tag:blogger.com,1999:blog-1496264753268103215.post5379815804227685853..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 11] அடங்காத காமத் தீ !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58221230291394014182018-05-18T12:58:42.000+05:302018-05-18T12:58:42.000+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (18.05.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு: <br /><br />https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=400619987107368<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76539494800403824122016-10-24T12:07:15.083+05:302016-10-24T12:07:15.083+05:30happy October 24, 2016 at 11:20 AM
//கிளிகள் படம...happy October 24, 2016 at 11:20 AM<br /><br />//கிளிகள் படம்லாம் பாத்துண்டே இருக்க தோணறது. பூங்கொத்துகள் மற்ற சிறப்பான படங்கள் அழகோ அழகு.//<br /><br />கிளி கொஞ்சும் அழகான எங்கட ஹாப்பியே, வருக ! வருக !! உன் தாமதமான வருகையும் கருத்துக்களும் கூட, எனக்கு அழகோ அழகு தான்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12688815811857733932016-10-24T11:20:02.533+05:302016-10-24T11:20:02.533+05:30கிளிகள் படம்லாம் பாத்துண்டே இருக்க தோணறது. பூங்கொத...கிளிகள் படம்லாம் பாத்துண்டே இருக்க தோணறது. பூங்கொத்துகள் மற்ற சிறப்பான படங்கள் அழகோ அழகு.happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73349601762157999802015-12-19T14:57:06.283+05:302015-12-19T14:57:06.283+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84831899057551970192015-12-05T20:37:08.774+05:302015-12-05T20:37:08.774+05:30குற்றம் செய்கிற எண்ணமே தோன்றாமல் செய்வதுதான் உயர்ந...குற்றம் செய்கிற எண்ணமே தோன்றாமல் செய்வதுதான் உயர்ந்தது. <br /><br />தரமான வாழ்க்கை என்பது மனநிறைவோடு இருப்பதுதான்.// உண்மை வரிகள்...நன்றி<br /><br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38122834006331890482015-11-27T14:26:02.158+05:302015-11-27T14:26:02.158+05:30அமுத மழையில் நனைவதில் இருந்து வெளியே வரவே முடியலயே...அமுத மழையில் நனைவதில் இருந்து வெளியே வரவே முடியலயே. சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89276313086860584642015-10-25T18:05:38.695+05:302015-10-25T18:05:38.695+05:30இந்த வாட்டி படங்கள்ள இன்னாலாமோ போட்டுபிட்டீங்க. த...இந்த வாட்டி படங்கள்ள இன்னாலாமோ போட்டுபிட்டீங்க. திங்கதுக்கு ஐஸுக்ரீமு மட்டுதானா mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61030474190178089682015-08-18T11:13:56.895+05:302015-08-18T11:13:56.895+05:30மனதுக்கு நிறவான சந்தோஷமான பதிவுக்கு நன்றிகள்மனதுக்கு நிறவான சந்தோஷமான பதிவுக்கு நன்றிகள்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62173322110925871552015-05-11T09:22:34.478+05:302015-05-11T09:22:34.478+05:30தொடரின் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.