tag:blogger.com,1999:blog-1496264753268103215.post4231906476917129888..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK 13 - வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி ’மூ.பொ.போ.மு.க.’ உதயம் !! வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54735359773940017372021-06-03T19:03:35.994+05:302021-06-03T19:03:35.994+05:30To Mr. Manivannan Sir,
அந்தக்காலம்போல, கார, சார, ...To Mr. Manivannan Sir,<br /><br />அந்தக்காலம்போல, கார, சார, மணம், குணம் கொண்ட, மூக்குப்பொடி மட்டும் பிரத்யேகமாக விற்கப்படும் கடைகளை இப்போது காணும். இதுவே ஒருவேளை இந்தக் கொடிய கொரானா பரவலுக்கு மூல காரணமாக இருக்கக்கூடும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். அரசாங்கம் இதனைப்பற்றி ஆராய்ச்சி செய்ய முற்பட்டால் நல்லது. கொரானா மரணங்களில் மாண்டவர்களைப்பற்றி ஆராய்ந்தால் போதும். அதில் எழுச்சியுடன் மூக்குப்பொடி போட்டவர்கள் எவருமே இருக்க வாய்ப்பு இல்லை என்ற பேருண்மை தெரிய வரும்.<br /><br />- VGK :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83730913235145796702021-06-03T18:22:48.448+05:302021-06-03T18:22:48.448+05:30WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. MANIVANNAN SI...WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. MANIVANNAN SIR, 9750571234 ON 03.06.2021<br /><br />அருமையா நகைச்சுவை,நேரில் உட்கார்ந்து நடந்ததைப்பார்த்த உணர்வு, ஆண்களின் எண்ண ஓட்டம், பெண்களை ரசிக்கும் மனப்பாங்கு, ருசிக்க துடிக்கும் ஆவல் அனைத்தும் எதார்த்தம். இதுபோன்ற எண்ணமில்லை என்போர் வழுவட்டை தான். மூக்குபொடி போடுவோரை நானும் அறிவேன், பொடி இல்லை எனில் குடிமுழுகியது போன்று இடிந்து போய்விடுவர். நம்மை சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பதோடு வேறு கோணத்திலும் பார்க்குற பண்பு எழுத்தாளர்களின் சிறப்பு. நகைச்சுவை மனிதர்கள் எப்போதும் நல்லவர்களே.<br /><br />-=-=-=-=-<br /><br />THANKS A LOT FOR YOUR KIND READING & ALSO FOR OFFERING THIS VERY VALUABLE COMMENTS. - VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38794254953988713992021-01-14T01:11:23.590+05:302021-01-14T01:11:23.590+05:30https://mail.google.com/mail/u/0/#inbox/FMfcgxwKkR...https://mail.google.com/mail/u/0/#inbox/FMfcgxwKkRLmLlGKgxkNPlLNdNVMFmpj?projector=1&messagePartId=0.1<br /><br />PUBLISHED AT PAGE NO. 198 OF MIN NILAA PONGAL MALAR 2021 (14.03.2021) BY ENGAL BLOG<br /><br />https://mail.google.com/mail/u/0/#inbox/FMfcgxwKkRLmLlGKgxkNPlLNdNVMFmpj?projector=1&messagePartId=0.1வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54493736872076128812019-05-21T16:03:40.189+05:302019-05-21T16:03:40.189+05:30WHATS-APP COMMENTS AT 15.49 Hrs.ON 21.05.2019 FROM...WHATS-APP COMMENTS AT 15.49 Hrs.ON 21.05.2019 FROM Mrs. PADMA SURESH FOR MY STORY VGK-13 <br /><br />👏👏👏👏👏👏<br />Awesome comedy... I couldn't control my laughter when I was reading your (official) discussions... 