tag:blogger.com,1999:blog-1496264753268103215.post4028175667435209718..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 1] கலைமகள் கைகளுக்கே சென்று வந்த என் பேனா !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger139125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42455964758489583802016-03-15T14:09:43.658+05:302016-03-15T14:09:43.658+05:30ஸ்ரீராம். March 15, 2016 at 1:32 PM
வாங்கோ ஸ்ரீர...ஸ்ரீராம். March 15, 2016 at 1:32 PM<br /><br />வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !<br /><br />//மீண்டும் படித்தேன். படித்து விட்டு மனதுக்குத் தோன்றிய கருத்துரையை எழுத ஸ்க்ரால் செய்தால் கிட்டத்தட்ட அதே கருத்தை நான் ஏற்க்கெனவே பதிவில் இட்டிருக்கிறேன்! ஹிஹிஹி...//<br /><br />:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41674511996322402232016-03-15T13:32:03.861+05:302016-03-15T13:32:03.861+05:30மீண்டும் படித்தேன். படித்து விட்டு மனதுக்குத் தோன...மீண்டும் படித்தேன். படித்து விட்டு மனதுக்குத் தோன்றிய கருத்துரையை எழுத ஸ்க்ரால் செய்தால் கிட்டத்தட்ட அதே கருத்தை நான் ஏற்க்கெனவே பதிவில் இட்டிருக்கிறேன்! ஹிஹிஹி...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72593749339130578832015-12-19T07:22:35.650+05:302015-12-19T07:22:35.650+05:30பொக்கிஷப்பதிவு அருமை!பொக்கிஷப்பதிவு அருமை!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51924773567714277372015-12-05T00:14:43.959+05:302015-12-05T00:14:43.959+05:30 என்னைப் பொறுத்தவரை பொக்கிஷமான அவை என் வீட்டாருக்க... என்னைப் பொறுத்தவரை பொக்கிஷமான அவை என் வீட்டாருக்கும் ... ஏன் என் மனைவிக்குமே கூட ..... ஒரே குப்பை தான். அடசல் தான். /// ஆஹாஹா...பெரும்பாலும் அப்படிதான். பேனாவைப் பொறுத்தவரை...பெரும் பொக்கிஷம்தான்...ஏனெனில் நானும் ஒரு PEN - பித்தன்.ஒருகாலத்தில் 500 பேனாக்கள்வரை வகைவகையாய் ஒரு பெட்டி நிறைய வைத்திருந்தேன். இப்பொழுது கொஞ்சம் குறைவு. <br /><br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88196524232067627302015-11-27T10:08:17.105+05:302015-11-27T10:08:17.105+05:30உண்மையிலேயே பொக்கிஷமாக படித்து பாதுகாக்க வேண்டிய ப...உண்மையிலேயே பொக்கிஷமாக படித்து பாதுகாக்க வேண்டிய பதிவு. எந்த விஷயம் பற்றி சொன்னாலும் அடி முதல் நுனி வரை விமக்கமா தெளிவா சொல்லி வரீங்க. படிக்க படிக்க சுவாரசியம்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15727293886582973762015-10-23T14:55:11.382+05:302015-10-23T14:55:11.382+05:30நினைவில் உள்ளதும்மா. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி....நினைவில் உள்ளதும்மா. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31391658376840867532015-10-23T14:04:58.242+05:302015-10-23T14:04:58.242+05:30இது பத்தி மொதகலே சொல்லினிங்கல. நெனப்புல இருக்குது....இது பத்தி மொதகலே சொல்லினிங்கல. நெனப்புல இருக்குது. mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45745710621328128962015-05-06T09:26:58.783+05:302015-05-06T09:26:58.783+05:30மனதிற்குப் பிடித்ததுதான் பொக்கிஷம். அதன் விலை மதிப...மனதிற்குப் பிடித்ததுதான் பொக்கிஷம். அதன் விலை மதிப்பு அனாவசியம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9593195642587603152014-08-28T23:02:32.159+05:302014-08-28T23:02:32.159+05:30அ. முஹம்மது நிஜாமுத்தீன் August 28, 2014 at 9:40 P...அ. முஹம்மது நிஜாமுத்தீன் August 28, 2014 at 9:40 PM<br />ஐயா... <br />படித்தேன்!!<br />சுவைத்தேன்!!!<br /><br />பற்ற பகுதிகளையும் பிறகு படித்து...<br />விரைவில் கருத்திடுகிறேன்... இறை நாட்டம்!!!//<br /><br />வாருங்கள் நண்பரே, வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25737958856362682432014-08-28T21:40:44.698+05:302014-08-28T21:40:44.698+05:30ஐயா...
