tag:blogger.com,1999:blog-1496264753268103215.post4576186255416309155..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 25] அம்பாளின் அருள் வேண்டி ..... !...வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65190358656531200422016-11-06T18:17:14.977+05:302016-11-06T18:17:14.977+05:30happy November 6, 2016 at 5:39 PM
வாம்மா .... கண...happy November 6, 2016 at 5:39 PM<br /><br />வாம்மா .... கண்ணு, ஹாப்பி. நடுவில் கொஞ்சம் உன்னைக் காணுமே என நான் கண் கலங்கிப்போய் விட்டேனாக்கும். செளக்யமா சந்தோஷமா இருக்காயா?<br /><br />//கமெண்ட் போட்டவங்களுக்கும் பரிசு மழையா.... எல்லாருக்கும் வாழ்த்துகள்..//<br /><br />உன் வருகை மட்டுமே மிகவும் ஹாப்பியாக உள்ளது. மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி....டா, தங்கம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65851751959429434142016-11-06T17:39:19.066+05:302016-11-06T17:39:19.066+05:30கமெண்ட் போட்டவங்களுக்கும் பரிசு மழையா....எல்லாருக்...கமெண்ட் போட்டவங்களுக்கும் பரிசு மழையா....எல்லாருக்கும் வாழ்த்துகள்..happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82644104431009326962015-12-05T22:14:30.620+05:302015-12-05T22:14:30.620+05:30இந்த அலங்காரங்களையும் விடப்பெரிய அலங்காரம், அம்பாள...இந்த அலங்காரங்களையும் விடப்பெரிய அலங்காரம், அம்பாள் அருளுக்குப் பாத்திரமாவதுதான். அதைவிடப்பெரிய நகை, ஆபரணம், அலங்காரம் எதுவும் இல்லை. // மற்ற மேல் பூச்சுகள் சொல்ப நேரத்தில் - அழிந்துவிடும்.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43609906097268631032015-11-28T10:50:08.723+05:302015-11-28T10:50:08.723+05:30எப்படித்தான் புள்ளி விவரங்கள் சேகரிக்கறீங்களோ அனைவ...எப்படித்தான் புள்ளி விவரங்கள் சேகரிக்கறீங்களோ அனைவருக்கும் வாழ்த்துகள். படங்கள் எல்லாம் கூடுதல் சிறப்பு.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28227743897648039502015-10-26T09:51:18.151+05:302015-10-26T09:51:18.151+05:30படங்கலா நல்லாருக்கு. ஹாண்ட பேக்கு மனிபர்ஸுலா கூட ...படங்கலா நல்லாருக்கு. ஹாண்ட பேக்கு மனிபர்ஸுலா கூட கொடுப்பீங்களா அல்லாருக்கும் வாழ்த்துகள்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71317414937425586722015-08-18T13:42:35.946+05:302015-08-18T13:42:35.946+05:30எப்படித்தான் புள்ளி விவரங்கள் சேகரித்து பரிசு மழ...எப்படித்தான் புள்ளி விவரங்கள் சேகரித்து பரிசு மழையிலும் நனைய வைக்கிறீங்க யு ஆர் கரேட்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62865883521843410742015-05-11T19:36:26.565+05:302015-05-11T19:36:26.565+05:30முடிச்சு அவிழலையே?முடிச்சு அவிழலையே?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57935272541284176652013-09-24T19:06:20.805+05:302013-09-24T19:06:20.805+05:30கைப்பை அழகோ அழகு.கைப்பை அழகோ அழகு.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76104160149324356292013-08-24T02:38:17.105+05:302013-08-24T02:38:17.105+05:30நோஓஓஓஓஓஓஓஒ ஒத்துக்க மாட்டேன்ன் ஒத்துக்க மாட்டேன்ன்...நோஓஓஓஓஓஓஓஒ ஒத்துக்க மாட்டேன்ன் ஒத்துக்க மாட்டேன்ன்.. இது திட்டமிடப்பட்ட சதி:) இதில் என் பெயர் “மருந்துக்கும்”:) இடம்பெறவில்லை:))..<br /><br />அதிலயும் ராஜேஸ்வரி அக்காவுக்கு கொடுத்திருக்கும் காண்ட்பாக்க்.. என்னோடது:) என் சொந்த ஓயாத :) உழைப்புக்கு கிடைச்சது:)) அது எனக்காக சமையல் பரிசாக ஜல் அக்கா தந்தது.....:)..<br /><br />எனிவே... பங்கெடுத்து தொடர் வருகை புரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. அனைவருக்கும்... பெரியவாரின் அருள் கிடைக்கட்டும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69496642003595868492013-08-18T11:59:49.948+05:302013-08-18T11:59:49.948+05:30அன்பின் வை.கோ - இன்றைய பதிவு 20 பதிவுகளைத் தொடர்ந்...அன்பின் வை.