tag:blogger.com,1999:blog-1496264753268103215.post4470589008237492184..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ’எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 6 / 8 ]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46485233471596148322016-04-17T19:53:33.432+05:302016-04-17T19:53:33.432+05:30ஸ்ரத்தா, ஸபுரி... April 17, 2016 at 7:30 PM
வாங்...ஸ்ரத்தா, ஸபுரி... April 17, 2016 at 7:30 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//பதிவுதான் சூப்பருன்னா பின்னூட்டம் ரிப்ளை பின்னூட்டம் கதைக்கு போட்டி போட்டு சிரிக்க வைக்குதே.. இப்ப எனக்கு கூட எப்பவோ எங்கியோ படிச்சிருக்கேன் ஒரு எலி ஜோக் நெனப்புல வருதே... இப்ப வேண்டாம் எலி மாட்டின் பிறகு ( மாட்டிகிடுமா????) சொல்லறேன்......//<br /><br />:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :) - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41582940730513197382016-04-17T19:30:29.433+05:302016-04-17T19:30:29.433+05:30பதிவுதான் சூப்பருன்னா பின்னூட்டம் ரிப்ளை பின்னூ...பதிவுதான் சூப்பருன்னா பின்னூட்டம் ரிப்ளை பின்னூட்டம் கதைக்கு போட்டி போட்டு சிரிக்க வைக்குதே.. இப்ப எனக்கு கூட எப்பவோ எங்கியோ படிச்சிருக்கேன் ஒரு எலி ஜோக் நெனப்புல வருதே... இப்ப வேண்டாம் எலி மாட்டின் பிறகு ( மாட்டிகிடுமா????)<br />சொல்லறேன்......ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57818124295291119222015-12-17T12:26:57.570+05:302015-12-17T12:26:57.570+05:30கூடிலும் சைவம் அசைவமா? என குழம்(ப்)பியவிதம் அருமை!...கூடிலும் சைவம் அசைவமா? என குழம்(ப்)பியவிதம் அருமை!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14764623416294927232015-11-27T21:14:17.734+05:302015-11-27T21:14:17.734+05:30//முடிவாக, நடுத்தர சைஸ் எலி விழக்கூடிய சைவக் கூட்ட...//முடிவாக, நடுத்தர சைஸ் எலி விழக்கூடிய சைவக் கூட்டிலேயே இரண்டு கொடுப்பா” // ...சூடா ரெண்டு முறுகல் நெய் ஆனியன் ரவா பார்சல் குடுப்பா-ங்குற மாதிரில்ல இருக்கு...??மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19879348810253739222015-11-16T10:02:29.334+05:302015-11-16T10:02:29.334+05:30ஆஹா எப்படில்லாம் கற்பனைகள் செய்கிறீர்கள். சைவகூடா ...ஆஹா எப்படில்லாம் கற்பனைகள் செய்கிறீர்கள். சைவகூடா அசைவகூடா. எலிய விட எலிக்கூடு பத்தி தெரிஞ்சு வச்சுக்கணும்போல இருக்கே. இந்த பதிவ படிச்சவங்க எல்லாருமே எலிக்கூண்டு தெரிவு செய்வதில் கில்லாடி ஆகிடுவாங்க.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55311810657930337752015-10-10T12:48:09.015+05:302015-10-10T12:48:09.015+05:30எலிக்கூடு படிச்சாகாட்டியும் சிரிப்பாணி பொத்துகிச்....எலிக்கூடு படிச்சாகாட்டியும் சிரிப்பாணி பொத்துகிச்.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70505023540073363982015-04-30T10:57:04.244+05:302015-04-30T10:57:04.244+05:30ஹா ஹா, சைவக்கூடா அசைவக் கூடா? உங்க கற்பனைக்கு அளவ...ஹா ஹா, சைவக்கூடா அசைவக் கூடா? உங்க கற்பனைக்கு அளவே கெடயாதா? சிரிச்சுகிட்டேதான் படிக்கறேன்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48200122816700712592015-04-22T22:48:33.017+05:302015-04-22T22:48:33.017+05:30Jayanthi Jaya April 22, 2015 at 10:24 PM
