tag:blogger.com,1999:blog-1496264753268103215.post3985153544390307607..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK 07 - ஆப்பிள் கன்னங்களும் ....... அபூர்வ எண்ணங்களும் !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58504643666047303382018-08-26T19:58:01.082+05:302018-08-26T19:58:01.082+05:30COMMENTS FROM Mr. V. NATANA SABAPATHI Sir, in my W...COMMENTS FROM Mr. V. NATANA SABAPATHI Sir, in my WhatsApp STATUS page on 25.08.2018 :-<br /><br />-=-=-=-=-=-<br /><br />‘ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்’ என்ற சிறுகதையில் சீனிவாசன் என்கிற சீமாச்சுக்கு ஜெயஸ்ரீ மேல் அந்த பதின்ம வயதில் ஏற்படும் மையலை, கண்மூடித்தனமான அன்பை வெகு இயல்பாக சொல்லி கதையை நகர்த்தி இறுதியில் அவளுக்கு அவளுடைய அத்தை பிள்ளையுடன் திருமணம் என்றதும் அவளை மனதிலிருந்து நீக்கிவிட்டான் என்பதை கைகழுவும் தொட்டியில் அவன் கைகழுவுவதை சொல்லி ஒரு குறும்படம் பார்த்த உணர்வை தந்துவிட்டீர்கள். பாராட்டுகள்! <br /><br />“எந்த உருவம் என் மனதில் ஆழமாகப் பதியுமோ, அதை என் கைகள் மிகச் சுலபமாக வரைந்து விடும்” என்று இந்த கதையில் வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை. வாழ்த்துகள்!<br /><br />-=-=-=-=-=-<br /><br />கதையை மிகவும் ரஸித்துப்படித்து, விரிவாகவும், அழகாகவும் அருமையாகவும், பொறுமையாகவும் பின்னூட்டம் அளித்துள்ள திரு. வே. நடன சபாபதி ஐயா அவர்களுக்கு அடியேனின் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51337966058730951042018-01-25T11:19:27.077+05:302018-01-25T11:19:27.077+05:30shamaine bosco January 25, 2018 at 10:37 AM
வாங்...shamaine bosco January 25, 2018 at 10:37 AM<br /><br />வாங்கோ ஷம்மு, வணக்கம்.<br /><br />//கதை போலவே இல்ல... உண்மையில் நடந்த விஷயங்களாகவே நினைக்கதோணுது..உங்க எழுத்து திறன் அப்படி...//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஷம்மு.<br /><br />அன்புடன் கிஷ்ணா(ஜி)ஜாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44753671457334281452018-01-25T10:37:01.914+05:302018-01-25T10:37:01.914+05:30கதை போலவே இல்ல... உண்மையில் நடந்த விஷயங்களாகவே ...கதை போலவே இல்ல... உண்மையில் நடந்த விஷயங்களாகவே நினைக்கதோணுது..உங்க எழுத்து திறணை அப்படி...Anonymoushttps://www.blogger.com/profile/09160057249005114447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38332344568923426612017-03-31T13:45:39.934+05:302017-03-31T13:45:39.934+05:30Mail message received today 31.03.2017 at 09.46 Hr...Mail message received today 31.03.2017 at 09.46 Hrs.<br />=====================================================<br /><br />அன்பின் கோபு ஸார்,<br /><br />சீமாச்சுஊஊஊ கதை அல்ல திரைப்படம். <br /><br />மனதோடு ரீல் புகுந்து ஓடியது போலவே இருந்தது. கடைசி டச்....... நச்.... என்று ஆணி அடித்த கதை. <br /><br />தகுதிக்கு மீறியும், நிகழ்கால உரிமையையும் இவ்வளவு அழகாக எழுத்தில் ஜிகினாஸ்ரீக்கு சிலை வடித்த விதம் அருமை. <br /><br />கதை சிறிது ......... சாரம் பெரிது.<br /><br />இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின் <br />பரம ரஸிகைவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77849919421947608782016-12-01T19:54:36.153+05:302016-12-01T19:54:36.153+05:30மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராள...மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:<br /><br />முதல் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/03/vgk-07-01-03-first-prize-winners-vgk-500.html<br /><br />இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/03/vgk-07-02-03-second-prize-winners.html<br /><br />மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:<br />http://gopu1949.blogspot.in/2014/03/vgk-07-03-03-third-prize-winner.html<br /><br />சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23451409008691915722016-10-31T14:55:15.081+05:302016-10-31T14:55:15.081+05:30இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தள...இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், என் வலையுலக ஆரம்ப காலக்கட்டத்தில் 2011-இல், வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 50 + 33 = 83<br /><br />அதற்கான இணைப்புகள்: <br /><br />https://gopu1949.blogspot.in/2011/01/blog-post_17.html<br /><br />https://gopu1949.blogspot.in/2011/11/blog-post_08.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67554346939006470482015-12-20T00:41:11.597+05:302015-12-20T00:41:11.597+05:30My Dear Mr. Seshadri Sir,
வாங்கோ, வணக்கம்.
