tag:blogger.com,1999:blog-1496264753268103215.post4393555088633474893..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-1 of 8வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger92125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16875070162773650202017-07-05T11:55:45.347+05:302017-07-05T11:55:45.347+05:30கீதமஞ்சரி ! உங்கள் வருகை சந்தோஷம். உங்கள் கருத்து ...கீதமஞ்சரி ! உங்கள் வருகை சந்தோஷம். உங்கள் கருத்து இல்லாமல் என் பதிவுகள் இருந்ததில்லை. ////அபாரமான மனிதர் .//<br />நான் நல்ல மனிதனாக இருக்க முயன்று வரும் ஒரு சாதாரணன் மட்டுமே கீதா!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67875701509900934892017-07-04T00:57:54.202+05:302017-07-04T00:57:54.202+05:30கீத மஞ்சரி July 3, 2017 at 5:49 AM
வாங்கோ மேடம்,...கீத மஞ்சரி July 3, 2017 at 5:49 AM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைப்பக்கம் வந்துள்ளேன் கோபு சார்..//<br /><br />தெரியும். நீண்ட நாட்களாகவே உங்களைக் காணுமே என நினைத்துக்கொண்டேன் ..... இதற்கு முன்பு எழுதி நான் வெளியிட்டுள்ள ஏழு பகுதிகள் கொண்ட மின்னூல்கள் பற்றிய ஒரு சின்னத் தொடருக்கும் தாங்கள் வரவில்லை என்பதால்.<br /><br />//இனி தொடர்ந்து தங்கள் பதிவுகளை வாசித்துக் கருத்திடுவேன்.//<br /><br />இனி தங்களுக்கு அதிகமாக அந்த சிரமம் என் மூலம் + என் பதிவுகள் மூலம் இருக்காது என நான் நினைக்கிறேன்.<br /><br />//முதலில் மோகன்ஜி குறித்த இப்பதிவுதான் வாசித்தேன். என்னவொரு அபாரமான மனிதர். அவரது பதிவுகளின் வழியே அவரை சிறிதளவே அறிந்திருந்த எனக்கு இங்கு தங்கள் அறிமுகம் வழியே பெரிதும் அறிந்துகொள்ள முடிந்தது. சில கதைகள் வாசித்திருக்கிறேன் என்றாலும் இங்கே தங்கள் விமர்சனம் வாயிலாக அவரது படைப்புகள் பற்றி அறிய ஆவல். தொடர்ந்து வருவேன். நன்றி கோபு சார்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், ஆவலுடன் கூடிய இந்த ஆர்வத்திற்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91899566024485462872017-07-03T05:49:38.256+05:302017-07-03T05:49:38.256+05:30நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைப்பக்கம் வந்துள்ளேன் ...நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைப்பக்கம் வந்துள்ளேன் கோபு சார்.. இனி தொடர்ந்து தங்கள் பதிவுகளை வாசித்துக் கருத்திடுவேன். முதலில் மோகன்ஜி குறித்த இப்பதிவுதான் வாசித்தேன். என்னவொரு அபாரமான மனிதர். அவரது பதிவுகளின் வழியே அவரை சிறிதளவே அறிந்திருந்த எனக்கு இங்கு தங்கள் அறிமுகம் வழியே பெரிதும் அறிந்துகொள்ள முடிந்தது. சில கதைகள் வாசித்திருக்கிறேன் என்றாலும் இங்கே தங்கள் விமர்சனம் வாயிலாக அவரது படைப்புகள் பற்றி அறிய ஆவல். தொடர்ந்து வருவேன். நன்றி கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35310951416658601252017-06-19T10:14:27.582+05:302017-06-19T10:14:27.582+05:30துரை சார் தங்கள் வரவையும் கருத்துகளையும் நானும் எத...துரை சார் தங்கள் வரவையும் கருத்துகளையும் நானும் எதிர்பார்த்திருக்கிறேன்மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78594235176453863112017-06-14T11:24:03.126+05:302017-06-14T11:24:03.126+05:30ஆல். ஈஸ் வெல் என்ற முற்போக்கான பெயர் அழகாயிருக்கிற...ஆல். ஈஸ் வெல் என்ற முற்போக்கான பெயர் அழகாயிருக்கிறது. உங்கள் அன்புக்கு நன்றி. ஏனைய பதிவுகளையும் பாருங்கள்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52306076291227681002017-06-13T14:52:30.491+05:302017-06-13T14:52:30.491+05:30ஆல் இஸ் வெல்....... June 13, 2017 at 12:50 PM
