tag:blogger.com,1999:blog-1496264753268103215.post4223949635678033159..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: *வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி: ”மூ.பொ.போ,மு,க.” உதயம் [பகுதி 7]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger80125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19393081001447780952016-05-26T13:40:59.804+05:302016-05-26T13:40:59.804+05:30ஸ்ரத்தா, ஸபுரி... May 26, 2016 at 11:33 AM
வாங்க...ஸ்ரத்தா, ஸபுரி... May 26, 2016 at 11:33 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஆஸ்பிடலில் நர்ஸை வெண்புறாவுக்கு உவமை கூறியது சிறப்பு..//<br /><br />மகிழ்ச்சி. :)<br /><br />//தீபாராதனை காட்டியது அதைவிட சிரி(ற)ப்பு..)))//<br /><br />மிக்க மகிழ்ச்சி. :))<br /><br />//துபாய் போய்க்கூட ரசிச்சு சுத்தி பார்க்கலாம் பொடிகிடைக்குமான்னு தேடி இருக்கிறாரே.. நம்ம ஹீரோ.... அப்படியே கிடைத்திருந்தாலும் மகன் வாங்கி கொடுத்திருக்க மாட்டாங்க. இவரே போயி தெரியாம வாங்க முயற்சித்தாலும் நம்ம ஊரு பொடி போல காரம் மணம் குணம் இல்லையேன்னு புலம்புவாங்க....//<br /><br />ஆமாம். நீங்க சொல்வதுதான் கரெக்ட்டூஊஊஊஊ. :)))<br /><br />//துபாயை இன்னும் சுற்றி காட்டியிருக்கலாமே..நம்ம வ .வ. ஸ்ரீ.. பார்வையில்.....//<br /><br />துபாயை என் பார்வையில் (நானும் ஒரு வழுவட்டைதான் என்பதால்) சுமார் 20 பகுதிகளாக வெளியிட்டுள்ளேன்.<br /><br />ஆரம்பப் பகுதி-1 <br />http://gopu1949.blogspot.in/2014/12/blog-post.html<br /><br />நிறைவுப்பகுதி-20<br />http://gopu1949.blogspot.in/2015/01/20.html<br /><br />அதிலுள்ள படங்களை மட்டுமாவது இன்றே பார்த்து மகிழுங்கள். பிறகு பொறுமையாக ஒவ்வொன்றாகப் படித்துக்கொள்ளலாம்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி. - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5345865198875068212016-05-26T11:33:57.012+05:302016-05-26T11:33:57.012+05:30ஆஸ்பிடலில் நர்ஸை வெண்புறாவுக்கு உவமை கூறியது சிற...ஆஸ்பிடலில் நர்ஸை வெண்புறாவுக்கு உவமை கூறியது சிறப்பு.. தீபாராதனை காட்டியது அதைவிட சிரி(ற)ப்பு..))) துபாய் போய்க்கூட ரசிச்சு சுத்தி பார்க்கலாம் பொடிகிடைக்குமான்னு தேடி இருக்கிறாரே.. நம்ம ஹீரோ.... அப்படியே கிடைத்திருந்தாலும் மகன் வாங்கி கொடுத்திருக்க மாட்டாங்க. இவரே போயி தெரியாம வாங்க முயற்சித்தாலும் நம்ம ஊரு பொடி போல காரம் மணம் குணம் இல்லையேன்னு புலம்புவாங்க.... துபாயை இன்னும் சுற்றி காட்டியிருக்கலாமே..நம்ம வ .வ. ஸ்ரீ.. பார்வையில்.....ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20826911125083449902015-12-17T12:43:22.419+05:302015-12-17T12:43:22.419+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41400422968363055112015-11-27T22:53:10.883+05:302015-11-27T22:53:10.883+05:30//“துபாய்னா, துபாய்தான்; இதுபோல என் வாழ்நாளில் எங்...