😜 Enjoyed the whole story.... very interesting... throughout the story, there was a suspense about how you are going to combine it with politics and how it is going to end.... Well done. 👏👏👏👏<br /><br />Mrs. PADMA SURESH<br />MDMT <br /><br /><br />[MDMT = My Dear Maths Teacher]<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54573546842227355132017-06-14T16:40:33.593+05:302017-06-14T16:40:33.593+05:30asha bhosle athira June 14, 2017 at 3:51 PM
வாங்...asha bhosle athira June 14, 2017 at 3:51 PM<br /><br />வாங்கோ அதிரா, வணக்கம். நினைத்தேன் வந்தாய் <br />(போனதுபோக இன்னும்) நூறு வயது ..... <br /><br />//ஒரு பொடியை வைத்து இத்தனை தொடர்களா.. வியந்து போனேன்...//<br /><br />தாங்கள் எழுச்சியுடன் இங்கு இப்போது ஓடி வந்ததைப் பார்த்து நானும் வியந்து போனேன். :)<br /><br />//இப்போ எனக்கும் மூக்குப் பொடி போட்டுத் தும்ம வேணும் போல வருகிறது...//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! அந்த நாசிகா சூர்ணம் என்பதை கணிசமாக எடுத்து சர்ர்ர்ர்ர்ரென உறுஞ்சிப் பாருங்கோ. <br /><br />//அந்தக் கொழுக்கட்டை கோதுமை மாவில் செய்ததோ? தோல் அவ்ளோ மென்மையாகவும் வழுவழுப்பாகவும் இருக்கு..//<br /><br />இல்லை பச்சரிசி மாவில் செய்தவை. செய்யும் எங்கட ஆட்கள் மென்மையானவர்கள் + வழுவழுப்பானவர்கள் + மேன்மையானவர்களாக்கும். :)))))<br /><br />//முக்குப்பொடி ரின் ஏதோ லஞ் கரியர் போல இருக்கே:).//<br /><br />அது குட்டியூண்டு டின் மட்டுமே. க்ளோஸ்-அப் பில் <br />போட்டோ எடுத்ததால் அப்படி டிபன் கேரியர் போலத் தெரிகிறது. <br /><br />//தேடித் தேடிப் படிப்பதைக் காட்டிலும் ஒரே இடத்தில் படித்தது என் நேரத்தை மிச்சமாக்கிட்டுது:).. அருமையான தொடர்கள்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி ... அதிரா.<br /><br />//இனியும் எழுதுங்கோ .. நிறுத்திட வேண்டாம் எழுதுவதை.//<br /><br />எழுதத்தான் ஆசை எனக்கும். எழுத நிறைய எத்தனையோ மேட்டர்களும் கைவசத்திலும் என் கற்பனையிலும் உள்ளன. <br /><br />இருப்பினும் என்னவோ மனஸே சரியில்லை. ஏதோ சில அரிய பொக்கிஷங்களை பறிகொடுத்து விட்டது போல ஓர் ஃபீலிங் உள்ளது. <br /><br />எனினும் தாங்கள் தந்துவரும் இந்த உற்சாகம் கொடுக்கும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி அதிரா. பார்ப்போம். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68155450831946190102017-06-14T15:51:42.861+05:302017-06-14T15:51:42.861+05:30ஒரு பொடியை வைத்து இத்தனை தொடர்களா.. வியந்து போனேன்...ஒரு பொடியை வைத்து இத்தனை தொடர்களா.. வியந்து போனேன்... இப்போ எனக்கும் மூக்குப் பொடி போட்டுத் தும்ம வேணும் போல வருகிறது...