வாங்கோ ...Jayanthi Jaya April 22, 2015 at 10:24 PM<br /><br />வாங்கோ ஜெயா, வணக்கம்மா.<br /><br />//பெருச்சாளிக்கு ஆட்டோ ரிக்ஷா உவமை யாரும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாதது. உங்களுக்கு மட்டும் எப்படித்தான் இப்படி எல்லாம் தோணறதோ தெரியலை. //<br /><br />:))))) சந்தோஷம்.<br /><br />//சைவக்கூடு, அசைவக்கூடு - என்ன ஒரு கற்பனை. //<br /><br />:)<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64153941831092564182015-04-22T22:24:27.896+05:302015-04-22T22:24:27.896+05:30பெருச்சாளிக்கு ஆட்டோ ரிக்ஷா உவமை யாரும் கற்பனை செ...பெருச்சாளிக்கு ஆட்டோ ரிக்ஷா உவமை யாரும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாதது. உங்களுக்கு மட்டும் எப்படித்தான் இப்படி எல்லாம் தோணறதோ தெரியலை. <br /><br />சைவக்கூடு, அசைவக்கூடு - என்ன ஒரு கற்பனை. <br /><br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84748174651696294982015-04-19T09:53:15.359+05:302015-04-19T09:53:15.359+05:30நான் பிஎச்டி படிக்கு முன்பே இந்தக் கதையைப் படித்தி...நான் பிஎச்டி படிக்கு முன்பே இந்தக் கதையைப் படித்திருந்தால் என் பிஎச்டிக்கு இந்த சப்ஜெக்டையே எடுத்திருப்பேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32800782172983647342012-10-05T15:28:57.899+05:302012-10-05T15:28:57.899+05:30//ராதா ராணி October 4, 2012 10:44 PM
எலிக்கூடு பற்...//ராதா ராணி October 4, 2012 10:44 PM<br />எலிக்கூடு பற்றி கடைகாரரும் ராமசுப்புவும் பேசும் உரையாடல் நல்ல நகைசுவை..சுவராஸ்யமா எதிர்பார்ப்போட கதை போகுது.//<br /><br />சுவாரஸ்யமாக நகைச்சுவைக் கதையைப் படித்துவருகிறீர்கள் எனத் தெரிகிறது. நன்றி. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58154030707443314112012-10-05T11:14:04.060+05:302012-10-05T11:14:04.060+05:30எலிக்கூடு பற்றி கடைகாரரும் ராமசுப்புவும் பேசும் உ...எலிக்கூடு பற்றி கடைகாரரும் ராமசுப்புவும் பேசும் உரையாடல் நல்ல நகைசுவை..சுவராஸ்யமா எதிர்பார்ப்போட கதை போகுது .Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64073448893137519502012-10-04T17:36:44.981+05:302012-10-04T17:36:44.981+05:30angelin October 3, 2012 2:58 AM