//“துபாய்னா, துபாய்தான்; இதுபோல என் வாழ்நாளில் எங்கேயுமே பார்த்தது கிடையாது” என்றேன் நான். ’பொடிகூட விற்கப்படாத பொடலங்காய் ஷாப்பிங் ஏரியா’ என்று என் மனதுக்குள் முணுமுணுத்தவாறே.// அப்பால என்ன நைனா...மூக்கு நமநமங்குதே...பொடிபோடத்தாவல...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80526066369290740112015-11-16T12:04:05.549+05:302015-11-16T12:04:05.549+05:30டாக்டர பாக்க போன இடத்துல அந்த இடைவேளை நேரத்தில் கூ...டாக்டர பாக்க போன இடத்துல அந்த இடைவேளை நேரத்தில் கூட பொடிய விட முடியலை இனி பொடியே போடுவதில்லை என்கிற பிரசவ வைராக்கியம்மட்டும் எப்படி. முதல்லயே பொடி கிடைக்காதுன்னு தெரிஞ்சிருந்தா துபாய் பயணத்தையே கேன்சல் பண்ணியிருப்பார்போல.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84498232819263050332015-10-10T17:50:02.260+05:302015-10-10T17:50:02.260+05:30பொடி கத துபைய சுத்தி பாக்க போச்சா. படிக்குரவங்களு...பொடி கத துபைய சுத்தி பாக்க போச்சா. படிக்குரவங்களுக்கெல்லாம் செம காமெடி விருந்துதா,mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72864955655977742152015-07-20T10:40:22.155+05:302015-07-20T10:40:22.155+05:30மின்னஞ்சல் மூலம் எனக்கு நேற்று முந்தினம் (18.07.20...மின்னஞ்சல் மூலம் எனக்கு நேற்று முந்தினம் (18.07.2015) கிடைத்துள்ள ஓர் ரசிகையின் பின்னூட்டம்:<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />அகஸ்மாத்தாக படிக்கக் கிடைத்தது தங்களின் நகைச்சுவை சிறுகதை. தலைப்பே 'தலையை கிறு கிறு ன்னு சுத்த வைக்குதே' உள்ளே எந்த வெங்காய அரசியல் வெந்துண்டு இருக்கோ தெரியலையே..... படிக்கலையின்னா தலை வெடிச்சுடும் போல ஒரு அவசரத்தில், நகைச்சுவையைத் தேடி மூச்சு முட்ட படிக்க ஆரம்பித்தேன். <br /><br />அரசியலில் எனக்கு ஈடுபாடு கிடையாது. இருப்பினும், நகைச்சுவை மட்டுமே தூண்டில் போட்டது. வ.வ.ஸ்ரீ யின் எழுச்சியான போக்கு பொடி வைத்துப் போக்குக் காட்டிக் கொண்டே வந்தது. <br /><br />அதென்ன, 'கொழுக்கட்டை' கதை சொல்லி.... ஒரேடியா வாரிட்டேள். பார்த்து பார்த்து.... ஆத்துலேர்ந்து பூரிக்கட்டையோட.... வந்து நிக்கப் போறாங்க. <br /><br />'பட்டணம் பொடி' கூட விளம்பரப் படுத்தி இருக்காது... அவ்ளோ நிறம்... மணம் .... தரம் ...... தூள்.. ! பொடி டப்பாக்குள்ளே (கதைக்குள்ளே) புதுசாய் சொக்குப்பொடி சேர்த்திருக்கேள்... ஒரு அரசியல் வாதி பொடி போட்டுக் கொண்டே பேசும் 'பாணி’யைக் கூட சரியாக கதைக்குள்ளே ’போணி’ பண்ணியிருக்கேள் .<br /><br />மொத்தத்தில், ஒரு சின்னக் காலிட்டின் உள்ளே, கார சாரமாய், ஆபீஸ் அரசியல், வீட்டு அரசியல், துபாயும் அதன் பிரம்மாண்டமும், பொடி போடும் மூக்குப் படுத்தும் பாட்டையும் கதை (???!!!) சொல்லி அடைத்து விட்டு... படித்து முடித்ததும், வழுவட்டைக் 'கருவை' கம கமன்னு (!) 'பொடி டின்' முத்திரை பதித்து வெற்றி அடைந்து விட்டீர்கள்.<br /><br />முன்பே அறிந்திருந்தால், கதை விமரிசனப் போட்டியிலும் கலந்து கொண்டு இன்னும் கூடவே 'எழுச்சியான' விமரிசனத்தைத் தந்திருக்கலாம். என்று எண்ணுகிறேன்.