<br /><br />அந்தக் கொழுக்கட்டை கோதுமை மாவில் செய்ததோ? தோல் அவ்ளோ மென்மையாகவும் வழுவழுப்பாகவும் இருக்கு..<br /><br />முக்குப்பொடி ரின் ஏதோ லஞ் கரியர் போல இருக்கே:).<br /><br />தேடித் தேடிப் படிப்பதைக் காட்டிலும் ஒரே இடத்தில் படித்தது என் நேரத்தை மிச்சமாக்கிட்டுது:)..<br /><br />அருமையான தொடர்கள்.<br /><br />இனியும் எழுதுங்கோ .. நிறுத்திட வேண்டாம் எழுதுவதை.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65696572306514354862016-12-01T20:28:36.743+05:302016-12-01T20:28:36.743+05:30மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராள...மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:<br /><br />முதல் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13-01-03-first-prize-winners.html<br /><br />இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13-02-03-second-prize-winners.html<br /><br />மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:<br />http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13-03-03-third-prize-winner.html<br /><br />சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85280274217592994632016-11-07T18:43:19.021+05:302016-11-07T18:43:19.021+05:30கோபு >>>>> நெல்லைத் தமிழன் (4)
//த...கோபு >>>>> நெல்லைத் தமிழன் (4)<br /><br />//திதிப்புக் கொழுக்கட்டையை நன்றாக சிலாகித்து எழுதியிருக்கிறீர்கள். நானும், கொஞ்சம் திதிப்புக் கொழுக்கட்டை பண்ணிவிட்டு, பூரணத்தைத் தனியாக ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். அது 2 வாரம் ஆனாலும் நல்லா அவ்வப்போது சாப்பிடலாம். //<br /><br />வெரி குட்.<br /><br />//ஆமாம்... வெறும் திதிப்புக் கொழக்கட்டையை எப்படிச் சாப்பிடுவது? அவ்வப்போது உப்புக் கொழக்கட்டையையும் வாயில் போட்டுக்கொண்டால்தானே நிறைய தி.கொழுக்கட்டை உள்ளே இறங்கும்.//<br /><br />எனக்கென்னவோ அந்த மணிக்கொழுக்கட்டைகள் (சிறிய கோலிக்குண்டு போன்ற வெந்த மாவு உருண்டைகள்) சாப்பிடப் பிடிப்பது இல்லை. அதனுடன் உள்ள காரசாரமான உசிலியை மட்டும் வாங்கி விரும்பிச் சாப்பிடுவது உண்டு.<br /><br />//கதை நல்லா இருந்தது. பசி நேரம், கொஞ்சம் கடுப்பா இருக்கற நேரம், இவையெல்லாம் பொருத்து கதையின் ஓட்டமும் மாறுகிறது.//<br /><br />சந்தோஷம். கதாபாத்திரங்களும் சூழ்நிலைகளும், நான் சொல்ல விரும்பியுள்ள சுறுசுறுப்பான எழுச்சிமிக்க விஷயங்களும் அதுபோல கதையின் ஓட்டத்தை ஆங்காங்கே மாற்றியுள்ளன. <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், நேர்மையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28600852625814862082016-11-07T18:41:18.834+05:302016-11-07T18:41:18.834+05:30கோபு >>>>> நெல்லைத் தமிழன் (3)
