tag:blogger.com,1999:blog-1496264753268103215.post445969143027403443..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ’ஹனிமூன்’ வந்துள்ள பதிவர்!வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger78125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54405282938407048492018-01-13T07:37:52.924+05:302018-01-13T07:37:52.924+05:30நெல்லைத் தமிழன் January 12, 2018 at 8:26 PM
//ரு...நெல்லைத் தமிழன் January 12, 2018 at 8:26 PM<br /><br />//ருசி என்பது அவரவர் நாக்குக்கு ஏற்றவாறு மாறுபடும். பசியும் இருக்கணும்.//<br /><br />மிகவும் கரெக்ட்டாகச் சொல்லியுள்ளீர்கள். சபாஷ்!<br /><br />//எனக்கு, நான் நிறைய இடங்களில் சாப்பிட்டுள்ளதால், ஓரளவு ருசி ஷார்ப்பாக ஆகிவிட்டது.//<br /><br />உங்களுக்கு எல்லாவற்றிலும், உங்கள் ருசி படு ஷார்ப் தான் என்பதில் எனக்குக் கொஞ்சம் பொறாமையே உண்டு. <br /><br />கதைகள், கவிதைகள், சமையல் என எதையுமே விட்டு வைப்பது இல்லையே. தினமும் நூற்றுக்கணக்கான வலைத்தளப் பதிவுகளுக்குச் சென்று ஆயிரக்கணக்கான கருத்துக்களை அள்ளித்தெளித்து வருகிறீர்களே ! :)))))<br /><br />உலகளவில் மிகப்பிரபலமாகக் கொடிகட்டிப் பறந்துவரும் கவிஞர்கள் + கவிதாயினி களுடன் கூட இலக்கிய சர்ச்சைகள் செய்து வருகிறீர்களே!<br /><br />உங்களின் அன்றாடப் போக்குகள் எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் நானும் இருக்கிறேன், ஸ்வாமீ.<br /><br />மொத்தத்தில், மூனில் முதன்முதலாகக் கால் பதித்த ’நீல் ஆம்ஸ்ட்ராங்க்’ நினைவுதான் எனக்கு அவ்வப்போது வந்துகொண்டு உள்ளது. :)))))<br /><br />வாழ்க! வாழ்த்துகள்.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25410053784545136532018-01-12T20:26:05.664+05:302018-01-12T20:26:05.664+05:30கோபு சார்... கடல் பயணங்கள் தளத்தையும் இன்னும் பிற ...கோபு சார்... கடல் பயணங்கள் தளத்தையும் இன்னும் பிற தளங்களையும் படித்து, பிடித்திருந்தால் அதனைக் குறித்துவைத்துக்கொள்வேன். சில சமயம் அவங்க சொன்னதுபோல் நமக்கு அந்த உணர்வு வராது.<br /><br />திருவல்லிக்கேணி புகழ் பெற்ற ஒரு மெஸ்ஸுக்கு என் மனைவியோடு போய், அவளை ரொம்பவே கட்டாயப்படுத்தி (படுத்திதான்) ரெண்டுபேரும் சாப்பிட்டோம். சாப்பாடு நல்லா இருந்தாலும், சுத்தம், இடம் எல்லாம் அவளுக்கு இஷ்டமாயில்லை. இதுபோல் மைலாப்பூர் ஜன்னல் கடையும், கார்னரில் இருக்கும் பத்திரிகைக் கடையில் ரோஸ் மில்கும், ராயர் மெஸ்ஸும். திருவானைக்காவில் நெய்தோசை கடையிலும் (பார்த்தசாரதி?) எங்களுக்கு அவ்வளவு பிடிக்கவில்லை. ருசி என்பது அவரவர் நாக்குக்கு ஏற்றவாறு மாறுபடும். பசியும் இருக்கணும்.<br /><br />எனக்கு, நான் நிறைய இடங்களில் சாப்பிட்டுள்ளதால், ஓரளவு ருசி ஷார்ப்பாக ஆகிவிட்டது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16579243803640554262018-01-12T15:19:14.188+05:302018-01-12T15:19:14.188+05:30Jayanthi JayaJanuary 11, 2018 at 10:31 PM
வாங்கோ ...Jayanthi JayaJanuary 11, 2018 at 10:31 PM<br /><br />வாங்கோ ஜெயா, வணக்கம். எப்படி இருக்கேள்? செளக்யமா? <br /><br />//ஒரு வேண்டுகோள் அண்ணா. அப்படியே மாதம் ஒரு சிறுகதையாவது எழுதி வெளீயிடுங்களேன்.//<br /><br />நல்ல கதையா இருக்கே .... நீங்க இதுபோலச் சொல்வது. :) <br /><br />//வழக்கம் போல் பதிவு அருமையோ அருமை.//<br /><br />மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, ஜெயா.<br /><br />//நாங்களும் திருச்சிக்கு ஒரு ‘மினிமூன்’ வர வேண்டும் என்று தான் நினைக்கிறோம். எப்பொழுது நிறைவேறுமோ?//<br /><br />உங்களை நான் நேரில் சந்தித்தும் கிட்டத்தட்ட நான்கு வருஷங்கள் ஆச்சு. உங்கள் முகமே எனக்கு மறந்து போனாலும், நீங்க கொடுத்துச்சென்ற அந்த நெய் மணம் கமழ்ந்த சீர் அதிரஸமும், சீர் லாடும், சீர் முறுக்கும் இன்னும் என் நினைவுகளில் அப்படியே உள்ளன. இப்போது நினைத்துப் பார்த்தாலும் என் நாக்கில் நீர் ஊறுகிறது. :)<br /><br />இதோ அந்த நம் சந்திப்பினைச் சொல்லும் இனிய பதிவுகளில் சில:<br /><br />http://gopu1949.blogspot.in/2014/03/blog-post_29.html<br />பனை [ பண ] விசிறி<br /><br />http://manammanamveesum.blogspot.in/2014/07/blog-post.html<br />அண்ணா வீடு எங்கே ... இன்னும் கொஞ்சம் தூரம் ...