படித்தேன்!!
சுவைத்தேன்!!!
பற்ற பகுதிகளையு...ஐயா... <br />படித்தேன்!!<br />சுவைத்தேன்!!!<br /><br />பற்ற பகுதிகளையும் பிறகு படித்து...<br />விரைவில் கருத்திடுகிறேன்... இறை நாட்டம்!!!<br />அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12688683638602525952013-05-15T22:50:41.799+05:302013-05-15T22:50:41.799+05:30PMG.Pathy May 14, 2013 at 6:03 PM
//எல்லாமே மயிர...PMG.Pathy May 14, 2013 at 6:03 PM<br /><br />//எல்லாமே மயிர்கூச்செறிய வைக்கும் கருத்துக்களும் உண்மைகளும். இவற்றைப் படிக்க நேர்ந்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள். நானும் உங்கள் ஊரான திருச்சிக்காரன் தான் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். வாழ்க தங்கள் பணி !//<br /><br />வாருங்கள் வணக்கம். தங்களின் பின்னூட்டம் இங்கு இடையில் வந்து உட்கார்ந்திருப்பதை இப்போது தான் நான் கவனித்தேன். தங்களுக்கான என் பதில் கடைசியில் 128 ஆவதாக உள்ளது. தயவுசெய்து பார்த்துக்கொள்ளுங்கள், ஐயா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51748020200100418632013-05-15T11:17:12.528+05:302013-05-15T11:17:12.528+05:30Received on 15.05.2013 from Mr. PMG.Pathy 10:18 (4...Received on 15.05.2013 from Mr. PMG.Pathy 10:18 (46 minutes ago) to me<br /> <br />PMG.Pathy has left a new comment on the post "*அடடா என்ன அழகு ! ................ ’அடை’யைத் தின்...": <br /><br />//அடை செய்வதில் இவ்வளவு சூட்சுமமா? என் மனைவியிடம் படித்துக் காண்பித்தால் “ஆமாம், நான் பண்ணாத அடையா, தினம் சப்புக்கொட்டிண்டு சாப்பிடறேளே, அதுலெ என்ன குறெச்சலாம்?” என்று பம்முகிறாள்.<br /><br />பல வருடங்களுக்கு முன் ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் வந்த ஒரு ஜோக்:<br />கணவன்: ஏண்டீ! இன்னிக்கு ராத்திரி என்ன டிஃபன்?<br />மனைவி: அடை!<br />கணவன்: அடே! <br /><br />Post a comment.//<br /><br />வாருங்கள் ஐயா, வணக்கம்.<br /><br />தாங்கள் என் “அடடா என்ன அழகு! அடையைத்தின்னு பழகு” என்ற பதிவுக்கு இட்டுள்ள இந்தப்பின்னூட்டமும் நான் PUBLISH கொடுத்தும் ஏனோ அங்கு அது என் பின்னூட்டப்பெட்டியில் பதிவாக மறுக்கிறது.<br /><br />ஏற்கனவே வ்ந்துள்ள 260 பின்னூட்டங்களில் முதல் 200 மட்டுமே காட்சி அளிக்கின்றன. 201-260 நேரிடையான முறையில் படிக்க இயலாமல் உள்ளன. தங்களுடையது 261 ஆக இருப்பதால் சுத்தமாக அது பதிவாகாமலேயே உள்ளது. அதனால் இங்கு அதை வெளியிட்டு பதில் அளித்துள்ளேன்.<br /><br />//அடை செய்வதில் இவ்வளவு சூட்சுமமா? என் மனைவியிடம் படித்துக் காண்பித்தால் “ஆமாம், நான் பண்ணாத அடையா, தினம் சப்புக்கொட்டிண்டு சாப்பிடறேளே, அதுலெ என்ன குறெச்சலாம்?” என்று பம்முகிறாள்.