****இதில் நுழையும...angelin October 3, 2012 2:58 AM<br />****இதில் நுழையும் சுண்டெலிகள் இதிலிருந்து வடையை மட்டும் அழகாக சாப்பிட்டு விட்டு, சுலபமாக கொல்லைப்புறம் உள்ள கம்பி இடுக்குகள் வழியாகத் தப்பித்து விடும்****<br /><br />//கில்லாடி எலிகள் ..<br />நல்லவேளை ராமசுப்பு சைவ எலிக்கூடு வாங்கினார் ..:)//<br /><br />அன்பின் நிர்மலாவின் வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />என்றும் அன்புடன்<br />கோபு அண்ணா வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8103980965810070422012-10-04T17:33:43.705+05:302012-10-04T17:33:43.705+05:30நிரஞ்சனா April 21, 2012 6:43 PM
பெருச்சாளிகளை பக்க...நிரஞ்சனா April 21, 2012 6:43 PM<br />பெருச்சாளிகளை பக்கத்துல பாத்துட்டா நான் ‘உவ்வேக்’ பண்ணிடுவேன் Uncle! சைவக் கூடு, அசைவக் கூடுங்கற வார்த்தை அமைப்பு அருமை. போகப் போக விறுவிறுப்பு கூடிக்கிட்டும், நகைச்சுவை அதிகரிச்சுக்கிட்டும்தான் இருக்கு.// <br /><br />அன்பான வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />//அடுத்த பகுதிக்கு உடனே ஓடறேன்..!//<br /><br />மெதுவாக ஜாக்கிரதையாக நடந்தே போங்க! ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82249783380339228732012-10-04T17:25:26.345+05:302012-10-04T17:25:26.345+05:30அன்புடன் வருகை தந்து அழகான கருத்துக்கள் கூறியுள்ள ...அன்புடன் வருகை தந்து அழகான கருத்துக்கள் கூறியுள்ள ஜிஜிக்கு என் அன்பான இனிய நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27381894156393297922012-10-03T15:28:03.269+05:302012-10-03T15:28:03.269+05:30 //இதில் நுழையும் சுண்டெலிகள் இதிலிருந்து வடையை மட... //இதில் நுழையும் சுண்டெலிகள் இதிலிருந்து வடையை மட்டும் அழகாக சாப்பிட்டு விட்டு, சுலபமாக கொல்லைப்புறம் உள்ள கம்பி இடுக்குகள் வழியாகத் தப்பித்து விடும்//<br />கில்லாடி எலிகள் ..<br />நல்லவேளை ராமசுப்பு சைவ எலிக்கூடு வாங்கினார் ..:) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49392764771737037962012-04-22T07:13:33.855+05:302012-04-22T07:13:33.855+05:30பெருச்சாளிகளை பக்கத்துல பாத்துட்டா நான் ‘உவ்வேக்’ ...பெருச்சாளிகளை பக்கத்துல பாத்துட்டா நான் ‘உவ்வேக்’ பண்ணிடுவேன் Uncle! சைவக் கூடு, அசைவக் கூடுங்கற வார்த்தை அமைப்பு அருமை. போகப் போக விறுவிறுப்பு கூடிக்கிட்டும், நகைச்சுவை அதிகரிச்சுக்கிட்டும்தான் இருக்கு. அடுத்த பகுதிக்கு உடனே ஓடறேன்..!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49484101250132236402011-03-09T05:41:07.091+05:302011-03-09T05:41:07.091+05:30எளிப்போரிகளைப் பற்றி இவ்வளவு எழுதி இருக்கீங்களே?என...எளிப்போரிகளைப் பற்றி இவ்வளவு எழுதி இருக்கீங்களே?எனக்கு அசைவ எலிப்பொறி தான் தெரியும்.எங்க பாட்டி வீட்டுல பார்த்திருக்கேன்.<br />ரொம்ப நகைச்சுவையாக போய்க்கொண்டிருக்கிறது தொடர்.குட்டியூண்டு கதை எழுதறதா சொல்லி இருக்கீங்க.தலைப்புகளும் வித்தியாசமாக இருக்கு.சீக்கிரம் எழுதுங்க ஐயா.படிப்பதற்கு காத்திருக்கிறோம்.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60626559792590203952011-03-05T16:18:05.448+05:302011-03-05T16:18:05.448+05:30இராஜராஜேஸ்வரி said...
