tag:blogger.com,1999:blog-1496264753268103215.post4607188026525041771..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 39] பக்தி, மரியாதை, அருள், கருணைவை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55740054968344469692018-06-15T17:36:52.181+05:302018-06-15T17:36:52.181+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (15.06.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு:<br /><br />https://www.facebook.com/groups/396189224217111/permalink/414637135705653/<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52943559802988929622015-12-06T17:29:10.726+05:302015-12-06T17:29:10.726+05:30திருச்சியில் வாழ்வது எல்லோருக்கும் வாய்க்குமா?திருச்சியில் வாழ்வது எல்லோருக்கும் வாய்க்குமா?மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63577791961827221122015-11-28T18:11:07.110+05:302015-11-28T18:11:07.110+05:30உள்ளன்போடு அணுகி பிரார்த்திப்பவர் யாராக இருந்தாலும...உள்ளன்போடு அணுகி பிரார்த்திப்பவர் யாராக இருந்தாலும்,மஹானிடம் ஏமாற்றம் அடைய மாட்டார்கள் . இது ஒவ்வொரு தடவையும் நிரூபணமாகிவரும் உண்மைதான்..காரணமில்லாமல் ஸ்வாமிகள் எதுவுமே சொல்லமாட்டார்கள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53589436388938517412015-10-26T11:40:10.446+05:302015-10-26T11:40:10.446+05:30பெரியவுகளுக்குதெரியாத வெசயமே கெடயாதுபோல.பெரியவுகளுக்குதெரியாத வெசயமே கெடயாதுபோல.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86575446375675952412015-08-19T11:06:27.713+05:302015-08-19T11:06:27.713+05:30உண்மையிலும் உண்மை உள்ளன்புடன் பக்தியுடன் பகவானை அண...உண்மையிலும் உண்மை உள்ளன்புடன் பக்தியுடன் பகவானை அணுகியவர்களுக்கு நல்லதே நடக்கும்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16938661998399831982015-05-12T05:10:23.691+05:302015-05-12T05:10:23.691+05:30என்ன ஒரு தீர்க்க தரிசனம்?என்ன ஒரு தீர்க்க தரிசனம்?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29103606811126685532013-08-29T14:28:43.573+05:302013-08-29T14:28:43.573+05:30முதல் படம் மிகவும் பிடித்தது.
ப்ரியா அவர்களுக்கு ...முதல் படம் மிகவும் பிடித்தது.<br /><br />ப்ரியா அவர்களுக்கு வாழ்த்துகள்....ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13113808236708998732013-08-27T12:44:26.150+05:302013-08-27T12:44:26.150+05:30அம்பாளுக்கு செய்கிற அலங்காரம்தான் நமக்கு அழகு.
...அம்பாளுக்கு செய்கிற அலங்காரம்தான் நமக்கு அழகு. <br /> <br /><br /><br /><br />நமக்கு நாமே செய்துகொள்கிற அலங்காரம்,. அகங்காரத்திற்குத்தான் வழிவகுக்கும்.<br /><br />Aha this is said especially for me.<br />I love to decarate my Devi well.<br />Sure i will continue.<br /><br />உள்ளன்போடு அணுகி பிரார்த்திப்பவர் யாராக இருந்தாலும்,மஹானிடம் ஏமாற்றம் அடைய மாட்டார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு.<br />Me too preying with hope and divine.<br />Congragulations Priya.<br />Respected Gopu sir...<br />I appreciate you sir, the mention about Priya here.