தளிர் May 29, 2015 at 6:03 PM<br /><br />**இவருடன் எனக்கு சுமார் 33 ஆண்டுகள் [1972 முதல் 2004 வரை] நெருங்கிப் பழகிடும் வாய்ப்பு கிடைத்தது. அதை நான் எனக்குக் கிடைத்த மாபெரும் பாக்யமாகக் கருதுகிறேன். அந்த மஹானைப்பற்றிய பல்வேறு நல்ல செய்திகளையும், அவர் சொல்லிச்சென்ற பக்தி மார்க்கத்தைப் பற்றியும் இந்தப் பதிவின் தொடர்களில், உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.**<br /><br />//மஹான்களுடன் பழகும் வாய்ப்புபெற்ற புண்ணியவான் நீங்கள்.//<br /><br />சந்தோஷம்.மிக்க நன்றி.<br /><br />//இந்தப்பதிவு மூலம் எங்களுக்கும் அந்தப்புண்ணியம் கிடைக்கச்செய்துவிட்டீர்கள்.//<br /><br />ஆஹா ! மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78301103899477229692015-05-29T18:03:26.621+05:302015-05-29T18:03:26.621+05:30இவருடன் எனக்கு சுமார் 33 ஆண்டுகள் [1972 முதல் 2004...இவருடன் எனக்கு சுமார் 33 ஆண்டுகள் [1972 முதல் 2004 வரை] நெருங்கிப் பழகிடும் வாய்ப்பு கிடைத்தது. அதை நான் எனக்குக் கிடைத்த மாபெரும் பாக்யமாகக் கருதுகிறேன். அந்த மஹானைப்பற்றிய பல்வேறு நல்ல செய்திகளையும், அவர் சொல்லிச்சென்ற பக்தி மார்க்கத்தைப் பற்றியும் இந்தப் பதிவின் தொடர்களில், உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.<br /><br />மஹான்களுடன் பழகும் வாய்ப்புபெற்ற புண்ணியவான் நீங்கள்.<br />இந்தப்பதிவு மூலம் எங்களுக்கும் அந்தப்புண்ணியம் கிடைக்கச்செய்துவிடீர்கள்.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23811696648928210992015-04-26T10:25:52.090+05:302015-04-26T10:25:52.090+05:30மகான்களின் அதிஷ்டானங்களைத் தரிசிக்க பூரவ புண்ணியம்...மகான்களின் அதிஷ்டானங்களைத் தரிசிக்க பூரவ புண்ணியம் வேண்டும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21519062956791124232012-03-05T10:08:59.670+05:302012-03-05T10:08:59.670+05:30வசதி வாய்ப்பும், விருப்பமும் உள்ளவர்கள், திருச்சிப...வசதி வாய்ப்பும், விருப்பமும் உள்ளவர்கள், திருச்சிப்பக்கம் வரும்போது அவசியமாக இந்த மிகச் சிறிய அதிஷ்டானத்தை, நம்பிக்கையுடன் 12 பிரதக்ஷணங்கள் செய்து, மஹான் சந்நதியில் 4 நமஸ்காரங்கள் செய்து விட்டு, அங்குள்ள பல்வேறு ஆச்சர்யமான படங்களையும் பார்த்துவிட்டு வாருங்கள். அங்குள்ள பசுஞ்சோலை போன்ற இயற்கைச் சூழ்நிலைகளால் மனதுக்கு மிகவும் அமைதியாகவும், சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் உணர்வீர்கள். //<br />திருச்சி வரும் போது அவசியம் போய் பார்த்து பலன் அடைகிறோம்.<br />நன்றி. அருமையான பதிவு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33684442059591925722012-02-18T20:28:58.817+05:302012-02-18T20:28:58.817+05:30மிகச்சிறிய அழகான கிராமம் பழூர். காவிரிக்கரையருகே அ...மிகச்சிறிய அழகான கிராமம் பழூர். காவிரிக்கரையருகே அமைந்திருப்பது மேலும் இதற்குத் தனிச்சிறப்பு.<br /><br />"நல்வழி காட்டிய நல்லவர்" பற்றி தனிச்சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7709837493776524762012-02-17T13:01:24.411+05:302012-02-17T13:01:24.411+05:30/Mira said...
thanks for the info gopu sir. Just w.../Mira said...<br />thanks for the info gopu sir. Just waiting for a blessing from the swamy to give me the opportunity to pay visit to his place atleast once in my life time.<br /><br />A small request. Could you please e-mail me the photo of the Anjaneyar which you drew. I initially thought I cannot attempt such a good painting but from that day, the eagerness to make an attempt is ruling me.//<br /><br />அன்புள்ள மீரா,<br /><br />Thank you very much for your valuable comments.<br /><br />I will definitely send that ANJANEYAR picture drawn by me thro' e-mail, if possible today itself.<br /><br />So many other people have requested me for that picture [original photo copy in colour] for their pooja room. <br /><br />I have yet to take action for its extra colour xerox printing / sending by courier. I will keep your name also in my mind to supply.<br /><br />Thanking you, <br /><br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56029598154128541112012-02-17T10:47:14.602+05:302012-02-17T10:47:14.602+05:30thanks for the info gopu sir. Just waiting for a b...thanks for the info gopu sir. Just waiting for a blessing from the swamy to give me the opportunity to pay visit to his place atleast once in my life time.<br /><br />A small request. Could you please e-mail me the photo of the Anjaneyar which you drew. I initially thought I cannot attempt such a good painting but from that day, the eagerness to make an attempt is ruling me.Mirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91545263279751166522012-02-16T17:03:57.923+05:302012-02-16T17:03:57.923+05:30Thanks for the useful information.Thanks for the useful information.Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42591473911520883772012-02-16T16:23:05.797+05:302012-02-16T16:23:05.797+05:30நல்ல பதிவு.