//&...கோபு >>>>> நெல்லைத் தமிழன் (3)<br /><br />//"அடுத்தடுத்து ஐந்தாறு பிள்ளைகுட்டிகள் பிறந்து, குடும்பத்தில் எவ்வளவோ பிரச்சனைகள், மனக்கசப்புக்கள், மனைவியின் விதண்டா வாதப்பேச்சுக்கள்" மற்றும் அதைத் தொடர்ந்த பல வருணனைகள், (உதாரணம், புதுக்கொழுக்கட்டை போன்ற, இந்தப் புதுப்பொண்டாட்டி, நாளடைவில் இந்த ‘ஊசிப்போன கொழுக்கட்டை) - படிக்க நகைச்சுவையாக இருந்தது. வீட்டுல உள்ளவர்கள் படித்தால், அவர்கள் காதில் புகை வருவதும், அடுத்தவேளை சோத்துக்குத் தடை வருவதும் நிச்சயம். யாரு இதை உங்கள் வீட்டில் கொளுத்திப்போடப்போகிறார்களோ (ஏற்கனவே செய்யாவிட்டால்)//<br /><br />நான் தடை ஏதும் செய்யாது இருப்பினும் என் மேலிடம் என் பதிவுகள் எதையும் வாசிப்பது இல்லை. நானாகவே ஓர் ஆர்வக்கோளாறினால் சிலவற்றை, சில சமயங்களில், வேறு வழியில்லாமல் பகிர்ந்துகொள்வது உண்டு. அதையும் இந்தக் காதில் வாங்கிக்கொண்டு அந்தக்காதில் விட்டுவிடக்கூடிய, நல்ல சுபாவங்களும், ஞாபக மறதி என்ற வரமும் வாய்க்கப் பட்டவங்க. <br /><br />இந்நேரம் இதனை யாரேனும் கொளுத்திப் போட்டும் இருக்கலாம். கொளுத்திப்போடப்பட்ட வெடிகள் எல்லாமே எப்போதுமே வெடித்துவிடும் எனச் சொல்ல முடியாது அல்லவா! அதனால் தப்பித்திருப்பேன்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91855044786320924772016-11-07T18:39:58.095+05:302016-11-07T18:39:58.095+05:30கோபு >>>>> நெல்லைத் தமிழன் (2)
//அ...கோபு >>>>> நெல்லைத் தமிழன் (2)<br /><br />//அதே வ.வ.ஸ்ரீ, துபாய் பயணத்தை விவரிக்கும்போது, வ.வ.ஸ்ரீ வேடத்தில் கோபு சார்தான் பொடிமட்டை மாஸ்டரா என்று சந்தேகிக்க வைத்துவிட்டீர்கள். (எந்தப் பதிவர் சந்திப்பிலும் யாரும் இதைப் பற்றி எழுதாததால் என் சந்தேகத்திலிருந்து தப்பிவிட்டீர்கள்) அதுக்கு ஏத்தபடிதான் உங்கள் துபாய் பயண விவரிப்பு இருந்தது.//<br /><br />உங்களுக்கு ஏற்பட்டுள்ள இது மிகவும் நியாயமான சந்தேகம்தான். :) <br /><br />கதையுடனும் கதாபாத்திரத்துடனும் வாசகர்கள் ஒன்றிப்போகணும் என்பதால், நானும் என்னைக் கஷ்டப்படுத்திக்கொண்டு ‘களவும் கற்று மற’ என்பதுபோல, பொடியின் நெடியையும், சுகத்தையும் அனுபவித்திருப்பேனோ என்னவோ என்ற உங்களின் சந்தேகத்தில் ஓர் நியாயம் உள்ளது. <br /><br />//Flight படமும், உபசரிப்புப் பெண்ணின் படமும் ஒட்டவில்லை என்று சொல்லித்தான் ஆகணும். (அதுக்காக நீங்கள் பிரயாணம் செய்யும்போது அவங்க போட்டோவை எடுத்திருக்கலாமே என்று சொல்லி உங்களுக்கு வம்பு வரவைக்க இஷ்டமில்லை)//<br /><br />அது எப்படி ஒட்டும்? வ.வ.ஸ்ரீ.யுடன் ஒட்டி வந்தவள் இவளாக இருக்க முடியாது. இவளை எங்கோ நான் பிடித்து இங்கு இழுத்து வந்து மிகவும் கஷ்டப்பட்டு ஒட்டியுள்ளேனாக்கும். :) <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32096907304307367692016-11-07T18:38:16.966+05:302016-11-07T18:38:16.966+05:30'நெல்லைத் தமிழன் November 7, 2016 at 1:06 PM