//<br /><br />இதை தாங்கள் தங்கள் மனைவிடம் படித்துக்காட்டியிருக்கவே கூடாது. இதில் உள்ள குறிப்புகள் யாவும் ஆண்கள் அடை தயாரிக்க மட்டுமே! தாங்களே நேரடி நடவடிக்கையில் இறங்கி அடை தயாரித்து, சூடான அதனை சுவைக்க மட்டுமே, தங்கள் மனைவியை அழைத்திருக்க வேண்டும். ;) <br /><br />அவ்வாறு செய்திருந்தால் அவர்க்ள் உங்களைப் பம்முவது இல்லாமல் தவிர்த்திருக்கலாம்.;)<br /><br />ஆனந்தவிகடன் அட்டைப்பட ’அடை’ ஜோக் அருமை. எனக்கும் பார்த்ததாக நினைவு உள்ளது. இங்கு சுட்டிக்காட்டி நினைவூட்டியதற்கு நன்றி.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-989151922120601372013-05-15T11:00:28.256+05:302013-05-15T11:00:28.256+05:30Received on 15.05.2013 from Mr. PMG.Pathy 10:01 (5...Received on 15.05.2013 from Mr. PMG.Pathy 10:01 (54 minutes ago) to me<br /> <br />PMG.Pathy has left a new comment on the post "1] கலைமகள் கைகளுக்கே சென்று வந்த என் பேனா !": <br /><br />//எல்லாமே மயிர்கூச்செறிய வைக்கும் கருத்துக்களும் உண்மைகளும். இவற்றைப் படிக்க நேர்ந்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள். நானும் உங்கள் ஊரான திருச்சிக்காரன் தான் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். வாழ்க தங்கள் பணி ! <br /><br />Post a comment. //<br /><br />வாருங்கள் ஐயா, வணக்கம். <br /><br />தங்களின் மேற்படி பின்னூட்டத்தினை நான் PUBLISH கொடுத்தும் அது ஏனோ இங்கு இந்தப் பின்னூட்டப்பகுதியில் தோன்றாமல் உள்ளது.<br /><br />தங்களின் அன்பான முதல் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42044279704610799992013-05-15T06:33:02.043+05:302013-05-15T06:33:02.043+05:30எல்லாமே மயிர்கூச்செறிய வைக்கும் கருத்துக்களும் உண்...எல்லாமே மயிர்கூச்செறிய வைக்கும் கருத்துக்களும் உண்மைகளும். இவற்றைப் படிக்க நேர்ந்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள். நானும் உங்கள் ஊரான திருச்சிக்காரன் தான் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். வாழ்க தங்கள் பணி !PMG.Pathyhttps://www.blogger.com/profile/05474238586334241998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83620433467580685082013-04-16T01:14:22.338+05:302013-04-16T01:14:22.338+05:30ஸாதிகா April 15, 2013 at 12:09 PM
