tag:blogger.com,1999:blog-1496264753268103215.post4823547947022766149..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: உடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 4 / 8 ]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74113029628524235832016-02-10T16:13:57.898+05:302016-02-10T16:13:57.898+05:30ஸ்ரத்தா, ஸபுரி... February 10, 2016 at 1:10 PM
வா...ஸ்ரத்தா, ஸபுரி... February 10, 2016 at 1:10 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//கதை பின்னூட்டங்கள் எல்லாம் படித்தாச்சி.//<br /><br />ஆஹா, மிகவும் சந்தோஷம். கதையைப் போலவே பலரின் பின்னூட்டங்களும் சுவாரஸ்யமாகவே இருக்கும் என்பதை என்னைப்போலவே அறிந்துள்ளவர்தான் நீங்களும். :)<br /><br />//காசிக்கு போயி கர்மா பண்ண போறவங்க மனசையும் சுத்தமா வச்சிருக்கலாம். அவரின் உருவத்தைக்கண்டு வெறுப்படைந்து அதை அவரிடமே கடினமான வார்த்தைகளைச்சொல்லி கஷ்டப்படுத்தி இருக்க கூடாது. அந்த பெரியவரும் பலரிடமும் இதுபோல வெறுப்பை சந்தித்து இருந்தாலும் அந்த நேர வலியை எப்படி தாங்க முடியும். அப்படியும் அவர் எதையுமே வெளிப்படுத்திக்கொள்ளாமல் அவர்களிடம் சுமுகமாகவே பேசுகிறார்.//<br /><br />பொதுவாக மக்கள் பலரின் இயல்பான மனநிலையும், ஸாது (யோகி) ஒருவரின் மனநிலையும் இவ்வாறு வேறுபட்டு இருக்கக்கூடும். <br /><br />//இது போன்ற தருணங்களில் அவரவர் இடத்தில் நம்மை இருத்திப் பார்த்தால்தான் அவர்கள் மன நிலை புரிஞ்சுக்க முடியும்.//<br /><br />கரெக்ட். அதையெல்லாம் பொதுவாக யாரும் சிந்திக்க மாட்டோம் என்பதே யதார்த்தம்.<br /><br />//கதையில் எல்லா உணர்வுகளும் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுத்து வீரியம் மிக்கதாக இருக்கு.//<br /><br />தங்களுடையதும் எப்போதும் வீரியம் மிக்க பின்னூட்ட எழுத்துக்களாகவே இருக்கு. :) மிக்க மகிழ்ச்சி !<br /><br />//படிக்கிற எல்லாருக்குமே அந்த தம்பதிகள் பெரியவரிடம் நடந்து கொள்ளும் விதம் பார்த்து கோபப்படுகிறார்கள் என்றால் இந்தக்கதையை எவ்வளவு ஆர்வமுடன் படிக்கிறார்கள் என்று புரிய முடிகிறது.//<br /><br />என் எழுத்துக்களை ஆர்வமுடன் படிப்பவர்கள் எண்ணிக்கை அன்று (ஆரம்ப கட்டமான 2011 பிப்ரவரியில்) மிகக்குறைவாக இருந்ததால், இதே கதையினை பிறகு இருமுறை (2011 நவம்பர் + 2014 பிப்ரவரி) வெவ்வேறு காரணங்களுக்காக மீள் பதிவாக வெளியிட நேரிட்டது.<br /><br />அப்போது மேலும் பலர் ஆர்வமாக வாசிக்க வாய்ப்பாக அவை அமைந்தன. இந்தக்கதை ஒரு எழுத்துகூட EDIT செய்யப்படாமல், மங்கையர் மலரில் வெளியாகியுள்ளது. <br /><br />அதுமட்டுமல்ல .... வேற்று மொழியான கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு, அங்குள்ள பிரபல மாத இதழிலும் வெளியாகியுள்ளது.<br /><br />தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான மிக விரிவான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6132619172213421962016-02-10T13:10:48.916+05:302016-02-10T13:10:48.916+05:30கதை பின்னூட்டங்கள் எல்லாம் படித்தாச்சி. காசிக்கு ப...