tag:blogger.com,1999:blog-1496264753268103215.post4279963662032903569..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: மஹா கணேசா! மங்கள மூர்த்தி !!வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71555008568961963402015-12-02T20:15:21.878+05:302015-12-02T20:15:21.878+05:30To Mr Raviji Ravi Sir,
http://gopu1949.blogspot.i...To Mr Raviji Ravi Sir,<br /><br />http://gopu1949.blogspot.in/2014/06/blog-post_3053.html <br />இந்த மேற்படி பதிவினில் நான் காட்டியுள்ள நம் பதிவர் தோழி திருமதி BS Sridhar (ஆச்சி) அவர்கள் நாகைப்பட்டினத்தைச் சேர்ந்தவர். ஆனால் இப்போ அவங்க இருப்பது டெல்லிக்கு அருகே ஹரியானாவில். <br /><br />இது சும்மா உங்கள் தகவலுக்காக மட்டுமே .... அதாவது எல்லா ஊர்களிலும் நம் வலைத்தள் பதிவுலக நட்புகள் பரவி இருக்கிறார்கள் என்பதைச் சொல்வதற்காக. :) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57217140161529598052015-12-01T23:37:23.811+05:302015-12-01T23:37:23.811+05:30RAVIJI RAVI December 1, 2015 at 11:31 PM
//வாத்ய...RAVIJI RAVI December 1, 2015 at 11:31 PM<br /><br />//வாத்யாரே நீங்கள் நாகப்பட்டினத்தில் இருந்திருக்கிறீர்களா.. எந்தத் தெருவில்? நான் அங்கே 10 வருஷம் இருந்திருக்கிறேன்..//<br /><br />இல்லை. நான் நாகைப்பட்டினம் போனதே இல்லை. பாண்டிச்சேரி, காரைக்கால், திருநள்ளாறு மட்டுமே சென்று வந்துள்ளேன்.<br /><br />**அப்போது (1941) நான் நாகப்பட்டிணத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்து வந்தேன்.**<br /><br />இது 1941இல் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அவர்கள் நாகப்பட்டினத்திலிருந்து சொல்லியுள்ள ஸ்டேட்மெண்ட். <br /><br />இது நடந்தபோது நான் பிறக்கவே இல்லை. அதன்பின் சுமார் 10 ஆண்டுகள் கழித்தே நான் பிறந்துள்ளேன். :)<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78553550992914313122015-12-01T23:31:00.769+05:302015-12-01T23:31:00.769+05:30முழு முதற் கடவுள் குறித்து முழுமையான பதிவு...வாத்ய...முழு முதற் கடவுள் குறித்து முழுமையான பதிவு...வாத்யாரே நீங்கள் நாகப்பட்டினத்தில் இருந்திருக்கிறீர்களா.. எந்தத் தெருவில்? நான் அங்கே 10 வருஷம் இருந்திருக்கிறேன்..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36765355829462687382015-11-20T14:08:56.392+05:302015-11-20T14:08:56.392+05:30பிள்ளையாரைப்பற்றிய அறிய பெரிய விஷயங்கள் முக்ண்ணுட...பிள்ளையாரைப்பற்றிய அறிய பெரிய விஷயங்கள் முக்ண்ணுடைய தேங்காயின் விளக்கம் சிதறுகாய் குழந்தைகளுகே சொந்தம் தோபிகர்ணம் பிறந்தகதை மூஞ்சூரு வாகன தத்துவம் எல்லாமே சிறப்பாக சொல்லி இருக்கீங்க.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49531766407251501072015-10-14T15:14:07.953+05:302015-10-14T15:14:07.953+05:30குருஜி ஹெல்ப் ப்ளீஸ்குருஜி ஹெல்ப் ப்ளீஸ்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87532831999106327102015-06-16T19:18:02.654+05:302015-06-16T19:18:02.654+05:30ஆஹாஹா! அற்புதம்.