<br /><br />அன்புடன் கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30847505054381423632018-01-11T22:31:56.695+05:302018-01-11T22:31:56.695+05:30ஒரு வேண்டுகோள் அண்ணா. அப்படியே மாதம் ஒரு சிறுகதைய...ஒரு வேண்டுகோள் அண்ணா. அப்படியே மாதம் ஒரு சிறுகதையாவது எழுதி வெளீயிடுங்களேன். <br /><br />வழக்கம் போல் பதிவு அருமையோ அருமை.<br /><br />நாங்களும் திருச்சிக்கு ஒரு ‘மினிமூன்’ வர வேண்டும் என்று தான் நினைக்கிறோம். எப்பொழுது நிறைவேறுமோ?ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17279817703566850382018-01-11T20:09:34.876+05:302018-01-11T20:09:34.876+05:30மேலேயுள்ள என் முதல் பதிலில் ஓர் வார்த்தையில் கொஞ்ச...மேலேயுள்ள என் முதல் பதிலில் ஓர் வார்த்தையில் கொஞ்சம் எழுத்துப் பிழை ஆகிவிட்டது. அதனை இப்போதுதான் நான் கவனித்தேன். தவறுக்கு வருந்துகிறேன்.<br /><br />சொன்னார்களால் = தவறு <br /><br />சொன்னார்களானால் = சரிவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34670629716877192292018-01-11T19:55:21.656+05:302018-01-11T19:55:21.656+05:30Ramani S January 11, 2018 at 5:27 PM
வாங்கோ Mr. ...Ramani S January 11, 2018 at 5:27 PM<br /><br />வாங்கோ Mr. S. RAMANI Sir, வணக்கம்.<br /><br />//தலைப்பும் படங்களும், உற்சாகமாய் பின்னூட்டமிடும் பதிவர்களும், எம்முள்ளும் சந்தோஷச் சாரலைத் தூவிச் செல்கிறார்கள்.//<br /><br />அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். தங்களின் இன்றைய அன்பான அபூர்வ வருகை இப்போது என்னுள் சந்தோஷச் சாரலைத் தூவிக் கொண்டுள்ளது. :)<br /><br />//மாதமிருமுறை திருச்சியைக் கடக்கையில் எல்லாம் நானும் இந்தப் பட்டியலில் இடம் பெறும் நாள் குறித்துச் சிந்தித்தபடியே கடந்து கொண்டிருக்கிறேன்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி, ஸார். எனக்கும் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் என் மனதில் உண்டு. அதற்கான பிராப்தம் விரைவில் அமையட்டும். <br /><br />//மனம் கவர்ந்த பதிவு .... வாழ்த்துக்களுடன் .... (தற்சமயம் சென்னையில் / புத்தகச் சந்தையில் பதிவர்களைச் சந்திக்கும் எண்ணம் உள்ளது )//<br /><br />ஆஹா, அந்த சந்திப்பு இனிமையாக அமைய என் வாழ்த்துகள். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.<br /><br />அன்புடன் VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21591004866604592132018-01-11T19:46:15.975+05:302018-01-11T19:46:15.975+05:30நெல்லைத் தமிழன்January 11, 2018 at 4:29 PM
//பதிவ...நெல்லைத் தமிழன்January 11, 2018 at 4:29 PM<br /><br />//பதிவைப் பார்த்துவிட்டேன். உங்கள் ஊரில் சாப்பிடவேண்டிய ஹோட்டலின் எண்ணிக்கை ஒன்று கூடிவிட்டது. எப்போ நேரம் வருமோ தெரியலை (நான் எங்க பயணம் போனாலும், எழுதி வச்சுக்கிட்டு அந்த அந்த இடங்களுக்கு சாப்பிடப் போவேன். இதில் வெங்கட் அவர்கள் எழுதியிருந்த வெளி ஆண்டாள் சன்னிதியின் முன் உள்ள பஜ்ஜி, வடை கடையும் உண்டு)//<br /><br />வாழ்க ! வாழ்த்துகள். உங்களைப் போலவே ..... உங்களுக்கு அண்ணனாக மற்றொரு பதிவரும் உண்டு. அவரும் ஊர் ஊராகச் சுற்றி, பல இடங்களில், பலவற்றை வாங்கிச் சாப்பிட்டு வந்த, தன் அனுபவத்தை அடிக்கடி சுவையான பதிவுகளாகக் கொடுக்கக்கூடியவர் மட்டுமே. <br /><br />பெங்களூரைச் சேர்ந்த திரு. சுரேஷ் குமார் என்பவர்.<br /><br />http://www.kadalpayanangal.com/வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38158708943975107802018-01-11T19:43:57.612+05:302018-01-11T19:43:57.612+05:30நெல்லைத் தமிழன் January 11, 2018 at 4:26 PM