தொடரின் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73719678589026795482013-08-17T17:17:19.391+05:302013-08-17T17:17:19.391+05:30அன்பின் வை.கோ - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மாகாப் பெரியவாளின் அன...அன்பின் வை.கோ - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மாகாப் பெரியவாளின் அனுகிரகத்தால் அமுத மழை தொடர்ந்து பொழிகிறது - இப்பதிவினில் இன்றையப் பதிவும் பாதி தான் வந்திருகிறது - தொடரும் போட்டு விட்டீர்கள் - காரணம் - மறுமொழிகள் தொடர்ந்து எழுதியவர்களுக்கு பரிசுகள் கொடுத்து மகிழ்விக்க வேண்டுமென்ற நல்ல எண்ணமாகவாகவும் இருக்கலாம் - இருப்பினும் அதனை தனிப் பதிவாக இட்டிருக்கலாமே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58399561343201486732013-08-09T07:48:53.380+05:302013-08-09T07:48:53.380+05:30//விழுவது மீண்டும் எழுந்து விடத்தான்...//
கிளியைப...//விழுவது மீண்டும் எழுந்து விடத்தான்...//<br /><br />கிளியைப் போல் எழுந்து கொள்ள பழக வேண்டும்....<br /><br />திருவிடைமருதூர் பிரசாதத்தை உடனே கொடுத்தாரா.... தொடர்கிறேன். ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24290667543684066602013-07-26T12:45:55.508+05:302013-07-26T12:45:55.508+05:30சங்கரரின் அருள் பெறவும் உங்கள் பரிசுகளை பெறவும் வந...சங்கரரின் அருள் பெறவும் உங்கள் பரிசுகளை பெறவும் வந்துவிடுகின்றேன். ஆன்லைன் சாப்பிங் மாதிரி படங்கள் போட்டுருக்கிங்களே !!!ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67262175510701596792013-07-08T06:50:28.635+05:302013-07-08T06:50:28.635+05:30//தம்மிடமே ஏராளமான குறைகளை வைத்துக்கொண்டு இன்னொருத...//தம்மிடமே ஏராளமான குறைகளை வைத்துக்கொண்டு இன்னொருத்தருக்கு உபதேசம் செய்தால் அது பலனளிக்காது.//<br /><br />விழுவது மீண்டும் எழுந்து விடத்தான்.... கிளியின் முயற்சி மட்டும் நம்மிடம் இருந்துவிட்டால்.....<br /><br />நல்ல பகிர்வு. தொடர்கிறேன்.<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54472784722624225952013-06-21T15:57:44.208+05:302013-06-21T15:57:44.208+05:304 நாள் மும்பை சென்று நேற்று இரவு தான் திரும்பி வந்...4 நாள் மும்பை சென்று நேற்று இரவு தான் திரும்பி வந்தோம். <br />இன்ப அதிர்ச்சி. சந்தியா கல்யாணத்துக்கு தேவையானவற்றை கொஞ்சமா எடுத்துக்கறேன். <br /><br />குறைகள் உள்ளவரிடம் அதை எடுத்துக்காட்ட வேண்டுமானால் நமக்கு பூரண தகுதி இருக்க வேண்டும். <br /> <br />ஒருநாள் ஒரு பெண் தன மகனுடன் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்து தன் மகன் வெல்லம் அதிகமாக சாப்பிடுவதாகவும், அது நல்லதல்ல என்றும், அதிகம் சாப்பிடவேண்டாம் என்றும் அவனுக்கு உபதேசம் செய்யும் படியும் வேண்டினாளாம். அதற்கு பரஹம்சர் 10 நாள் கழித்து வரும்படி கூற அதன் படியே பத்துநாள் கழித்து வந்ததும், அந்த சிறுவனிடம் வெல்லம் சாப்பிடாதே என்று உபதேசம் செய்தாராம் <br /><br />சீடர்கள் இதற்கு எதற்கு பத்து நாட்கள் அவகாசம் என்று கேட்டதற்கு தானே அதிகம் வெல்லம் சாப்பிட்டுவந்ததாகவும், தான் நிறுத்திய பிறகுதானே உபதேசம் செய்யமுடியும் என்றும் சொன்னாராம்.