//பல தலைமுறைகளாக எங்கள் முன்...இராஜராஜேஸ்வரி said...<br />//பல தலைமுறைகளாக எங்கள் முன்னோர்கள் பயன்படுத்திய ராசியான ஆவி வந்த எலிக்கூடு. அதைப்போய் இப்படி அநியாயமாக உடைத்து விட்டதாகச் சொல்லுகிறீர்களே?//<br />என் எலிப்பொறி என்க்கு வேணும் என்று ரஜினி மாதிரி எடக்கு மடக்கா எடக்குப் பண்ணப் போகிறாரோ என்னவோ??//<br /><br />வாங்கோ, திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!<br /><br />இந்த எலித்தொல்லையால், நீங்கள் கருத்துச் சொல்ல வரவில்லையே என்பதையே மறந்து போய் விட்டேன் பாருங்கள். <br /><br />வருகைக்கும் பொன்னான உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம். <br /><br />தாமதமேயானாலும் தவறாமல் தொடர்ந்து வாருங்கள். <br /><br />உங்கள் பின்னூட்டக் கருத்துகள் அதுவும், ஏதோ ஒருசில நீங்கள் மிகவும் ரஸித்த? வரிகளை Highlight செய்வதாக இருக்கும். அது தான் எனக்கும் பிடிக்கும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5732509752020391492011-03-05T15:26:52.442+05:302011-03-05T15:26:52.442+05:30பல தலைமுறைகளாக எங்கள் முன்னோர்கள் பயன்படுத்திய ராச...பல தலைமுறைகளாக எங்கள் முன்னோர்கள் பயன்படுத்திய ராசியான ஆவி வந்த எலிக்கூடு. அதைப்போய் இப்படி அநியாயமாக உடைத்து விட்டதாகச் சொல்லுகிறீர்களே?//<br />என் எலிப்பொறி என்க்கு வேணும் என்று ரஜினி மாதிரி<br />எடக்கு மடக்கா எடக்குப் பண்ணப் போகிறாரோ என்ன்வோ??இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36375635303119308712011-03-04T17:54:57.529+05:302011-03-04T17:54:57.529+05:30மனோ சாமிநாதன் said...
// எலிப்பொறிகளைப் பற்றி நல்ல...மனோ சாமிநாதன் said...<br />// எலிப்பொறிகளைப் பற்றி நல்ல விளக்கம். சிறு வயதில் பார்த்த, கேட்ட கதைதான் இந்தத் தொடர். சுவாரஸ்யமாகப்போய்க்கொண்டிருக்கிறது. //<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.<br /><br />//சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஷார்ஜாவிலும் இந்தத் தொல்லை அதிகம். ஒரு சமயம் எங்கள் உணவகத்திலும் இந்தத் தொல்லை ஸ்டோர் ரூமில் அதிகமானதால், இங்கிருந்து எலிப்பொறி வாங்கிச் செல்ல வேண்டியதாகி விட்டது.//<br /><br />தாங்கள் சொல்லுவதைப் பார்த்தால் இது ஒரு உலகளாவிய பிரச்சனையாக இருக்கும் போல உள்ளது. அமெரிக்காவில் எப்படி என்று கூட திருமதி. சித்ரா மேடத்திடம் கேட்டிருந்தேன். அவர்கள் இன்னும் பதில் கூறவில்லை. <br /><br />//கதையிலிருந்து விலகி சில வார்த்தைகள்.<br /><br />ஒரு பின்னூட்டத்திற்கு நீங்கள் எழுதியிருந்த சில வரிகள் மிக அருமை!!<br /><br />"பிறர் குழந்தையைக் கொஞ்சுவது இன்பம்!<br />நம் குழந்தையைக் கொஞ்சுவது பேரின்பம்.<br />தன் வாரிசின் குழந்தையைக் கொஞ்சுவது Abraham Maslow சொன்ன Hierarchy of Needs லே Self Actualization Needs பூர்த்தி ஆகிற நிலை."//<br /><br />இந்த என் பின்னூட்டத்தைப் படித்து மகிழ்ந்து பாராட்டியதற்கும் நன்றி, மேடம்.<br /><br />WELCOME vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-761185059137708342011-03-04T16:27:52.743+05:302011-03-04T16:27:52.743+05:30எலிப்பொறிகளைப் பற்றி நல்ல விளக்கம். சிறு வயதில் பா...எலிப்பொறிகளைப் பற்றி நல்ல விளக்கம். சிறு வயதில் பார்த்த, கேட்ட கதைதான் இந்தத் தொடர். சுவாரஸ்யமாகப்போய்க்கொண்டிருக்கிறது. சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஷார்ஜாவிலும் இந்தத் தொல்லை அதிகம். ஒரு சமயம் எங்கள் உணவகத்திலும் இந்தத் தொல்லை ஸ்டோர் ரூமில் அதிகமானதால், இங்கிருந்து எலிப்பொறி வாங்கிச் செல்ல வேண்டியதாகி விட்டது.