வாங்கோ மேடம், ...ஸாதிகா April 15, 2013 at 12:09 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />*****நானும் என் மனைவியும் சற்றும் ஜாதகப் பொருத்தமில்லாதவர்கள். ஷஷ்டாஷ்டக ஜாதகக்காரர்கள். பொதுவாக இதுபோல ஷஷ்டாஷ்டகம் உள்ள ஜாதகங்களை திருமணம் செய்து வைக்க மாட்டார்கள்.//*****<br /><br />//எங்கள் இனத்தில் ஜாதகம் பார்ப்பதில்லை சார்.ஜாதகம் பார்க்காமலே அனைத்து திருமணங்களும் நடக்கின்றன.//<br /><br />அதுவும் நல்லது தான். எங்க ஆட்களும் இப்போது மிகவும் மாறி வருகிறார்கள். இந்தக்காலத்தில் பையன்களுக்கு பெண்கள் கிடைப்பதே மிகவும் கஷ்டமாக உள்ளது. அதனால் பெரும்பாலும் யாரும் ஜாதகமெல்லாம் அதிகமாகப் பார்ப்பது இல்லை. ஓரளவு மனதுக்குப் பிடித்திருந்தால் நேரிடையாகக் கல்யாணம் செய்து வைப்பது என மாறிக்கொண்டு வருகிறார்கள். <br /><br />//எக்கசகமான இணைப்புகள் கொடுத்து இருக்கிங்க.கண்டிப்பாக படித்துப்பார்க்கிறேன்.//<br /><br />அதில் சிலவற்றை நீங்கள் ஏற்கனவே படித்திருக்கலாம் என நினைக்கிறேன். எனினும் நன்றி.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85948674298265894462013-04-16T00:39:47.926+05:302013-04-16T00:39:47.926+05:30நானும் என் மனைவியும் சற்றும் ஜாதகப் பொருத்தமில்லாத...நானும் என் மனைவியும் சற்றும் ஜாதகப் பொருத்தமில்லாதவர்கள். ஷஷ்டாஷ்டக ஜாதகக்காரர்கள். பொதுவாக இதுபோல ஷஷ்டாஷ்டகம் உள்ள ஜாதகங்களை திருமணம் செய்து வைக்க மாட்டார்கள். //எங்கள் இனத்தில் ஜாதகம் பார்ப்பதில்லை சார்.ஜாதகம் பார்க்காமலே அனைத்து திருமணங்களும் நடக்கின்றன.<br /><br />எக்கசகமான இணைப்புகள் கொடுத்து இருக்கிங்க.கண்டிப்பாக படித்துப்பார்க்கிறேன்.<br />ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33924258738083848772013-04-10T18:06:38.799+05:302013-04-10T18:06:38.799+05:30கீதமஞ்சரி April 10, 2013 at 3:43 AM
வாங்கோ மேடம்...கீதமஞ்சரி April 10, 2013 at 3:43 AM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//பொக்கிஷங்கள் பற்றிய தங்கள் கருத்துக்கள் அனைத்தும் பொக்கிஷமே. ஒருவருக்குப் பொக்கிஷமாக இருப்பது இன்னொருவருக்கு குப்பை என்பது மிகச்சரி. பொக்கிஷமாய் பாதுகாப்பவர்களுக்கு அந்தப் பொருளின் மதிப்பு மிக்கது என்பது மட்டுமல்லாது, அதனோடு தொடர்புடைய சம்பவங்கள், மனிதர்கள், சூழ்நிலை போன்ற பல விஷயங்களையும் நினைவுபடுத்தும் ஒரு காலயந்திரம் போன்றது. அத்தகு அருமையான பொக்கிஷ நினைவுகளை எங்களோடு பகிர்ந்துகொள்வதற்கு நன்றி வை.கோ.சார். //<br /><br />மிகவும் சந்தோஷம் மேடம். புரிதலுக்கு நன்றி.<br /><br />//கலைமகள் எழுதித் தந்த பேனாவின் கதையையும் ரசித்துவந்தேன். உண்மையில் எவருக்கும் எளிதில் கிடைத்திடாத பொக்கிஷம் அது. பாராட்டுகள் சார்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி, மேடம்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73731259989429832302013-04-10T16:13:06.468+05:302013-04-10T16:13:06.468+05:30பொக்கிஷங்கள் பற்றிய தங்கள் கருத்துக்கள் அனைத்தும் ...