கோ - இன்றைய பதிவு 20 பதிவுகளைத் தொடர்ந்து படித்தவர்களைக் கவுரவிக்கும் பதிவு - நன்று நன்று - பூங்கொத்தும் பரிசுப் பொருட்களும் அளித்து கவுரவித்தது நற்செயல் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49643659844654997432013-08-02T19:32:31.546+05:302013-08-02T19:32:31.546+05:30வாவ்!படங்களும்,பரிசுகளும் அழகு.தங்க காசு,வெள்ளிக்க...வாவ்!படங்களும்,பரிசுகளும் அழகு.தங்க காசு,வெள்ளிக்காசுலாம் கொடுப்பீங்க போலருக்கே!ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18526811248955620812013-07-29T10:22:56.539+05:302013-07-29T10:22:56.539+05:30தங்களின் அன்பான பரிசுக்கு தாமதமான நன்றிகள். மன்னிக...தங்களின் அன்பான பரிசுக்கு தாமதமான நன்றிகள். மன்னிக்க.ammuluhttps://www.blogger.com/profile/08277368451369781436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20274051681955298902013-07-26T16:38:21.971+05:302013-07-26T16:38:21.971+05:30அம்பாளின் அருளுடன், நம்பாளின் (அதான் கோபு அண்ணா) ப...அம்பாளின் அருளுடன், நம்பாளின் (அதான் கோபு அண்ணா) பரிசும் கிடைச்சுடுத்தே. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. இனி ஆபீசுக்கு அண்ணா கொடுத்த கைப் பையுடன் ஸ்டைலாக போவேன்.<br /><br />எங்கும், எதிலும் சஸ்பென்ஸ்.<br /><br />யார் அந்த பதிவர். தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60802514173454875572013-07-20T12:38:19.664+05:302013-07-20T12:38:19.664+05:30தொடர்ந்து படிப்பவர்களுக்கு பரிசு! மகிழ்ச்சி சார். ...தொடர்ந்து படிப்பவர்களுக்கு பரிசு! மகிழ்ச்சி சார். பூனையும், கிளியும் வெகுவே அழகு...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29706076885314686752013-07-19T19:51:16.088+05:302013-07-19T19:51:16.088+05:30Thank you very much sir for ackowledging each and ...Thank you very much sir for ackowledging each and every person and awarding everybody with beautiful and lovely gifts. Congrats to everybody, thank you very much sir for the beautiful blue handbag and the wonderful roses and accepting both the gifts with yours and periyavars blessings.<br />Iam just going to keep reading the following postss...Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45468020348217782222013-07-18T05:18:47.724+05:302013-07-18T05:18:47.724+05:30மிகவும் அழகான முறையில் பின்னூட்டியவர்களைத் தொகுத்த...மிகவும் அழகான முறையில் பின்னூட்டியவர்களைத் தொகுத்துச் சிறப்பிக்கும் தங்கள் பாங்கு குறித்து மீண்டும் வியக்கிறேன். தாங்கள் அன்போடு அளித்த பூச்செண்டையும் கைப்பையையும் மகாபெரியவரின் ஆசியோடு பெற்றுக்கொண்டேன். மிக்க நன்றி வை.கோ.சார். <br /><br />\\சாட்சி--நீதிபதி இரண்டும் ஒருவராகவே இருப்பதால் பொய் சாட்சியை நிஜமென்று நம்பி நீதிபதி தீர்ப்பு கொடுப்பதற்கு இடமே இல்லை.\\<br /><br />சத்தியவாக்கு. பகிர்வுக்கு மிகவும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73959964951325163412013-07-17T01:55:32.664+05:302013-07-17T01:55:32.664+05:30புள்ளி விவரங்களை தொகுத்து
மலர்க்கொத்தை அளித்தது நன...புள்ளி விவரங்களை தொகுத்து<br />மலர்க்கொத்தை அளித்தது நன்று.<br />அமுத மொழியும் நன்று.<br />பாராட்டு.<br />Vetha.ElangathilakamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85158708761242319692013-07-16T18:03:41.093+05:302013-07-16T18:03:41.093+05:30என்னை அடையாளம் காட்டிய தங்கள் கிளிக்கு மிக்க நன்றி...என்னை அடையாளம் காட்டிய தங்கள் கிளிக்கு மிக்க நன்றி ஐயா,பூங்கொத்துக்கு மிக்க மகிழ்ச்சி..<br /><br />ஆஹா மறுபடியும் க்ளூவா?? யார்ன்னு தெரியலையே...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12945865266471549362013-07-16T14:12:41.487+05:302013-07-16T14:12:41.487+05:30சகோதரிக்கு, எனக்கு பணம் வைத்த பர்சை திரு VGK அவர்க...