...'நெல்லைத் தமிழன் November 7, 2016 at 1:06 PM<br /><br />வாங்கோ, ஸார். வணக்கம்.<br /> <br />//பொடிக் கதையைப் பெரிய கதையாகச் சொல்லியிருக்கிறீர்கள். மொத்தமாகப் படிக்கும்போது அனுகூலம் காத்திராமல் படித்துவிடமுடியும். பிரதிகூலம், சில பகுதிகள் கதையை முடிந்தபின்னும் நீட்டுவதற்காக வந்துள்ளது தெரிந்துவிடும். இதில் மூன்று பகுதிகள் இருக்கின்றன. நகைச்சுவையினால் கதை தொய்வில்லாமல் செல்கிறது.//<br /><br />அனுகூல, பிரதிகூலங்களை மிகச்சரியாகவே ஆராய்ந்து சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.<br /><br />//மூக்குப்பொடின்னாலே எனக்குக் கொஞ்சம் அலர்ஜி. அவர்கள், தானும் கெட்டதுமில்லாமல், சுத்தியிருக்கற ஆசாமிகளின் மூக்கையும் பதம் பார்த்துவிடுவார்கள். அவர்களிடம் பேசும்போது, பேச்சைவிட, எப்போதுடா இந்த ஆசாமி தும்மல் போட்டு நம்ம சட்டையைக் காலி பண்ணிவிடுவாரோ என்ற பயத்திலேயே இருக்கவேண்டும்.//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! கரெக்டூஊஊஊஊஊ.<br /><br />//நடனம் படத்தை நீங்கள் வரைந்தது ரசிக்கமுடிந்தது. படம், மூக்குப்பொடி போடும் (மற்றவர்களைப் பற்றி அக்கறையில்லாமல் 'நாசூக்குக் குறைவாகத் தும்மும்) ஆசாமியை அப்படியே நினைவுபடுத்திவிட்டது.//<br /><br />ஏதோ ஒரு இதழில் வெளியான இதனை என்றைக்கோ வரைந்து என் ஸ்டாக்கில் வைத்திருந்தேன். இங்கு வ.வ.ஸ்ரீ. க்கு பொருத்தமாக இருக்கக்கூடும் என நினைத்து, பயன் படுத்திக்கொண்டேன். அதனை வரைந்தவர் பெயர் ‘நடனம்’ என்பதா? தங்கள் மூலம் அறிந்துகொண்டதில் சந்தோஷம்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9698405976466406092016-11-07T13:06:43.852+05:302016-11-07T13:06:43.852+05:30பொடிக் கதையைப் பெரிய கதையாகச் சொல்லியிருக்கிறீர்கள...பொடிக் கதையைப் பெரிய கதையாகச் சொல்லியிருக்கிறீர்கள். மொத்தமாகப் படிக்கும்போது அனுகூலம் காத்திராமல் படித்துவிடமுடியும். பிரதிகூலம், சில பகுதிகள் கதையை முடிந்தபின்னும் நீட்டுவதற்காக வந்துள்ளது தெரிந்துவிடும். இதில் மூன்று பகுதிகள் இருக்கின்றன. நகைச்சுவையினால் கதை தொய்வில்லாமல் செல்கிறது.<br /><br />மூக்குப்பொடின்னாலே எனக்குக் கொஞ்சம் அலர்ஜி. அவர்கள், தானும் கெட்டதுமில்லாமல், சுத்தியிருக்கற ஆசாமிகளின் மூக்கையும் பதம் பார்த்துவிடுவார்கள். அவர்களிடம் பேசும்போது, பேச்சைவிட, எப்போதுடா இந்த ஆசாமி தும்மல் போட்டு நம்ம சட்டையைக் காலி பண்ணிவிடுவாரோ என்ற பயத்திலேயே இருக்கவேண்டும்.<br /><br />நடனம் படத்தை நீங்கள் வரைந்தது ரசிக்கமுடிந்தது. படம், மூக்குப்பொடி போடும் (மற்றவர்களைப் பற்றி அக்கறையில்லாமல் 'நாசூக்குக் குறைவாகத் தும்மும்) ஆசாமியை அப்படியே நினைவுபடுத்திவிட்டது.<br /><br />அதே வ.வ.ஸ்ரீ, துபாய் பயணத்தை விவரிக்கும்போது, வ.வ.ஸ்ரீ வேடத்தில் கோபு சார்தான் பொடிமட்டை மாஸ்டரா என்று சந்தேகிக்க வைத்துவிட்டீர்கள். (எந்தப் பதிவர் சந்திப்பிலும் யாரும் இதைப் பற்றி எழுதாததால் என் சந்தேகத்திலிருந்து தப்பிவிட்டீர்கள்) அதுக்கு ஏத்தபடிதான் உங்கள் துபாய் பயண விவரிப்பு இருந்தது. Flight படமும், உபசரிப்புப் பெண்ணின் படமும் ஒட்டவில்லை என்று சொல்லித்தான் ஆகணும். (அதுக்காக நீங்கள் பிரயாணம் செய்யும்போது அவங்க போட்டோவை எடுத்திருக்கலாமே என்று சொல்லி உங்களுக்கு