பொக்கிஷங்கள் பற்றிய தங்கள் கருத்துக்கள் அனைத்தும் பொக்கிஷமே. ஒருவருக்குப் பொக்கிஷமாக இருப்பது இன்னொருவருக்கு குப்பை என்பது மிகச்சரி. பொக்கிஷமாய் பாதுகாப்பவர்களுக்கு அந்தப் பொருளின் மதிப்பு மிக்கது என்பது மட்டுமல்லாது, அதனோடு தொடர்புடைய சம்பவங்கள், மனிதர்கள், சூழ்நிலை போன்ற பல விஷயங்களையும் நினைவுபடுத்தும் ஒரு காலயந்திரம் போன்றது. அத்தகு அருமையான பொக்கிஷ நினைவுகளை எங்களோடு பகிர்ந்துகொள்வதற்கு நன்றி வை.கோ.சார். கலைமகள் எழுதித் தந்த பேனாவின் கதையையும் ரசித்துவந்தேன். உண்மையில் எவருக்கும் எளிதில் கிடைத்திடாத பொக்கிஷம் அது. பாராட்டுகள் சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86083469524191423452013-04-05T19:41:22.288+05:302013-04-05T19:41:22.288+05:30ammulu April 4, 2013 at 10:01 PM
//நீங்க இப்பேனா...ammulu April 4, 2013 at 10:01 PM<br /><br />//நீங்க இப்பேனாவை எவ்வளவுத்தூரம் பொக்கிஷமாக கருதுகிறீங்க என்பது நன்றாக (பதிவு வாசித்தேன்) தெரிகிறது நல்லதொரு பொக்கிஷம்.//<br /><br />மிகவும் சந்தோஷம் அம்முலு. அந்தப்பதிவினை வாசித்ததற்கும் என் நன்றிகள்.<br /><br />*****என் பார்வைக்கு பொக்கிஷமாகத்தெரியும் அவைகள் உங்கள் பார்வைக்கு எப்படித்தெரியுமோ?*****<br /><br />//எல்லாமே நன்றாகத்தான் இருக்கும் + வித்தியாசமாக இருக்கும்.//<br /><br />என் எழுத்தின் மீது உங்களுக்குள்ள நம்பிக்கைக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள், அம்முலு. மிக்க நன்றி. <br /><br />தொடர்ந்து வருகை தாருங்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19820872483492196322013-04-05T12:26:16.557+05:302013-04-05T12:26:16.557+05:30கோபு >>>> அம்முலு [4]
*****காலமாற்றத்...கோபு >>>> அம்முலு [4]<br /><br />*****காலமாற்றத்தால், நமக்கான தேவைகளும் சொகுசுகளும் இன்று நிறையவே பெருகிவிட்டன. ஒரு புதிய தொழில் நுட்பக் கண்டிபிடிப்பு வரும்போது, பழையனவெல்லாம் நம்மை விட்டு பிரிந்து போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாததாக இருந்து வருகிறது என்பது தான் உண்மை.//***** <br /><br />//காலமாற்றத்தால் மாறுவது ஒருபக்கமாயின், சிலபேருக்கு இது கெளரவ பிரச்சனை. அதனால் மாறி அவைகள் அனுபவிக்கும் கஷ்டங்கள், வலிகள் எத்தனை.//<br /><br />கரெக்ட். கெளரவப்பிரச்சனையே தான். போட்டிகள் நிறைந்த உலகினில் நாமும் பிறருடன் நம்மை ஒப்பிட்டுப்பார்த்து, எதிர் நீச்சல் போட வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாக நேரிடுகிறது.<br /><br />அதன் கஷ்டங்கள் + வலிகள் மிகவும் தாங்க முடியாமலேயே உள்ளன.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், அம்முலு.