<br />viji <br /><br />\vijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59102668446792363932013-08-25T17:27:02.247+05:302013-08-25T17:27:02.247+05:30/எக்காரணமும், எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி பிரிய.../எக்காரணமும், எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி பிரியமாய் இருப்பது தான் உண்மையான அன்பு. <br /><br />// - அப்படித்தான் நான் பெரும்பாலும் போய்கொண்டிருக்கிறேன்.. அதனால்தான் என் அம்மா, அப்பாவிற்கு என்னை ரொம்ப பிடிக்கும்...உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40310475542764281072013-08-25T09:17:43.349+05:302013-08-25T09:17:43.349+05:30Congratulations to priya. Thanks for sharing nice ...Congratulations to priya. Thanks for sharing nice info.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20509897996298946452013-08-25T08:36:14.384+05:302013-08-25T08:36:14.384+05:30பக்தி,நட்பு,மரியாதை நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்க...பக்தி,நட்பு,மரியாதை நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள். <br /><br />தொடர்ந்தும் அமுத மழையில் நனைகின்றோம். நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46322905645233532842013-08-24T12:02:16.115+05:302013-08-24T12:02:16.115+05:30அன்பு அது செலுத்தப்படும் இடத்தைப் பொறுத்து தக்கப் ...அன்பு அது செலுத்தப்படும் இடத்தைப் பொறுத்து தக்கப் பெயர் கொண்டு குறிப்பிடப்படுவது சிறப்பு. பகிர்வுக்கு நன்றி சார். <br /><br />ப்ரியா ஆனந்தகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48439355426824557522013-08-23T15:59:05.097+05:302013-08-23T15:59:05.097+05:30உண்மையான பக்தியைக் கண்டு கடவுள்கூட நட்பாகிவிடுவார்...உண்மையான பக்தியைக் கண்டு கடவுள்கூட நட்பாகிவிடுவார் நம்மிடம்.<br />கருணை இருந்தால் அன்பு அதுவாகவே வந்து விடும். பணிவு,பக்தி எல்லாம்,வந்துவிட்டால் வாழ்வே புனிதமாகி விடும். இப்படியெல்லாம்<br />உங்கள் பதிவைப் பார்த்ததும், நினைக்கத் தோன்றுகிரது. நல்ல சிந்திக்கும்படியான பதிவு. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84181914691519958582013-08-23T14:46:00.330+05:302013-08-23T14:46:00.330+05:30அழுகும் பொருளுக்கு
வாடும் மலர்களை கொண்டு
அழகு செ...அழுகும் பொருளுக்கு <br />வாடும் மலர்களை கொண்டு <br />அழகு செய்து மகிழ்கிறது. மனிதர் கூட்டம்.<br /><br />இறைவடிவங்களுக்கும் <br />அதே மலர்களை கொண்டு <br />அழகு செய்து வணங்கி மகிழ்கிறது <br />அதே மனிதர் கூட்டம். <br /><br />உள்ளத்தில் அன்பு, கருணை , பணிவு போன்ற <br />வாடா மலர்களால், பக்தியுடன் செய்யப்படும் வழிபாடுகள் அனைவர்க்கும் ஆனந்தத்தை தரும். <br /><br />அருமையான பதிவு. பாராட்டுக்கள் VGKkankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3076219571450763222013-08-23T07:58:47.924+05:302013-08-23T07:58:47.924+05:30பக்தி, மரியாதை, அருள், கருணை பற்றிய பெரியவா வாக்கு...பக்தி, மரியாதை, அருள், கருணை பற்றிய பெரியவா வாக்கு அற்புதம்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42433610995722820622013-08-22T20:19:07.339+05:302013-08-22T20:19:07.339+05:30அன்பிற்கு வடிவம் ஏது ?மனதில் பதியும் கருத்துகள் &a...அன்பிற்கு வடிவம் ஏது ?மனதில் பதியும் கருத்துகள் & அருமையான நிகழ்வு .<br />saho priya virku vaalthukalஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18734149145364648092013-08-22T18:31:30.605+05:302013-08-22T18:31:30.605+05:30வழமைபோல் குட்டிச் சம்பவம் நன்று.