வா...ஆல் இஸ் வெல்....... June 13, 2017 at 12:50 PM<br /><br />வாங்கோ .... வாங்கோ. வணக்கம். அமைதிப்புறாவினையும் அவரின் ஒருசில நண்பர்களையும் நீண்ட நாட்களாக நான் இங்கு பார்க்கவே முடியவில்லை. :(<br /><br />//வானவில் எப்போதாவது தோன்றினாலும் ஏழு நிறங்களையும் கண் கொட்டாமல் ரசித்து மகிழ முடியுமே..... மோஹன்ஜியினை அறிமுகப்படுத்தி இருந்த விதம் அட்டகாசம்.. அதையும் விட. பின்னூட்டங்கள் ரிப்ளை பின்னூட்டங்கள் செம. ரகளை..//<br /><br />ஏதோ நீங்க பார்த்துச் சொன்னால் சரி. முதல் பகுதிக்கு மட்டுமே வந்து எட்டிப்பார்த்துவிட்டு, பறந்துட்டால் எப்படி? வரிசையாக எட்டுப்பகுதிக்கும் எட்டிப்பாருங்கோ. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38312525150065167442017-06-13T12:50:17.054+05:302017-06-13T12:50:17.054+05:30வானவில் எப்போதாவது தோன்றினாலும் ஏழு நிறங்களையும...வானவில் எப்போதாவது தோன்றினாலும் ஏழு நிறங்களையும் கண் கொட்டாமல் ரசித்து மகிழ முடியுமே..... மோஹன்ஜியினை அறிமுகப்படுத்தி இருந்த விதம் அட்டகாசம்.. அதையும் விட. பின்னூட்டங்கள் ரிப்ளை பின்னூட்டங்கள் செம. ரகளை.. ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50415568179469633182017-06-12T23:24:20.843+05:302017-06-12T23:24:20.843+05:30ஜெயந்தி ஜெயா மேடம்,
உங்கள் வாழ்த்துக்கு நன்றி!
//&...ஜெயந்தி ஜெயா மேடம்,<br />உங்கள் வாழ்த்துக்கு நன்றி!<br />//"விமர்சக வித்தகர் கோபு அண்ணா!"// <br />ஆஹா! பொருத்தமான பட்டம் கோபு சாருக்கு!! சபாஷ்.<br />இந்தப் பட்டம் இன்று முதல் அமலுக்கு வரும் என்பதை தெரியப் படுத்துகிறேன்.<br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48180827047968922112017-06-12T23:19:17.470+05:302017-06-12T23:19:17.470+05:30உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி அக்கா! புத்தகம் தான் ...உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி அக்கா! புத்தகம் தான் அனுப்பியிருக்கிறேனே. படியுங்கள்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80763642750537949382017-06-12T20:02:46.916+05:302017-06-12T20:02:46.916+05:30Jayanthi Jaya June 12, 2017 at 7:54 PM
வாங்கோ ஜெ...Jayanthi Jaya June 12, 2017 at 7:54 PM<br /><br />வாங்கோ ஜெயா, வணக்கங்கள். உங்களைக் காணுமேன்னு ஒரேயடியாகக் கண்கலங்கிப் போயிட்டேன். :( <br /><br />நல்லவேளையா வந்துட்டேள். :)<br /><br />**48 மணி நேர இடைவெளிகளில் அடுத்தடுத்த பதிவுகள் தொடர்ந்து வெளியாகும்**<br /><br />//நீங்க நடத்துங்க. பின்னூட்டம் போடவே நேரத்தக் காணும். இவரு பதிவா போட்டு தள்ளறாரு.//<br /><br />அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரியும்ன்னு சொல்லுவாங்களே, ஜெயா. <br /><br />//வலைத்தள எழுத்தாளர்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான் உங்களால்.