அரிய தகவல்கள்.
நன்றி ஐயா.நல்ல பதிவு.<br />அரிய தகவல்கள்.<br />நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82268105830154729342012-02-16T15:29:31.394+05:302012-02-16T15:29:31.394+05:30இது போன்ற நல்ல விஷயங்களையும் தகவல்களையும் பகிர்ந்த...இது போன்ற நல்ல விஷயங்களையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்வதற்கு தங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87512434035169555792012-02-16T12:09:17.376+05:302012-02-16T12:09:17.376+05:30மூன்று வருடம் முன்பு இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு தங்...மூன்று வருடம் முன்பு இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு தங்களுடன் சென்று வர வாய்ப்பு கிடைத்தது .<br />தாங்கள் கூறியது போல் நல்ல மன அமைதி கிடைக்கும் அருமையான இடம். இந்த இடத்தை விட்டு வர மனசே வரவில்லை.<br />பகிர்வுக்கு நன்றி. <br /><br />இன்னொன்றையும் கூறவேண்டும் . திரும்ப வரும் சமயம் குடும்பத்துடன் அமர்ந்து புளியோதரை, தயிர் சாதம் சாப்பிட்டதும் நினைவுக்கு வருகிறது . மொத்தத்தில் மனசுக்கும் கண்களுக்கும் வயிற்றுக்கும் நல்ல விருந்து.கணேஷ்https://www.blogger.com/profile/11342039332327738510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57565991618013807562012-02-16T05:51:47.149+05:302012-02-16T05:51:47.149+05:30பழூர் நவக்கிரஹஸ்தலம் மற்றும் மகானின் அதிஷ்டானம் பற...பழூர் நவக்கிரஹஸ்தலம் மற்றும் மகானின் அதிஷ்டானம் பற்றிய தகவல்கள் தரிசிக்கத்தூண்டும் வண்ணம் உள்ளது.<br /><br />ஸ்தலத்திற்கு செல்லும் வழி புரியும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47605072121977247092012-02-15T21:24:20.731+05:302012-02-15T21:24:20.731+05:30திருச்சிக்காரனாகிய நான் இது வரை தெரிந்துகொள்ளாத ஒர...திருச்சிக்காரனாகிய நான் இது வரை தெரிந்துகொள்ளாத ஒரு அற்புத தகவல். திருச்சி வரும்போது செல்லவேண்டும் என்னும் உந்துதல் பிறக்கிறது. தொடரும் பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன். நன்றிManakkalhttps://www.blogger.com/profile/13836668214966673915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84728057167811654452012-02-15T20:14:34.961+05:302012-02-15T20:14:34.961+05:30நல்ல பகிர்வு... காவிரிக்கரை கிராமங்கள் அனைத்துமே ...நல்ல பகிர்வு... காவிரிக்கரை கிராமங்கள் அனைத்துமே அழகுதான்.... பலமுறை அந்த வளைவினை கடந்து சென்றாலும் உள்ளே சென்றதில்லை.... அடுத்த முறை செல்கிறேன்...<br /><br />தொடரின் அடுத்த பகுதிகளை எதிர்பார்த்து.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56473989039649078842012-02-15T15:51:31.204+05:302012-02-15T15:51:31.204+05:30கணவரின் பெரியம்மா வீட்டிற்கு திருப்பராய்த்துறை செல...கணவரின் பெரியம்மா வீட்டிற்கு திருப்பராய்த்துறை செல்லும் போது இந்த பழூர் நவக்கிரக ஸ்தலம் என்ற அலங்கார வளைவை பார்த்திருக்கிறேன்.......<br /><br />அடுத்த முறை வரும் போது தாங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டும்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3539227298955894962012-02-15T12:26:54.162+05:302012-02-15T12:26:54.162+05:30OH It is really wounder.
Sure I will visit here my...OH It is really wounder.<br />Sure I will visit here my next trip to Trichi.<br />Thanks a lot for the information.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88666019100250314882012-02-15T10:25:33.741+05:302012-02-15T10:25:33.741+05:30பழூர் கேள்வி பட்டிருக்கிறேன்.ஆனால் ஸ்ரீ கோவிந்த தா...பழூர் கேள்வி பட்டிருக்கிறேன்.ஆனால் ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பற்றி இந்த பதிவில் தான் தெரிந்து கொண்டேன்.சிறப்பான பதிவு. நன்றி பகிர்வுக்கு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15382338445697224992012-02-15T10:25:15.343+05:302012-02-15T10:25:15.343+05:30///இவருடன் எனக்கு சுமார் 33 ஆண்டுகள் [1972 முதல் 2...///இவருடன் எனக்கு சுமார் 33 ஆண்டுகள் [1972 முதல் 2004 வரை] நெருங்கிப் பழகிடும் வாய்ப்பு கிடைத்தது. அதை நான் எனக்குக் கிடைத்த மாபெரும் பாக்யமாகக் கருதுகிறேன். அந்த மஹானைப்பற்றிய பல்வேறு நல்ல செய்திகளையும், அவர் சொல்லிச்சென்ற பக்தி மார்க்கத்தையும் பற்றியும் இந்தப் பதிவின் தொடர்களில், உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.<br />////<br /><br />நான் காத்திருக்கிறேன் வை.கோ சார்....Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.com