பிரியாவுக்கு என...வழமைபோல் குட்டிச் சம்பவம் நன்று. <br /><br />பிரியாவுக்கு என் மனம்கனிந்த வாழ்த்துக்கள்...<br /><br />கோபு அண்ணன் அதிராவும் வாழ்த்தியிருக்கிறாவாம்... அதனால பரிசில பங்குகிங்கேதும் இருக்கோ என ஒருக்கால் கேட்ட்டுச் சொல்லுங்கோ பிளீஸ்ஸ்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85701576708128679662013-08-22T18:27:44.835+05:302013-08-22T18:27:44.835+05:30அடடா பக்தி, நட்பு, மரியாதை, அருள், அன்பு, கருணை......அடடா பக்தி, நட்பு, மரியாதை, அருள், அன்பு, கருணை... பற்றி அழகிய விளக்கம்..<br /><br />//நமக்கு நாமே செய்துகொள்கிற அலங்காரம்,. அகங்காரத்திற்குத்தான் வழிவகுக்கும்.///<br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4025890061390340112013-08-22T17:19:55.011+05:302013-08-22T17:19:55.011+05:30ப்ரியா ஆனந்தகுமார் அவர்கள் பரிசு வென்றதைக் குறித்த...ப்ரியா ஆனந்தகுமார் அவர்கள் பரிசு வென்றதைக் குறித்து வாழ்த்துத் தெரிவிக்காமல் மறந்திருக்கேன். :))) இப்போ ராஜராஜேஸ்வரியின் பின்னூட்டத்தைப் பார்த்ததும் தான் நினைவிலே வந்தது. மறதிக்கு மன்னிக்கவும்.<br /><br />வாழ்த்துகள் ப்ரியா ஆனந்தகுமார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9899389430552730882013-08-22T16:46:34.153+05:302013-08-22T16:46:34.153+05:30அம்பாளுக்கு செய்கிற அலங்காரம்தான் நமக்கு அழகு.
ந...அம்பாளுக்கு செய்கிற அலங்காரம்தான் நமக்கு அழகு. <br /><br />நமக்கு நாமே செய்துகொள்கிற அலங்காரம்,. அகங்காரத்திற்குத்தான் வழிவகுக்கும்.<br /><br />எக்காரணமும், எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி பிரியமாய் இருப்பது தான் உண்மையான அன்பு. <br /><br />அழகான வரிகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70454684925061149122013-08-22T16:43:50.812+05:302013-08-22T16:43:50.812+05:30திருமதி பிரியா ஆனந்தகுமார் அவர்கள்
பரிசினை வென்றுள...திருமதி பிரியா ஆனந்தகுமார் அவர்கள்<br />பரிசினை வென்றுள்ளதற்கு. <br />மனம் நிறைந்த பாராட்டுக்கள். <br />அன்பான இனிய நல்வாழ்த்துகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1635380712594857282013-08-22T16:41:36.656+05:302013-08-22T16:41:36.656+05:30கருணை வள்ளலான மகானின் தீர்க்க தரிசனத்தை எண்ணி ஆனந...கருணை வள்ளலான மகானின் தீர்க்க தரிசனத்தை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார் கணபதி. <br /><br />உள்ளன்போடு அணுகி பிரார்த்திப்பவர் யாராக இருந்தாலும்,மஹானிடம் ஏமாற்றம் அடைய மாட்டார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. <br /><br />அதில் இதுவும் ஒன்று.<br /><br />அமிர்தவாகினியாய் வர்ஷித்த <br />அமிர்தப்பிரவாகம் அல்லவா..! இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68549750287379926932013-08-22T16:16:42.306+05:302013-08-22T16:16:42.306+05:30நெகிழ்ச்சியான பகிர்வு,நம்பினோர் கைவிடப்படுவதில்லை....நெகிழ்ச்சியான பகிர்வு,நம்பினோர் கைவிடப்படுவதில்லை...<br /><br />ப்ரியாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9898672332339825992013-08-22T15:14:58.282+05:302013-08-22T15:14:58.282+05:30//பாபிகளை நாம் வெறுப்பதிலும் அவர்களைக் கோபிப்பதிலு...//பாபிகளை நாம் வெறுப்பதிலும் அவர்களைக் கோபிப்பதிலும் பலனில்லை. அவர்களுடைய மனங்களும் நல்ல வழியில் திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்பது ஒன்றே நாம் செய்ய வேண்டியது.//<br /><br />பிரார்த்தனை செய்து கொண்டாலும், கோபம் என்னமோ குறையறதில்லை. :)) அதான் என்ன பண்ணறதுனு புரியலை. பக்குவம் வரலை இன்னமும். அன்பின் விளக்கம் அருமையாகச் சொல்லி இருக்கார் பரமாசாரியார். <br /><br />இந்த நிகழ்ச்சியை இன்று வரை படிக்கவில்லை.<br /><br />அப்பாடா, நான் படிக்காத ஒன்று இன்று வந்துள்ளது. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51583608791926282552013-08-22T14:45:28.481+05:302013-08-22T14:45:28.481+05:30அன்பின் விளக்கங்கள் அருமை. அன்பின் விளக்கங்கள் அருமை. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com