//<br /><br />ஏதோ இன்னும் நாலு நாட்களுக்கு மட்டுமே. பொறுத்துக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.<br /><br />//எழுத்தாளர் மோகன் ஜிக்கும் விமர்சக வித்தகர் கோபு அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23338857538303953272017-06-12T19:54:59.354+05:302017-06-12T19:54:59.354+05:30//48 மணி நேர இடைவெளிகளில் அடுத்தடுத்த பதிவுகள் தொட...//48 மணி நேர இடைவெளிகளில் அடுத்தடுத்த பதிவுகள் தொடர்ந்து வெளியாகும்//<br /><br />நீங்க நடத்துங்க. பின்னூட்டம் போடவே நெரத்த காணும். இவரு பதிவா போட்டு தள்ளறாரு. வலைத்தள எழுத்தாளர்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான் உங்களால்.<br /><br />எழுத்தாளர் மோகன் ஜிக்கும்<br />விமர்சக வித்தகர் கோபு அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81141623193697776142017-06-08T01:15:26.675+05:302017-06-08T01:15:26.675+05:30Geetha Sambasivam June 3, 2017 at 6:36 PM
//அறிம...Geetha Sambasivam June 3, 2017 at 6:36 PM<br /><br />//அறிமுகம் அட்டகாசம். பலாப்பழத்தை நாடி ஈக்கள் வருவது போல் மோகன் ஜியின் கதைகளை நாடி வாசகர்கள் வருவது ஆச்சரியமே இல்லை! என்னை மிகவும் கவர்ந்த கதை அவர் வலைத்தளத்தில் வந்த "பாண்டு!" இதன் மூலம் தான் அவர் தளத்திற்கு முதல் முதல் சென்றேன் என நினைக்கிறேன். மற்றவற்றையும் படிக்க வேண்டும்.//<br /><br />வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31861021076585395142017-06-03T18:36:18.361+05:302017-06-03T18:36:18.361+05:30அறிமுகம் அட்டகாசம். பலாப்பழத்தை நாடி ஈக்கள் வருவது...அறிமுகம் அட்டகாசம். பலாப்பழத்தை நாடி ஈக்கள் வருவது போல் மோகன் ஜியின் கதைகளை நாடி வாசகர்கள் வருவது ஆச்சரியமே இல்லை! என்னை மிகவும் கவர்ந்த கதை அவர் வலைத்தளத்தில் வந்த "பாண்டு!" இதன் மூலம் தான் அவர் தளத்திற்கு முதல் முதல் சென்றேன் என நினைக்கிறேன். மற்றவற்றையும் படிக்க வேண்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65457566121251145892017-06-03T00:06:58.515+05:302017-06-03T00:06:58.515+05:30அன்பின் ராஜிவி சார்! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன...அன்பின் ராஜிவி சார்! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.தொடருங்கள்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45734838111328335592017-06-03T00:05:07.628+05:302017-06-03T00:05:07.628+05:30வை.கோ சார்!திரு ஞான சம்பந்தன் அவர்களை அறிமுகம் செய...வை.கோ சார்!திரு ஞான சம்பந்தன் அவர்களை அறிமுகம் செயவித்தமைக்கு என் நன்றி. கீதா மதிவாணனின் மாமனார் என்பது கூடுதல் மகிழ்ச்சி. கீதா மேடம் எனது நெடுநாள் வாசகி. சாருக்கு என் வணக்கங்கள். மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28065114942925157322017-06-02T16:01:07.242+05:302017-06-02T16:01:07.242+05:30RAVIJI RAVI June 2, 2017 at 3:21 PM
