tag:blogger.com,1999:blog-1496264753268103215.post4854588294979551071..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: மடிசார் புடவை [பகுதி 1 of 2]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86430418542355847132016-10-02T23:17:38.755+05:302016-10-02T23:17:38.755+05:30ஸ்ரத்தா, ஸபுரி... October 2, 2016 at 6:03 PM
வாங...ஸ்ரத்தா, ஸபுரி... October 2, 2016 at 6:03 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//"அங்க"....ரெகுலரா வரவேண்டி இருந்ததால " இங்க".....இப்பத்தான் வர முடிந்தது..//<br /><br />புரிந்துகொண்டேன். :)<br /><br />//மடிசார் புடவை செலக்ட் பண்ண க்ளாஸ் எடுக்கலாமே... நாத்தனாரே சம்பந்தியாக வருவதில்.. எதைப்பத்தியெல்லாம் யோசிக்க வேண்டி இருகுகு.. இந்த கால பொண்ணுகலாம் விவரமா இருக்காங்க. நல்லாவே சமாளிச்சுப்பாங்க..//<br /><br />:) தங்களின் அன்பான வருகைக்கும், விவரமான இந்தக்காலப் பொண்ணுங்க நல்லாவே சமாளிச்சுப்பாங்கன்னு சொல்லியுள்ளதற்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68414469544690728172016-10-02T18:03:12.132+05:302016-10-02T18:03:12.132+05:30"அங்க"....ரெகுலரா வரவேண்டி இருந்ததால ... "அங்க"....ரெகுலரா வரவேண்டி இருந்ததால " இங்க".....இப்பத்தான் வர முடிந்தது.. மடிசார் புடவை செலக்ட் பண்ண க்ளாஸ் எடுக்கலாமே... நாத்தனாரே சம்பந்தியாக வருவதில்.. எதைப்பத்தியெல்லாம் யோசிக்க வேண்டி இருகுகு.. இந்த கால பொண்ணுகலாம் விவரமா இருக்காங்க. நல்லாவே சமாளிச்சுப்பாஙுக..ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73447619218172926472015-12-17T15:17:06.404+05:302015-12-17T15:17:06.404+05:30மடிசார் மனம் கவர்ந்தது! தொடருகிறேன்!மடிசார் மனம் கவர்ந்தது! தொடருகிறேன்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65880594135788034202015-11-29T17:50:17.790+05:302015-11-29T17:50:17.790+05:30//
எதைப்பார்த்தாலும் அதில் ஒரு குறையை மட்டும் அலசி...//<br />எதைப்பார்த்தாலும் அதில் ஒரு குறையை மட்டும் அலசி ஆராய்ந்து கண்டுபிடிப்பவர்கள் என் அத்தை. வாயைத்திறந்து எது பேசினாலும், அதில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஒரு குதர்க்கம் ஒளிந்திருக்கும்.<br /><br />மிகவும் அப்பாவியான என் அம்மா, எதற்கு வம்பு என்று பேசாமல் ஒதுங்கியே இருந்தாலும், “அமுக்கக்கள்ளி” என்பார்கள். <br /><br />வாயைத்திறந்து ஏதாவது ஓரிரு வார்த்தைகள், அதுவும் மரியாதை நிமித்தமாகப் பேசிவிட்டாலும் அதில் ஏதாவது ஒரு குற்றம் கண்டுபிடித்து பொடுகைப் பேனாக்கி, பேனைப் பெருச்சாளியாக்கி அம்மாவை அழ வைத்துவிட்டுத்தான் மறுகாரியம் பார்ப்பாள்.// அத்தையே மாமியாரக வரப்போகும் சூழ்நிலையில் என்ன செய்யப்போகிறாள்...இந்தக்காலத்துப் பொண்ணு...எப்புடி செய்யப்போகிறாள்...எதிர்பார்ப்பே விறுவிறுப்பு...<br /><br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44805397040893010732015-11-17T11:47:57.582+05:302015-11-17T11:47:57.582+05:30உறவு முறைகளில் திருமணம் செய்வதில் பலவித சவுகரியங்க...உறவு முறைகளில் திருமணம் செய்வதில் பலவித சவுகரியங்கள் இருப்பது போலவே பலவித அசௌகரியங்களும் இருக்கத்தான் இருக்கிறது. பிள்ளை வீட்டுக்காரங்க ன்னு வரும்போது தங்கள் அதிகாரத்தை காட்டுவாங்க. பெண்வீட்டுக்காரங்கன்னா அடங்கித்தான் போகணும் என்ற எழுதப்படாத சட்டம். எல்லா வித அடஜஸ்மெண்டும் செய்து கொண்டால்தான் உறவு முறை திருமணங்கள் பெருமை அடையும்சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64752290174437918862015-10-11T16:09:29.399+05:302015-10-11T16:09:29.399+05:30mru October 11, 2015 at 11:31 AM