கதை பின்னூட்டங்கள் எல்லாம் படித்தாச்சி. காசிக்கு போயி கர்மா பண்ண போறவங்க மனசையும் சுத்தமா வச்சிருக்கலாம். அவரின் உருவத்தைக்கண்டு வெறுப்படைந்து அதை அவரிடமே கடினமான வார்த்தைகளைச்சொல்லி கஷ்டப்படுத்தி இருக்க கூடாது. அந்த பெரியவரும் பலரிடமும் இதுபோல வெறுப்பை சந்தித்து இருந்தாலும் அந்த நேர வலியை எப்படி தாங்க முடியும். அப்படியும் அவர் எதையுமே வெளிப்படுத்திக்கொள்ளாமல் அவர்களிடம் சுமுகமாகவே பேசுகிறார். இது போன்ற தருணங்களில் அவரவர் இடத்தில் நம்மை இருத்திப் பார்த்தால்தான் அவர்கள் மன நிலை புரிஞ்சுக்க முடியும். கதையில் எல்லா உணர்வுகளும் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுத்து வீரியம் மிக்கதாக இருக்கு. படிக்கிற எல்லாருக்குமே அந்த தம்பதிகள் பெரியவரிடம் நடந்து கொள்ளும் விதம் பார்த்து கோபப்படுகிறார்கள் என்றால் இந்தக்கதையை எவ்வளவு ஆர்வமுடன் படிக்கிறார்கள் என்று புரிய முடிகிறது.ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55152985732147559892015-12-17T06:59:16.826+05:302015-12-17T06:59:16.826+05:30//கீழே லோயர் பெர்த்தில் படுத்து பயணிக்க வேண்டிய உர...//கீழே லோயர் பெர்த்தில் படுத்து பயணிக்க வேண்டிய உரிமையுடன் ரிஸர்வேஷன் டிக்கெட் வாங்கியுள்ள அந்த வயதான மூத்த குடிமகன், தங்களுக்காக கஷ்டப்பட்டு அப்பர் பெர்த்துக்கு, போகிறாரே என்ற ஒரு எண்ணமோ, பச்சாதாபமோ இல்லாமல் இருந்தனர் பட்டாபி கோஷ்டியினர்.//<br />நியாயமா? தொடர்வோம்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6998113678675737752015-11-26T22:59:09.324+05:302015-11-26T22:59:09.324+05:30தன் குடும்பமாக நினைத்து விட்டுக் கொடுக்கும் முதிய ...தன் குடும்பமாக நினைத்து விட்டுக் கொடுக்கும் முதிய வயதிற்குரிய பெரியவரின் மன முதிர்ச்சி, பட்டாபியின் சுயநலம், ஏதோ சுவாரசியமாக நடக்கப் போகுது....தொடர்வோம்...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18322373876687889702015-11-15T15:44:39.148+05:302015-11-15T15:44:39.148+05:30அவர்கள ஒரு நல்லகாரியத்தின் நிமித்தமாக காசி போறதெல...அவர்கள ஒரு நல்லகாரியத்தின் நிமித்தமாக காசி போறதெல்லாம் சரிதான். அந்த பெரியவர் பாட்டுக்கு தேமேன்னுதானே உக்காந்திருந்தார் அவரிடம் ஏன் இப்படி வெறுப்பா பீசணும்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69879535751254644682015-10-10T12:37:01.642+05:302015-10-10T12:37:01.642+05:30mru October 9, 2015 at 6:24 PM
//அஸ்தி கலசமுனா இ...mru October 9, 2015 at 6:24 PM<br /><br />//அஸ்தி கலசமுனா இன்னா? வெளங்கலியே.//<br /><br />ஹிந்து மதத்தில், பெரும்பாலும் இறந்தவர்களின் உடலைப் புதைக்காமல் எரிப்பது மட்டுமே வழக்கம். அவ்வாறு எரிக்கப்பட்ட அவரின் உடலில் இருந்து, மறுநாள் போய், அந்த எலும்புகளை சாம்பலுடன் சேர்த்து பொறுக்கி ஒரு புதிய மண் சட்டியில் சேகரித்து, அதன் பின் அவற்றில் பால் ஊற்றி, புண்ணிய நதிகளில் கரைப்பார்கள். அந்த மண் சட்டியையும் பிறகு உடைத்து விடுவார்கள். இறந்தவரின் எலும்பும் சாம்பலும் சேகரித்து வைக்கப்படும் மண் பாத்திரத்தின் பெயரே அஸ்தி கலசம் என்று அழைக்கப்படுகிறது. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51954054941481051602015-10-09T18:24:07.301+05:302015-10-09T18:24:07.301+05:30அஸ்தி கலசமுனா இன்னா? வெளங்கலியே.அஸ்தி கலசமுனா இன்னா? வெளங்கலியே.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13356728958991665002015-08-16T15:59:39.749+05:302015-08-16T15:59:39.749+05:30சேச்சே... என்ன மனிதர்களப்பா... ஒரு பெரியவரிடம் மரி...