<br /><br />அட ராமா! இங்கும் சஸ்பென்சா. சரி அடுத்த இழைக்குப் போய் மகா பெரியவா பிரசாதங்களை ஏற்றுக் கொண்டாரான்னு பார்க்கிறேன்.<br /><br />பரிசுகளுக்கும், பூங்கொத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி.<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29743633448967445272013-06-20T06:24:31.860+05:302013-06-20T06:24:31.860+05:30இந்தக்கிளி போல அந்தப் பத்துப் பகுதிகளையும் நாம் இப...இந்தக்கிளி போல அந்தப் பத்துப் பகுதிகளையும் நாம் இப்போது ஒருமுறை திரும்பிச்சென்று பார்ப்போமா? ;)//<br />ஊருக்கு போய் விட்டதால் பதிவுகளை படிக்க முடியவில்லை.<br />இந்த கிளி போல அந்த விட்டுப்போன பகுதிகளை படிக்க போகிறேன்.<br /><br />//உள்ளவரிடம் அதை எடுத்துக்காட்ட வேண்டுமானால் நமக்கு பூரண தகுதி இருக்க வேண்டும். <br /><br /><br />தம்மிடமே ஏராளமான குறைகளை வைத்துக்கொண்டு இன்னொருத்தருக்கு உபதேசம் செய்தால் அது பலனளிக்காது./<br /><br />மிக் மிக உண்மை.<br />மனநிறைவான வாழ்க்கை கிடைப்பது ஒரு வரபிரசாதம்.<br />பதிவு மனதுக்கு நிறைவை கொடுக்கிறது.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53589791975379493132013-06-19T23:36:33.865+05:302013-06-19T23:36:33.865+05:30மிக மிக அருமையான வார்த்தைகள்..மிக மிக அருமையான வார்த்தைகள்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53465602433589072872013-06-19T19:48:35.293+05:302013-06-19T19:48:35.293+05:30தரமான வாழ்க்கை என்பது மனநிறைவோடு இருப்பதுதான்.
கி...தரமான வாழ்க்கை என்பது மனநிறைவோடு இருப்பதுதான்.<br /><br />கிளிகள் கொஞ்சும் சிறப்பான பரிசுகளுக்கு <br />மனம் நிறைந்த இனிய நன்றிகள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90185451461581746962013-06-19T17:36:23.276+05:302013-06-19T17:36:23.276+05:30//
குறைகள் உள்ளவரிடம் அதை எடுத்துக்காட்ட வேண்டுமா...//<br /><br />குறைகள் உள்ளவரிடம் அதை எடுத்துக்காட்ட வேண்டுமானால் நமக்கு பூரண தகுதி இருக்க வேண்டும். <br /><br /><br />தம்மிடமே ஏராளமான குறைகளை வைத்துக்கொண்டு இன்னொருத்தருக்கு உபதேசம் செய்தால் அது பலனளிக்காது.//மிக சரியே...<br /><br />தொடருங்கள் ஐயா!! நன்றி சொல்லிய விதம் அருமை!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87277849840316793572013-06-19T16:12:28.350+05:302013-06-19T16:12:28.350+05:30உங்க பரிசுகளுக்கும்,பாராட்டுக்களுக்கும் மிக்க நன்ற...உங்க பரிசுகளுக்கும்,பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றிகள் கோபு அண்ணா.மிகத்துல்லியமாக கணக்கெடுத்து அனைவருக்கும் பரிசில்கள் வழங்கிகெளரவப்படுத்தும் உங்களுக்கு மகாபெரியவரின் ஆசீர்வாதம் என்றைக்கும் உண்டு.<br />கெளரவிக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.ammuluhttps://www.blogger.com/profile/08277368451369781436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89763027322315952362013-06-19T08:44:14.574+05:302013-06-19T08:44:14.574+05:30வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்பட...