tag:blogger.com,1999:blog-1496264753268103215.post4176581574234668673..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: SVANUBHAVA 2012 - திருச்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் [பகுதி-2 of 2]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77837118450942937222015-12-18T21:38:39.338+05:302015-12-18T21:38:39.338+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4758542805258947902015-12-04T00:52:07.590+05:302015-12-04T00:52:07.590+05:30பகவானிடம் தொடர்ந்து தூய அன்பு செலுத்தி வருவதால் பக...பகவானிடம் தொடர்ந்து தூய அன்பு செலுத்தி வருவதால் பக்தன் பகவானுக்குக் கட்டுப்பட்டு விடுகிறான். <br /><br /><br />அந்த பக்தனுக்கும், அவன் தன்மீது செலுத்தும் பக்திக்கும், அடிமையாகி பகவானே அத்தகைய பக்தனுக்குக் கட்டுப்பட்டு விடுகிறான்” // இதைத்தான் அன்புக்கு நான் அடிமை..என்று வாத்தியார் பாடினாரோ...அன்புக்கு அடிமையாவதிலிருந்து ஆண்டவனாலும் விலகமுடியாது போலும்.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28545267313050924842015-12-03T21:42:21.576+05:302015-12-03T21:42:21.576+05:30நல்ல குணங்களுடனும், நல்ல தூய்மையான மனதுடனும், நல்ல...நல்ல குணங்களுடனும், நல்ல தூய்மையான மனதுடனும், நல்ல செயல்களையே ஒருவன் தொடர்ந்து செய்து வருவானேயானால், அவனுக்கு எந்த பயமும் இருக்காது. அவன் தான் மிகவும் ஜாலியாக இருக்க முடியும்.// முற்றிலும் ஒத்துக்கொள்ள வேண்டிய ஒரு செய்திதான்!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78428207268635494692015-11-23T11:18:12.616+05:302015-11-23T11:18:12.616+05:30நாரதரோ ஸ்ரீகிருஷ்ணரை கைகாட்டுகிறார் ஸ்ரீகிருஷ்ணரோ ...நாரதரோ ஸ்ரீகிருஷ்ணரை கைகாட்டுகிறார் ஸ்ரீகிருஷ்ணரோ நாரதரையே கைகாட்டுகிறார்.... விசா ஹா ஹரி யிடம் சின்னப்பெண் கேட்ட கேள்வியையும் மதித்து அவர்கள் பதில் சொன்ன விதம் அழகு.<br />சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22338257098111945602015-10-20T12:42:15.606+05:302015-10-20T12:42:15.606+05:30:) ஆமாம். குட்டி பொட்டப்புள்ளையாகிய நம் முருகுவும்...:) ஆமாம். குட்டி பொட்டப்புள்ளையாகிய நம் முருகுவும் இதைச் சரியாகப் புரிந்து சொல்லியுள்ளது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32089386737295353342015-10-20T11:04:34.786+05:302015-10-20T11:04:34.786+05:30அந்த அம்மா மிக பிரபலமானவங்களா இருந்தா காட்டியும் ...அந்த அம்மா மிக பிரபலமானவங்களா இருந்தா காட்டியும் அந்த குட்டி பொட்டபுளாளையும் மதிச்சு பேசினாங்களே. பெரியவங்க எப்பத்திகுமே பெரிவங்கதாmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4135982401330891082015-06-19T12:14:37.608+05:302015-06-19T12:14:37.608+05:30உனக்கு விஷயமே தெரியாதா? அடுத்த வாரம், அடுத்த ஊரில்...உனக்கு விஷயமே தெரியாதா? அடுத்த வாரம், அடுத்த ஊரில் நடைபெறவுள்ள மரக்கன்றுகள் நடும் விழாவுக்கு, அமைச்சர் அவர்கள் இதே பாதையில் தான் வர இருக்கிறார். அவர் வந்துபோகும் சமயம் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் பாதையை அகலப்படுத்தவே, இங்குள்ள மரங்களை இப்போது வெட்டி வீழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.//<br /><br />சிரிக்கவும் வைக்கிறது, சிந்திக்கவும் வைக்கிறது.<br /><br />GLOBAL WARMINGக்கு நாம் தானே காரணம். ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80809726736407880152015-06-19T12:13:38.647+05:302015-06-19T12:13:38.647+05:30அந்த மிகச்சிறிய நேரத்தை நான், எனக்கு சாதகமாகப் பயன...