சேச்சே... என்ன மனிதர்களப்பா... ஒரு பெரியவரிடம் மரியாதையாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அவமரியாதை செய்யலாமோ? விகாரமாயிருப்பது அவர் தவறா? நாம் என்றைக்கும் இதேபோல் இருந்துவிடுவோமா? எதையும் யோசித்துப் பார்க்கவேண்டாமோ? பாவம் அந்தப் பெரியவர்... கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19791253002440134272015-04-29T10:34:24.648+05:302015-04-29T10:34:24.648+05:30காசிக்கு கர்மா பண்ண சிரத்தையுடன் போறவங்க சக பயணியு...காசிக்கு கர்மா பண்ண சிரத்தையுடன் போறவங்க சக பயணியுடன் சுமுகமா பழகணும்னு நினைக்க மாட்டறாளே. இதமா பழகாட்டி கூட பரவால்லை அவரை புண் படுத்தாமலாவது எருக்கலாம்.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69670747024705102762015-04-15T03:59:09.676+05:302015-04-15T03:59:09.676+05:30மனிதனுக்கு உலகத்திலுள்ள அனைத்தும் இறைவனுடைய படைப்ப...மனிதனுக்கு உலகத்திலுள்ள அனைத்தும் இறைவனுடைய படைப்புகளே என்று உணராத வரை இப்படிப்பட்ட உணர்ச்சிப் போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73299765477761142722013-02-04T20:05:42.709+05:302013-02-04T20:05:42.709+05:30JAYANTHI RAMANI February 4, 2013 at 1:02 AM
//கோபம...JAYANTHI RAMANI February 4, 2013 at 1:02 AM<br />//கோபம் வந்தா மனுஷாளுக்கு என்ன பேசறோம்ன்னே தெரியாதோ?<br /><br />பாவம் அந்த மனுஷர். சரி, கோபு அண்ணா அடுத்த பகுதிகள்ல அவர பெரிய மனுஷனா காட்டுவார் பாருங்களேன்.//<br /><br />அடடா, இப்படியெல்லாம் ஒரு எதிர்பார்ப்பா? அடுத்த பகுதிகளில் நான் என்ன செய்திருக்கேனோ? .... ஆண்டாவா! நீ தான் என்னைக் காப்பாத்தணும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10825978610689143622013-02-04T14:32:26.154+05:302013-02-04T14:32:26.154+05:30கோபம் வந்தா மனுஷாளுக்கு என்ன பேசறோம்ன்னே தெரியாதோ?...கோபம் வந்தா மனுஷாளுக்கு என்ன பேசறோம்ன்னே தெரியாதோ?<br /><br />பாவம் அந்த மனுஷர். சரி, கொபு அண்ணா அடுத்த பகுதிகள்ல அவர பெரிய மனுஷனா காட்டுவார் பாருங்களேன்.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64477741864239367412012-10-22T21:59:25.689+05:302012-10-22T21:59:25.689+05:30//மஞ்சுபாஷிணி October 22, 2012 6:28 AM
அடுத்த பகு...//மஞ்சுபாஷிணி October 22, 2012 6:28 AM<br />அடுத்த பகுதி படிக்க தான் போய்க்கிட்டு இருக்கேன் அண்ணா..//<br /><br />சந்தோஷம் மஞ்சு ... எங்கே போனாலும் ஜாக்கிரதையாக கவனமாகப் போய்ட்டு வரணும்மா .. சொல்லிட்டேன்.<br /><br />பிரியமுள்ள<br />கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14999026671122893422012-10-22T18:58:12.533+05:302012-10-22T18:58:12.533+05:30அடுத்த பகுதி படிக்க தான் போய்க்கிட்டு இருக்கேன் அண...அடுத்த பகுதி படிக்க தான் போய்க்கிட்டு இருக்கேன் அண்ணா...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82157906686478439142012-10-10T15:41:05.916+05:302012-10-10T15:41:05.916+05:30வாங்க அம்முலு, செளக்யமா இருக்கீங்களா! அடடா, உங்களி...