tag:blogger.com,1999:blog-1496264753268103215.post4620237617327520713..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: தலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-3வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15348340784064555582019-12-19T21:21:49.784+05:302019-12-19T21:21:49.784+05:30kowsy December 19, 2019 at 5:33 PM
வாங்கோ மேடம்,...kowsy December 19, 2019 at 5:33 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//மிக எளிமையான அவருடன் உங்களுக்கு கிடைத்த நட்பு அற்புதம்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59228844119401762862019-12-19T17:33:58.628+05:302019-12-19T17:33:58.628+05:30மிகமிஎளிமையான அவருடன் உங்களுக்கு கிடைத்த நட்பு அற்...மிகமிஎளிமையான அவருடன் உங்களுக்கு கிடைத்த நட்பு அற்புதம்kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68154036506284946032019-12-17T21:20:55.362+05:302019-12-17T21:20:55.362+05:30Yaathoramani.blogspot.com December 16, 2019 at 8:...Yaathoramani.blogspot.com December 16, 2019 at 8:59 AM<br /><br />வாங்கோ, ரமணி சார், வணக்கம்.<br /><br />//குசேலர் உதாரணம் உங்கள் அடக்கத்தின் வெளிப்பாடாக உணரவைத்தது..// <br /><br />ஏழை எளிய குசேலர் ஓர் ஆத்ம ஞானி. அவர் தனக்காக எதுவுமே ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம் கேட்டது இல்லை. புராணக்கதைகளில், கிடைத்தது போதும் என்ற மனோபாவத்துடன் வாழ்ந்து வந்த தூய பக்தரான, இந்தக் குசேலர் என்ற கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தமானதாகும். <br /><br />//ஆவலுடன் தொடர்கிறேன்...//<br /><br />மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46153210306518230532019-12-17T21:12:38.662+05:302019-12-17T21:12:38.662+05:30ரிஷபன் December 13, 2019 at 10:55 AM
வாங்கோ, வணக...ரிஷபன் December 13, 2019 at 10:55 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//மிக அருமையான எளிமையான மனிதர் திரு VGK. தங்கள் அனுபவம் அதற்கு வலு சேர்க்கிறது.//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. இன்று காலையில் கூட அவர் தொலைபேசியில் என்னை அழைத்தபோது, தங்களைப்பற்றியும் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40855860580557489672019-12-17T21:09:52.053+05:302019-12-17T21:09:52.053+05:30VGK meets VGK... இதுவும் நல்லாதான் இருக்கு(து)!!!
...VGK meets VGK... இதுவும் நல்லாதான் இருக்கு(து)!!!<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, நண்பரே !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48693078172987984882019-12-17T21:08:40.404+05:302019-12-17T21:08:40.404+05:30வே.நடனசபாபதி December 10, 2019 at 4:16 PM