தொப்பையப்பனைப் பற்றிய அருமையான ...ஆஹாஹா! அற்புதம்.<br /><br /><br />தொப்பையப்பனைப் பற்றிய அருமையான விவரங்கள். <br /><br />ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே<br /><br />படித்த எங்களுக்கும் பேரானந்தம்.<br /><br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47107135654906459912015-05-27T20:25:20.773+05:302015-05-27T20:25:20.773+05:30பூந்தளிர் May 27, 2015 at 6:23 PM
//வினாயகர் பற்...பூந்தளிர் May 27, 2015 at 6:23 PM<br /><br />//வினாயகர் பற்றி இதுவரை தெரியாத விஷயங்கள் தெரிந்து கொள்ள உதவிய பதிவுக்கு நன்றி//<br /><br />இப்போது தான் விநாயகரில் ஆரம்பம். போகப்போகப்பாருங்கோ; என் மூலம் :) [அதாவது என் பதிவுகள் மூலம்] மேலும் பல புதுப்புது விஷயங்கள் தங்களுக்குத் தெரியவரும்.<br /><br />இப்போது நான் அறிவித்திருக்கும் புதுப்போட்டியின் அடிப்படை நோக்கமே, தங்களைப்போன்று நடுவில் எங்கோ காணாமல் போய்விட்ட என் ஆத்மார்த்தமான நட்புகள், என் அனைத்துப் பதிவுகளையும் படித்து மகிழவேண்டும் ... பயனடைய வேண்டும் என்பது மட்டுமே.<br /><br />பிரியமுள்ள நட்புடன்<br />கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23615827165515700982015-05-27T18:23:42.364+05:302015-05-27T18:23:42.364+05:30வினாயகர் பற்றி இதுவரை தெரியாத விஷயங்கள் தெரிந்து க...வினாயகர் பற்றி இதுவரை தெரியாத விஷயங்கள் தெரிந்து கொள்ள உதவிய பதிவுக்கு நன்றிபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35266789352069803952015-04-25T04:44:39.528+05:302015-04-25T04:44:39.528+05:30:):)ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8561442123902643052012-03-04T02:50:27.846+05:302012-03-04T02:50:27.846+05:30இந்தப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து ஆதரவாக கருத்...இந்தப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து ஆதரவாக கருத்துக்கள் கூறி சிறப்பித்து உற்சாகப்படுத்தியுள்ள அன்பு உள்ளங்களான<br /><br />திருவாளர்கள்:<br />--------------<br />அவர்கள் உண்மைகள் அவர்கள் <br />சமுத்ரா அவர்கள் <br />GMB Sir அவர்கள் <br />A R Rajagopalan அவர்கள்<br />ரிஷபன் Sir அவர்கள் <br />ஸ்ரீராம் அவர்கள் <br />D Chandramouli அவர்கள்<br />வெங்கட் நாகராஜ் அவர்கள் ரத்னவேல் நடராஜன் ஐயா அவர்கள் <br />ஈ.எஸ்.சேஷாத்ரி அவர்கள் <br />பழனி கந்தசாமி அவர்கள் <br />சீனா ஐயா அவர்கள் ***<br /><br />மற்றும்<br /><br />திருமதிகள்:<br />-----------<br />கோமதி அரசு அவர்கள் <br />இராஜராஜேஸ்வரி அவர்கள் ******<br />கோவை2தில்லி அவர்கள் <br />ஷக்திப்ரபா அவர்கள் <br />உஷா ஸ்ரீகுமார் அவர்கள் <br /> <br />ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />****** <br />ஆறு முறைகள் பின்னூட்டமிட்டு தாமரையால் மஹாகணபதியை அர்சித்துள்ளது, இந்தப்பதிவினை மிகவும் சிறப்பித்ததாக அமைந்துள்ளது. தங்களுக்கு என்<br />நன்றி நன்றி நன்றி <br />நன்றி நன்றி நன்றி <br /><br />******<br /><br />***<br />என் பிரியமுள்ள திரு சீனா ஐயா அவர்கள் மும்முறை வருகை தந்துள்ளது என்னை வியப்படையச் செய்துள்ளது, அவர்களுக்கும் என் ஸ்பெஷல் நன்றி, நன்றி, நன்றி.<br />***<br /><br />என்றும் அன்புடன் தங்கள் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78271410795602175402012-03-04T00:31:30.350+05:302012-03-04T00:31:30.350+05:30மிக சுவாரஸ்யமான தகவல்கள்...3 கண் தேங்காய் உடையதை.....மிக சுவாரஸ்யமான தகவல்கள்...3 கண் தேங்காய் உடையதை...தோப்பிகரணம்...மட்டற்ற விஷயங்கள் சுவாரஸ்யமாக இருந்தன...நர்த்தன கணபதி படம் அருமை...<br />பகிர்வுக்கு நன்றி...Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22478631078502053302012-02-01T18:11:57.374+05:302012-02-01T18:11:57.374+05:30// மிகுந்த கருணை உள்ளவரும்,
சாந்த ஸ்வரூபியும்,
ஞ...// மிகுந்த கருணை உள்ளவரும், <br />சாந்த ஸ்வரூபியும், <br />ஞானக்கடலுமாகிய <br />ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளை நமஸ்கரிக்கின்றேன்.//<br /><br />அன்பின் வை.கோ - நானும் நமஸ்கரிக்கின்றேன். <br /><br />நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69589156027449393272012-02-01T18:09:57.880+05:302012-02-01T18:09:57.880+05:30அன்பின் வை.கோ