வாங்க அம்முலு, செளக்யமா இருக்கீங்களா! அடடா, உங்களின் இந்தக்கருத்துக்களை, அண்ணா கவனிக்கவே இல்லை. இப்போது தான் பார்க்கிறான். ஏதோ விட்டுப்போய் விட்டது. ஒருவேளை மின் தடை காரணமாகக்கூட இருக்கலாம். பிறகு மின்சாரம் வந்தவுடன், சம்சாரம் கூப்பிட்டு இருக்கும். அண்ணா சுத்தமாகவே மறந்தும் போயிருக்கலாம். கோச்சுக்காதீங்க தங்கச்சி.<br /><br />//இப்படியும் மனிதர்கள் மனிதாபிமானமில்லாமல் இருக்கிறார்களே என நினைக்கும்போது,இவர்கள் எத்தனை தரம் காசிக்குப்போனாலும், பாவம் தொலையாது.//<br /><br />கரெக்டா பொட்டுலே அடிச்சாப்போல சொல்லிட்டீங்க.<br /><br />****.... இங்குமங்கும் உலாவிக் கொண்டிருந்தார். உடம்புத் தோலில் மட்டுமல்லாமல் அவர் மனதும் ரணமாகிப் போய் இருக்குமோ என்னவோ .... பாவம்.****<br /><br />//என் மனதும்தான்//<br /><br />சூப்பர் அண்ணாவின் அன்புத்தங்கை என்றால் சும்மாவா பின்னே! அம்முலுவின் மனதும் மிகவும் இளகியது, மிருதுவானது, மென்மையானது, மேன்மையானது. மிக்க மகிழ்ச்சி.... அம்முலு.<br /><br />அன்புடன்<br />கோபு அண்ணா<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78628152716737481842012-10-10T15:28:54.930+05:302012-10-10T15:28:54.930+05:30//ஒன்னு மட்டும் புரிஞ்சுடுத்து.. முற்பகல் செய்யின்...//ஒன்னு மட்டும் புரிஞ்சுடுத்து.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது தான்...//<br /><br />அதே அதே ......<br /><br />//இவர்களின் முதுமைக்காலத்தில் இப்படி எதுனா ஒரு வியாதி வந்துட்டால்.... பிள்ளைகள் இவர்களை ஒதுக்கி தான் வைக்கும்...//<br /><br />வியாதி வராவிட்டாலுமே கூட ஒதுக்கி தான் வைக்கப்போகிறார்கள்.<br /><br />//ஏன்னா நல்லது சொல்லி தானும் வளரலை பிள்ளைகளையும் நல்லபடி வளர்க்க பிரியப்படலை...//<br /><br />நல்லதுக்கே காலம் இல்லை என்று சொல்லிட்டாங்க எங்க மஞ்சு. நல்லது. அதே அதே ....<br /><br />//இனி என்னாகுமோ :(//<br /><br />மேற்கொண்டு படித்தால் தான் தெரியும்.<br /><br />பிரியமுள்ள,<br />கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31080906185953430382012-10-10T15:19:49.675+05:302012-10-10T15:19:49.675+05:30//மனித நேயம் எங்கே போயிற்று??//
அது குவைத்துக்குப...//மனித நேயம் எங்கே போயிற்று??//<br /><br />அது குவைத்துக்குப் பயணம் ஆகி என் மஞ்சுவின் மனதினில் போய் ஒளிந்து கொண்டுள்ளதுன்னு நினைக்கிறேன்.<br /><br />//முன்னேர் போற வழி தானே பின்னேர்?//<br /><br />அதே அதே .... சபாபதே! ;)<br /><br />//அந்த மனிதர் இது ஒன்னும் எனக்கு புதிதில்லை என்பது போல் இவருடைய வார்த்தைகளையெல்லாம் மனசுல வருத்தம் இருந்தாலும் வெளிக்காட்டிக்காமல் ஒரு வார்த்தைக்கூட திருப்பி பேசாம அவரும் கஷ்டப்பட்டு முன்பதிவு செய்த இடத்தை விட்டு தூரமா போயிட்டாரே...<br /><br />கஷ்டமா இருக்கு :( //<br /><br />மஞ்சுவின் மனஸு பஞ்சு ... பஞ்சு மெத்தை போன்று மென்மையானது + மேன்மையானது என்பதை இவ்விடம் என்னால் உணர முடிகிறது. <br /><br />கதை என்று படிக்காமல் அத்துடன் அப்படியே ஒன்றிப்போயல்லவா கருத்துக்கூறி கஷ்டப்படுகிறீர்கள்? <br /><br />You are so Great & Very Nice character Manju ! <br />I am so Happy for having you as my own child ;)))))<br /><br />தொடரும் ....<br /><br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83378127861330562852012-10-10T14:50:22.233+05:302012-10-10T14:50:22.233+05:30மனித நேயம் எங்கே போயிற்று??