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70468116222919028912013-04-05T12:19:49.343+05:302013-04-05T12:19:49.343+05:30கோபு >>>> அம்முலு
*****விட்டுக்கொடுத்...கோபு >>>> அம்முலு<br /><br />*****விட்டுக்கொடுத்தல் என்பதே வாழ்க்கை. அதை நாம் எல்லோரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அவரவர்களின் இயற்கையான இயல்புகளுடன், அவரவர்களின் பலம் + பலவீனங்களுடன், அவர்களை நாம் அப்படியே ஏற்றுக்கொண்டு, அனுசரித்துப்போகப் பழகிக்கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் இந்த உலகினில் எல்லோருடனும் ஒத்துப்போய் ஓரளவுக்காவது நிம்மதியாக வாழ முடியும்.***** <br /><br />//இந்த நிலை எங்கே இருக்கிறது அத்துடன் இது கணவன், மனைவி மட்டுமில்லை மற்றைய உறவுகளுக்கும் பொருந்தும். முக்கியம் நண்பர்கள்.//<br /><br />ஆமாம் அம்முலு, ஏதோ எழுதியுள்ளேனே தவிர, இதெல்லாம் நடைமுறையில் சாத்தியம் இல்லாமல் தான் உள்ளது.<br /><br />பெரும்பாலும் நான் மட்டுமே, எல்லோரிடமும், விட்டுக்கொடுத்து அட்ஜஸ்ட் செய்து போக வேண்டியுள்ளது.<br /><br />மற்றவர்கள் எல்லோருமே மிகவும் அழுத்தமாகத்தான் இருந்து வருகிறார்கள். சமயத்தில் எனக்கும் மனம் மறுகிப்போய் வருத்தம் தான் மேலிடுகிறது. முடிந்தவரை பொறுமையைக் கடைபிடித்து வருகிறேன். பார்ப்போம்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3439275257139279992013-04-05T12:11:43.219+05:302013-04-05T12:11:43.219+05:30கோபு >>>> அம்முலு [2]
//அத்தனையும் உண...கோபு >>>> அம்முலு [2]<br /><br />//அத்தனையும் உண்மை அண்ணா. கூடுதலா சென்டிமென்ட்தான். என் நண்பியும் இதே நிலையில் இருக்கிறா.//<br /><br />அப்படியா! சந்தோஷம்.<br /><br />நல்ல உதாரணங்கள். (ரவாலாடு, ரோஜா) கொடுத்து நகைச்சுவையாக எழுதியிருக்கிறீங்க//<br /><br />அம்முலு, <br /><br />இதை நான் நகைச்சுவைக்காக மட்டும் எழுதவில்லை. என் இளம் 21 வயதில் எனக்குக் கிடைத்த உண்மையான அனுபவம் இந்த ’ரவாலாடு’ பற்றிய சம்பவம்.<br /><br />மிகவும் சுவாரஸ்யமான இந்தப் பதிவினை அவசியமாகப் படித்துப்பாருங்கோ, ப்ளீஸ். <br /><br />http://gopu1949.blogspot.in/2011/06/2-of-4_20.html<br /><br />அப்படியே தங்கள் கருத்தினையும் பதிவு செய்யுங்கோ. <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74519181680531220202013-04-05T11:33:10.256+05:302013-04-05T11:33:10.256+05:30ammulu April 4, 2013 at 10:00 PM