//சா...நெல்லைத் தமிழன் January 11, 2018 at 4:26 PM<br /><br />//சாருக்கு மதுரா மீது என்ன கோபம்னு தெரியலையே. பாரம்பர்ய சாப்பாட்டைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் ராமா கஃபே ஐட்டங்களை மட்டும் சொல்லியிருக்கீங்களே.//<br /><br />எனக்கு வெளியிட ஹோட்டல்களுக்குச் சென்றால், சாப்பாடு (MEALS) சாப்பிடவே பிடிக்காது, ஸ்வாமீ. மதிய சாப்பாட்டு வேளையாகவே இருப்பினும், டிபன் ஏதும் கிடைக்குமா? என்ன டிபன் வகையறாக்கள் உள்ளன என்றுதான் நான் கேட்பது வழக்கம். அப்படியும் டிபன் இல்லை என்று சொன்னார்களால், தயிர் சாதம் + ஊறுகாய் மட்டும் தனியாகக் கிடைக்குமா? என்று கேட்கும் ஆசாமி நான். இருப்பினும் சாப்பாடுதான் வேண்டும் என அடம் பிடிக்கும் (எதிர்பார்த்து வந்திருக்கும்) ஆசாமிகளுடன் நான் போகும்போது அவர்களுக்காக நான் என்னை அட்ஜஸ்ட் செய்து கொள்வதும் உண்டு.<br /><br />'நீங்கள் கொடுத்துள்ள லிங்கைப் போய்ப் பார்க்கிறேன் (உணவுப் பதிவுகளைப் பற்றி நீங்க //எப்பயும் மறக்கறதில்லை போல - என்னப்போலவே :-) ) //<br /><br />எப்போதோ எங்கேயோ படித்த ஞாபகம் வந்தது. இன்று இப்போது கொஞ்சம் கஷ்டப்பட்டு Search போட்டு தேடிக்கண்டு பிடித்தேன். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4636042132042230862018-01-11T17:27:44.449+05:302018-01-11T17:27:44.449+05:30தலைப்பும் படங்களும்
உற்சாகமாய் பின்னூட்டமிடும் பதி...தலைப்பும் படங்களும்<br />உற்சாகமாய் பின்னூட்டமிடும் பதிவர்களும்<br />எம்முள்ளும் சந்தோஷச் சாரலைத் தூவிச் செல்கிறார்கள்<br /><br />மாதமிருமுறை திருச்சியைக் கடக்கையில் எல்லாம்<br />நானும் இந்தப் பட்டியலில் இடம் பெறும் நாள்<br />குறித்துச் சிந்தித்தபடியே கடந்து கொண்டிருக்கிறேன்<br /><br />மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்களுடன்<br />(தற்சமயம் சென்னையில்/ புத்தகச் சந்தையில்<br />பதிவர்களைச் சந்திக்கும் எண்ணம் உள்ளது )<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4500213300641138672018-01-11T16:40:48.047+05:302018-01-11T16:40:48.047+05:30மேலேயுள்ள என் பதிலில் ஓர் வார்த்தையில் எழுத்துப்ப...மேலேயுள்ள என் பதிலில் ஓர் வார்த்தையில் எழுத்துப்பிழையாகி உள்ளது. இப்போதுதான் கவனித்தேன். தவறுக்கு வருந்துகிறேன்.<br /><br />’பேரரிஞர் அண்ணா’ = தவறு<br /><br />’பேரறிஞர் அண்ணா’ = சரிவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25021855519972403702018-01-11T16:29:47.238+05:302018-01-11T16:29:47.238+05:30பதிவைப் பார்த்துவிட்டேன். உங்கள் ஊரில் சாப்பிடவேண்...பதிவைப் பார்த்துவிட்டேன். உங்கள் ஊரில் சாப்பிடவேண்டிய ஹோட்டலின் எண்ணிக்கை ஒன்று கூடிவிட்டது. எப்போ நேரம் வருமோ தெரியலை (நான் எங்க பயணம் போனாலும், எழுதி வச்சுக்கிட்டு அந்த அந்த இடங்களுக்கு சாப்பிடப் போவேன். இதில் வெங்கட் அவர்கள் எழுதியிருந்த வெளி ஆண்டாள் சன்னிதியின் முன் உள்ள பஜ்ஜி, வடை கடையும் உண்டு)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35748160505980719542018-01-11T16:26:57.468+05:302018-01-11T16:26:57.468+05:30சாருக்கு மதுரா மீது என்ன கோபம்னு தெரியலையே. பாரம்ப...சாருக்கு மதுரா மீது என்ன கோபம்னு தெரியலையே. பாரம்பர்ய சாப்பாட்டைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் ராமா கஃபே ஐட்டங்களை மட்டும் சொல்லியிருக்கீங்களே.<br /><br />'நீங்கள் கொடுத்துள்ள லிங்கைப் போய்ப் பார்க்கிறேன் (உணவுப் பதிவுகளைப் பற்றி நீங்க எப்பயும் மறக்கறதில்லை போல - என்னப்போலவே :-) )நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78775321895149185812018-01-11T16:18:22.060+05:302018-01-11T16:18:22.060+05:30நெல்லைத் தமிழன் January 11, 2018 at 2:53 PM