தகப்பனார் வயதுள்ள மனி...மனித நேயம் எங்கே போயிற்று??<br /><br />தகப்பனார் வயதுள்ள மனிதரை இப்படி புண்படுத்தும் வார்த்தைகளால் குதறுவது எந்தவிதத்தில் நியாயம்?? பட்டாபியும் பங்கஜமும் இப்படி நடந்துக்கிட்டால் அவர்களைப்பார்த்து குழந்தைகளும் இதே போல் செய்யாதோ??<br /><br />முன்னேர் போற வழி தானே பின்னேர்?<br /><br />அந்த மனிதர் இது ஒன்னும் எனக்கு புதிதில்லை என்பது போல் இவருடைய வார்த்தைகளையெல்லாம் மனசுல வருத்தம் இருந்தாலும் வெளிக்காட்டிக்காமல் ஒரு வார்த்தைக்கூட திருப்பி பேசாம அவரும் கஷ்டப்பட்டு முன்பதிவு செய்த இடத்தை விட்டு தூரமா போயிட்டாரே...<br /><br />கஷ்டமா இருக்கு :(<br /><br />தன் அப்பா இறந்தப்பின் இப்படி ஒரு மனிதரைப்பார்க்கும்போது பட்டாபிக்கு ஏன் தன் தந்தை நினைவு வரலை??<br /><br />தந்தையின் ஆத்மா இவர்களை மன்னிக்குமா??<br /><br />அவரை கஷ்டப்படுத்திட்டு இவர்கள் மட்டும் நல்லா வயிறு நிறைய சாப்பிட்டது படிக்கிறவங்களுக்கு இவர்களை பார்த்தால் தான் குமட்டிக்கிட்டு வரும்... இப்படி ஒரு செயலைச்செய்தால் பிள்ளைகள் கூட பெற்றோரை மதிக்காது...<br /><br />ஒன்னு மட்டும் புரிஞ்சுடுத்து.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது தான்...<br /><br />இவர்களின் முதுமைக்காலத்தில் இப்படி எதுனா ஒரு வியாதி வந்துட்டால்.... பிள்ளைகள் இவர்களை ஒதுக்கி தான் வைக்கும்...<br /><br />ஏன்னா நல்லது சொல்லி தானும் வளரலை பிள்ளைகளையும் நல்லபடி வளர்க்க பிரியப்படலை...<br /><br />இனி என்னாகுமோ :(கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11894345501470686952012-09-26T16:20:40.596+05:302012-09-26T16:20:40.596+05:30இப்படியும் மனிதர்கள் மனிதாபிமானமில்லாமல் இருக்கிறா...இப்படியும் மனிதர்கள் மனிதாபிமானமில்லாமல் இருக்கிறார்களே என நினைக்கும்போது,இவர்கள் எத்தனை தரம் காசிக்குப்போனாலும், பாவம் தொலையாது.<br /><br />//இதுபோன்ற எவ்வளவோ பேச்சுக்களையும், ஏச்சுக்களையும் இதுவரை பலமுறை சந்தித்த அந்த ஆசாமிக்கு, மனதிற்குள் சற்றே வருத்தமாக இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், கழிவறைக்குப் போவது போல வெளியேறி, அருகிலிருந்த கம்பார்ட்மெண்ட்கள் சிலவற்றிற்குச் சென்று, இங்குமங்கும் உலாவிக் கொண்டிருந்தார். உடம்புத் தோலில் மட்டுமல்லாமல் அவர் மனதும் ரணமாகிப் போய் இருக்குமோ என்னவோ .... பாவம்.//என் மனதும்தான்ammuluhttps://www.blogger.com/profile/08277368451369781436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89097948326759618492011-02-27T12:45:29.912+05:302011-02-27T12:45:29.912+05:30இராஜராஜேஸ்வரி said...