<br /><br />கதையிலிருந்து விலகி சில வார்த்தைகள்.<br />ஒரு பின்னூட்டத்திற்கு நீங்கள் எழுதியிருந்த சில வரிகள் மிக அருமை!!<br />" பிறர் குழந்தையைக் கொஞ்சுவது இன்பம்!<br />நம் குழந்தையைக் கொஞ்சுவது பேரின்பம்.<br />தன் வாரிசின் குழந்தையைக் கொஞ்சுவது Abraham Maslow சொன்ன Hierarchy of Needs லே Self Actualization Needs பூர்த்தி ஆகிற நிலை."மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29760885365515643632011-03-04T15:54:40.350+05:302011-03-04T15:54:40.350+05:30மனம் திறந்து... (மதி) said...
// சார்! "பொன் ...மனம் திறந்து... (மதி) said...<br />// சார்! "பொன் விழா" அழைப்பைப் பார்த்தேன்! அட்வான்ஸ் வாழ்த்துகள்! என் புதிய பதிவு: "தாத்தா, பாட்டி...நிலை என்ன?" உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்! நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள்!//<br /><br />முதன் முதலாக (?) என் வலைபூவுக்கு வருகை தந்து, என் “பொன் விழா” அழைப்புக்கு, அட்வான்ஸ் வாழ்த்தளித்த உங்களுக்கு என் நன்றிகள்.<br /> <br />தங்களின் பதிவான "தாத்தா, பாட்டி...நிலை என்ன?"<br />படித்தேன். மகிழ்ந்தேன். வோட்டளித்தேன். கீழ்க்கண்ட பின்னூட்டமும் அளித்து விட்டேன். <br /><br />நீங்கள் சொல்லுவது யாவும் நூற்றுக்கு நூறு உண்மை, என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்தவன் நான்.<br /><br />துபாயிலிருக்கும் என் பேரனோ பேத்தியோ வாரம் ஒருமுறையாவது என்னுடன் பேசாமல் போனால் எனக்கு அழுகை வந்து விடும். அவர்களுக்கும் அப்படியே.<br /><br />வருஷம் ஒரு முறை வருவார்கள். பெரும்பாலும் என்னுடன் தான் பழகுவார்கள், பேசுவார்கள், கதை கேட்பார்கள், கட்டிப் பிடிப்பார்கள், என் தொந்தியில் தலை வைத்துப் படுப்பார்கள்.<br /><br />அந்த நம் பேரனையோ பேத்தியையோ பார்ப்பதோ, பழகுவதோ, பேசுவதோ, அவர்களின் மழலைச் சொல்லைக் கேட்டு மகிழ்வதோ ”யாழ் இனிது குழலினிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதார்” என்ற வள்ளுவரின் வாக்கு போல வெகு அழகானது தான்.<br /><br />அந்தக் குறளில் வரும் “தம்மக்கள்” என்ற சொல் மட்டும் எனக்கு மிகவும் பிடித்தது.<br /><br />பிறர் குழந்தையைக் கொஞ்சுவது இன்பம்!<br />நம் குழந்தையைக் கொஞ்சுவது பேரின்பம்.<br />தன் வாரிசின் குழந்தையைக் கொஞ்சுவது Abraham Maslow சொன்ன Hierarchy of Needs லே Self Actualization Needs பூர்த்தி ஆகிற நிலை.<br /><br />I fully agree with you.<br /><br />பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். .வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1560144415696951102011-03-04T15:22:21.213+05:302011-03-04T15:22:21.213+05:30சார்! "பொன் விழா" அழைப்பைப் பார்த்தேன்! ...சார்! "பொன் விழா" அழைப்பைப் பார்த்தேன்! அட்வான்ஸ் வாழ்த்துகள்! என் புதிய பதிவு: <a href="http://thirandhamanam.blogspot.com/2011/03/blog-post.html" rel="nofollow"> <b> "தாத்தா, பாட்டி...நிலை என்ன?" </b> </a> உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்! நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள்!மனம் திறந்து... (மதி)https://www.blogger.com/profile/06133517834491476911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48804234653680571782011-03-03T21:39:08.424+05:302011-03-03T21:39:08.424+05:30thirumathi bs sridhar said...