**இத...நெல்லைத் தமிழன் January 11, 2018 at 2:53 PM<br /><br />**இது போன்று உணவு பரிமாறப்படும் வெள்ளிப் பாத்திரங்களுக்கும் எக்ஸ்ட்ரா காசு வசூலித்து விடுவார்கள்* -கோபு. <br /><br />//இப்போல்லாம் பாரம்பர்ய உணவு, மண்பானையில் செய்தது, இயற்கை உணவு என்று ஜல்லியடித்து, நம் பாக்கெட்டில் ஓட்டை விழப்பண்ணிவிடுகிறார்கள். அவங்க என்ன ஸ்பெஷலாப் பண்ணறாங்கன்னு பார்த்தா, நம்ம அம்மா அந்தக் காலத்துல வச்சிருந்த குமுட்டி அடுப்பில், மண் பாத்திரத்தில் உணவைச் சமைத்து, நமக்கு வாழை இலையில் போட்டுவிட்டு, காசு மாத்திரம் 'தாஜ்' லெவல்ல வாங்கிடறாங்க. இதைப்பத்தி யோசிக்காத ஜனங்கள், 'ஆஹா இயற்கை உணவு' என்று போலி மகிழ்ச்சியோட, 'காசை' கரியாக்குறாங்க.//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! இவை எல்லாமே ஷேர் மார்க்கெட் பிஸிநெஸ் போலத்தான் இருக்கும் போலிருக்குது. :))))) நாம்தான் இங்கெல்லாம் போய் ஏமாறாமல், ’காசையும் கொடுத்து தேளையும் கொட்டிக்கொள்ளாமல்’, மிகவும் சுதாரிப்பாக இருக்கணும்.<br /><br />//இப்படித்தான் நான், சேலத்தில், 'இயற்கை உணவு' என்று ஒரு இடத்தில் போய், நிறைய பணம் கொடுத்து லஞ்ச் சாப்பிட்டேன். அவங்க போட்டது எதுவும் எனக்கு ருசியாவே இல்லை. (கண்டங்கத்திரி தொகையல், பச்சைக் காய்கறி என்று போட்டால், யாருக்கு சாப்பிடமுடியும்). அப்புறம் அந்தத் திசைக்கே ஒரு கும்பிடுதான்.//<br /><br />சேலத்தில் மட்டுமல்ல. எல்லா ஊர்களிலும் இதுபோல சில உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.<br /><br />திருச்சியில் செயல்படும் சிறுதானிய உணவகம் பற்றி ஓர் பதிவில்கூட ஒருவர் ‘தலைவாழை விருந்து’ என்ற தலைப்பில் எழுதியிருந்தார். <br /><br />http://thalaivazhaivirundhu.blogspot.in/2014/05/blog-post_22.html<br /><br />என்ன இருந்தாலும், நாம் அடிக்கடி விரும்பிச் சாப்பிடும் ஸ்பெஷல் ஆனியன் ரவா, பேப்பர் ரோஸ்ட், பூரி மஸால் போலெல்லாம் வரவே வராது .... ஸ்வாமீ :)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80301874177324296222018-01-11T15:02:49.465+05:302018-01-11T15:02:49.465+05:30ஆல் இஸ் வெல்....... January 10, 2018 at 6:13 PM
/...ஆல் இஸ் வெல்....... January 10, 2018 at 6:13 PM<br /><br />//ஆஹா...அவங்க வீட்டு கல்யாணத்துல நான் கலந்து கிட்டதுகூட உங்க கவனத்துக்கு வந்தாச்சா... நீங்க 1000--- கண்ணுடையாரா....1000--- காதுடையாரா.......//<br /><br />எல்லோரையும் போல இரண்டே இரண்டு கண்களும், இரண்டே இரண்டு பாம்புச் செவிகளும் மட்டுமே கொண்டவன் நான். <br /><br />நான் நேரிடையாகக் கேட்காவிட்டாலும், எப்படியோ சுத்தியடிச்சு என் கவனத்திற்கு அனைத்துச் செய்திகளும் வந்து சேர்ந்துவிடும். <br /><br />நம் பதிவுலக நட்புக்கள் சிலருக்கு, ஒவ்வொரு சிறுசிறு விஷயங்களையும் என்னிடம் பகிர்ந்துகொள்ளாவிட்டால், அவர்களின் மண்டையே வெடித்து விடும். நான் என்ன செய்யட்டும்? <br /><br />எல்லாவற்றையும் காதில் வாங்கி, மண்டையில் ஏற்றிக்கொண்டு, சமயத்தில் இதுபோல பயன் <br />ப-டு-த்-தி விடுவேன். :) ஆஹ்ஹாஹ்ஹா !<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43807349909063660122018-01-11T14:53:41.967+05:302018-01-11T14:53:41.967+05:30"இது போன்று உணவு பரிமாறப்படும் வெள்ளிப் பாத்த..."இது போன்று உணவு பரிமாறப்படும் வெள்ளிப் பாத்திரங்களுக்கும் எக்ஸ்ட்ரா காசு வசூலித்து விடுவார்கள்" -கோபு சார், இப்போல்லாம் பாரம்பர்ய உணவு, மண்பானையில் செய்தது, இயற்கை உணவு என்று ஜல்லியடித்து, நம் பாக்கெட்டில் ஓட்டை விழப்பண்ணிவிடுகிறார்கள். அவங்க என்ன ஸ்பெஷலாப் பண்ணறாங்கன்னு பார்த்தா, நம்ம அம்மா அந்தக் காலத்துல வச்சிருந்த குமுட்டி அடுப்பில், மண் பாத்திரத்தில் உணவைச் சமைத்து, நமக்கு வாழை இலையில் போட்டுவிட்டு, காசு மாத்திரம் 'தாஜ்' லெவல்ல வாங்கிடறாங்க. இதைப்பத்தி யோசிக்காத ஜனங்கள், 'ஆஹா இயற்கை உணவு' என்று போலி மகிழ்ச்சியோட, 'காசை' கரியாக்குறாங்க.<br /><br />இப்படித்தான் நான், சேலத்தில், 'இயற்கை உணவு' என்று ஒரு இடத்தில் போய், நிறைய பணம் கொடுத்து லஞ்ச் சாப்பிட்டேன். அவங்க போட்டது எதுவும் எனக்கு ருசியாவே இல்லை. (கண்டங்கத்திரி தொகையல், பச்சைக் காய்கறி என்று போட்டால், யாருக்கு சாப்பிடமுடியும்). அப்புறம் அந்தத் திசைக்கே ஒரு கும்பிடுதான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44116015097699127902018-01-11T14:40:34.304+05:302018-01-11T14:40:34.304+05:30mru January 11, 2018 at 12:21 PM