//முகம், நெற்றி, தலை, கை, கா...இராஜராஜேஸ்வரி said...<br />//முகம், நெற்றி, தலை, கை, கால்கள், விரல்கள் என எல்லா இடங்களிலும் சிறியதும், பெரியதுமான கொப்புளங்கள். உப்புச்சீடை, வெல்லச்சீடை போல முண்டும் முடிச்சுமாக பார்க்கவே அருவருப்பான தோற்றம்.//<br />இப்படி ஒரு பெரும் பணக்காரரை நான் நேரில் பார்த்த அனுபவத்தை ஞாபகப் படுத்தியது.//<br /><br />நானும் இது போன்ற ஒருவரைப் பார்த்ததனால் தான் இந்தக் கதையை எழுத அதுவே காரணமானது. ஆங்காங்கே ஒரு சிலர் இது போல ... பாவம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84972475849523910732011-02-19T12:46:11.066+05:302011-02-19T12:46:11.066+05:30முகம், நெற்றி, தலை, கை, கால்கள், விரல்கள் என எல்லா...முகம், நெற்றி, தலை, கை, கால்கள், விரல்கள் என எல்லா இடங்களிலும் சிறியதும், பெரியதுமான கொப்புளங்கள். உப்புச்சீடை, வெல்லச்சீடை போல முண்டும் முடிச்சுமாக பார்க்கவே அருவருப்பான தோற்றம்.//<br /> இப்படி ஒரு பெரும் பணக்காரரை நான் நேரில் பார்த்த அனுபத்தை ஞாபகப் படுத்தியது.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7758772618892372162011-02-14T12:42:44.287+05:302011-02-14T12:42:44.287+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.கணேஷ்https://www.blogger.com/profile/11342039332327738510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68840214236276465022011-02-04T16:58:46.342+05:302011-02-04T16:58:46.342+05:30பேரன்புடன் என்னுடன் ’கங்கா காவேரி எக்ஸ்பிரஸ்’ ரயில...பேரன்புடன் என்னுடன் ’கங்கா காவேரி எக்ஸ்பிரஸ்’ ரயிலில், தொடர்ந்து பயணம் செய்து வருவதுடன், அவ்வப்போது தங்களின் மேலான கருத்துக்கள் மூலம் எனக்கு மிகுந்த உற்சாகம் அளித்து வரும் <br /><br />திரு.வெங்கட்,திரு. எல்.கே., திரு. ரமணி சார்;<br />திருமதி கோவை2தில்லி, திருமதி ராஜி, திருமதி மனோ சுவாமிநாதன் & திருமதி. மி கி மாதவி அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.<br /><br />அடுத்த பகுதி வெளியிடும் முன் குட்டிக்கதை ஒன்று வெளியிட எனக்கு மிகவும் “ஆசை” யாக உள்ளது<br />.<br />கதையின் தலைப்பும் “ஆசை” தான்.<br /><br />இன்று இரவே நீங்களும் படிக்க “ஆசை” ப்படலாம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44952325943333046722011-02-04T14:00:54.053+05:302011-02-04T14:00:54.053+05:30ஒருவரின் மனதை புண்படுத்திய பாவத்தை
காசி சென்று கரை...ஒருவரின் மனதை புண்படுத்திய பாவத்தை<br />காசி சென்று கரைத்து விட முடியுமா?<br />மனிதர்களின் மன அழுக்குகளும் வயதான மனிதரின் வலியும்<br />நன்றாக கதையில் வெளிப்பட்டுள்ளதுrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46585695404676225662011-02-04T12:45:35.468+05:302011-02-04T12:45:35.468+05:30அந்த உப்புச் சீடை மனிதர் பாவம், உடல் தான் இப்படி எ...அந்த உப்புச் சீடை மனிதர் பாவம், உடல் தான் இப்படி என்றால், மனமும் இந்த மாதிரி மனிதர்களால் சல்லடை ஓட்டைகளாய்..middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.com