கதைய...My Dear Mr. Seshadri Sir, <br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67404359222660882412015-12-19T20:38:46.352+05:302015-12-19T20:38:46.352+05:30காதல் ஒரு தெய்வீக உணர்வு. மனிதனின் இதயத்தை மென்மைய...காதல் ஒரு தெய்வீக உணர்வு. மனிதனின் இதயத்தை மென்மையாக்கும் அற்புத உணர்வு அது. ஆனால் ஒருதலைக்காதல் இதற்கு நேர் எதிராக வெறியையும், முரட்டுதனத்தையும் உருவாக்கும். ஒருதலைக்காதல் என்ற வட்டத்தில் சிக்கிக் கொள்ளும் இன்றைய இளைஞர்களின் நிலைப்பாடுபோல் அல்லாமல். கைநழுவிப்போன காதலியை எண்ணி தன்னை வருத்திக் கொள்ளாமல், அவளையும் பழிவாங்க எண்ணாமல் கைகழுவியதாகக் காட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12941612171550553432015-12-08T15:10:55.487+05:302015-12-08T15:10:55.487+05:30-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
So far you...-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-<br />So far your Completion Status: <br /><br />489 out of 750 (65.2%) that too within <br />13 Days from 26th Nov. 2015.<br />-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=- <br /><br />அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர் <br />திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 பிப்ரவரி மாதம் வரை, என்னால் முதல் 38 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53476186209992286982015-12-08T14:50:21.807+05:302015-12-08T14:50:21.807+05:30நான் வரைந்த ஓவியம் அவர்கள் வீட்டுச் சுவரில் ஆணி அட...நான் வரைந்த ஓவியம் அவர்கள் வீட்டுச் சுவரில் ஆணி அடித்து அப்போதே மாட்ட ஏற்பாடானது. <br /><br />எவனோவொரு வேலையாள் சுத்தியலால் ஆணியை ஓங்கி அடிக்கும் போது, ஒரு ஆணி பறந்து வந்து, அங்கே அருகில் அமர்ந்திருந்த, என் நெற்றிப் பொட்டில் வேகமாக மோதித் தெறித்து கீழே விழுந்தது. நல்ல வேளையாக, என் கண் விழியினில் படாமல் தப்பியது. <br /><br />அதை யாரும் கவனிக்காத போதும், என்னால் மட்டுமே அந்த வலியை நன்கு உணர முடிந்தது. <br /><br />’ஜெயஸ்ரீ’ வீட்டில் சிற்றுண்டி சாப்பிட்டிருந்த நான் எழுந்து அருகிலிருந்த, வாஷ்பேசினில் கை கழுவிக் கொண்டேன்.// கதையை சுருக்கமாக கிளைமாக்ஸில் தந்திருக்கும் உத்தி அருமை. வளர்பருவத்தில் பசங்களையும், பொண்ணுங்களையும் அவர்கள் கோணத்திலேயே ஸ்டடி செய்து எழுதிய விதம்...அருமை..இதையும் நான் மிஸ்பண்ணிட்டேனே...<br /><br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55287511485680738452015-12-01T14:47:57.808+05:302015-12-01T14:47:57.808+05:30அன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர்
திரு. ஸ்ரீவத்ஸன் அ...அன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர் <br />திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 பிப்ரவரி மாதம் முடிய, என்னால் முதல் 38 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58308768998017551552015-12-01T14:09:50.659+05:302015-12-01T14:09:50.659+05:30நல்லகதை சீமாச்சுவின் வெகுளித்தனம் இயல்பாக சித்தரிக...நல்லகதை சீமாச்சுவின் வெகுளித்தனம் இயல்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது ஆனாலும் ஒன் ஸைடு லவ் ஸ்டோரி.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85480542905467685872015-10-28T16:34:50.280+05:302015-10-28T16:34:50.280+05:30அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:
அன்புள...அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:<br /><br />அன்புள்ள (mru) முருகு,<br /><br />வணக்கம்மா !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 பிப்ரவரி மாதம் வரை, முதல் 38 மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் ஏதோவொரு பின்னூட்டம் / பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60057450047620066002015-10-28T16:20:58.268+05:302015-10-28T16:20:58.268+05:30கத நல்லாருக்குது. இதும் விமரிசன போட்டிக்குள்ள கத...கத நல்லாருக்குது. இதும் விமரிசன போட்டிக்குள்ள கதயா.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41285682682842909732015-09-27T20:54:30.553+05:302015-09-27T20:54:30.553+05:30அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு:
அன்பு...அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு:<br /><br />அன்புள்ள ஜெயா,<br /><br />வணக்கம்மா !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 பிப்ரவரி மாதம் வரை முதல் 38 மாதங்களில் உள்ள என் அனைத்துப் பதிவுகளிலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா. <br /><br />பிரியமுள்ள நட்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12740097087127560972015-09-27T20:52:04.806+05:302015-09-27T20:52:04.806+05:30Jayanthi Jaya September 27, 2015 at 7:19 PM
வாங்...Jayanthi Jaya September 27, 2015 at 7:19 PM<br /><br />வாங்கோ ஜெயா, வணக்கம்.<br /><br />//உங்கள் எல்லா சிறுகதைகளும் சிறப்பு சிறுகதைகள். //<br /><br />மிக்க மகிழ்ச்சி.<br /><br />//உங்களுக்குன்னு தலைப்பு கிடைக்கறது பாருங்கோ.//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! ஏதோ எனக்கு மனதில் தோன்றியது ... உடனே மறக்காமல் அதையே அப்படியே வைத்தும் விட்டேன். <br /><br />அதைக்குறிப்பாகச் சுட்டிக்காட்டியுள்ளதற்கு மிக்க நன்றி. :)<br /><br />//பரிசு பெறப்போகும் விமர்சகர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.//<br /><br />:)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15882487680876908082015-09-27T19:19:07.775+05:302015-09-27T19:19:07.775+05:30உங்கள் எல்லா சிறுகதைகளும் சிறப்பு சிறுகதைகள்.
உங...உங்கள் எல்லா சிறுகதைகளும் சிறப்பு சிறுகதைகள். <br /><br />உங்களுக்குன்னு தலைப்பு கிடைக்கறது பாருங்கோ.<br /><br />பரிசு பெறப்போகும் விமர்சகர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88470501679128644622015-08-26T16:47:28.488+05:302015-08-26T16:47:28.488+05:30பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,
வணக்கம்...பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,<br /><br />வணக்கம்மா. <br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 பிப்ரவரி வரை முதல் 38 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.<br /><br />பிரியமுள்ள நட்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43394430796102060722015-08-25T18:09:30.370+05:302015-08-25T18:09:30.370+05:30பூந்தளிர் August 25, 2015 at 12:03 PM
வாங்கோ பூந...பூந்தளிர் August 25, 2015 at 12:03 PM<br /><br />வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.<br /><br />//உங்க கதைகள்லாம் படிக்கும்போது உஙக பக்கத்துலயே உக்காந்து கேட்பது போல இருக்கு. அதுதான் உங்க எழுத்து திறமைக்கு கிடைத்த வெற்றி//<br /><br />ஆஹா ...... சும்மாச் சொக்க வைக்கும் கருத்துகள் :)))))) மிக்க நன்றீங்கோ !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7096218058960051972015-08-25T12:03:47.884+05:302015-08-25T12:03:47.884+05:30உங்க கதைகள்லாம் படிக்கும்போது உஙக பக்கத்துலயே உ...உங்க கதைகள்லாம் படிக்கும்போது உஙக பக்கத்துலயே உக்காந்து கேட்பது போல இருக்கு.அதுதான் உங்க எழுத்து திறமைக்கு கிடைத்த வெற்றிபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1324859340381748172015-06-09T19:44:16.851+05:302015-06-09T19:44:16.851+05:30முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:
அன்...முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:<br /><br />அன்புடையீர்,<br /><br />வணக்கம்.<br /><br />31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இதுவரை, 2011 ஜனவரி முதல் 2014 பிப்ரவரி வரையிலான 38 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />போட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :) <br /><br />என்றும் அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76579029252612870012015-06-05T05:11:29.513+05:302015-06-05T05:11:29.513+05:30பெண்களின் மதி நுட்பம் ஆண்களுக்கு இல்லைதான்.பெண்களின் மதி நுட்பம் ஆண்களுக்கு இல்லைதான்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1034041653137392302014-10-20T10:46:05.657+05:302014-10-20T10:46:05.657+05:30இந்த சிறுகதைக்கு பெரியவர் முனைவர் பழனி கந்தசாமி ஐய...இந்த சிறுகதைக்கு பெரியவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது. <br /><br />அதற்கான இணைப்பு இதோ:<br /><br />http://swamysmusings.blogspot.com/2014/10/blog-post_20.html<br /><br />இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட அதனைத்தன் பதிவினில் வெளியிட்டு சிறப்பித்துள்ள முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் கோபு [VGK]<br />ooooooooooooooooooooooooooo<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23479156787447726952014-10-14T19:19:12.751+05:302014-10-14T19:19:12.751+05:30இந்த சிறுகதைக்கான விமர்சனப்போட்டியில் கலந்துகொண்ட ...இந்த சிறுகதைக்கான விமர்சனப்போட்டியில் கலந்துகொண்ட திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் [அவர்களின் விமர்சனம் போட்டியின் நடுவர் அவர்களால் பரிசுக்குத்தேர்வாகாமல் இருந்தும்கூட] அவர்களின் விமர்சனத்தைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார்கள். <br /><br />இணைப்பு: http://muhilneel.blogspot.com/2014/04/blog-post_15.html<br /><br />அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். <br /><br />இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் VGK<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66740159861390198402014-03-22T22:05:37.925+05:302014-03-22T22:05:37.925+05:30எஸ் சம்பத் March 22, 2014 at 9:31 PM
//வணக்கம் ஐ...எஸ் சம்பத் March 22, 2014 at 9:31 PM<br /><br />//வணக்கம் ஐயா,//<br /><br />வாருங்கள். வணக்கம்.<br /><br />//தங்கள் தளத்தினை பின்பற்றுவதற்காக பல முறை முயற்சித்தும் வரவில்லை, ஏன் என தெரியவில்லை.//<br /><br />அது ஏன் என எனக்கும் தெரியாது ஐயா. கணினி பற்றிய தொழில்நுட்பங்கள் எனக்கு எதுவுமே தெரியாது. புரியாது. <br /><br />ஏதோ நான் எனக்குத்தெரிந்த வரை பதிவிடுவேன். வெளியிடுவேன். அத்தோடு சரி.<br /><br />பல நேரங்களில் அந்த என் பதிவுகள் டேஷ்-போர்டிலேயே தெரிவதும் இல்லை. பிறரின் பதிவுகளும் என் டேஷ் போர்டிலே பெரும்பாலான நேரங்களில் தெரிவதும் இல்லை. என்னவோ நடக்குது. மர்மமாய்த்தான் இருக்குது. <br /><br />// எனது மின்னஞ்சல் முகவரி dss1961@gmail.com. புதிய பதிவுகளை பகிரும் நட்புகளில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன்//<br /><br />ஆகட்டும் ஐயா. தகவலுக்கு மிக்க நன்றி<br /><br />//நட்புடன் <br />எஸ்.சம்பத்//<br /><br />அன்புள்ள கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com