//கடந்த பதிவில் இன்...thirumathi bs sridhar said...<br /><br />//கடந்த பதிவில் இன்டலியில் இணைத்தமையில் என் பங்களிப்பை அறிவித்திறிந்தீர்கள்,கே.அர்.பி செந்தில் அவர்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்,நடந்தது என்ன?....என்பது அவருக்குதான் உண்மை தெரியும்.//<br /><br />இது தங்களின் தன்னடக்கத்தையும், பெருந்தன்மையையுமே காட்டுவதாக உள்ளது.<br /><br />முதன் முதலாக என்னை இண்ட்லியிலும், தமிழ்மணத்திலும் இணைக்க வேண்டி அன்புக் கட்டளையிட்டது நம் மதிப்பிற்குரிய திருமதி ராஜி மேடம் அவர்கள் தான்.<br /><br />பிறகு அவருக்கு நான் அனுப்பிய பதிலைத் தாங்கள் படித்து விட்டு, எனக்கு உதவ, தானாகவே முன் வந்தது நீங்கள் தான்.<br /><br />உதவி செய்ய உண்மையில் மனமார நினைத்து முன்வந்த தங்களுக்கு அதில் ஏதோ சிஸ்டம் சிக்கல்கள் தொடர்ந்து ஏற்பட்டதனால், தாங்கள் திரு. KRP செந்தில் அவர்களை விட்டு சரிசெய்யச் சொன்னீர்கள். அவரும் தங்கள் வேண்டுகோளுக்குக் கட்டுபட்டு, மனமுவந்து, இதில் தலையிட்டு எனக்கு உதவி செய்து கொடுத்துள்ளார்.<br /><br />நான் அவரையும் e-mail மூலமாகத் தொடர்பு கொண்டு, நன்றி தெரிவித்து விட்டு, அதற்கு அவர் எழுதியுள்ள அருமையானதொரு பதிலையும் பெற்று, தங்களுக்கும் Forward செய்து விட்டு, திருமதி ராஜி பெயர் + உங்கள் பெயர் + செந்தில் பெயர் மூன்றையும் தான் என் சிறுகதைத் தொடரின் துவக்கத்தில் நன்றி அறிவிப்பாக வெளியிட்டிருக்கிறேன். <br /><br />திரு. செந்தில் அவர்களைத் தாங்கள் மீண்டும் தொடர்பு கொள்ளும் போது, நான் Thanks சொன்னேனா என்று கேளுங்கள். Further ஆக எங்களுக்குள் ஏற்பட்ட உறவுகளை அவர் வாயால் அவரே உங்களுக்குச் சொல்லுவார்.<br /><br />இது விஷயத்தில் நீங்கள் மூவருமே தான் எனக்கு ஏதோ ஒரு வகையில் உதவினீர்கள் என்பது தானே உண்மை! <br /><br />மீண்டும் என் நன்றிகள் உங்கள் மூவருக்கும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com