//குருஜி...வந்த...mru January 11, 2018 at 12:21 PM<br /><br />//குருஜி...வந்து போட்டன்லா...//<br /><br />நீ இன்னும் வந்து போடலையேன்னு மிகவும் நான் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தேன். வாம்மா முருகு, செளக்யமா நல்லா இருக்கிறாயா? ஏதேனும் விசேஷம் உண்டா? :)))))<br /><br />//நீங்க ஆர சந்திச்சுபோட்டாலும் இன்னா இன்னா துன்னுகிடுவீகன்னு சொல்லி போடுவிக.. இங்கியும் தூளு பக்கோடா காபி படம் இருக்குது..//<br /><br />நாம் அவ்வப்போது சுடச்சுட துன்னுக்கிடுவதை, சுடச்சுட பதிவினில் சொன்னால்தானே அதனை வாங்கி நமக்குக் கொடுத்தவருக்கும் ஓர் மகிழ்ச்சி ஏற்படும். பிறகு என்றால் சாப்பிட்ட நமக்கே அது மறந்து போயிடும் இல்லையா? வாயில் உள்ள, பற்களால் கடித்துச் சுவைத்து, நாக்கின் வழியே ருசித்து, தொண்டைக்குள் செல்லும் வரை மட்டுமே எதிலும் ஓர் இன்பம் இருக்கும். அதன் பின் அந்த இன்பம் மறந்துபோகும் / மறைந்து போகும். இப்போது ஒன்றை சாப்பிடும் போது இதற்கு முன்பு நாம் என்ன சாப்பிட்டோம் என்பதே சுத்தமாக மறந்து விடுகிறது அல்லவா! <br /><br />பதிவில் ஏற்றி விட்டால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது நமக்கு மறக்கவே மறக்காது. அதனால் மட்டுமே அனைத்தையும் பதிவினில் கொண்டு வந்து கொண்டு இருக்கிறேன், முருகு.<br /><br />//அது ஏனுங்க குருஜி காயிய போயி பித்தள வட்டை...வோட்டால...கொடுக்கறாக..கசந்து போயிடுமுல்ல.//<br /><br />இன்றிலிருந்து ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ‘எவர் ஸில்வர்’ என்ற பாத்திரங்களே தமிழ்நாட்டில் உள்ள யார் வீட்டிலும் இருந்தது இல்லை. மண் பாண்டங்கள், பித்தளை, வெங்கலம், அலுமினியம், ஈயம், செம்பு ஆகிய உலோகங்களில் செய்த பாத்திரங்களை மட்டுமே நாங்கள் எல்லோரும் உபயோகித்து வந்தோம். மிகச்சில கோடீஸ்வரர்கள் வீடுகளில் மட்டும் அப்போது வெள்ளிப்பாத்திரங்கள் உபயோகப்படுத்தி வந்துள்ளனர். <br /><br />இப்போதும் மிகப்பெரிய ஸ்டார் ஹோட்டல்களில், தங்கினால் வெள்ளித்தட்டு, வெள்ளி டவரா, வெள்ளி டம்ளர், வெள்ளி ஸ்பூன் ஆகியவற்றில் தான் உணவளிக்கிறார்கள். <br /><br />உதாரணமாக மும்பையில் உள்ள ‘தாஜ் ஹோட்டலை’ச் சொல்லலாம். இந்த ஹோட்டலில் ஒரு புருஷன்-பொஞ்சாதி ஒரு நாளைக்குத் தங்க ரூம் வாடகை மட்டும் ரூபாய் ஒரு லக்ஷம் வாங்குகிறார்கள். அங்கு நாம் ஒவ்வொரு வேளையும் சாப்பிடும் உணவுக்கும், இது போன்று உணவு பரிமாறப்படும் வெள்ளிப் பாத்திரங்களுக்கும் எக்ஸ்ட்ரா காசு வசூலித்து விடுவார்கள். <br /><br />நீயும், மிகப்பெரிய தொழிலதிபரான உன் கணவரும், இந்த மும்பைக்கு ஹனிமூனாகப் புறப்பட்டுப் போய், இந்த நான் சொல்லியுள்ள தாஜ் ஹோட்டலில் ஒரு இரண்டு மாதங்கள் மட்டும், ஜாலியாகத் தங்கிவிட்டு வாங்கோ. மொத்தமாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஒன்றும் செலவாகி விடாது. மிகவும் மலிவோ மலிவு தான். ’எஞ்ஜாய் த லைஃப்’ முருகு. :) <br /><br />போகும்போது நம்மிடம் எதைக்கொண்டு போகப் போகிறோம்? பிறக்கும் போது அழுகையைக் கொண்டு வருகிறோம். போகும் போது அதையும் பிறரிடம் கொடுத்துவிட்டு, “நீங்கள் எல்லோரும் அழுங்கடா” எனச் சொல்லி விட்டு நாம் கிளம்பி விடுகிறோம். <br /><br />அதனால், நீ பணம்-காசுகளைக் கணக்குப் பார்த்துக்கொண்டு இருக்காமல், மும்பை தாஜ் ஹோட்டலில் போய்த் தங்க இன்றே ப்ளேன் டிக்கட் புக் செய்து விடவும். <br /><br />//ஒங்கட ஒடம்பு நெறய ஷுகர வச்சுகிட்டு இம்பூட்டு பலவாரம்லா துன்னுகுட கோடாது.. சொல்லிபோட்டேன்..//<br /><br />நான் ஒன்றும் அங்கு அதிகமாகத் துன்னவில்லையாக்கும். கூகுளில் தேடி படத்தில் முழுப் ப்ளேட் பக்கோடாவைக் காட்டியுள்ளேன். அம்புட்டுதான். :) <br /><br />இந்தியாவில் இன்று 75% க்கும் அதிகமானோருக்கு ஒடம்பு நெறெய ஷுகர் உள்ளது. சிலருக்கு இது தெரியும். பலருக்கு இதுபற்றி ஒன்றுமே தெரியாமல் உள்ளது. அதுதான் விஷயம். <br /><br />இதற்கெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தால் BP (Blood Pressure) அதிகமாகி விடும். இருக்கும் வரை வாய்க்குப் பிடித்ததைக் கொஞ்சமாகத் தின்போம். நடப்பது நடக்கட்டும். நாம் என்ன 100 வயது வரை வாழ்ந்து விடப் போகிறோமா என்ன?