//கத என்னமோ நல்...mru October 11, 2015 at 11:31 AM<br /><br />//கத என்னமோ நல்லாதான் ஆரம்பிச்சிருக்கு. இந்த நாத்தனாரு சம்மந்திமாரு இதெல்லாம் வெளங்கிகிடவே ஏலலியே.//<br /><br />நாத்தனார் = ஒருத்தியின் கணவனுடன் கூடப்பிறந்த சகோதரிகள் (அக்கா அல்லது தங்கை)<br /><br />சம்பந்தி = <br />(1) நம் பிள்ளையின் மனைவியின் (நம் மருமகளின்) அப்பா அல்லது அம்மா. <br /><br />(2) நம் பெண்ணின் கணவனின் (நம் மாப்பிள்ளையின்) அப்பா அல்லது அம்மா. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37878731657247210412015-10-11T11:31:14.023+05:302015-10-11T11:31:14.023+05:30கத என்னமோ நல்லாதான் ஆரம்பிச்சிருக்கு. இந்த நாத்தனா...கத என்னமோ நல்லாதான் ஆரம்பிச்சிருக்கு. இந்த நாத்தனாரு சம்மந்திமாரு இதெல்லாம் வெளங்கிகிடவே ஏலலியே.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82833029662983863922015-07-22T00:57:37.223+05:302015-07-22T00:57:37.223+05:30மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (22.07.2015) கிடைத்த...மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (22.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />மடிசார் புடவை....:<br /><br />உங்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் 'அவள்' எழுதிய சிறுகதை.. அதுதான் புடவைக் கடைக்குள்ளே அலசி, ஆராய்ந்து, அடடா......எத்தனை சூட்சுமம்...! கதை பிரமாதம்..<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />இப்படிக்கு,<br />தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16505461794173312262015-06-04T16:03:16.694+05:302015-06-04T16:03:16.694+05:30//தங்கக்கலரில் அரக்கு பார்டர், அரக்குக்கலரில் பச்ச...//தங்கக்கலரில் அரக்கு பார்டர், அரக்குக்கலரில் பச்சை பார்டர், புட்டா போட்டது, புட்டா போடாத ப்ளைன் புடவை, ராமர் கலர், மயில்கழுத்து இரட்டைக்கலர், தலைப்பு பூராவும் ஜரிகை அது இதுன்னு பட்டுப்புடவைகள் பலரகங்களில் போடப்பட்டன. மூவாயிரம் முதல் முப்பதாயிரம் வரை விலைகளில் பல தினுசுகள், பல டிசைன்கள்.//<br /><br />நன்னா ரசிச்சு எழுதறேள் போங்கோ.<br /><br />நாத்தனாரே (அதுவும் குத்தம், குறை கண்டி பிடிக்கறதில Ph.d வாங்கற அளவுக்கு சாமர்த்தியம் உள்ளவாளே) சம்பந்தியா வந்தா அம்மடியோ, சமாளிக்கறது கஷ்டம்தான்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44876656580842047942015-05-04T09:54:17.454+05:302015-05-04T09:54:17.454+05:30நாத்தனாரா இருக்கும் போதே இப்படி ரவுசு பண்ரவா சம்...நாத்தனாரா இருக்கும் போதே இப்படி ரவுசு பண்ரவா சம்மந்தி வேர ஆயிட்டாங்கன்னா என்னல்லாம் ரகளை பண்ணுவூங்களோ...பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9279681334450358882015-04-22T09:43:07.854+05:302015-04-22T09:43:07.854+05:30உறவுகளுக்குப் பயப்பட்டது அந்தக் காலம். இப்போதைய இள...உறவுகளுக்குப் பயப்பட்டது அந்தக் காலம். இப்போதைய இளசுகளைக்கண்டு பெரிசுகள்தான் பயப்படவேண்டும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80595576786557603902013-07-10T17:41:30.173+05:302013-07-10T17:41:30.173+05:30Geetha Sambasivam July 10, 2013 at 5:01 AM
