tag:blogger.com,1999:blog-1496264753268103215.post5562953952984078710..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 2 of 4]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42128127557778799802015-12-18T08:13:38.418+05:302015-12-18T08:13:38.418+05:30அழியாத கோலங்கள்! முந்தைய பாகம் வெறும் கனவா? அப்பவே...அழியாத கோலங்கள்! முந்தைய பாகம் வெறும் கனவா? அப்பவே நினைச்சேன்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63982603519659914152015-11-29T10:56:55.050+05:302015-11-29T10:56:55.050+05:30///அனுவின் இடுப்பு மடிப்புகளில் பனித்துளிகள் படர்வ...///அனுவின் இடுப்பு மடிப்புகளில் பனித்துளிகள் படர்வதையும், சிறிய பட்டாம்பூச்சியொன்று அவளின் முதுகுப்புறம் தேன் தேடி மேய்வதையும், மிகுந்த ஆர்வத்துடன் தன் பைனாக்குலரால் மிகத்துல்லியமாக ரசித்து மகிழ்ந்தான் மனோ. // சாண்டில்யன் எழுதுன சமூக நாவல் மாதிரி வர்ணனை அள்ளுதே...<br /><br /><br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45522660443282895722015-11-19T10:12:46.885+05:302015-11-19T10:12:46.885+05:30இதுவும் கனவு கதையா. இப்பல்லாம் பாவாடை தாவணி போட் ...இதுவும் கனவு கதையா. இப்பல்லாம் பாவாடை தாவணி போட் பொண்ணுகளை எங்க பாக்க முடியுது. நீங்க போட் படத்துல எவ்வளவு அழகா இருக்கு. சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68718295263685527312015-10-14T09:50:37.532+05:302015-10-14T09:50:37.532+05:30ஐய்யய்ய கனவு கண்டுகிட்டாங்களா கொமரு பசங்கன்னா இப்...ஐய்யய்ய கனவு கண்டுகிட்டாங்களா கொமரு பசங்கன்னா இப்பூடில்லாதா கனவு வருமோ.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80918983855972600762015-06-12T19:50:18.742+05:302015-06-12T19:50:18.742+05:30சிலவற்றின் மேல் அபரிமிதமான ஆசை வைத்து அல்லல் படுவோ...சிலவற்றின் மேல் அபரிமிதமான ஆசை வைத்து அல்லல் படுவோர்; //<br /><br />ஆசையே அழிவிற்குக் காரணம்.<br /><br />ஆனால் இந்தக் கதையில் எப்படியோ?<br />தெரிஞ்சுக்க அடுத்த பகுதிக்கு சட்டுன்னு போயிடறேன். ஏற்கனவே ரொம்ப லேட்டு நான்.<br />ஆமாம் கிட்டத்தட்ட மூணரை வருஷம் கழிச்சு தானே வந்திருக்கேன். ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19464989870925594892015-05-19T13:58:07.829+05:302015-05-19T13:58:07.829+05:30பூந்தளிர் May 19, 2015 at 1:53 PM
//மன நோயாளிகளு...பூந்தளிர் May 19, 2015 at 1:53 PM<br /><br />//மன நோயாளிகளுடன் பழகி அவரும் மனதை அலைய விடுகிறாரு//<br /><br />மன நோயாளிகளுடன் பழகினாலும் அவரும் ஓர் ஆண் அல்லவா. அவருக்கென்று ஓர் மனதும் அதில் சராசரியான ஆசாபாசங்களும், சபலங்களும் இருக்கத்தானே செய்யும்? !!!!! வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38437861760413391572015-05-19T13:53:37.289+05:302015-05-19T13:53:37.289+05:30மன நோயாளிகளுடன் பழகி அவரும் மனதை அலைய வடுராருமன நோயாளிகளுடன் பழகி அவரும் மனதை அலைய வடுராருபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40059681884092942052015-04-23T05:16:52.479+05:302015-04-23T05:16:52.479+05:30கற்பனைகள் அழகாக விரிகின்றன. நிஜத்தில் என்ன நடக்கப்...கற்பனைகள் அழகாக விரிகின்றன. நிஜத்தில் என்ன நடக்கப்போகிறதோ என்று நெஞ்சம் படபடக்கிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34994545238711930062012-07-25T14:58:25.766+05:302012-07-25T14:58:25.766+05:30விறுவிறுப்பான இந்த சிறுகதையின் இரண்டாம் பகுதிக்கு,...