<br /><br />அன்புடன் குருஜி கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15849546531718540782018-01-11T12:21:23.031+05:302018-01-11T12:21:23.031+05:30குருஜி...வந்து போட்டன்லா...நீங்க ஆர சந்திச்சுபோட்ட...குருஜி...வந்து போட்டன்லா...நீங்க ஆர சந்திச்சுபோட்டாலும் இன்னா இன்னா துன்னுகிடுவீகன்னு சொல்லி போடுவிக.. இங்கியும் தூளு பக்கோடா காபி படம் இருக்குது.. அது ஏனுங்க குருஜி காயிய போயி பித்தள வட்டை...வோட்டால...கொடுக்கறாக..கசந்து போயிடுமுல்ல<br />ஒங்கட ஒடம்பு நெறய ஷுகர வச்சுகிட்டு இம்பூட்டு பலவாரம்லா துன்னுகுட கோடாது..சொல்லிபோட்டேன்..mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75251240041401451332018-01-10T23:44:43.577+05:302018-01-10T23:44:43.577+05:30RAVIJI RAVI January 10, 2018 at 3:35 PM
வாங்கோ வ...RAVIJI RAVI January 10, 2018 at 3:35 PM<br /><br />வாங்கோ வாத்யாரே ! வணக்கம்.<br /><br />//உங்களுடனான எனது சந்திப்பு - சிந்திப்பு நிலையில்தான் இருக்கிறது...//<br /><br />அதனால் என்ன? ஒருவரைப்பற்றி சிந்திப்பது, அவரை நேரில் சந்திப்பதை விட, மிகவும் இனிமையானதாகும். இது என் சொந்த அனுபவமாகும். :))))) <br /><br />//நீங்களோ அரைசதம் சந்திப்புகளை நெருங்கிக்கொண்டும், அதனை சுவாரசியமாகப்பதிவிட்டுக்கொண்டும் இருக்கிறீர்கள்...கலக்குங்க வாத்யாரே...//<br /><br />என் வீட்டை விட்டோ, என் ஊரை விட்டோ நகராமலும், நகர விரும்பாமலுமே இத்தனை சந்திப்புக்களை நான் சந்திக்க நேர்ந்து விட்டது. <br /><br />ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் ஓர் சுவாரஸ்யம் இருக்கத்தானே செய்யும். அவ்வப்போது எதையாவது கலக்கிக்கொண்டே இருக்கத்தானே வேண்டியுள்ளது. இதுபோல அவ்வப்போது பதிவிட்டுக் கலக்காவிட்டால், சந்திப்பு நடந்ததே நாளடைவில் மறந்துபோய் விடும் ஆபத்தும் உண்டல்லவா! அதனால் மட்டுமே இதுபோன்ற சில பதிவுகள். :) <br /><br />//இதயங்கள் ஹனி-ஆன மூன்_று பேரும் சந்தித்தால் அதுவே ஹனி_மூன் போலத்தான் இருந்திருக்கும்...//<br /><br />தங்களுக்கே உரித்தான மிக அழகான சொல்லாடல். பாராட்டுகள் .... வாத்யாரே <br /><br />//வெரைட்டியான நொறுக்ஸ் நமது திருச்சியில் பெயர்போன ஒன்று..."சுவை(கோ)-ஆன" ஒரு பதிவு. மகிழ்ச்சி வாத்யாரே...என்றும் உங்கள் எம்.ஜி.ஆர்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வேடிக்கையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29502315215002068282018-01-10T23:12:41.173+05:302018-01-10T23:12:41.173+05:30ஜெயஸ்ரீ ஷங்கர் January 10, 2018 at 2:29 PM
//அன்ப...ஜெயஸ்ரீ ஷங்கர் January 10, 2018 at 2:29 PM<br /><br />//அன்புள்ள கோபு ஸார், நமஸ்காரங்கள்.//<br /><br />வாங்கோ அன்புள்ள ‘காமதேனு-ஜெயஸ்ரீ’ மேடம், நமஸ்தே! ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்கிரஹத்தில் எப்போதுமே மகிழ்ச்சியுடனும், மன நிம்மதியுடனும் நீங்கள் வாழணும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.<br /><br />//தங்களது இந்தப் பதிவையும் படித்தேன்.//<br /><br />அப்படியா! இந்தப் பதிவையும் படிச்சுட்டேளா!! வெரி குட்.<br /><br />//ஆஹா.... நட்பைக் கொண்டாடுவதில் உங்களுக்கு இணை நீங்களும் உங்களோடு நட்பாக இருப்பவர்களும் தானோ..? அதனால் தான் சிந்தாமணி என்றேன்...!//<br /><br />’சிந்தாமணி’யைப் பற்றி நான் கேள்விப்பட்டுள்ளது:- ’சிந்தாமணி’ என்பது ஒரு அபூர்வமான வஸ்துவாகும். ’சிந்தாமணி’ யால் எதை நாம் உரசினாலும், ’சிந்தாமணி’ மேல் எது வந்து விழுந்து தானே உரசிக்கொண்டாலும், அது அப்படியே தங்கமாகிப்போய் ஜொலித்து விடுமாம். இதில் உள்ள முக்கியமான இன்னொரு விஷயம்: ஒரு ‘சிந்தாமணி’யால், மற்றொரு ‘சிந்தாமணி’யை உரசினால் அந்த இரண்டு ‘சிந்தாமணிகளும்’ ஒன்றுக்கொன்று தங்கமாக மாறாதாம். <br /><br />மிகச் சாதாரணமானவனான என்னைப்போய் ‘சிந்தாமணி’ என்று இங்கு புகழ்ந்து சொல்லி விட்டீர்கள். அது என்னை இன்னும் நீங்கள் நேரில் சந்திக்காததால் (உரசிப்பார்க்காததால்) ஏற்பட்டுள்ள