வாங்கோ...Geetha Sambasivam July 10, 2013 at 5:01 AM<br /><br />வாங்கோ, வணக்கம். <br /><br />//அருமையாகக் கொண்டு போகிறீர்கள். //<br /><br />சந்தோஷம். பாராட்டுக்களுக்கு மிக்க மகிழ்ச்சி. என்னுடைய எவ்வளவோ சிறுகதைகளை, தாங்கள் இதுவரை படிக்கவில்லை.<br /><br />ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அமுத மழைத்தொடர் முடியட்டும்.<br /><br />அதன்பிறகு, இப்போது பெருகியுள்ள, உங்களைப்போன்ற என் சமீபத்திய நட்பு வட்டத்திற்காகவே பல கதைகளை மீள் பதிவாக வெளியிடவும், புதிய கதைகளை வெளியிடவும் எண்ணியுள்ளேன்.<br /><br />//இப்படி ஒரு அத்தையை எனக்கும் தெரியும். :)))))//<br /><br />ஆங்காங்கே இருக்கக்கூடும். என் சொந்த அனுபவங்கள் தானே, அவ்வப்போது சிறுகதைகளாக வெளியிடப்படுகின்றன. ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36176496174208328482013-07-10T17:31:29.719+05:302013-07-10T17:31:29.719+05:30அருமையாகக் கொண்டு போகிறீர்கள். இப்படி ஒரு அத்தையை ...அருமையாகக் கொண்டு போகிறீர்கள். இப்படி ஒரு அத்தையை எனக்கும் தெரியும். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85642452442350690872013-01-08T23:45:46.651+05:302013-01-08T23:45:46.651+05:302008rupanJanuary 8, 2013 7:37 AM
//வணக்கம் ஐயா
அம்...2008rupanJanuary 8, 2013 7:37 AM<br />//வணக்கம் ஐயா<br />அம்மாவும் அப்பாவும் திருமணத்தக்கு புடவை வேண்டி வரும் போது மாமியர் நாத்தனார் என்ன குறை கூறிவிடுவாங்கள் என்ற மன ஏக்கத்தையும் மிக அழகாக படம் பிடித்த காட்டியுள்ளீர்கள்<br /><br />தற்ப்போது எங்களைப் போன்ற இளைஞ்ஞர்களுக்கு நல்ல பாடமாக இருக்கும் இதைப் படிக்கும் போது<br /><br />அது மட்டுமா நல்ல கவர்ச்சியான மொழி நடையில் வாசக உள்ளங்களை கட்டிப்போட்டு விட்டீர்கள் ஐயா, வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />அன்புடன் VGK<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28800004442732542702013-01-08T21:07:56.639+05:302013-01-08T21:07:56.639+05:30வணக்கம்
ஐயா
பெண்களின் ஆண் ஆதிக்கம் நீங்கள் சொன்ன...வணக்கம்<br />ஐயா<br /><br />பெண்களின் ஆண் ஆதிக்கம் நீங்கள் சொன்னமாதிரி மாமியார் வீட்டில்தான் உள்ளது இது கூடுதலாக அவர்களின் இரத்தில் ஊறிவிட்ட பழக்கம்<br />நாய் வாலை நிமிர்த்த முடியாது அதை நாம் கையாள் நிமிர்தினாலும் அது மீண்டும் சுருண்டு விடும் அதைப்போலதான் நீங்கள் புகுந்த வீட்டு மாமியார் <br /><br />அம்மாவும் அப்பாவும் திருமணத்தக்கு புடவை வேண்டி வரும் போது மாமியர் நாத்தனார் என்ன குறை கூறிவிடுவாங்கள் என்ற மன ஏக்கத்தையும் மிக அழகாக படம் பிடித்த காட்டியுள்ளீர்கள்<br /><br />தற்ப்போது எங்களைப் போன்ற இளைஞ்ஞர்களுக்கு நல்ல பாடமாக இருக்கும் இதைப் படிக்கும் போது<br /><br />அது மட்டுமா நல்ல கவர்ச்சியான மொழி நடையில் வாசக உள்ளங்களை கட்டிப்போட்டு விட்டீர்கள் ஐயா, வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83645899490033572702011-06-17T19:48:46.793+05:302011-06-17T19:48:46.793+05:30இன்ட்லி & தமிழ்மணத்தில் எனக்கு ஆதரவாக வாக்குகள...இன்ட்லி & தமிழ்மணத்தில் எனக்கு ஆதரவாக வாக்குகள் அளித்த அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகள்.<br /><br />என்றும் அன்புடன் தங்கள் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58786887307097106342011-06-17T19:46:07.276+05:302011-06-17T19:46:07.276+05:30இந்தக் கதையின் முதல் பகுதிக்கு அன்புடன் வருகை தந்த...இந்தக் கதையின் முதல் பகுதிக்கு அன்புடன் வருகை தந்து, பல்வேறு அரிய பெரிய கருத்துக்கள் கூறி, தொடரைப்பெரிதும் உற்சாகத்துடன் வரவேற்று பாராட்டியுள்ள, அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.<br /><br />தொடர்ந்து வாருங்கள். <br /><br />உற்சாகம் தாருங்கள்.