வணக்கம்...<br /><br />உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_19.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12449380968931553362013-06-18T21:21:03.665+05:302013-06-18T21:21:03.665+05:30ராஜேஸ்வரி அக்கா..ஓடிவாங்கோஓஓஓஓஒ.. உங்கட கிளிகள் கூ...ராஜேஸ்வரி அக்கா..ஓடிவாங்கோஓஓஓஓஒ.. உங்கட கிளிகள் கூண்டோடு களவுபோனது தெரியாமல் அங்கென்ன பண்ணுறீங்க?:)) கெதியா வந்து வழக்குப் போடுங்கோ:)) வேணுமெண்டால்ல் மீ சாட்சிக்கு வாறேன்ன்ன்ன்:))).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23235920671674681512013-06-18T21:18:36.931+05:302013-06-18T21:18:36.931+05:30ஆடை ஆபரணம் என கலக்கிட்டீங்க.. எதை எடுக்க எதை விட? ...ஆடை ஆபரணம் என கலக்கிட்டீங்க.. எதை எடுக்க எதை விட? எல்லாத்திலும் எடுக்கலாமோ?.... அம்முலு எனக்கு பிடிச்ச சாறியை டக்கெனத் தூக்கிட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89224363043747670032013-06-18T21:14:21.037+05:302013-06-18T21:14:21.037+05:30இதுவரை மொத்தம் வந்துள்ள பின்னூட்டங்கள்: 364
ஆண்க...இதுவரை மொத்தம் வந்துள்ள பின்னூட்டங்கள்: 364 <br /><br />ஆண்களிடமிருந்து வந்துள்ள பின்னூட்டங்கள்: 119 <br /><br />பெண்களிடமிருந்து வந்துள்ள பின்னூட்டங்கள்: 245////<br /><br />ஹா..ஹா..ஹா.... எங்க போனாலும் எம்பாலார்தான் முதலிடத்திலாக்கும்:)) .. ... ..... கொக்கோ:))).. ஹையோ மீ ஒண்ணுமே சொல்லமாட்டன் ஜாமீஈஈஈஈஈஈஈ:)).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78962291527781123632013-06-18T21:11:34.478+05:302013-06-18T21:11:34.478+05:30ஆவ்வ்வ்வ்வ் பூங்கொத்துக்கு மிக்க மிக்க நன்றிகள். ந...ஆவ்வ்வ்வ்வ் பூங்கொத்துக்கு மிக்க மிக்க நன்றிகள். நிறையச் செலவாகியிருக்குமே:).<br /><br />//சராசரியாக ஒவ்வொரு பகுதிக்கும் 36 பின்னூட்டங்கள் வீதம் கிடைத்திருப்பது,அடியேனின் இந்தப்புதிய முயற்சிக்கு, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அனுக்ரஹம் உள்ளது என்பதை உங்கள் அனைவரின் வாயிலாகவும் எனக்கு உணர்த்தப்பட்டுள்ளதாக எண்ணி மிகவும் மகிழ்கிறேன். //<br /><br />அதுதான் முதல் பதிவிலேயே புத்தகம் வந்து அனுக்கிரகம் இருப்பதை நிரூபித்துவிட்டதே...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18400142353810533712013-06-18T21:08:59.828+05:302013-06-18T21:08:59.828+05:30அடடா.. கோபு அண்ணன்.. உங்கள் இத்தலைப்பு மேலே வரவில்...அடடா.. கோபு அண்ணன்.. உங்கள் இத்தலைப்பு மேலே வரவில்லையே எனக்கு. அதனால் தெரியவில்லை, நல்லவேளை தகவல் சொன்னீங்க... பாருங்கோ என் மின்னல் மியாவில் பழசே நிக்குது.. இப்பூடி..<br /><br />//VAI. GOPALAKRISHNAN<br />10] பேதமில்லாத ஞான நிலை<br />3 days ago///.<br /><br />இப்படி எத்தனை பேருக்கு தலைப்பு தெரியாமல் இருக்கோ தெரியவில்லை. ஒருதடவை பதிவுக்கு எடிட் கொடுத்து ரிவேர்ட் ரு ட்ராவ் கொடுத்து மீண்டும் பப்ளிஸ் எனக் கொடுத்துப் பாருங்கோ.. அல்லது எனக்கு மட்டும்தான் இப்பூடி எனில் வாணாம்ம்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com