<br /><br />இணையத்திலேயே... தன் கதைக்கு விமரிசனப் போட்டி வைத்த ஒருவர் என்னும் பெருமை உங்களையே சாருமோ? இது வரை நான் அப்படி ஒரு போட்டியையும் பார்க்கவில்லை. அதனால் எழுகிறது சந்தேகம். நல்ல ஆரம்பம் நல்லதொரு முடிவு.... கதை எழுச்சியானது.<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />இப்படிக்கு,<br />தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17258415666986424892015-05-17T22:23:52.765+05:302015-05-17T22:23:52.765+05:30Jayanthi Jaya May 17, 2015 at 9:40 PM
வாங்கோ ஜயா...Jayanthi Jaya May 17, 2015 at 9:40 PM<br /><br />வாங்கோ ஜயா, வணக்கம்மா.<br /><br />//பின்னாளில் அருமையான துபாய் பயணக் கட்டுரை எழுதப் போறோம்ன்னு தெரிஞ்சிருந்தா இந்த கதையில் துபாய் பயணத்தை புகுத்தி இருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.//<br /><br />கரெக்டா சொல்லிட்டீங்க ஜயா. இது என் முதல் துபாய் பயணம் 2004இல் முடித்த பிறகு எழுதியதோர் கதை. இரண்டாம் முறைப்பயணம் இப்போ சமீபத்தில் 2014இல் .. பத்தாண்டுகளுக்குப்பிறகு ... அதுவும் சற்றும் எதிர்பாராதது. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22847786948436953462015-05-17T21:40:20.389+05:302015-05-17T21:40:20.389+05:30பின்னாளில் அருமையான துபாய் பயணக் கட்டுரை எழுதப் போ...பின்னாளில் அருமையான துபாய் பயணக் கட்டுரை எழுதப் போறோம்ன்னு தெரிஞ்சிருந்தா இந்த கதையில் துபாய் பயணத்தை புகுத்தி இருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.<br /><br />ஒரு மேடை நாடகத்துல ஒரு வசனம் வரும் ‘ஏஷியானிக் ஹோட்டல்ல போய் பூஷிணிக்காய் மோர்க்குழம்பி கேட்டானான்’ அப்படீன்னு. அந்த மாதிரி உங்க பொடி கதாநாயகர் (அதான் பொடி போடும் கதாநாயகர்) துபாய்ல போய் மூக்குப் பொடி கிடைக்குமான்னு பார்க்கறாரே. <br /><br />நல்ல வேளை யார் கிட்டயும் கேக்கலை.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10942025480230632182015-05-01T10:33:26.901+05:302015-05-01T10:33:26.901+05:30துபாய் மால் களில் மத்தவங்க எதையெல்லாமோ தேடுவாங்க ந...துபாய் மால் களில் மத்தவங்க எதையெல்லாமோ தேடுவாங்க நம்ம ஆளோ பொடி இருக்கான்னு தேடி இருக்கார்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84640010977982475662015-04-20T08:39:27.235+05:302015-04-20T08:39:27.235+05:30ஸ்கேனிங்க் செய்வதற்குப் பெயர் தீபாராதனையா? நல்ல உத...ஸ்கேனிங்க் செய்வதற்குப் பெயர் தீபாராதனையா? நல்ல உதாரணம்தான்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22416320409823709552013-07-23T15:04:18.040+05:302013-07-23T15:04:18.040+05:30Geetha Sambasivam July 23, 2013 at 12:36 AM