சகோதரிக்கு, எனக்கு பணம் வைத்த பர்சை திரு VGK அவர்கள் ஏற்கனவே மூத்த பதிவர் GMB சந்திப்பின்போதே கொடுத்து விட்டார். http://gopu1949.blogspot.in/2013/07/20.html <br />http://tthamizhelango.blogspot.com/2013/07/gmb.html <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69604085466003322332013-07-16T14:04:06.506+05:302013-07-16T14:04:06.506+05:30// கிளியால் இன்று இங்கு சிறப்பாக அடையாளம் காட்டப்ப...// கிளியால் இன்று இங்கு சிறப்பாக அடையாளம் காட்டப்பட்டுள்ள அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். //<br /><br />உங்கள் கிளிக்கு நன்றி! என்னையும் அடையாளம் காட்டியதற்காக.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53887371209527332122013-07-16T09:01:00.053+05:302013-07-16T09:01:00.053+05:30பூனையும், கிளியும் எங்கு இருந்து எடுத்தது எனக் கேட...பூனையும், கிளியும் எங்கு இருந்து எடுத்தது எனக் கேட்டதற்கு திரு வைகோ அவர்கள் கீழ்க்கண்ட பதிலைக் கொடுத்தார். அதை உங்களுடன் பகிர்கிறேன். :))))<br /><br />யானையோ, பூனையோ, கிளியோ, மயிலோ, குயிலோ எதுவாக இருந்தாலும் நான் உரிமையுடன் களவாடி வருவது கிளி கொஞ்சும் பதிவுகளை தினந்தோறும் தந்து மகிழ்விக்கும் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களிடமிருந்து தான்.<br /><br />நான் இதைப்பற்றி பலமுறை என் பதிவுகளில் கூறியுள்ளேன். <br /><br />இதே தொடரின் பகுதி-11 இல் கூட அவர்களின் வலைத்தள இணைப்புடன் இந்தக்கிளிகளோ விஷயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளேன். <br /><br />தயவுசெய்து பாருங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.<br /><br />அன்புடன் VGKGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1240532530621226982013-07-16T07:06:34.462+05:302013-07-16T07:06:34.462+05:30வெளி அலங்காரம் மட்டுமில்லை. படிப்பு, பணம், பதவி, ப...வெளி அலங்காரம் மட்டுமில்லை. படிப்பு, பணம், பதவி, புகழ் என்று நாம் தேடிப் போவதெல்லாமும் அலங்காரம்தான். <br /><br />இந்த அலங்காரங்களையும் விடப்பெரிய அலங்காரம், அம்பாள் அருளுக்குப் பாத்திரமாவதுதான். அதைவிடப்பெரிய நகை, ஆபரணம், அலங்காரம் எதுவும் இல்லை. //<br /><br />உண்மை. அம்பாள் அருளுக்கு பாத்திரமாகி விட்டால் வாழ்வில் வேறு என்ன வேண்டும்!<br /><br />உங்களால் தான் பெரியவர் அவர்களின் ஆசீர்வாதமும், மலர் பிரசாதமும் பெற்றுக் கொண்டேன், ஆசீர்வாதம் கிடைத்தது மகிழ்ச்சி, நன்றி.<br /><br />உங்கள் ஆசீர்வாதமும் கைபை பரிசும் கிடைத்தது மிக மகிழ்ச்சி.<br />கைபை நன்றாக இருக்கிறது.<br />தெய்வத்தின் குரலை கேட்க வைத்து அதற்கு பரிசும் அளித்தமைக்கு நன்றி நன்றி.<br />வாழ்த்துக்கள் அடுத்த தொடருக்கு.<br />படங்கள் எல்லாம் அருமை. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32178701727175117892013-07-15T23:26:34.235+05:302013-07-15T23:26:34.235+05:30வெளி அலங்காரம் மட்டுமில்லை. படிப்பு, பணம், பதவி, ப...வெளி அலங்காரம் மட்டுமில்லை. படிப்பு, பணம், பதவி, புகழ் என்று நாம் தேடிப் போவதெல்லாமும் அலங்காரம்தான். <br /><br />இந்த அலங்காரங்களையும் விடப்பெரிய அலங்காரம், அம்பாள் அருளுக்குப் பாத்திரமாவதுதான். அதைவிடப்பெரிய நகை, ஆபரணம், அலங்காரம் எதுவும் இல்லை. <br /><br />‘மற்றதெல்லாம் அலங்காரமே இல்லை’ என்ற ஞானத்தைத்தரும் அலங்காரம் இது.<br /><br />பதிவை அலங்கரித்த அருமையான படங்களுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67837488195095398132013-07-15T23:25:20.645+05:302013-07-15T23:25:20.645+05:30கருத்தளித்து உற்சாகப்படுத்தியுள்ள
அனைவருக்கும் நன...கருத்தளித்து உற்சாகப்படுத்தியுள்ள <br />அனைவருக்கும் நன்றி நவின்ற <br />பகிர்வுகளுக்கு வாழ்த்துகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34633685605638451202013-07-15T23:22:45.605+05:302013-07-15T23:22:45.605+05:30சாட்சி--நீதிபதி இரண்டும் ஒருவராகவே இருப்பதால் பொய்...சாட்சி--நீதிபதி இரண்டும் ஒருவராகவே இருப்பதால் பொய் சாட்சியை நிஜமென்று நம்பி நீதிபதி தீர்ப்பு கொடுப்பதற்கு இடமே இல்லை.<br /><br /><br />அமிர்த வர்ஷினியாய் <br />அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com