வாங்கோ...வே.நடனசபாபதி December 10, 2019 at 4:16 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//தங்களுக்கும் நூலாசிரியருக்குமான நட்பை குசேலர் கிருஷ்ணரை தரிசிக்கசென்றதோடு ஒப்பிடுவதிலிருந்தே அவருக்கும் தங்களுக்கும் உள்ள ஆத்மார்ந்த நட்பை புரிந்துகொள்ள முடிகிறது.//<br /><br />ஆமாம். பதவி நிலைகளிலும், அன்றாட அலுவலக விஷயங்களிலும் எங்கள் இருவருக்குமான இடைவெளி மிகப்பெரியதாக இருந்திருப்பினும், நினைத்தால், எப்போது வேண்டுமானாலும் அவரை நான் மிகச்சுலபமாக சந்தித்துப் பேச முடியும் என்ற உள் உணர்வு மட்டும் எனக்கு இருந்து வந்தது. அதுவே என் மனதுக்கு ஓர் மிகப்பெரிய ஆறுதலை அளித்து வந்தது. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10126478397189207192019-12-17T20:05:02.733+05:302019-12-17T20:05:02.733+05:30//அழகிய நினைவலைகள்...//
மிக்க மகிழ்ச்சி + மிக்க ந...//அழகிய நினைவலைகள்...//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.<br /><br />//அதுசரி எதுக்கு கடைசி என்கிறீங்க .. வாற வருடம் கார்த்திகை மாதம் [தமிழுக்கு] நான் டெல்லி வர இருக்கிறேன்:) நீங்களும் அங்கு வாங்கோ கோபு அண்ணன்.. ஜந்திக்கலாம்:))..//<br /><br />டெல்லியில் மூச்சுவிடும் காற்றிலேயே மாசு கலந்துள்ளதாம். எல்லோரும் மூக்கைச்சுற்றி ஏதோ முகமூடி அணிந்து செல்கிறார்கள். டி.வி. நியூஸில் காட்டினார்கள். அடுத்த கார்த்திகை தானே ... சரி பார்ப்போம். ஜிந்தித்தபின் ஜந்திக்கலாம். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7835903203331135662019-12-17T20:00:49.196+05:302019-12-17T20:00:49.196+05:30//அப்போ இன்னும் புத்தகம் பற்றி எழுதவே ஆரம்பிக்கவில...//அப்போ இன்னும் புத்தகம் பற்றி எழுதவே ஆரம்பிக்கவில்லையோ அவ்வ்வ்வ்வ்வ்:))..//<br /><br />:)))))) இதற்கான பதில் மேலே நெல்லைத்தமிழன் ஸ்வாமீக்கும் உங்களுக்குமாக சேர்த்துக் கொடுத்துள்ளேன்.<br /><br />//நவரத்தினா என்றதும் நினைவுக்கு வருது எனக்கு.. இதுவேற நவரத்தினா:).. ஓசியில் வாங்கிப் போட்டுப்பார்த்தேன், தலைமயிரின் நிறத்தை பிரவுன் ஆக்குகிறது கர்ர்:))//<br /><br />அப்போ போட்டுப்பார்ப்பதற்கு முன்பு, கூந்தல் தலைமுடி கருகருன்னு ஜோராக நீண்டு இருந்ததோ? நம்பவே முடியலே, அதிராஆஆஆஆஆஆஆ :))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15199120505626657272019-12-17T19:55:22.431+05:302019-12-17T19:55:22.431+05:30கீதமஞ்சரி December 5, 2019 at 4:50 PM
வாங்கோ மேட...கீதமஞ்சரி December 5, 2019 at 4:50 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//Dr VGK அவர்களுடனான தங்கள் அறிமுகமும் அனுபவங்களும் நெகிழ்த்துகின்றன. உயர்ந்த நிலையிலும் பணிவும் பெருந்தன்மையும் மிக்க அன்னாரையும் அவரை அத்தனை வாஞ்சையோடும் பெருமையோடும் விவரிக்கும் தங்களையும் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்.//<br /><br />Dr. VGK அவர்கள் மிகவும் போற்றுதலுக்கும், பாராட்டுகளுக்கும் உரிய சாதனையாளர் (தங்களைப் போலவே) :)<br /><br />http://gopu1949.blogspot.com/2014/11/part-3-of-4.html<br />”கீதா விருது” - புதிய விருதுகள் [பரிசுகள்] அறிமுகம் ! <br />[ Part-3 of 4 ]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79325596840055320062019-12-17T19:48:27.530+05:302019-12-17T19:48:27.530+05:30வாங்கோ அதிரா .... வணக்கம். அன்னக்கிளி அதிராவின் வர...வாங்கோ அதிரா .... வணக்கம். அன்னக்கிளி அதிராவின் வரவை அன்புடன் எதிர்பார்த்துக்காத்திருக்கிறோம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45170656070390996272019-12-17T19:46:00.898+05:302019-12-17T19:46:00.898+05:30கோமதி அரசு December 5, 2019 at 12:38 PM