வாங்...Geetha Sambasivam July 23, 2013 at 12:36 AM<br /><br />வாங்கோ ..... வணக்கம்.<br /><br />//பழக்கம்னு ஆரம்பிச்சு நிறுத்த முடியாமல் தவிப்பதை அழகாகச் சொல்லி இருக்கீங்க. பலருக்கும் இந்த அவஸ்தை இருக்கும். :( //<br /><br />நிச்சயமாக இருக்கலாம் தான். எதையும் பழக ஆரம்பித்து விட்டால் பிறகு நிறுத்துவது மிகவும் கஷ்டம் தான். என்ன செய்வது?<br /><br />//துபாயின் முக்கியமான இடங்களைச் சுற்றிக் காட்டி விட்டீர்கள்.//<br /><br />இந்தக்கதை எழுதுவதற்கு ஒரு ஆறு மாதம் முன்பு தான் நான் துபாய் பயணம் மேற்கொண்டிருந்தேன். [2004] அது பற்றி நிறைய குறிப்புகள் எழுதி வைத்திருந்தேன். <br /><br />அப்போதெல்லாம் BLOG பற்றியெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது. பய்ணக்கட்டுரை போல எழுத நினைத்திருந்தேன். ஆனால் அதையும் என்னால் செய்ய முடியாமல் போனது. <br /><br />அந்தக்குறையை கொஞ்சம் நிவர்த்தி செய்தால் போல, இந்தக்கதையுடன் கொஞ்சம் துபாய் சுற்றுப் பயணத்தையும் முடித்துப்போட்டு எழுதி விட்டேன். நகைச்சுவைக்காக மட்டுமே.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6476353681051911842013-07-23T13:06:13.708+05:302013-07-23T13:06:13.708+05:30பழக்கம்னு ஆரம்பிச்சு நிறுத்த முடியாமல் தவிப்பதை அழ...பழக்கம்னு ஆரம்பிச்சு நிறுத்த முடியாமல் தவிப்பதை அழகாகச் சொல்லி இருக்கீங்க. பலருக்கும் இந்த அவஸ்தை இருக்கும். :(<br /><br />துபாயின் முக்கியமான இடங்களைச் சுற்றிக் காட்டி விட்டீர்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42014906321330035832012-07-25T01:02:51.437+05:302012-07-25T01:02:51.437+05:30அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாங்க, வணக்கம்.
...அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாங்க, வணக்கம்.<br /><br />கதையிலிருந்து எனக்கும் மிகவும் பிடித்த ஓர் பகுதியைச் சுட்டிக்காட்டி கருத்துக்கள் கூறியுள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />அன்புடன்<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14928785192910895452012-07-24T13:49:50.006+05:302012-07-24T13:49:50.006+05:30// நான் இப்படித் தவியாய்த் தவிப்பதைப் பார்த்த என் ...// நான் இப்படித் தவியாய்த் தவிப்பதைப் பார்த்த என் மனைவி, தன் திருமாங்கல்யத்தை எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்டு, வந்தது வரட்டும் என்று தானே மரஸ்டூல் ஒன்றைப்போட்டு, கோவை சரளா போல தன் புடவைத்தலைப்பை இழுத்துச்சொருகிக்கொண்டு, பரணை மீது ஏறி, பொடிட்டின்னைத் தேடி எடுத்து, தன் புடவைத்தலைப்பால் புழுதிகளைத் துடைத்து, மூடியைத்திறந்து என்னிடம் நீட்டிய பிறகு தான், எனக்குப்போன உயிர் திரும்பி வந்தது என்றால் பார்த்துக்கோயேன்” என்றார். // <br /><br />ஒரு பழக்கத்தை தொடர்ந்தவர்கள் திடீரென்று அதை நிறுத்தினால் படும் அவஸ்தையை பார்க்கும்போது, உண்மையில் அவர்கள் மீது பரிதாபம்தான் உண்டாகிறது. பொடி போடும் பழக்கம் உள்ளவர்கள் அதை விட்டுவிட மனம் இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74867958755423694112012-05-25T12:26:09.936+05:302012-05-25T12:26:09.936+05:30Seshadri e.s. said...