//I am waiti...RAVIJI RAVI June 2, 2017 at 3:21 PM<br /><br />//I am waiting...//<br /><br />Good ..... My Dear. As usual you may watch my Posts in midnight at 00.15 Hrs. (IST) in between 2nd & 3rd, 4th & 5th, 6th & 7th, 8th & 9th, 10th & 11th, 12th & 13th, 14th & 15th of this month. <br /><br />Accordingly .... Tonight you may expect. :) - vgk வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26687770987285511402017-06-02T15:21:42.226+05:302017-06-02T15:21:42.226+05:30I am waiting...I am waiting...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76447946436768751972017-06-02T15:01:28.644+05:302017-06-02T15:01:28.644+05:30RAVIJI RAVI June 2, 2017 at 2:26 PM
வாங்கோ சின்ன...RAVIJI RAVI June 2, 2017 at 2:26 PM<br /><br />வாங்கோ சின்ன வாத்யாரே, வணக்கம்.<br /><br />//வானவில் மனிதரின் 'பொன்வீதி'க்கு நூல் மதிப்புரை... வானவில் என்றுமே எனது மனதுக்கு நெருக்கம்... வாத்தியார் திறப்பது ஒரு ராஜபாட்டை... எங்களுக்கோ கொழுத்த வாசிப்பு வேட்டை... காத்திருக்கிறோம்... உங்கள் எம்.ஜி.ஆர்.!!!//<br /><br />மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான தனித்தன்மை வாய்ந்த அசத்தலான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். அடுத்த ஏழே ஏழு பதிவுகளுக்கும் 15.06.2017 வரை மட்டுமாவது தொடர்ந்து வாருங்கள் ஸ்வாமீ. <br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49901248874911864042017-06-02T14:26:44.260+05:302017-06-02T14:26:44.260+05:30வானவில் மனிதரின் 'பொன்வீதி'க்கு நூல் மதிப்...வானவில் மனிதரின் 'பொன்வீதி'க்கு நூல் மதிப்புரை...வானவில் என்றுமே எனது மனதுக்கு நெருக்கம்...வாத்தியார் திறப்பது ஒரு ராஜபாட்டை...எங்களுக்கோ கொழுத்த வாசிப்பு வேட்டை...காத்திருக்கிறோம்...உங்கள் எம்.ஜி.ஆர்.!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33382760561546457342017-06-02T13:32:42.771+05:302017-06-02T13:32:42.771+05:30இப்போதும் ஒருமுறை மீண்டும் படித்துவிட வேண்டும் எனு...இப்போதும் ஒருமுறை மீண்டும் படித்துவிட வேண்டும் எனும் ஆவல் மேலிடுகிறதுமோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41510883821700377482017-06-02T12:36:04.951+05:302017-06-02T12:36:04.951+05:30@ Durai A
’மறக்க மனம் கூடுதில்லையே’ என்ற என் மேற்...@ Durai A<br /><br />’மறக்க மனம் கூடுதில்லையே’ என்ற என் மேற்படி கதையின் ஒவ்வொரு பகுதிக்கும் வேறு சிலர் கொடுத்துள்ள பின்னூட்டங்களில் என்னை மிகவும் கவர்ந்தவைகள்:-<br />-=-=-=-<br /><br />VENKAT June 28, 2011 at 7:29 PM<br /><br />ஈரோட்டுக்காரியின் சந்திப்பு வெகு சுவாரசியம். இன்னும் அவள் கதாநாயகன் மீது அன்பாய் இருப்பது நாயகன் தூரத்தை அனுசரிப்பதும் வெகு ஜோர். முதலிலும் முடிவிலும் ஒரே மாதிரி.<br /><br />மெட்ராஸ்காரி மீது நாயகனின் அன்பை வெளிப்படுத்துதலையும் திறமையாகக் கையாண்டிருக்கிறீர்கள். வேறு எப்படி கதை போனலும் சிக்கலே.<br /><br />கதையை ஆராய்ச்சி செய்யாமல் அப்படியே ரசித்துப் படியுங்கள் என்று நீங்கள் உரிமையாக கடிந்து கொள்வீர்களோ?? <br /><br />ரசித்து ஆராய்கிறேன் சார்.<br /><br />ருசிகரமான பதிவு. நன்றி.<br /><br />-=-=-=-<br /><br />சாகம்பரி June 26, 2011 at 5:44 PM<br /><br />இது போன்ற ஆச்சரியங்களை வாழ்க்கை என்னும் காலயந்திரம் ரகசியமாய் பொதிந்து வைத்துள்ளது. கதை போல அல்லாமல் உண்மை சம்பவங்களின் தொகுப்பு போல உள்ளது. நன்றி VGK சார்.