வாங்கோ ம...கோமதி அரசு December 5, 2019 at 12:38 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//நூல் ஆசிரியரின் நல்ல குணங்கள், அவர் வகித்த பதவி, அவரின் பொறுப்புகள் அனைத்தையும் அறிந்து கொண்டேன்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி, மேடம்.<br /><br />//நல்ல மனம் வேண்டும் அடுத்தவரை பாராட்டவும், உங்களிடம் அது நிறையவே இருக்கிறது.//<br /><br />மிகவும் போற்றுதலுக்கு உரிய நல்லவர் + வல்லவர் அவர். அதனால் என்னையறியாமலேயே அவரின் நற்குணங்களைப் பாராட்டத் தோன்றியது எனக்கு.<br /><br />//இருவருக்கும் வாழ்த்துக்கள்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5721846053457875392019-12-17T19:41:27.401+05:302019-12-17T19:41:27.401+05:30நெல்லைத்தமிழன் December 5, 2019 at 11:22 AM
//பு...நெல்லைத்தமிழன் December 5, 2019 at 11:22 AM<br /><br />//புதிய பதவிக்கு வந்தபோதும் சக பணியாளர்களை மறக்காத முனைவர் வி.ஜி.கே அவர்களின் குணம் பாராட்டத்தக்கது.//<br /><br />மிகவும் நல்ல மனிதர். மனிதாபிமானம் மிக்கவர். நேர்மையாளர். எளிமையானவர். <br /><br />//குணத்தில் பெரியவர்கள்தாம் பெரும்பாலும் வாழ்க்கையிலும் முன்னேறுகிறார்கள்.//<br /><br />நிச்சயமாக ! வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52549213779996003452019-12-17T19:35:02.969+05:302019-12-17T19:35:02.969+05:30நெல்லைத்தமிழன் மற்றும் அதிரா
வாங்கோ ஸ்வாமீ, வண...நெல்லைத்தமிழன் மற்றும் அதிரா <br /><br />வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.<br /><br />//நூல் அறிமுகத்துக்குள் இன்னும் நுழையலையா?//<br /><br />எதிலும் அவசரப்பட்டு நாம் நுழைந்து (நுழைத்து) விடக்கூடாது. அதில் எந்தவொரு சுவாரஸ்யம் இருக்காது. பொறுமையாக Step-by-step ஆக சில்மிஷம் செய்தபடியே, மெயினான பாய்ண்ட்க்குப் போகணும். அதைத்தான் எதிராளி அதாவது பார்ட்னர் அதாவது பயனாளி அதாவது நம் வாசகர்கள் விரும்புவார்கள்.<br /><br />எதையும் திட்டமிட்டு, மிக அழகாக வெளிப்படுத்தணும். The way of Presentation is much more important than the matter. மொத்தம் இதனை எத்தனைப் பகுதிகளாகப் பிரித்துத் தரலாம் என்பதையே, ஆரம்பத்தில் என்னால் அனுமானிக்க முடியாமல் இருந்தது. மேலும் நான் அந்த நூலை முற்றிலுமாக மனதில் வாங்கிக்கொண்டு படித்து முடிக்க வேண்டும். :)<br /><br />வெளிநாட்டுப் பேரன் பேத்தி வருகையால், நான் இந்தத் தொடரை 15-ம் தேதிக்குள் எப்படியும் முடித்து விடவும் வேண்டும். ஒரு பகுதிக்கும் அடுத்த பகுதிக்கும் 48 மணி நேர இடைவெளியாவது நான் கொடுத்தாக வேண்டும். இதற்காக இரவுநேர + பகல்நேர நித்திரையை நான் தியாகம் செய்ய வேண்டியும் உள்ளது. <br /><br />உங்களுக்கென்ன, நாம் கொடுத்த பின்னூட்டத்திற்கு இன்னும் இவர் பதில் கொடுக்கவே இல்லையே என்ற ஒரே எதிர்பார்ப்பு மட்டுமே. :)<br /><br />//நூல் எழுதின ஆசிரியர் புராணமாகவே ஒரு இடுகை ஆகிவிட்டதே.