டாக்டரைப்பார்க்க அபாய்ண்ட்மெ...Seshadri e.s. said...<br />டாக்டரைப்பார்க்க அபாய்ண்ட்மெண்ட் கிடைக்க அரை மணி ஆனதில், பொடிபோடாத என் மூக்கு, நொணநொணக்கவும், முணுமுணுக்கவும், தொணதொணக்கவும் ஆரம்பித்து விட்டது. என்னிடம் கெஞ்சோகெஞ்சென்று கெஞ்சியது என் மூக்கு.<br /><br />காஃபி பில்டரில் தங்கியுள்ள சக்கைபோல தேங்கி, என் மூச்சுக்குழல் முழுவதும் ஒரே இருட்டாக ஒன்றுமே தெரியாமல் வழுவட்டையாக இருப்பதாகக்கூறி,<br />இனிமேல் பொடியே போடப்போவதில்லை என்று [ப்ரஸவ வைராக்கியம் என்பார்களே, அது போல] சபதம் மேற்கொண்டேன்.<br /><br />நான் இப்படித் தவியாய்த் தவிப்பதைப் பார்த்த என் மனைவி, தன் திருமாங்கல்யத்தை எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்டு, வந்தது வரட்டும் என்று தானே மரஸ்டூல் ஒன்றைப்போட்டு, கோவை சரளா போல தன் புடவைத்தலைப்பை இழுத்துச்சொருகிக்கொண்டு, பரணை மீது ஏறி, பொடிட்டின்னைத் தேடி எடுத்து, தன் புடவைத்தலைப்பால் புழுதிகளைத் துடைத்து, மூடியைத்திறந்து என்னிடம் நீட்டிய பிறகு தான், எனக்குப்போன உயிர் திரும்பி வந்தது என்றால் பார்த்துக்கோயேன்” என்றார்.<br /> <br />இதுபோல ஏதும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவனாக, உலகச்சந்தையை உற்று நோக்குவது போல, ஒரு மணி நேரம் ஏதோ ஒருசில கடைகளை மட்டும் பார்த்துவிட்டு,<br />’பொடிகூட விற்கப்படாத பொடலங்காய் ஷாப்பிங் ஏரியா’ என்று என் மனதுக்குள் முணுமுணுத்தவாறே.<br />//<br /><br />-மிகவும் இரசித்த வரிகள் ! நகைச்சுவை தங்களுக்கு மிக இயல்பாக வருகிறது! <br /><br />ஒரு புதிய நகைச்சுவைத் தொடரை எழுத வேண்டுகிறேன்! நன்றி!//<br /><br /><br />தாங்கள் மிகவும் ரஸித்து சிரித்து மகிழ்ந்து சந்தோஷப்பட்டப்பகுதிகளை சுட்டிக்காட்டியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.<br /><br />என்னுடைய பெரும்பாலான படைப்புகளில் நகைச்சுவைக்குத்தான் முதலிடம் கொடுத்திருப்பேன்.<br /><br />பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?<br /><br />’எலி’ஸபத் டவர்ஸ் <br /><br />போன்றவைகளும், சென்ற ஆண்டு 2011 ஜனவரி முதல் ஜூன் வரை வெளியிடப்பட்டுள்ள பல சிறுகதைகளும், இதே போல மிகவும் நகைச்சுவையாகவே இருக்கும்.<br /><br />முடிந்தால் எல்லாவற்றையும் மேலும் அதிகம் பேர் படிக்க வசதியாக மீள் பதிவாக வேண்டுமானால் கொடுக்க முயற்சிக்கிறேன். <br /><br />அன்பான வருகைக்கும் அழகான பாராட்டுக்களுக்கும் என் நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58882405436403184062012-05-25T08:25:16.010+05:302012-05-25T08:25:16.010+05:30டாக்டரைப்பார்க்க அபாய்ண்ட்மெண்ட் கிடைக்க அரை மணி ஆ...