<br /><br />-=-=-=-<br /><br />வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)<br />June 26, 2011 at 7:33 PM<br /><br />வாழ்க்கை தனக்குள் நிறைய புதிர்களை ஒளித்து வைத்திருந்து அவ்வப்போது விடுவிக்கும். அவற்றை பாசிட்டிவாக எடுத்துக்கொள்ளும்போது குழப்பங்கள் தீர்ந்து விடும். நல்ல கதை. தேவியில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.<br /><br />-=-=-=-<br /><br />இளமதி September 5, 2012 at 4:30 AM<br /><br />அருமையான கதை அண்ணா! எழுதியது மட்டுமல்ல அந்த கதாபாத்திரமாக நீங்களே அதில் இருந்தது போல் ஓர் உணர்வு. <br /><br />மனதை நெருடிய கதை. முடிவில் அந்தப் பெண்ணுக்கு நிகழ்ந்ததை மறக்க மனம் கூடுதில்லையே :(<br /><br />சிறப்பான நல்ல படைப்பு. சோகத்தையும் நாம் ரசிக்கும்போது நன்றாக இருக்கு என்பது கொஞ்சம் அபத்தம்தான். மிக்க நன்றி!<br /><br />-=-=-=-<br /><br />தி.தமிழ் இளங்கோ July 23, 2012 at 6:54 PM<br /><br />தன்னை விரும்பிய ஒரு பெண்ணை, இந்நாளில், தன் மகன் காதலிக்கும் பெண்ணின் அம்மாவாக, சந்திக்கும் சூழ்நிலையை ஒரு கதையாக்கிச் சொல்லும் போக்கில் VGK – இன் எழுத்தில் இன்னொரு ஸ்ரீதர் (டைரக்டர்) தெரிகிறார்.<br /><br />சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது .. எங்கே சென்றாலும் தேடி இணைக்கும். இனிய கதை இது. என்னை உன்னோடு சேர்த்த தெய்வம் எழுதும் புதுக்கதை இது. <br /><br />- பாடல்: கண்ணதாசன் (படம்: பிராப்தம்)<br /><br />-=-=-=-வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53125938255666612942017-06-02T12:34:44.026+05:302017-06-02T12:34:44.026+05:30@ Durai A
’மறக்க மனம் கூடுதில்லையே’ என்ற என் மேற்...@ Durai A<br /><br />’மறக்க மனம் கூடுதில்லையே’ என்ற என் மேற்படி கதையின் ஒவ்வொரு பகுதிக்கும் வேறு சிலர் கொடுத்துள்ள பின்னூட்டங்களில் என்னை மிகவும் கவர்ந்தவைகள்:-<br />-=-=-=-<br /><br />மனோ சாமிநாதன் June 19, 2011 at 4:23 PM<br /><br />**"கடல் அலைகள் மிகுந்த ஆரவாரத்துடன் பாய்ந்து வந்து எங்கள் பாதங்களை ஜில்லென முத்தமிட்டு வெண்மையான நுரைகளுடன் திரும்புகின்றன.இன்பம் ஒருபுறமும், பயம் ஒருபுறமுமாக இருவரும் ஒருவரை ஒருவர் கெட்டியாக பிடித்துக்கொள்கிறோம், அலை எங்களை அடித்துச் செல்லாது என்ற எண்ணத்திலோ, ஒருவேளை அடித்துச்சென்றாலும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியக்கூடாது என்ற எண்ணத்திலோ"** - VGK<br /><br />ஆரம்பமே இயற்கை அழகும் அன்புமாக அமர்க்களமாக தொடங்குகிறது! அதன் பின் கதை ஸ்டோர் வாழ்க்கையை நிலைக்களனாகக் கொண்டு ராஜபாட்டையில் பயணிக்கிறது! இளம் வயது வாலிபனின் உணர்வுகள், அவனைச் சுற்றி தினசரி சுழன்ற யதார்த்த நிகழ்வுகள் என்று ஒவ்வொரு வரியும் அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்!! ஒரு சின்ன வலியுடன் தொடரும் போட்டு விட்டீர்கள்.. .. ... அடுத்த பகுதியில் பார்க்கலாம்!!<br /><br />-=-=-=-<br /><br />மனோ சாமிநாதன் June 21, 2011 at 4:12 PM<br /><br />**"சுடச்சுட உருக்கிய நல்ல நெய்யில் அப்போதுதான் உருண்டை பிடித்திருக்கிறார்கள் என்பது, அதன் மிதமான சூடு, நெய் மணம், வெளியே சற்றே எட்டிப்பார்க்கும் முந்திரிப்பருப்பின் மூக்கு முதலியவற்றால் என்னால் உணர முடிந்தது."