ஓர் தவறாக இருக்குமோ என்னவோ. <br /><br />எனினும் ‘சிந்தாமணி’க்கும் எனக்கும் ஓர் சிறிய தொடர்பு உண்டு. திருச்சியில், ’பேரரிஞர் அண்ணா’ சிலை நிறுவப்பட்டுள்ள பகுதிக்கு ‘சிந்தாமணி’ என்றுதான் பெயர். அண்ணா சிலைக்குக் கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் உள்ள சில பகுதிகள் கீழச் சிந்தாமணி என்றும், அண்ணா சிலை முதல் காவிரிக்கரை வரை உள்ள மேற்குப் பகுதிகள் ’மேலச் சிந்தாமணி’ அல்லது ’மேட்டுச் சிந்தாமணி’ என்றும் இன்று வரை அழைக்கப்பட்டு வருகின்றன. <br /><br />காவிரிக்கரை அருகேயுள்ள மேலச் சிந்தாமணியில் 1960-1961 ஆகிய ஓரிரு ஆண்டுகள் நாங்கள் ஒரு வாடகை வீட்டினில் குடியிருந்தோம். அப்போது அங்கேதான், என் தந்தைக்கும் தாய்க்கும் 60-ம் கல்யாணம் என்று சொல்லப்படும் சஷ்டியப்த பூர்த்தி விழா, அந்த வீட்டிலேயே, மிக எளிமையான முறையில் (வைதீக கார்யங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு) நடைபெற்றது எனக்கு இன்னும் நன்கு நினைவில் உள்ளது. அப்போது என் வயது 11+ மட்டுமே.<br /><br />//ஒரு நிகழ்வை அப்படியே அடுத்தவர் படிப்பவர் கண்களுக்கு காட்சியாக்கித் தருவதில் தான் தங்களின் எழுத்தின் வெற்றி உள்ளதோ.//<br /><br />ஏதேதோ என்னைப்பற்றி, எனக்கே தெரியாத, பல செய்திகளைத் தாங்கள் அள்ளித் தெளித்து அமர்க்களமாகச் சொல்கிறீர்கள். கேட்க, எனக்கும் சந்தோஷமாகத்தான் உள்ளது. :)<br /><br />//தேன் கூட்டில் தேனீக்கள் தேடியோடி வருவதில் காரணம் இருக்கிறது.// <br /><br />அது என்ன காரணமோ? தங்கள் திருவாய் மலர்ந்து சொன்னால், நானும் தெரிந்துகொள்ள ஏதுவாகுமே!<br /><br />சுயநலமுள்ள மனிதர்களில் சிலரால், அந்த இனிமையான தேன் கூட்டுக்கும், தேனீக்களுக்கும் கடைசியில் ஏற்பட்டு வரும் கதி தங்களுக்குத் தெரியாதது அல்ல. :) <br /><br />இந்த பிரபஞ்சத்தில் பகவான் ’ஸ்ரீ கிருஷ்ணன்’ ஒருவனைத்தவிர எதுவுமே, என்றுமே, சாஸ்வதம் இல்லை என்பதும் உங்களுக்கே நன்கு தெரியும். <br /><br />//நண்பர்களோடு நீங்கள், அஜந்தா ஹோட்டல், கிராண்ட் இனிப்பு, காரம், புத்தகங்கள், பரிசுகள் பழங்கள்...என்று ஒரு சந்திப்பு அமர்க்களப்பட்டதை விருந்தாக்கி விட்டீர்கள்.//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! சொல்லின் செல்வி நீங்கள்!! நான் பதிவிட்டுள்ள சந்திப்பு அமர்க்களங்களையே ஒரு ‘விருந்து’ எனக் ’காமதேனு’வான தாங்கள் சொல்லியுள்ளதே எனக்குத் தங்கள் கையால் விருந்தளித்தது போன்றதோர் மகிழ்ச்சியை அளித்துள்ளது. :)<br /><br />//தங்களின் வலைப்பூவில் ஒரு தாமரை மலர்ந்திருப்பது... அழகோ அழகு.//<br /><br />தங்களின் பின்னூட்டம் என்ற அபூர்வமாகப் பூக்கும் தாமரைதானே! அது எப்போதுமே மிகவும் அழகோ அழகுதான். :))))) <br /><br />//நன்றி, ஜெயஸ்ரீ ஷங்கர்.//<br /><br />அன்புடன் + நன்றியுடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2895376738327829802018-01-10T18:13:53.461+05:302018-01-10T18:13:53.461+05:30ஆஹா...அவங்க வீட்டு கல்யாணத்துல நான் கலந்து கிட்...ஆஹா...அவங்க வீட்டு கல்யாணத்துல நான் கலந்து கிட்டதுகூட உங்க கவனத்துக்கு வந்தாச்சா...நீங்க 1000--- கண்ணுடையாரா....1000--- காதுடையாரா....... ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46007929488565661492018-01-10T15:35:09.925+05:302018-01-10T15:35:09.925+05:30உங்களுடனான எனது சந்திப்பு - சிந்திப்பு நிலையில்தான...உங்களுடனான எனது சந்திப்பு - சிந்திப்பு நிலையில்தான் இருக்கிறது...நீங்களோ அரைசதம் சந்திப்புகளை நெருங்கிக்கொண்டும், அதனை சுவாரசியமாகப்பதிவிட்டுக்கொண்டும் இருக்கிறீர்கள்...கலக்குங்க வாத்யாரே...இதயங்கள் ஹனி-ஆன மூன்_று பேரும் சந்தித்தால் அதுவே ஹனி_மூன் போலத்தான் இருந்திருக்கும்...வெரைட்டியான நொறுக்ஸ் நமது திருச்சியில் பெயர்போன ஒன்று..."சுவை(கோ)-ஆன" ஒரு பதிவு. மகிழ்ச்சி வாத்யாரே...என்றும் உங்கள் எம்.ஜி.ஆர்.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39545374354458952322018-01-10T14:29:13.855+05:302018-01-10T14:29:13.855+05:30அன்புள்ள கோபு ஸார் ,
நமஸ்காரங்கள்.