விறுவிறுப்பான இந்த சிறுகதையின் இரண்டாம் பகுதிக்கு, அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய கருத்துக்கள் கூறி பாராட்டி என்னை மகிழ்வித்து உற்சாகப்படுத்தியுள்ள, என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய அனைத்துத் தோழர்களுக்கும் மற்றும் தோழிகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.<br /><br />என்றும் அன்புடன் தங்கள்,<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58806072838538917452012-07-25T10:32:21.193+05:302012-07-25T10:32:21.193+05:30// உலகில் உள்ள அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் மன நோயாள...// உலகில் உள்ள அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் மன நோயாளிகள் தான் என்பதில் அவனுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை...... .... ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியுள்ள கேஸ்களைவிட, அட்மிட் ஆகாத கேஸ்களே அதிகம் வெளியுலகில் சுற்றித் திரிவதாகத் தோன்றும். //<br />மனித வாழ்வையே ஒரு அலசு அலசி சொன்னது போல் இருக்கிறது<br />// எந்த ஒரு படைப்பாளிக்கும், ரசிகனின் பாராட்டு மட்டும் தானே மிகவும் மகிழ்ச்சியளிக்க முடியும்! //<br />உங்கள் படைப்புகளை வாசகர்களாகிய நாங்கள் பாராட்டிக் கொண்டுதான் இருக்கிறோம்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53770232064668613682011-10-24T03:08:59.047+05:302011-10-24T03:08:59.047+05:30ஐயா! இன்று கதை படிக்கவில்லை. நீங்கள் நலமா?. ஏன் வல...ஐயா! இன்று கதை படிக்கவில்லை. நீங்கள் நலமா?. ஏன் வலைப்பக்கம் காணமே? பல இடுகைகள் இட்டேன்.இதுவும் நனறாகத்தானிருக்கும். மீண்டும் சந்திப்போம்.<br />வேதா. இலங்காதிலகம்.<br />httP://www.kovaikkvai. wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56573287448817478112011-10-23T21:08:47.020+05:302011-10-23T21:08:47.020+05:30”மாடிக்கு ஏறிச்செல்லும் நீங்கள், என்னை அழிக்காமல்,...”மாடிக்கு ஏறிச்செல்லும் நீங்கள், என்னை அழிக்காமல், மிதிக்காமல், பாதுகாத்து, ஓரமாக என்னைப் பிரதக்ஷணமாகச் சுற்றிச்செல்லுங்கள்”, என அனுவே அன்புக்கட்டளை இடுவது போல மனோவுக்குத் தோன்றும்.<br /><br />கோலத்தை அழிக்க எனக்கும் மனசு வராது.. சுத்தி தான் போவேன்..<br />என்ன அழகாய் காதல் சொல்கிறீர்கள்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37396517133858113492011-10-23T18:39:15.768+05:302011-10-23T18:39:15.768+05:30விரைவில் காதல் அரும்புமா...
தொடரட்டும் தொடருவேன்...விரைவில் காதல் அரும்புமா...<br /> தொடரட்டும் தொடருவேன்<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65878616774814555012011-10-23T06:19:41.824+05:302011-10-23T06:19:41.824+05:30அட... அது கனவா
கதை சுவாரஸ்யமாகத் தொடர்கிறது
மனோத...அட... அது கனவா<br />கதை சுவாரஸ்யமாகத் தொடர்கிறது<br />மனோதத்துவ டாக்டருக்கு<br />கொஞ்சம் வைத்தியம் பார்க்கவேண்டி வருமோ ?<br />பைனாகுலர் வாங்கிவைத்துக் கொண்டு <br />ஒரு பெண்ணை அவளுக்குத் தெரியாமல்<br />ரசிப்பதென்றால்...சரி தொடர்ந்து பார்ப்போம்<br />த.ம 4Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18271454998911426372011-10-23T00:20:34.351+05:302011-10-23T00:20:34.351+05:30அழகிய வார்த்தைகளால் புள்ளிகள் இட்டு மிக அழகிய கோலம...அழகிய வார்த்தைகளால் புள்ளிகள் இட்டு மிக அழகிய கோலமாய் கதையைச் சொல்லிக்கொன்டு போகிறீர்கள்! வழக்கம்போல எழுத்தும் நடையும் அருமையாக இருக்கிறது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25058802511635539832011-10-22T22:31:35.074+05:302011-10-22T22:31:35.074+05:30//மாடிக்கு ஏறிச்செல்லும் நீங்கள், என்னை அழிக்காமல்...