டாக்டரைப்பார்க்க அபாய்ண்ட்மெண்ட் கிடைக்க அரை மணி ஆனதில், பொடிபோடாத என் மூக்கு, நொணநொணக்கவும், முணுமுணுக்கவும், தொணதொணக்கவும் ஆரம்பித்து விட்டது. என்னிடம் கெஞ்சோகெஞ்சென்று கெஞ்சியது என் மூக்கு.<br />காஃபி பில்டரில் தங்கியுள்ள சக்கைபோல தேங்கி, என் மூச்சுக்குழல் முழுவதும் ஒரே இருட்டாக ஒன்றுமே தெரியாமல் வழுவட்டையாக இருப்பதாகக்கூறி,<br />இனிமேல் பொடியே போடப்போவதில்லை என்று [ப்ரஸவ வைராக்கியம் என்பார்களே, அது போல] சபதம் மேற்கொண்டேன்.<br /><br />நான் இப்படித் தவியாய்த் தவிப்பதைப் பார்த்த என் மனைவி, தன் திருமாங்கல்யத்தை எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்டு, வந்தது வரட்டும் என்று தானே மரஸ்டூல் ஒன்றைப்போட்டு, கோவை சரளா போல தன் புடவைத்தலைப்பை இழுத்துச்சொருகிக்கொண்டு, பரணை மீது ஏறி, பொடிட்டின்னைத் தேடி எடுத்து, தன் புடவைத்தலைப்பால் புழுதிகளைத் துடைத்து, மூடியைத்திறந்து என்னிடம் நீட்டிய பிறகு தான், எனக்குப்போன உயிர் திரும்பி வந்தது என்றால் பார்த்துக்கோயேன்” என்றார். <br />இதுபோல ஏதும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவனாக, உலகச்சந்தையை உற்று நோக்குவது போல, ஒரு மணி நேரம் ஏதோ ஒருசில கடைகளை மட்டும் பார்த்துவிட்டு,<br />’பொடிகூட விற்கப்படாத பொடலங்காய் ஷாப்பிங் ஏரியா’ என்று என் மனதுக்குள் முணுமுணுத்தவாறே.<br />//<br /><br />-மிகவும் இரசித்த வரிகள் ! நகைச்சுவை தங்களுக்கு மிக இயல்பாக வருகிறது! ஒரு புதிய நகைச்சுவைத் தொடரை எழுத வேண்டுகிறேன்! நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87134672381070032182012-05-23T23:24:48.608+05:302012-05-23T23:24:48.608+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43405521671122811592012-05-23T23:13:45.985+05:302012-05-23T23:13:45.985+05:30ஸாதிகா said...
வழுவட்டை சார் துபை போய் வந்த நிகழ்வ...ஸாதிகா said...<br />வழுவட்டை சார் துபை போய் வந்த நிகழ்வு சுவாரஸ்யம்.சிட்டி செண்டரில் பொடி தேடியது சிரிப்பை வரவழைத்தது.//<br /><br />மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28631944095461417692012-05-23T23:09:40.227+05:302012-05-23T23:09:40.227+05:30angelin said...