வம்பு வரவைக்க இஷ்டமில்லை) <br /><br />"அடுத்தடுத்து ஐந்தாறு பிள்ளைகுட்டிகள் பிறந்து, குடும்பத்தில் எவ்வளவோ பிரச்சனைகள், மனக்கசப்புக்கள், மனைவியின் விதண்டாவாதப்பேச்சுக்கள்" மற்றும் அதைத் தொடர்ந்த பல வருணனைகள், (உதாரணம், புதுக்கொழுக்கட்டை போன்ற, இந்தப் புதுப்பொண்டாட்டி, நாளடைவில் இந்த ‘ஊசிப்போன கொழுக்கட்டை) - படிக்க நகைச்சுவையாக இருந்தது. வீட்டுல உள்ளவர்கள் படித்தால், அவர்கள் காதில் புகை வருவதும், அடுத்தவேளை சோத்துக்குத் தடை வருவதும் நிச்சயம். யாரு இதை உங்கள் வீட்டில் கொளுத்திப்போடப்போகிறார்களோ (ஏற்கனவே செய்யாவிட்டால்)<br /><br />திதிப்புக் கொழுக்கட்டையை நன்றாக சிலாகித்து எழுதியிருக்கிறீர்கள். நானும், கொஞ்சம் திதிப்புக் கொழுக்கட்டை பண்ணிவிட்டு, பூரணத்தைத் தனியாக ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். அது 2 வாரம் ஆனாலும் நல்லா அவ்வப்போது சாப்பிடலாம். <br /><br />ஆமாம்... வெறும் திதிப்புக் கொழக்கட்டையை எப்படிச் சாப்பிடுவது? அவ்வப்போது உப்புக் கொழக்கட்டையையும் வாயில் போட்டுக்கொண்டால்தானே நிறைய தி.கொழுக்கட்டை உள்ளே இறங்கும்.<br /><br />கதை நல்லா இருந்தது. பசி நேரம், கொஞ்சம் கடுப்பா இருக்கற நேரம், இவையெல்லாம் பொருத்து கதையின் ஓட்டமும் மாறுகிறது.<br />நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55369739583292705122016-10-31T17:27:53.028+05:302016-10-31T17:27:53.028+05:30இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தள...இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், எட்டு பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: <br /><br />64 + 66 + 56 + 72 + 59 + 63 + 80 + 79 = 539<br /><br />அதற்கான இணைப்புகள்:<br /><br />http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_11.html <br /><br />http://gopu1949.blogspot.in/2011/03/2.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/03/3.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/03/4.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/03/5_18.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/03/6.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/03/7.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/03/8.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5525431037783725222016-08-05T12:43:20.994+05:302016-08-05T12:43:20.994+05:30ப்ராப்தம் 05.08.2016
//முதல்ல 5-- வது பகுதி மட்ட...ப்ராப்தம் 05.08.2016<br /><br />//முதல்ல 5-- வது பகுதி மட்டுமே படிச்சேன்... ஆனாலும் புது பெண்டாட்டிய இந்தளவுக்கு மட்டம்தட்டி வாரியிக்க கூடாது... அப்புறம்.. எல்லா பகுதியுமே படிச்சு பொடி நெடி தாங்காம தும்மல் சிரிப்புனு போகுது...... என்ன நக்கல்... என்ன நகைச்சுவை...