//<br /><br />ஆம். இந்த நூல் ஆசிரியர் பற்றியே ஒன்றுமே தெரியாத உங்களுக்கு இதையும் நான் தெரிவித்தாக வேண்டியதும் என் கடமையாகும். அதனால் இதுவும் மிகவும் முக்கியம். <br /><br />மேலும் இந்த நூல் ஆசிரியரே, இதனை ஒருவேளை படிக்க நேர்ந்தால், அவரே அசந்து வியந்து போக வேண்டும் என்பதும் எனது எதிர்பார்ப்பாகும். ஆஹ்ஹாஹ்ஹா ! :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39585239452918841722019-12-17T16:27:01.170+05:302019-12-17T16:27:01.170+05:30மிக்க நன்றி, DD Sir.மிக்க நன்றி, DD Sir.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16755481092199662832019-12-17T16:26:12.680+05:302019-12-17T16:26:12.680+05:30ஸ்ரீராம். December 5, 2019 at 5:58 AM
வாங்கோ, ஸ்ர...ஸ்ரீராம். December 5, 2019 at 5:58 AM<br /><br />வாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! வணக்கம்.<br /><br />//அவருடனான உங்கள் அனுபவங்கள் நெகிழ்ச்சியுற வைக்கின்றன. பெருந்தன்மையான மனிதர் என்று தெரிகிறது.//<br /><br />மிக்க மகிழ்ச்சி. ஆம். அவர் வியட்நாம் வீடு படத்தில் வரும் PRESTIGE PADMANABHAN போன்றவர். :) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27286010579892245872019-12-16T08:59:06.280+05:302019-12-16T08:59:06.280+05:30குசேலர் உதாரணம் உங்கள் அடக்கத்தின் வெளிப்பாடாக உணர...குசேலர் உதாரணம் உங்கள் அடக்கத்தின் வெளிப்பாடாக உணரவைத்தது..ஆவலுடன் தொடர்கிறேன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45032230926848725982019-12-13T10:55:28.225+05:302019-12-13T10:55:28.225+05:30மிக அருமையான எளிமையான மனிதர் திரு VGK. தங்கள் அனுப...மிக அருமையான எளிமையான மனிதர் திரு VGK. தங்கள் அனுபவம் அதற்கு வலு சேர்க்கிறதுரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87707053276027759432019-12-12T08:19:14.219+05:302019-12-12T08:19:14.219+05:30COMMENTS GIVEN BY Mr. T.ANANTHASAYANAM, THE GREAT ...COMMENTS GIVEN BY Mr. T.ANANTHASAYANAM, THE GREAT GENERAL MANAGER/FINANCE, (INTERNAL AUDIT) BHEL CORPORATE OFFICE, NEW DELHI, IN MY FACEBOOK PAGE https://www.facebook.com/vai.gopalakrishnan ON 12.12.2019,<br />-=-=-=-=-=-<br /><br />Ananthasayanam Thiruvenkatachary <br /><br />கோ பற்றி கோ.... அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.<br /><br />ஒருவருக்கு விசாலமான அறிவு. ஒருவருக்கு விசாலமான மனது.<br /><br />அவர் கோவில்களை எழுதுகிறார். இவர் எழுத்தைக் கோவிலாக வைத்திருக்கிறார்.<br /><br />இருவரும் மிகவும் கவனமாக இருப்பவர்கள். சமுதாய அக்கறை கொண்டவர்கள்.<br /><br />ப்ரமிக்க வைக்கும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். உடன் சேர்ந்தவர்களைப் பாசமழையில் நனைப்பவர்கள்.<br /><br />இருவரோடும் அளவளாவும் பேறு பெற்றவனாக ஆசிகள் மட்டும் கேட்டுப்பெறுகிறேன்... அடியேன்.<br /><br />-=-=-=-=-=- வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87485001777236014232019-12-11T22:43:56.457+05:302019-12-11T22:43:56.457+05:30VGK meets VGK...