தங்களது இந்தப் ...அன்புள்ள கோபு ஸார் ,<br />நமஸ்காரங்கள்.<br />தங்களது இந்தப் பதிவையும் படித்தேன். ஆஹா....நட்பைக் கொண்டாடுவதில் <br />உங்களுக்கு இணை நீங்களும் உங்களோடு நட்பாக இருப்பவர்களும் தானோ..?<br />அதனால் தான் சிந்தாமணி என்றேன்...! ஒரு நிகழ்வை அப்படியே அடுத்தவர் <br />படிப்பவர் கண்களுக்கு காட்சியாக்கித் தருவதில் தான் தங்களின் எழுத்தின் <br />வெற்றி உள்ளதோ. தேன் கூட்டில் தேனீக்கள் தேடியோடி வருவதில் காரணம் <br />இருக்கிறது. நண்பர்களோடு நீங்கள், அஜந்தா ஹோட்டல், கிராண்ட் இனிப்பு, <br />காரம், புத்தகங்கள், பரிசுகள் பழங்கள்...என்று ஒரு சந்திப்பு அமர்க்களப் பட்டதை <br />விருந்தாக்கி விட்டீர்கள்.தங்களின் வலைப்பூவில் ஒரு தாமரை மலர்ந்திருப்பது...<br />அழகோ அழகு.<br /><br />நன்றி,<br />ஜெயஸ்ரீ ஷங்கர்.ஜெயஸ்ரீ ஷங்கர்https://www.blogger.com/profile/02420070826331740442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54977024466172951082018-01-10T00:20:43.509+05:302018-01-10T00:20:43.509+05:30நிலாமகள் January 9, 2018 at 10:43 PM
வாங்கோ மேடம...நிலாமகள் January 9, 2018 at 10:43 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம். <br /><br />**அவருக்குத்தெரியும் ...... இந்த பூலோகத்தில் உள்ள மனிதர்கள், தங்கள் பாதரக்ஷைகளைக் கழட்டி வைத்தால், அவைகள் உடனே காணாமல் போய் விடும் என்று.** - கோபு <br /><br />//:))))) இன்னும் சிரித்துக் கொண்டு இருக்கிறேன் சார். //<br /><br />ஏதோவொரு Timely Joke போல, என் மனதில் Flash ஆனது. அதனால் எழுதினேன். அது தங்களை இந்த அளவு சிரிக்க வைக்கும் என நானே எதிர்பார்க்கவில்லை. :)))))<br /><br />//தன்னை சுற்றி உற்சாக அலைகளை தவழவிட மிகச் சிலரால் மட்டுமே முடியும்.... தாங்கள் அதில் முன்னணி!//<br /><br />ஒரு முன்னணிப் பதிவரின், ஆத்மார்த்தமான இந்தச்சொற்கள், என்னைச் சுற்றி மிகப்பெரிய உற்சாக அலைகளை இப்போது தவழவிட்டுள்ளன. தன்யனானேன்.<br /><br />தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், உற்சாகமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.<br /><br />அன்புடன் VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51701388791180104322018-01-10T00:03:19.658+05:302018-01-10T00:03:19.658+05:30தி.தமிழ் இளங்கோ January 9, 2018 at 10:26 PM
//அன...தி.தமிழ் இளங்கோ January 9, 2018 at 10:26 PM<br /><br />//அன்புள்ள V.G.K அவர்களுக்கு, நானும் இந்த வலைப்பதிவர் சந்திப்பைப் பற்றிய எனது பதிவினை எழுதி வெளியிட்டு இருக்கிறேன்.//<br /><br /><br />அன்புள்ள தமிழ் இளங்கோ ஸார். வணக்கம்.<br /><br />http://tthamizhelango.blogspot.com/2018/01/blog-post_9.html <br /><br />மேற்படி இணைப்பினில் பார்த்துப் படித்து மகிழ்ந்தேன். என் கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அனுப்பியும் இருந்தேன். <br /><br />அதனை அப்படியே இங்கு கீழே கொடுத்துள்ளேன்:<br /><br />-=-=-=-=-<br /><br />இந்தத் தங்களின் பதிவினில், மிகத் தெளிவான படங்களுடன், தெவிட்டாத நினைவலைகளைக் கிளப்பி மகிழ்வித்துள்ளீர்கள். <br /><br />தாங்கள் அந்த ’அஜந்தா ஹோட்டலின் முன்புறம் உள்ள மிகப் பெரிய பெயர் பலகையைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்ததை, நானும் தூரத்திலிருந்து பார்த்தபடியே, எனக்குள் புன்னகைத்துக் கொண்டேன். :)<br /><br />தாங்கள் ஓர் பத்திரிகை நிரூபர் cum புகைப்படக் காரராக ஆவதற்கான அனைத்துத் தகுதிகளும் உங்களுக்கு உள்ளன. :)<br /><br />தங்களின் தனிப் பாணியில் படிப்பதில்தான் எனக்கும் ஓர் தனி இன்பமாக உள்ளது. <br /><br />அங்கு நானும் உங்களுடன் கூடவே இருந்தும்கூட, நான் சரிவர காதில் வாங்கிக்கொள்ளாத பல விஷயங்களை, நீங்கள் சேகரித்துக்கொடுத்துள்ளது அழகோ அழகு! <br /><br />நம் திரு. ஜீவி ஸார் அவர்களின் முதல் பின்னூட்டம், தங்களின் இந்தப் பதிவினை மேலும் ஜொலிக்கச் செய்துள்ளது. <br /><br />அன்புடன் + நன்றியுடன் VGK<br /><br />-=-=-=-=-வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45693037960343998662018-01-09T23:53:16.369+05:302018-01-09T23:53:16.369+05:30ஆல் இஸ் வெல்....... January 9, 2018 at 12:46 PM
...ஆல் இஸ் வெல்....... January 9, 2018 at 12:46 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//காலைலயே ஒரு மெண்ட் தட்டிவிட்டேன் அதுக்கு என்ன கோபமோ சண்டி தனம் பண்ணுது..//<br /><br />கமெண்டில் உள்ள ’க’ வைத் தங்களிடமே பதுக்கி வைத்துக்கொண்டு ’மெண்ட்’டை மட்டும் தட்டிவிட்டதால், அதற்குக் கடுப்பாகிக் கோபம் வந்து சண்டித்தனம் செய்திருக்கும் என நான் நினைக்கிறேன். <br /><br />//விட்டுடுவோமா நாங்கல்லாம் யாரு...... கோபால்ஸார் ரசிகர்களாக்கும்.....//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா. இப்படித்தான் நம் ’முன்னா பார்க்’ ஓனர் முன்னா, என் பரம ரஸிகை எனச் சொல்லிக்கொண்டிருந்தாள். அவளின் அக்காவுக்குக் கல்யாணம் ஆனதற்கே, எங்கட கோபூஜிதான் காரணம் என்றெல்லாம் சொல்லி, அவளின் அக்கா கல்யாணத்திற்கு உங்களையும் என்னையும் அழைத்துவிட்டு, தன் சொந்தக் கல்யாணத்திற்கு அழைக்காமல் விட்டுவிட்டாள். <br /><br />அவளின் அக்கா கல்யாணத்திற்காவது, நீங்கள் நேரில் போக நேர்ந்தது. எனக்கு அந்தப் பிராப்தமும் இல்லாமல் போய் விட்டது. :( <br /><br />//ளதிவும் படங்களும் நல்லா இருக்குது..வாழ்த்துக்கள் சந்தித்த பதிவர்களுக்கு....//<br /><br />’ளதிவும்’ = ’பதிவும்’ தானே ! மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com