**-VGK<br /><br />அட்டகாசமான வர்ணனை! பெண்கள்கூட இப்படி கண்டுபிடிப்பார்களா என்பது சந்தேகமே!<br /><br />இளமையின் வசந்த கால நினைவலைகள் என்றுமே மனதுக்கு ரம்யமானவைதான்!!<br /><br />-=-=-=-<br /><br />Mail message received today 31.03.2017 at 15.46 Hrs.<br />====================================================<br /><br />அன்பின் கோபு ஸார்,<br /><br />சில கதைகள் படிக்கும் போதே மறந்து போகும். சில கதைகள் படித்ததும் மறந்து போகும்.... சில கதைகள் மணிக்கணக்கில் மனத்துள் நிற்கும். சிலவை நாட்கள் ... வாரங்கள்.... மாதங்கள்... ஆண்டுகள்... என்று நீளும். சில கதைகள் "மறக்க மனம் கூடுதில்லையே..." <br /><br />கூடவே பிரயாணம் செய்யும் மனத்துள் ஒரு ஓரத்தில்... ஒரு உண்மையை சொல்லிக் கொண்டே கற்றுத் தரும். இதோ..... மனம் மறக்காத பல கதைகளில் இதுவும் ஒன்றாகி..... என்ன சொல்வது.... எழுத்துக்கள் ஒன்றாகக் கூடி..... ஏதோ சத்திய பிரமாணம் செய்து கொண்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அருமையான சிந்தனை.... சூடான கும்பகோணம் டிகிரி காப்பி மாதிரி பிரமாதம்.....! அன்புடன் <br /><br />இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின் <br />பரம ரஸிகை<br /><br />-=-=-=-<br /><br />Ramani June 26, 2011 at 4:23 PM<br /><br />வெகு நாட்களுக்குப் பிறகு வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாக இப்படித்தான் நாம் நம் சம்பத்தப்பட்டவர்களை சந்திக்க நேருகிறது. சிலர் ஜெயித்த நிலையிலும் சிலர் தோற்ற நிலையிலும் அதற்கான காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். அது தெரிந்து என்ன ஆகப் போகிறது. இந்த கதையில் அவர்கள் நிலைமையை மட்டும் சொல்லி காரணங்களை விளக்காமல் போனது அதிகம் பிடித்திருந்தது.<br /><br />கதையின் இறுதிப் பகுதி மனங்கனக்கச் செய்து போனாலும் நேர்மறையான சிந்தனையுடன் முடித்திருந்தது அருமை<br /><br />-=-=-=-<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4684275438517860892017-06-02T12:25:55.910+05:302017-06-02T12:25:55.910+05:30@ Durai A
’மறக்க மனம் கூடுதில்லையே’ என்ற என் மேற்...@ Durai A<br /><br />’மறக்க மனம் கூடுதில்லையே’ என்ற என் மேற்படி கதையின் ஒவ்வொரு பகுதிக்கும் என் எழுத்துலக மானஸீக குருநாதர் ‘ரிஷபன்’ அவர்கள் கொடுத்துள்ள சில பின்னூட்டங்கள்:-<br />-=-=-=-<br /><br />ரிஷபன் June 19, 2011 at 3:36 PM<br /><br />இவ்வாறு படுத்திருப்பவர் பலரின் இருமல், தும்மல், ஏப்பம், கொட்டாவி, குறட்டை முதலியவற்றால், அந்தக்குடியிருப்பில் திருட்டு பயமே கிடையாது. <br /><br />- நகைச்சுவை!<br /><br />ஒருத்தி ஒருமுகமாக தனக்குத்தானே என்னை மிகவும் விரும்பியவள். மற்றொருத்தி என்னால் மட்டுமே ஒருமுகமாக விரும்பப்பட்டவள். <br /><br />- சஸ்பென்ஸ்!<br /><br />நெருக்கத்தில் அந்தப்பெண்ணைப்பார்த்ததும் நான் ஸ்தம்பித்துப்போய் நின்று விட்டேன். <br /><br />- அதிர்ச்சி!<br /><br />பலதரப்பட்ட உணர்வுகளோடு விளையாடும் உங்கள் எழுத்துக் கப்பலில் நானும் ஏறியாச்சு..<br /><br />-=-=-=-<br /><br />ரிஷபன் June 21, 2011 at 8:18 PM<br /><br />பேச்சே இல்லாமல் அப்படியே விவரங்களாய்க் கொண்டு போவது எத்தனை சிரமம்.. அதுவும் சுவை குன்றாமல் வாசிப்பின் சுவாரசியம் குறையாமல்..