//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். :))))))))))))))))))))) <br /><br />என்றும் அன்புடன் கோபால்ஜிவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85536287228148915902016-08-05T10:14:56.099+05:302016-08-05T10:14:56.099+05:30முதல்ல 5-- வது பகுதி மட்டுமே படிச்சேன்... ஆனாலும்...முதல்ல 5-- வது பகுதி மட்டுமே படிச்சேன்... ஆனாலும் புது பெண்டாட்டிய இந்தளவுக்கு மட்டம்தட்டி வாரியிக்க கூடாது... அப்புறம்.. எல்லா பகுதியுமே படிச்சு பொடி நெடி தாங்காம தும்மல் சிரிப்புனு போகுது...... என்ன நக்கல்... என்ன நகைச்சுவை.....ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66142824501504929902016-01-21T20:49:53.390+05:302016-01-21T20:49:53.390+05:30சென்னை பித்தன் January 21, 2016 at 8:34 PM
வாங்க...சென்னை பித்தன் January 21, 2016 at 8:34 PM<br /><br />வாங்கோ, வணக்கம் சார்.<br /><br />//பொடி விஷயம்! ஒரு நகைச்சுவைக் கருவாய்!!<br />வழுவட்டை ,எழுச்சி தெரிந்து கொண்டேன்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42444157874141720662016-01-21T20:34:11.889+05:302016-01-21T20:34:11.889+05:30பொடி விஷயம்!ஒரு நகைச்சுவைக் கருவாய்!!
வழுவட்டை ,எழ...பொடி விஷயம்!ஒரு நகைச்சுவைக் கருவாய்!!<br />வழுவட்டை ,எழுச்சி தெரிந்து கொண்டேன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36179330732302717282015-12-20T00:54:25.108+05:302015-12-20T00:54:25.108+05:30My Dear Mr. Seshadri Sir,
வாங்கோ, வணக்கம்.
கதைய...My Dear Mr. Seshadri Sir, <br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75517692347329416862015-12-19T21:36:30.758+05:302015-12-19T21:36:30.758+05:30பேட்டியெடுக்கும் விதமாக இவர் கேட்கும் கேள்விகள் சி...பேட்டியெடுக்கும் விதமாக இவர் கேட்கும் கேள்விகள் சிரிப்புடன் கூடிய சமுதாயச் சீர்திருத்தத்திற்கான சிந்தனைகள். ஏதோ ஒரு பழக்கத்திற்கு அடிமையானவர்களால் அவ்வளவு விரைவில் அதிலிருந்து வெளிவந்து விட முடியாது. அதை அவர்கள் ஏதோ ஒரு காரணம் கூறி ஞாயப்படுத்தவும் செய்வார்கள். பெரியவர்களிடம் காணப்படும் பழக்கங்கள், பிஞ்சு நெஞ்சங்களில் ஆழமாய்ப் பதிந்துவிடும். ஆதலால் பெற்றொர்களும், பெரியோர்களும் நற்பழக்கங்களைக் கடைபிடிப்பது அடுத்த தலைமுறை வளம்பெற அவசியம் எனும் கருத்தை வலியுறுத்தும் விதமாகக் காட்சிகளும் கேள்விகளும் அமைக்கப்பட்டுள்ள விதம் பாராட்டுக்குரியது.<br /><br />இனி பொடிபோடும் நபர்களைப் பார்க்கும்போதும், தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அள்ளிவிட்டு வலம் வரும் வேட்பாளர்களைப்பார்க்கும் போதும் ஒருகணம் எழுச்சியான வ.வ. ஸ்ரீ நம்கண்மு நிற்பார் என்பதில் ஐயமில்லை.<br /><br /> <br /><br />இக்கதையைப் படிப்பவர்களின் உள்ளத்தில் ஒரு தாக்கத்தையும், விழிப்புணர்வையும், தன் நகைச்சுவை உணர்வால் சிரிப்பலைகளையும் ஏற்படுத்திய கதாசிரியர் நம் அனைவரின் உள்ளம் கவர்ந்த கள்வனாகி விடுகிறார். அவருக்கு என் எழுச்சியான பாராட்டுகள்!