அந்த மிகச்சிறிய நேரத்தை நான், எனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இரண்டு போட்டோக்கள் எடுத்து விட்டேன். //<br /><br />அதுல நீங்க மன்னராச்சே.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58118339207233580262015-06-05T11:35:34.996+05:302015-06-05T11:35:34.996+05:30திருமதி விசாகா ஹரியிடம் அந்த சின்னப் பெண் கீட்ட ...திருமதி விசாகா ஹரியிடம் அந்த சின்னப் பெண் கீட்ட கேள்வியும் அவர் அளித்த பதிலும் ரொம்ப நிறைவா இருந்ததுபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33895797523665610552015-04-29T17:28:58.411+05:302015-04-29T17:28:58.411+05:30:):)ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44600101497283146712013-04-10T18:32:56.900+05:302013-04-10T18:32:56.900+05:30கீதமஞ்சரி April 10, 2013 at 3:38 AM
வாங்கோ மேடம்...கீதமஞ்சரி April 10, 2013 at 3:38 AM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//திருமதி விசாகா ஹரி அவர்கள் சொன்ன கதைகள் இரண்டுமே அருமை. வாழ்க்கையின் எந்த நிலையிலும் பணிவும் நம்பிக்கையும் வாழ்க்கை மீதான பிடிப்பைத் தக்கவைக்கும் என்று உணர்த்திய கதைகள். தாங்கள் ரசித்தவற்றை நாங்களும் அறியத் தந்தமைக்கு நன்றி வை.கோ.சார்.//<br /><br />மிகவும் சந்தோஷம் மேடம்.<br /><br />//கலைமகள் கைப்பட்ட எழுதுகோல் பற்றி அறியவந்து பல புதிய விஷயங்கள் அறிந்து திரும்புகிறேன். நன்றி சார்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி மேடம்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90957735097784305992013-04-10T16:08:54.133+05:302013-04-10T16:08:54.133+05:30திருமதி விசாகா ஹரி அவர்கள் சொன்ன கதைகள் இரண்டுமே அ...திருமதி விசாகா ஹரி அவர்கள் சொன்ன கதைகள் இரண்டுமே அருமை. வாழ்க்கையின் எந்த நிலையிலும் பணிவும் நம்பிக்கையும் வாழ்க்கை மீதான பிடிப்பைத் தக்கவைக்கும் என்று உணர்த்திய கதைகள். தாங்கள் ரசித்தவற்றை நாங்களும் அறியத் தந்தமைக்கு நன்றி வை.கோ.சார். கலைமகள் கைப்பட்ட எழுதுகோல் பற்றி அறியவந்து பல புதிய விஷயங்கள் அறிந்து திரும்புகிறேன். நன்றி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29363972399076946042013-03-15T13:09:16.257+05:302013-03-15T13:09:16.257+05:30RAMVI March 15, 2013 at 12:06 AM
வாங்கோ, வணக்கம்...RAMVI March 15, 2013 at 12:06 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//இரண்டு பகுதிகளையும் நிதானமாக படித்தேன் சார். நான் ஒரு சில மாதங்கள் பதிவுலகின் பக்கம் வராமல் இருந்ததால் இந்த பதிவுகளை இப்பொழுதுதான் படித்தேன். அற்புதமாக இருக்கு. ஏகாதசி விரதம் பற்றிய தகவ்ல்கள் அனைத்தும் அருமை.//<br /><br />மிக்க மகிழ்ச்சி.<br /><br />//திருமதி விசாகா ஹரி அவர்களின் ஹரி கதை காலட்ஷேபம் மிக அருமையாக இருக்கும். சம்யம் கிடைக்கும் போதேல்லாம் நான் கேட்டு ரசிப்பேன்.//<br /><br />மிகவும் சந்தோஷம்.<br /><br />//திருமதி விசாகா ஹரி அவர்களின் சித்தி (அவர் அம்மாவின் தங்கை---திருமதி சித்ரா பில்வம்) அவர்களிடம்தான் என்னுடைய பெரிய பெண் பாட்டு கற்றுக்கொள்கிறாள். அவரும் மிக நன்றாக பாடுவார்.//<br /><br />கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது. <br /><br />//மிகவும் அற்புதமான பதிவுகள்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான அனுபவங்களைப்பகிர்ந்து கொண்டதற்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42270690984086491702013-03-15T13:05:12.356+05:302013-03-15T13:05:12.356+05:30திண்டுக்கல் தனபாலன் March 14, 2013 at 11:00 PM