<br />கையைக் கொடுங்க.. கோபால்ஜி..<br /><br />-=-=-=-<br /><br />ரிஷபன் June 24, 2011 at 6:27 PM<br /><br />ஒரே ஒரு நிமிடம் தயங்கினாள். ஏதோ பலமாக யோசித்தாள். ஆனாலும் பிறகு வாங்கிக்கொள்ள மறுத்து விட்டாள். பர்ஸை என்னிடம் ஒப்படைத்தபடியே, கண்ணில் ஏதோ தூசி விழுந்து விட்டதாகக்கூறி, தன் புடவைத்தலைப்பால் துடைத்துக்கொண்டாள். <br /><br />ஒரு கதையை உண்மை என்றே நம்ப வைக்கிற அழகான எழுத்து. சுந்தர்ஜி சொன்னது போல செதுக்கித்தான் வைத்திருக்கிறீர்கள். உங்கள் எழுத்தில் இயல்பாகவே மனசு சொக்கிப் போகிறது.<br /><br />-=-=-=-<br /><br />ரிஷபன் June 26, 2011 at 5:33 PM<br /><br />மனம் கனக்க வைத்த முடிவு. ஆனாலும்<br />சுபமான முடிவு தந்த உங்களுக்கு வாழ்த்துகள்.<br /><br />-=-=-=-வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77778784614291523912017-06-02T12:22:41.966+05:302017-06-02T12:22:41.966+05:30@ Durai A
’மறக்க மனம் கூடுதில்லையே’ என்ற என் மேற்...@ Durai A<br /><br />’மறக்க மனம் கூடுதில்லையே’ என்ற என் மேற்படி கதையின் ஒவ்வொரு பகுதிக்கும், பிரபல எழுத்தாளர் + ‘கைகள் அள்ளிய நீர்’ பதிவர் சுந்தர்ஜி அவர்கள் கொடுத்துள்ள சில பின்னூட்டங்கள்:-<br />-=-=-=-<br /><br />சுந்தர்ஜி June 19, 2011 at 4:21 PM<br />கடந்த காலத்தில் ஒரு கால். இன்றில் ஒருகால் எனக் கால்பாவி நிற்கிறேன்.<br /><br />மோகன்ஜி ஆர்டர் கொடுத்தா மாதிரி துளிரா ஒரு பெரிய பந்தி பார்சல்.<br /><br />-=-=-=-<br /><br />சுந்தர்ஜி June 21, 2011 at 12:32 PM<br /><br />என்னத்தப் புதுசா சொல்லப் போறேன் கோபு சார்?<br /><br />உங்க விரல்ல சரஸ்வதி இஸ் ப்ளேயிங்.<br /><br />பசி நேரத்துல ரவாலாடு-பலாச்சுளை-மிக்ஸர்-மாம்பழச் சொம்பு இதெல்லாம் சீக்கிரமா வீட்டுக்குக் கிளப்பி விட்டது.<br /><br />அடுத்த பாகத்துல என்னென்ன தாக்குதலோ?<br /><br />-=-=-=-<br /><br />சுந்தர்ஜிJune 23, 2011 at 4:08 PM<br /><br />இதுவரை நீங்கள் எழுதிப் படித்தவற்றில் இந்த நாயகிக்குத் தனி இடம் என் மனதில்.<br /><br />தன் மனதைச் சொல்வதில் வெளிப்படையான அணுகுமுறை-உரிமை கோரத் தயக்கம்-ஆனாலும் விடவும் மனமில்லாமல் அன்றைய நாளுக்கான சந்தோஷத்தை கேட்காமலேயே எடுத்துக்கொண்டது-இறுதியில் கொடுத்த உதவியை ஏற்க மறுத்த நாசூக்கு.<br /><br />அந்த நாயகிக்கும் அவளைச் செதுக்கிய உங்களுக்கும் சபாஷ்.<br /><br />-=-=-=-<br /><br />சுந்தர்ஜி June 27, 2011 at 4:45 PM<br /><br />எல்லா விதமாகவும் உங்களால் எழுதமுடியும் என்பதை எல்லா நேரங்களிலும் நிரூபித்துவிடுகிறீர்கள்.<br /><br />ஆனால் உங்களின் சௌஜன்யமான மனோநிலையில் உலகம் இல்லாதிருப்பதால் நீங்கள் அளிக்கும் முடிவு எல்லோருக்கும் ஒரு ஒத்தடம் போல அமைந்துவிடுகிறது.<br /><br />-=-=-=-வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32188343945433566662017-06-02T00:22:01.217+05:302017-06-02T00:22:01.217+05:30ashok June 1, 2017 at 10:45 PM
WELCOME Mr. ASHOK...ashok June 1, 2017 at 10:45 PM<br /><br />WELCOME Mr. ASHOK Sir.<br /><br />//your blog carries so much info !//<br /><br />Thanks a Lot for your kind arrival here & for your valuable comments, Sir. - vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com