<br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16225900408260404312011-06-17T19:26:47.393+05:302011-06-17T19:26:47.393+05:30நாத்தனார்களுக்கு ஒரு பயம் இருக்கும்போல , பிறந்த வீ...நாத்தனார்களுக்கு ஒரு பயம் இருக்கும்போல , பிறந்த வீட்டில் மரியாதை குறைந்துவிடும் என்று. அதுதான் , இந்த அல்லி தர்பார் போல. இது சகஜமான வார்த்தைகளில் கதை முழுக்க வெளிப்படுகிறது. நன்றி சார்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43310206258716782582011-06-17T00:05:18.283+05:302011-06-17T00:05:18.283+05:30அழகான வார்த்தை அமைப்பு... காட்சியை கண் முன் கொண்ட...அழகான வார்த்தை அமைப்பு... காட்சியை கண் முன் கொண்டு வருகிறது... அடுத்த பகுதி சீக்கிரம் போடுங்க...:)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79982439285455302922011-06-16T20:33:52.637+05:302011-06-16T20:33:52.637+05:30எனக்கு வீட்டுப் பெரியவர்களுக்கும் விழாக்களுக்கும் ...எனக்கு வீட்டுப் பெரியவர்களுக்கும் விழாக்களுக்கும் மடிசார் புடவை எடுத்த/எடுக்கும் ஞாபகம் வருகிறது!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22031452266726621342011-06-16T18:57:58.834+05:302011-06-16T18:57:58.834+05:30உங்கள் கதைகள் படிக்கப் படிக்க சுவரசியமாகப் போகும்....உங்கள் கதைகள் படிக்கப் படிக்க சுவரசியமாகப் போகும். இப்பொழுதெல்லாம் பின்னூட்டங்களும் சுவையாக இருக்கின்றன.<br /><br />பேஷ் பேஷ் ! ரொம்ப நன்னா இருக்கு.<br /><br />நாத்தனாருக்கு சப்போர்டாக இன்னும் யாரும் பின்னூட்டம் தரவில்லை.<br /><br />அடுத்தப் பகுதி எப்ப சார் வரும்?S.Venkatachalapathyhttps://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46079375395703080792011-06-16T18:19:43.549+05:302011-06-16T18:19:43.549+05:30சரளமான நடையில் மனங்களை ஆராய்ந்து எழுதியுள்ள பாங்கு...சரளமான நடையில் மனங்களை ஆராய்ந்து எழுதியுள்ள பாங்கு கவர்கிறது.அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்நோக்கும்.....<br /><br />அன்பன்,<br />எல்லென்என்றென்றும் உங்கள் எல்லென்...https://www.blogger.com/profile/03800999328235622894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86828549038730179482011-06-16T16:47:48.162+05:302011-06-16T16:47:48.162+05:30அந்த காலத்து மாமியார், நாத்தனார்கள் போல் இப்போது இ...அந்த காலத்து மாமியார், நாத்தனார்கள் போல் இப்போது இருப்பதில்லை என்பது என் அபிப்பிராயம். பாவம் அந்த பெண்ணின் அம்மா. புடவை பிடித்ததோ? இல்லையா? மனசு துடிக்கிறது.<br /><br />புடவை வகைகளை, வண்ணங்களை, காம்பினேஷனை பிரமாதமாக <br />விளக்கியுள்ளீர்கள் சார்.<br /><br />அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72708110283704384662011-06-16T15:57:52.883+05:302011-06-16T15:57:52.883+05:30மனித மனங்களின் எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்துவதில் வ...மனித மனங்களின் எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்துவதில் வித்தகர் நீங்கள்.உறவிலே சொந்தத்திலே வாழ்க்கைப் படும் விஷயம் என்ன ஆழமாய் அலசப் பட்டிருக்கிறது?.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51239141643061180982011-06-16T11:03:03.604+05:302011-06-16T11:03:03.604+05:30பழைய தலை முறை நடை முறைகள்
கண்முன்னே படம் விரித்து...பழைய தலை முறை நடை முறைகள்<br /> கண்முன்னே படம் விரித்து காட்டி இருக்கிரீர்கள். சரளமான எழுத்து. படிக்கப்படிக்க அடுத்து என்ன என்கிர ஆரவத்தை கிளப்பி விடுகிரது.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com