வ...திண்டுக்கல் தனபாலன் March 14, 2013 at 11:00 PM<br /><br />வாருங்கள், வணக்கம்.<br /><br />//அருமையான புராணக்கதையும், கலைவாணி சரஸ்வதி தேவியார் - யார் என்பதையும் அறிந்தேன் ஐயா.//..<br /><br />தங்களின் அன்பான வருகை + அழகான கருத்துக்கள் மகிழ்வளித்தன. மிக்க நன்றி, சார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34558060576815726972013-03-15T12:36:52.180+05:302013-03-15T12:36:52.180+05:30இரண்டு பகுதிகளையும் நிதானமாக படித்தேன் சார். நான் ...இரண்டு பகுதிகளையும் நிதானமாக படித்தேன் சார். நான் ஒரு சில மாதங்கள் பதிவுலகின் பக்கம் வராமல் இருந்ததால் இந்த பதிவுகளை இப்பொழுதுதான் படித்தேன். அற்புதமாக இருக்கு. ஏகாதசி விரதம் பற்றிய தகவ்ல்கள் அனைத்தும் அருமை.<br /><br />திருமதி விசாகா ஹரி அவர்களின் ஹரி கதை காலட்ஷேபம் மிக அருமையாக இருக்கும். சம்யம் கிடைக்கும் போதேல்லாம் நான் கேடு ரசிப்பேன்.<br /><br />திருமதி விசாகா ஹரி அவர்களின் சித்தி (அவர் அம்மாவின் தங்கை---திருமதி சித்ரா பில்வம்) அவர்களிடம்தான் என்னுடைய பெரிய பெண் பாட்டு கற்றுக்கொள்கிறாள். அவரும் மிக நன்றாக பாடுவார். <br /><br />மிகவும் அற்புதமான பதிவுகள்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39224544120725421132013-03-15T11:30:26.865+05:302013-03-15T11:30:26.865+05:30அருமையான புராணக்கதையும், கலைவாணி சரஸ்வதி தேவியார் ...அருமையான புராணக்கதையும், கலைவாணி சரஸ்வதி தேவியார் - யார் என்பதையும் அறிந்தேன் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2535264503576255242012-03-27T01:35:22.407+05:302012-03-27T01:35:22.407+05:30Rathnavel Natarajan said...
//அருமையான பதிவு.
நன்ற...Rathnavel Natarajan said...<br />//அருமையான பதிவு.<br />நன்றி ஐயா.//<br /><br /><br />தங்களின் அன்பான வருகை + அழகான கருத்துக்கள் மகிழ்வளித்தன. மிக்க நன்றி, ஐயா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69179879725756006332012-03-24T18:41:52.259+05:302012-03-24T18:41:52.259+05:30அருமையான பதிவு.
நன்றி ஐயா.அருமையான பதிவு.<br />நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68225651218862094052012-03-23T12:38:32.320+05:302012-03-23T12:38:32.320+05:30ஆஹா! ஹரிகதை சொல்லவும் அதிலேயே திளைக்கவும் எனக்கும...ஆஹா! ஹரிகதை சொல்லவும் அதிலேயே திளைக்கவும் எனக்கும் மிக மிக ஆசை. இப்பிறவியில் குடுப்பினை இல்லையென்றே எண்ணுகிறேன்......Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11223092287741059502012-03-23T12:36:56.229+05:302012-03-23T12:36:56.229+05:30"நான் எப்போது ஸ்ரீ கிருஷ்ணனையே நினைத்து ஜபித்..."நான் எப்போது ஸ்ரீ கிருஷ்ணனையே நினைத்து ஜபித்துக்கொண்டிருக்கிறேன்; அதனால் தான், அவனால் தான், அவனைப்போலவே எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கூட ஜாலியாக என்னால் இருக்க முடிகிறது; <br />"<br /><br />இதைத் தாண்டி என்ன புராணம் இருக்கிறது...அனைத்தையும் விழுங்கிய வரிகள் இவை.<br /><br />விசாகா அவர்களுக்கு பணிவான வணக்கம். எழுதிய உங்களுக்கும் மிக்க நன்றி.....Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62522118148892935622012-03-23T02:57:52.667+05:302012-03-23T02:57:52.667+05:30இந்த SVANUBHAVA பற்றிய என் பதிவுகளுக்கு அன்புடன் வ...இந்த SVANUBHAVA பற்றிய என் பதிவுகளுக்கு அன்புடன் வருகை தந்து,அழகான பல்வேறு கருத்துக்களைக்கூறி, உற்சாகப் படுத்தியுள்ள <br /><br />திருமதிகள்:<br />===========<br />01. மனோ சுவாமிநாதன் அவர்கள்<br />02. கோவை2தில்லி அவர்கள்<br />03. ஸாதிகா அவர்கள்<br />04. விஜி அவர்கள்<br />05. லக்ஷ்மி அவர்கள்<br />06. ஷக்தி ப்ரபா அவர்கள்<br />07. சந்திரவம்சம் அவர்கள்<br />08. மீரா அவர்கள்<br />09. கோமதி அரசு அவர்கள்<br />10. இராஜராஜேஸ்வரி அவர்கள்<br />11. ஷைலஜா அவர்கள்<br />12. சந்திரகெளரி அவர்கள்<br />13, உஷா ஸ்ரீகுமார் அவர்கள்<br />14. ராஜி அவர்கள்<br />15. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்<br />16. மிடில் கிளாஸ் மாதவி அவர்கள்<br />17..அமைதிச்சாரல் அவர்கள்<br />18. Vijis kitchen creations அவர்கள்<br /><br />திருவாளர்கள்:<br />=============<br />01. ஆனந்த் அவர்கள்<br />02. ஜீவி ஐயா அவர்கள்<br />03. பழனி. கந்தசாமி ஐயா அவர்கள்<br />04. சென்னை பித்தன் ஐயா அவர்கள்<br />05. ரிஷபன் சார் அவர்கள்<br />06. வெங்கட் நாகராஜ் அவர்கள்<br />07. தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள்<br />08. மணக்கால் M J Raman Sir அவர்கள்<br />09. ரமணி சார் அவர்கள்<br />10. கே.ஜி. கெளதமன் சார் அவர்கள்<br />11. அன்பின் சீனா ஐயா அவர்கள்<br />12. G கணேஷ் அவர்கள்<br />13. ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி அவர்கள் <br />14. விச்சு அவர்கள்<br />15. ஈ.எஸ். சேஷாத்ரி அவர்கள் <br /><br />ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />என்றும் அன்புடன் தங்கள்<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42397050242922098522012-03-22T14:35:05.434+05:302012-03-22T14:35:05.434+05:30Than petra inbam evvaiyagam perka....
Aha nice pos...Than petra inbam evvaiyagam perka....<br />Aha nice post sir, Eventhough we were not attented the function, felt like participated. Your writing make us think like that.<br />My favourite words:<br />தேநீர் அருந்திய உடன் காகிதக்கோப்பைகளைப் போட ஆங்காங்கே மிகப்பெரிய புத்தம் புதிய குப்பைத்தொட்டிகள், அதுவும் நம் இருக்கைகளுக்கு மிக அருகிலேயே வைக்கப்பட்டிருந்தன. <br /><br /><br />தேநீர் அருந்திய பின் காகிதக் கோப்பைகளை ஆங்காங்கே தரையில் தயவுசெய்து விட்டெறிந்து விடாதீர்கள் என மைக்கில் அறிவிப்பும் செய்தார்கள். அனைவரும் அதை அழகாகப் பின்பற்றியது எனக்கே மிகவும் அதிசயமாக இருந்தது.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64015318577733955052012-03-22T10:30:00.315+05:302012-03-22T10:30:00.315+05:30நிகழ்ச்சிகளை நன்றாகப் பதிவு செய்துள்ளீர்கள். பாராட...நிகழ்ச்சிகளை நன்றாகப் பதிவு செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2900085830254975322012-03-22T09:02:10.095+05:302012-03-22T09:02:10.095+05:30ஒன்றை இழந்து தானே மற்றொன்றைப்பெற வேண்டியதாக உள்ளது...ஒன்றை இழந்து தானே மற்றொன்றைப்பெற வேண்டியதாக உள்ளது!<br /><br />உண்மைதான்!<br /><br />நேரில் சென்று பார்த்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது உங்கள் பதிவு!<br /><br />சிறுமியின் கேள்வியும் அதற்கு அளிக்கப்பட்ட பதிலும் மிக அருமை!<br /><br />நல்ல பதிவுக்கு நன்றி!<br /><br />-காரஞ்சன்(சேஷ்)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-961660286963559642012-03-22T08:30:44.644+05:302012-03-22T08:30:44.644+05:30நானும் இவரின் கதாகலாட்சேபம் நேரில் கேட்கனும் என்று...நானும் இவரின் கதாகலாட்சேபம் நேரில் கேட்கனும் என்று தான் ஆசை. ஆனால் இதுவரைக்கும் சான்ஸ் கிடைக்கல்லை. என் மாமியாரும், அம்மாவும், மற்றும் என் குரு எல்லாருமே சொல்ல கேட்டிருக்கேன். அவ்வளவு அருமை என்று. நான் அடுத்த தடவை வரும்போது சீடியாவது வாங்கிகேட்கனு. உங்க பதிவு வழி நல்லா நேரில் கேட்பது போல் அவ்வளவு அழகாக எழுதியிருக்கிங்க. நன்றி.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.com