ஆனை முகனைப் பற்றிய பரமாச்சாரியாரின்...அன்பின் வை.கோ<br /><br />ஆனை முகனைப் பற்றிய பரமாச்சாரியாரின் கருத்துகள் பகிர்வினிற்கு நன்றி. தேங்காய் உடைப்பது ஏன், சிதறு தேங்காய் உடைப்பது ஏன் - ஒரு சிறுவன் கேட்ட கேள்விக்கு எவ்வளவு விளக்கங்கள் - கணேசரின் உருவம் - அவரது வாகனம் - அவரது உடைந்த கொம்பு - உடல் கொழு கொழுவென் - குண்டாக - இருப்பதின் காரணம் - கையில் மோதகம் ஏன் - யானையினைத் தூக்க மூஞ்சூறா - ஏன் - அத்தனைக்கும் விளக்கம் அளித்த காஞ்சி காமகோடி பீடம் பெரியவர் சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் - அவர்களீன் சிந்தனைகள் - நன்று நன்றி - நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71028858276932117852012-02-01T17:41:40.386+05:302012-02-01T17:41:40.386+05:30அன்பின் வை.கோ - மஹா கணேசா ! மங்கள மூர்த்தி - பதிவு...அன்பின் வை.கோ - மஹா கணேசா ! மங்கள மூர்த்தி - பதிவு அருமை - படங்களும் அருமை - மஹாப் பெரியவாளின் அறிவுரைகள் - எழுபது ஆண்டுகலூக்கு முன்னர் - கூறிய குருவுரைகள் - படித்து மகிழ்ந்தத்துடன் - பகிர வேண்டும் - அனைவரும் படித்து இரு அருளும் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பகிர்ந்தமை நன்று. <br /><br />நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2540922319480459352012-01-31T17:53:02.183+05:302012-01-31T17:53:02.183+05:30நன்றி...மனம் நிறைகிறது...நன்றி...மனம் நிறைகிறது...Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54156695784471243272012-01-31T16:37:42.922+05:302012-01-31T16:37:42.922+05:30நல்ல நீண்ட விவரங்கள் நிறைந்துள்ள பதிவிற்குப் பாராட...நல்ல நீண்ட விவரங்கள் நிறைந்துள்ள பதிவிற்குப் பாராட்டுக்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91124484701848922342012-01-31T07:09:17.554+05:302012-01-31T07:09:17.554+05:30அருமையான, ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட பதிவு!
நன்றி!...அருமையான, ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட பதிவு! <br />நன்றி!<br /><br />காரஞ்சன்(சேஷ்)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66790075768094584352012-01-30T23:15:04.202+05:302012-01-30T23:15:04.202+05:30அருமையான பதிவு.
நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்....அருமையான பதிவு.<br />நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.<br />நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11744885434819804332012-01-30T21:59:23.281+05:302012-01-30T21:59:23.281+05:30நல்ல பகிர்வு... நிறைய விஷயங்கள் தெரிந்தது.... தொ...நல்ல பகிர்வு... நிறைய விஷயங்கள் தெரிந்தது.... தொடர்ந்து எழுதுங்கள் இது போன்ற தகவல்களை...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26235247316389409252012-01-30T20:54:55.079+05:302012-01-30T20:54:55.079+05:30Looks that some coincidences are not explainable b...Looks that some coincidences are not explainable by laymen like us. Just yesterday, while talking on phone with my elder brother in Chennai, he asked me to locate in 'google image' Periava's picture(the exact one that you have shown in your post)and to email it to him. He said the picture is a rare one. Of course, I duly complied with my brother's request.D. Chandramoulihttps://www.blogger.com/profile/14953570447088718884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91877259201938769572012-01-30T20:02:33.177+05:302012-01-30T20:02:33.177+05:30முதல் படத்தில் விநாயகர் விஸ்வரூப தரிசனம் அட....பார...முதல் படத்தில் விநாயகர் விஸ்வரூப தரிசனம் அட....பார்த்துக் கொண்டிருக்கும்போதே கண் சிமிட்டுகிறார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37548928550187243362012-01-30T18:21:19.260+05:302012-01-30T18:21:19.260+05:30அது ஆனந்த தத்துவம்! அடங்காத ஆசையின் தத்துவம். அவர்...அது ஆனந்த தத்துவம்! அடங்காத ஆசையின் தத்துவம். அவர் பிறந்ததே ஆனந்தத்தில் தான்!<br /><br />ஆனந்தமாய் படித்து ஆனந்தித்தேன்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55445143419613525842012-01-30T16:20:09.500+05:302012-01-30T16:20:09.500+05:30தோப்புகரணத்திற்கு மூலமே அந்த ஆதிமூலம் என்றறிந்து ஆ...தோப்புகரணத்திற்கு மூலமே அந்த ஆதிமூலம் என்றறிந்து ஆச்சர்யமும் ஆனந்தமும் ஒரு சேர பெற்றேன் அய்யா, அருமையான ஆன்மீக பதிவு<br />நன்றி பல அறிய தகவல்களுக்குA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16217505214753686422012-01-30T15:45:06.219+05:302012-01-30T15:45:06.219+05:30பிள்ளையாரை பற்றிய நிறைய தகவல்களை எங்களுடன் பகிர்ந்...பிள்ளையாரை பற்றிய நிறைய தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்.<br /><br />தொடர்ந்து இது போல் தாருங்கள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43032313332146100862012-01-30T13:21:26.282+05:302012-01-30T13:21:26.282+05:30சில செயல்களின் உள் அர்த்தங்களைப் பெரியவர் சொல்ல அத...சில செயல்களின் உள் அர்த்தங்களைப் பெரியவர் சொல்ல அதை வெளியிட்ட உமக்கு நன்றி. நல்ல தகவல்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com