வாங்கோ அம்முலு ...ammulu April 4, 2013 at 10:00 PM<br /><br />வாங்கோ அம்முலு வாங்கோ, வ்ணக்கம். நல்லா இருக்கீங்களா? உங்களைக்காணோமே என்று மிகவும் கவலைப்பட்டேன். <br /><br />உங்களின் ஒவ்வொரு பின்னூட்டங்களுக்கும், நான் பொறுமையாக பதில் அளிப்பேன், அம்முலு. <br /><br />ஆனால் கொஞ்சம் தாமதம் ஆகும். கோச்சுக்காதீங்கோ, ப்ளீஸ்.<br /><br />பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69724751978553506032013-04-05T10:31:12.806+05:302013-04-05T10:31:12.806+05:30நீங்க இப்பேனாவை எவ்வளவுத்தூரம் பொக்கிஷமாக கருதுகிற...நீங்க இப்பேனாவை எவ்வளவுத்தூரம் பொக்கிஷமாக கருதுகிறீங்க என்பது நன்றாக (பதிவு வாசித்தேன்)தெரிகிறது நல்லதொரு பொக்கிஷம்.<br />/என் பார்வைக்கு பொக்கிஷமாகத்தெரியும் அவைகள் உங்கள் பார்வைக்கு எப்படித்தெரியுமோ? // எல்லாமே நன்றாகத்தான் இருக்கும் + வித்தியாசமாக இருக்கும்.ammuluhttps://www.blogger.com/profile/08277368451369781436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10790009407994443712013-04-05T10:30:37.064+05:302013-04-05T10:30:37.064+05:30//அவைகள் தேவையா இல்லையா என்று முடிவெடுக்க முடியாமல...//அவைகள் தேவையா இல்லையா என்று முடிவெடுக்க முடியாமல் இருப்போம். அல்லது முடிவெடுக்கும் அதிகாரம் நம்மிடம் இல்லாமல் இருக்கும். முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பினும் ஏதோ ஒரு சோம்பலிலோ, நேரமின்மையாலோ, டஸ்ட் அலர்ஜி போன்றவைகளாலோ அல்லது செண்டிமெண்ட் ஆகவோ அத்தகைய பொருட்களை வீட்டை விட்டு வெளியேற்ற நாம் தயங்குவோம்// அத்தனையும் உண்மை அண்ணா. கூடுதலா சென்டிமென்ட்தான். என் நண்பியும் இதே நிலையில் இருக்கிறா.<br />நல்ல உதாரணங்கள்.(ரவாலாடு,ரோஜா)கொடுத்து நகைச்சுவையாக எழுதி<br />யிருக்கிறீங்க<br /><br /> //விட்டுக்கொடுத்தல் என்பதே வாழ்க்கை. அதை நாம் எல்லோரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அவரவர்களின் இயற்கையான இயல்புகளுடன், அவரவர்களின் பலம் + பலவீனங்களுடன், அவர்களை நாம் அப்படியே ஏற்றுக்கொண்டு, அனுசரித்துப்போகப் பழகிக்கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் இந்த உலகினில் எல்லோருடனும் ஒத்துப்போய் ஓரளவுக்காவது நிம்மதியாக வாழ முடியும்.// இந்த நிலை எங்கே இருக்கிறது அத்துடன் இது கணவன்,மனைவி மட்டுமில்லை மற்றைய உறவுகளுக்கும் பொருந்தும்.முக்கியம் நண்பர்கள்.<br /><br />//காலமாற்றத்தால், நமக்கான தேவைகளும் சொகுசுகளும் இன்று நிறையவே பெருகிவிட்டன. ஒரு புதிய தொழில் நுட்பக் கண்டிபிடிப்பு வரும்போது, பழையனவெல்லாம் நம்மை விட்டு பிரிந்து போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாததாக இருந்து வருகிறது என்பது தான் உண்மை.// காலமாற்றத்தால் மாறுவது ஒருபக்கமாயின், சிலபேருக்கு இது கெளரவ பிரச்சனை.அதனால் மாறி அவைகள் அனுபவிக்கும் கஷ்டங்கள்,வலிகள் எத்தனை.<br /><br /><br />ammuluhttps://www.blogger.com/profile/08277368451369781436noreply@blogger.com