//பொடி நடையாக பள்ளி சென்று மகளை கூ...angelin said...<br />//பொடி நடையாக பள்ளி சென்று மகளை கூட்டிட்டு வந்திடறேன் அப்புறம் லாஸ்ட் பார்ட் கமென்ட் எழுதுகிறேன்//<br /><br /><br />அன்புள்ள நிர்மலா, <br /><br />;))))) பொடி நடையாக எழுச்சியுடன் போய் மகிழ்ச்சியுடன் மகளைக் கூட்டி வாருங்கள். வழுவட்டையை வந்து பார்த்துக்கொள்ளலாம். ;)))))<br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34346174467434194382012-05-23T23:06:28.145+05:302012-05-23T23:06:28.145+05:30angelin said...
மிஸ்டர் பொடிமட்டை நோ :)))வழுவட்டை ...angelin said...<br />மிஸ்டர் பொடிமட்டை நோ :)))வழுவட்டை சிறந்த கலாரசிகர் என்று நினைக்கிறேன் .வெண் புறா நர்ஸ் /விமான பணிப்பெண்கள் என்று நல்லா வர்ணனைகள் .<br />இங்கே ஒரு ஏசியன் கடையில் பங்களாதேஷ் நாட்டு பொடி பார்த்தேன் /புகையிலை கொட்டை பாக்கு எல்லாம் கிடைக்குது :)))//<br /><br />அன்புள்ள நிர்மலா,<br /><br />மிக்க நன்றி. சந்தோஷம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89948588212556105522012-05-23T19:40:09.734+05:302012-05-23T19:40:09.734+05:30வழுவட்டை சார் துபை போய் வந்த நிகழ்வு சுவாரஸ்யம்.சி...வழுவட்டை சார் துபை போய் வந்த நிகழ்வு சுவாரஸ்யம்.சிட்டி செண்டரில் பொடி தேடியது சிரிப்பை வரவழைத்தது.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3911293638615688872012-05-23T19:30:13.408+05:302012-05-23T19:30:13.408+05:30பொடி நடையாக பள்ளி சென்று மகளை கூட்டிட்டு வந்திடறேன...பொடி நடையாக பள்ளி சென்று மகளை கூட்டிட்டு வந்திடறேன் அப்புறம் லாஸ்ட் பார்ட் கமென்ட் எழுதுகிறேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31971661011128951882012-05-23T19:29:04.921+05:302012-05-23T19:29:04.921+05:30மிஸ்டர் பொடிமட்டை நோ :)))வழுவட்டை சிறந்த கலாரசிகர்...மிஸ்டர் பொடிமட்டை நோ :)))வழுவட்டை சிறந்த கலாரசிகர் என்று நினைக்கிறேன் .வெண் புறா நர்ஸ் /விமான பணிப்பெண்கள் என்று நல்லா வர்ணனைகள் .<br />இங்கே ஒரு ஏசியன் கடையில் பங்களாதேஷ் நாட்டு பொடி பார்த்தேன் /புகையிலை கொட்டை பாக்கு எல்லாம் கிடைக்குது :))) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38360338966163124172011-03-24T22:12:57.421+05:302011-03-24T22:12:57.421+05:30ரிஷபன் said...
//’பொடிகூட விற்கப்படாத பொடலங்காய் ஷ...ரிஷபன் said...<br />//’பொடிகூட விற்கப்படாத பொடலங்காய் ஷாப்பிங் ஏரியா’ என்று என் மனதுக்குள் முணுமுணுத்தவாறே.<br />கொஞ்சங்கூட மணம் குறையாமல் வளர்கிறதே.. நகைச்சுவை டப்பா!//<br /><br />சார், நல்ல வேளையா இன்னிக்கு வந்துட்டீங்க.<br />மிகவும் நன்றி. நாளைக்கு இந்த கதையின் நிறைவுப்பகுதி வெளியிட உள்ளேன். உங்கள் வாழ்த்துக்களுடன் நல்லபடியாக நிறைவேற வேண்டும். நாளைய தினமும் அவசியம் வாங்கோ.<br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com