<br />காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41478661706945109572015-12-08T18:54:07.315+05:302015-12-08T18:54:07.315+05:30இழுக்க இழுக்க இன்பம்...சுவாரசியமான நகைச்சுவைக்கதை....இழுக்க இழுக்க இன்பம்...சுவாரசியமான நகைச்சுவைக்கதை...எப்ப படிச்சாலும்...ஹச்..ஹச்..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82554349824585752182015-12-02T12:52:19.873+05:302015-12-02T12:52:19.873+05:30மூக்குபொடி நெட் இங்கவரை அடிக்கிறது. நல்ல நகைச்சுவை...மூக்குபொடி நெட் இங்கவரை அடிக்கிறது. நல்ல நகைச்சுவை. புதுபொண்டாட்டி முதலில் பூவாசம் ஸெண்ட்வாசமா இருந்தாங்களா நாளாக நாளாக சாம்பார்பொடி மசாலா வாசனை மறக்க பொடி போடும் ஆசை வந்ததா. ஏதோ ஒரு காரணம் சொல்லணுமே. கொழுக்கட்டைலாம் கோச்சிக்கபோறது.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31754927170260646832015-10-30T16:15:57.341+05:302015-10-30T16:15:57.341+05:30பொடிய வச்சு கூட சூப்பரா சிரிப்பாணி கத சொல்லினிங்க....பொடிய வச்சு கூட சூப்பரா சிரிப்பாணி கத சொல்லினிங்க. கொளுக்கட்ட பக்குவமும் சொல்லிபோட்டு பொஞ்சாதிகளயும் கம்பேர் பண்ணி வம்பிளுக்குறீங்களே.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82556813462230509472015-09-28T19:57:43.193+05:302015-09-28T19:57:43.193+05:30Jayanthi Jaya September 28, 2015 at 6:47 PM
//பொ...Jayanthi Jaya September 28, 2015 at 6:47 PM<br /><br />//பொடி வெக்காம பொடி போடும் விஷயங்கள் அருமை. கொஞ்சம் இருங்கோ. மூக்கில பொடி ஏற்றா மாதிரி இருக்கு. ஹச், ஹச், ஹச். அப்பாடா!<br /><br />பரிசு பெறப்போகும் விமர்சகர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.//<br /><br />வாங்கோ ஜெயா, வணக்கம்மா. <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் ஹச், ஹச் என்ற தும்மலுடன் கூடிய அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.<br /><br />பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84979551060294512462015-09-28T18:47:09.955+05:302015-09-28T18:47:09.955+05:30பொடி வெக்காம பொடி போடும் விஷயங்கள் அருமை. கொஞ்ச...பொடி வெக்காம பொடி போடும் விஷயங்கள் அருமை. கொஞ்சம் இருங்கோ. மூக்கில பொடி ஏற்றா மாதிரி இருக்கு. ஹச், ஹச், ஹச். அப்பாடா!<br /><br />பரிசு பெறப்போகும் விமர்சகர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16164931757094166362015-08-26T15:44:11.444+05:302015-08-26T15:44:11.444+05:30பூந்தளிர் August 26, 2015 at 10:04 AM
வாங்கோ பூ...பூந்தளிர் August 26, 2015 at 10:04 AM<br /><br />வாங்கோ பூந்தளிர், வணக்கம்.<br /><br />//பொடி விஷயங்கள் நல்ல நகைச்சுவை விருந்துதான் படிக்கும் போதே பக்கத்ல யாரோ உக்காந்துண்டு பொடி போட்டு கையை உதறிட்டா போல இருக்கு ஒரே அடுக்கு தும்மல்தான்.//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! <br /><br />பாராட்டுகள் அருமை. மிக்க நன்றி !!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com