//மாடிக்கு ஏறிச்செல்லும் நீங்கள், என்னை அழிக்காமல், மிதிக்காமல், பாதுகாத்து, ஓரமாக என்னைப் பிரதக்ஷணமாகச் சுற்றிச்செல்லுங்கள்”, என அனுவே அன்புக்கட்டளை இடுவது போல மனோவுக்குத் தோன்றும்.//<br /><br />கோலத்தை வைத்துப் போட்ட வார்த்தைக் கோலம் அழகாய் இருந்தது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80678648443427623402011-10-22T19:06:48.686+05:302011-10-22T19:06:48.686+05:30டாக்டரும் ஒரு விதத்தில் மன நோயாளிதானே..டாக்டரும் ஒரு விதத்தில் மன நோயாளிதானே..G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38903728825655329772011-10-22T18:17:26.796+05:302011-10-22T18:17:26.796+05:30கனவா.... அடுத்து தீபாவளிக்கு இனிப்பா...பட்டாசா... ...கனவா.... அடுத்து தீபாவளிக்கு இனிப்பா...பட்டாசா... :))மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15633694173358011032011-10-22T14:19:56.262+05:302011-10-22T14:19:56.262+05:30சரியாச் சொன்னீங்க ஐயா...
உலகில் அத்தனை உயிர்களும் ...சரியாச் சொன்னீங்க ஐயா...<br />உலகில் அத்தனை உயிர்களும் ஒவ்வொரு தருணத்தில்<br />மனநோயாளிகள் போலதான் செயல்படுகிறோம்.<br />இந்தபாகத்தில் வர்ணனைகள் அனைத்தும் அற்புதம்.<br />கனவு நனவாக்கிட வேண்டும்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69930711057866265842011-10-22T13:20:03.279+05:302011-10-22T13:20:03.279+05:30டாக்டர் புட்டி பால் வகையறா இல்ல தானே...டாக்டர் புட்டி பால் வகையறா இல்ல தானே...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41653115376916400442011-10-22T11:05:06.147+05:302011-10-22T11:05:06.147+05:30ஆரம்பத்திலேயே அழகிய திருப்பம் கனவு வடிவில்.
//உலக...ஆரம்பத்திலேயே அழகிய திருப்பம் கனவு வடிவில்.<br /><br />//உலகில் உள்ள அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் மன நோயாளிகள் தான் என்பதில் அவனுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.// <br /><br />உண்மை ஐயா.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12958915484824878692011-10-22T10:33:06.375+05:302011-10-22T10:33:06.375+05:30நாளடைவில் மனோவின் மனதினில், அனுவின் அன்றாடக் கோலங்...நாளடைவில் மனோவின் மனதினில், அனுவின் அன்றாடக் கோலங்கள், அன்புக் கோலங்களாக பதிந்து, என்றும் அழியாத காதல் கோலங்களாக மாறத்துவங்கின.//<br /><br />போனபதிவில் கனவு.<br />இந்த பதிவில் காதல்.<br />எப்போது மனசுக்குள் மத்தாப்பூ?<br /><br />தீபாவளி திருநாளில் சம்மதம் தெருவிப்பாளா? அது தான் மனசுக்குள் மத்தாப்பா?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71867048103701358462011-10-22T10:16:08.591+05:302011-10-22T10:16:08.591+05:30கதையும் அருமை,படமும் அருமை.கதையும் அருமை,படமும் அருமை.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17743478223969183042011-10-22T09:12:23.117+05:302011-10-22T09:12:23.117+05:30//உலகில் உள்ள அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் மன நோயாளி...//உலகில் உள்ள அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் மன நோயாளிகள் தான் // :))))<br /><br />அட போன பகுதியில் வந்ததெல்லாம் வெறும் கனவா? என்ன ஒரு ட்விஸ்ட் கதையில்...<br /><br />ம்ம்ம்ம் நடக்கட்டும்.... அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41454848214671220562011-10-22T08:50:05.220+05:302011-10-22T08:50:05.220+05:30காதல் வர்ணனைகள்-கவர்ச்சி வர்ணனைகள்! என்னதான் இருந்...காதல் வர்ணனைகள்-கவர்ச்சி வர்ணனைகள்! என்னதான் இருந்தாலும் டாக்டர் செய்யறது தப்பு இல்லையோ...! :))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com