இதுவும் நல்லாதான் இருக்கு(து)!!!...VGK meets VGK...<br /><br />இதுவும் நல்லாதான் இருக்கு(து)!!!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37948653621314265742019-12-10T16:16:55.971+05:302019-12-10T16:16:55.971+05:30தங்களுக்கும் நூலாசிரியருக்குமான நட்பை குசேலர் கிர...தங்களுக்கும் நூலாசிரியருக்குமான நட்பை குசேலர் கிருஷ்ணரை தரிசிக்கசென்றதோடு ஒப்பிடுவதிலிருந்தே அவருக்கும் தங்களுக்கும் உள்ள ஆத்மார்ந்த நட்பை புரிந்துகொள்ள முடிகிறது. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29419839471365255242019-12-06T13:26:31.857+05:302019-12-06T13:26:31.857+05:30அதான்...15ம் தேதி சுபம் போடறதாச் சொல்லியிருக்காரே....அதான்...15ம் தேதி சுபம் போடறதாச் சொல்லியிருக்காரே..<br /><br />அதுக்குள்ள புத்தகத்துல என்ன இருக்குன்னு சொல்வாரா? ஹா ஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87185527191310241942019-12-06T00:25:48.198+05:302019-12-06T00:25:48.198+05:30ஹா ஹா ஹா இதைத்தான் நானும் கேட்டேன்:)... இது இன்னும...ஹா ஹா ஹா இதைத்தான் நானும் கேட்டேன்:)... இது இன்னும் பல பகுதிகள் தாண்டும்போல இருக்கே:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56393750378473610262019-12-05T21:31:44.002+05:302019-12-05T21:31:44.002+05:30அழகிய நினைவலைகள்...
அதுசரி எதுக்கு கடசி என்கிறீங்...அழகிய நினைவலைகள்...<br /><br />அதுசரி எதுக்கு கடசி என்கிறீங்க .. வாற வருடம் கார்த்திகை மாதம்[தமிழுக்கு] நான் டெல்லி வர இருக்கிறேன்:) நீங்களும் அங்கு வாங்கோ கோபு அண்ணன்.. ஜந்திக்கலாம்:))..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16957384577752193312019-12-05T21:30:38.633+05:302019-12-05T21:30:38.633+05:30அப்போ இன்னும் புத்தகம் பற்றி எழுதவே ஆரம்பிக்கவில்ல...அப்போ இன்னும் புத்தகம் பற்றி எழுதவே ஆரம்பிக்கவில்லையோ அவ்வ்வ்வ்வ்வ்:))..<br /><br />நவரத்தினா என்றதும் நினைவுக்கு வருது எனக்கு.. இதுவேற நவரத்தினா:)..<br />ஒயில் வாங்கிப் போட்டுப்பார்த்தேன், தலைமயிரின் நிறத்தை பிறவுண் ஆக்குகிறது கர்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89905797658134616942019-12-05T16:50:22.143+05:302019-12-05T16:50:22.143+05:30Dr VGK அவர்களுடனான தங்கள் அறிமுகமும் அனுபவங்களும் ...Dr VGK அவர்களுடனான தங்கள் அறிமுகமும் அனுபவங்களும் நெகிழ்த்துகின்றன. உயர்ந்த நிலையிலும் பணிவும் பெருந்தன்மையும் மிக்க அன்னாரையும் அவரை அத்தனை வாஞ்சையோடும் பெருமையோடும் விவரிக்கும் தங்களையும் மகிழ்ந்து வாழ்த்துகிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com