tag:blogger.com,1999:blog-1496264753268103215.post5621523022395134522..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 10] பூஜைக்கு வந்த மலரே வா !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger112125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4253150328547187032018-02-01T15:00:59.937+05:302018-02-01T15:00:59.937+05:30angelin April 23, 2013 at 3:11 PM
//அண்ணா ஒரு அன...angelin April 23, 2013 at 3:11 PM<br /><br />//அண்ணா ஒரு அன்பு வேண்டுகோள். பொக்கிஷம் தொடரின் அனைத்து பகுதிகளையும் நூலாக வெளியிடுங்கள். பல வாழ்க்கைதத்துவங்களை உள்ளடிக்கியிருக்கு உங்கள் பொக்கிஷ பதிவு. <br />வணங்குகின்றேன்.//<br /><br />மின்னூல் வடிவில் தனி நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:<br /><br />http://www.pustaka.co.in/home/ebook/tamil/gopuwin-pokishangalவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20104354103049371362017-05-06T07:03:49.435+05:302017-05-06T07:03:49.435+05:30Mail message received on 4th May 2017 at 11.43 AM...Mail message received on 4th May 2017 at 11.43 AM <br /><br />எனது அன்பிற்கும், பெரு மரியாதைக்கும் உரிய, உயர்திரு. கோபு ஸார் அவர்களுக்கு,<br /><br />ஆச்சரியமாக இருக்குமே. எனக்குள்ளும் ஆச்சரியம் தாண்டவமாடுகிறது. <br /><br />இன்று உங்களின் பொக்கிஷம் என்ற தாங்கள் எனக்கு அளித்த பரிசு புத்தகத்தைப் படித்தேன்.<br /><br />ஆஹா... புத்தகமே பொக்கிஷம் தான். அதில் இருக்கும் தங்களது அத்தனை பொக்கிஷங்களும் எனக்குப் பொக்கிஷமாகவே தெரிந்தது. <br /><br />மஹா பெரியவரின் அருகில் நீங்கள் நிற்கும், குளிக்கும், பண்டரிபுர அனுபவம்... அவருக்கு மிக சமீபத்தில் ஆற்றில் குளித்த அனுபவங்கள் அனைத்தையும் படித்ததும், மனதுக்குள் ஒரு இதமான நெகிழ்ச்சி.<br /><br />இது போன்ற பாக்கியங்கள் தான் பூர்வஜென்ம புண்ணியங்கள். தங்களது எழுத்துக்களில் நிறைய ஹாஸ்யங்கள், குறும்புகள் எனப் படித்திருந்தாலும்.... இந்தப் பதிவைப் படிக்கும் பொழுது கண்களில் நீர் தாரையாகி வழிந்தது என்பது தான் நிஜம். <br /><br />பெரியவாளின் பாதுகைகள்..... கண்ணில் கண்டதற்கே நான் கொடுத்து வைத்தவள் என்று நினைத்துக் கொண்டேன். <br /><br />குடும்ப உறுப்பினராகவே இருந்தாலுமே, எத்தனை பேர்களுக்கு தங்களது பொக்கிஷத்தையும் தாண்டிய இது போன்ற உயர்ந்த புதையலை அவருக்குத் தரும் மனம் வரும்? நீங்கள் செய்திருக்கிறீர்கள். இது மஹா விந்தையிலும் விந்தை. <br /><br />பூஜை படங்கள் அற்புதக் காட்சியெனக் கண்டேன். கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.... என்று காதினுள் ஒலித்ததை மனம் உணர்ந்து கொண்டது. <br /><br />நீங்கள் ஒரு அற்புத மாமனிதர். <br /><br />அன்னை காமாக்ஷியின் தாங்கள் வரைந்த படம் இப்போதும் அந்தக் கோயிலில் இருக்கும் அல்லவா? வரங்கள் பல பெற்ற பேறு பெற்றவர். பொக்கிஷம் என்ற அனுபவக் குவியல்..... அபாரம்.<br /><br />இப்படிக்குத் தங்கள் <br />எழுத்துக்களின் பரம ரஸிகைவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86825645355722459032015-12-19T07:44:01.584+05:302015-12-19T07:44:01.584+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3326532113893518142015-12-05T19:47:57.280+05:302015-12-05T19:47:57.280+05:30பொக்கிஷங்கள் பொருத்தமானவரையே சென்று சேர்கின்றன. சு...பொக்கிஷங்கள் பொருத்தமானவரையே சென்று சேர்கின்றன. சுவையான பதிவு..நன்றி.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25001749442148125472015-11-27T11:34:39.530+05:302015-11-27T11:34:39.530+05:30அர்ச்சிக்கப்பட்ட மலர்க்குவியலுக்கு நடுவில் பாதுகைக...அர்ச்சிக்கப்பட்ட மலர்க்குவியலுக்கு நடுவில் பாதுகைகளின் தரிசனம் மெய் சிலிர்க்கிறது.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84884825754040544352015-10-25T12:36:53.018+05:302015-10-25T12:36:53.018+05:30mru October 25, 2015 at 9:54 AM
//மரத்தால இருக்க...mru October 25, 2015 at 9:54 AM<br /><br />//மரத்தால இருக்குற பாதுகைகளுக்கு வெள்ளில பட்டயம் பண்ணி போட்டீகளா. நல்லாருக்குது//<br /><br />:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90528230323146751262015-10-25T09:54:53.432+05:302015-10-25T09:54:53.432+05:30மரத்தால இருக்குற பாதுகைகளுக்கு வெள்ளில பட்டயம் பண...மரத்தால இருக்குற பாதுகைகளுக்கு வெள்ளில பட்டயம் பண்ணி போட்டீகளா. நல்லாருக்குதுmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13370605807763762242015-08-17T16:39:42.071+05:302015-08-17T16:39:42.071+05:30பூந்தளிர் August 17, 2015 at 3:38 PM
வாங்கோ பூந்...பூந்தளிர் August 17, 2015 at 3:38 PM<br /><br />வாங்கோ பூந்தளிர், வணக்கம்.<br /><br />//இந்த பதிவு படித்ததும் மனசெல்லாம் ஒரு பரவச நிலையிலே இருக்கு. மலர்களால் அர்ச்சிக்கப்பட்ட பாதுகைகளின் மகிமைதான் கண்முன்னால நிக்குது//<br /><br />இருக்கலாம். அதனால் தான் மலர்களைப்போன்ற மென்மையான தங்களின் பெயரே ’பூந்தளிர்’ என அழகாக உள்ளது. :) <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், மனசெல்லாம் பரவச நிலையை ஏற்படுத்தும் அழகான மணம் வீசும் மகிமை வாய்ந்த கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45442925930378763862015-08-17T15:38:43.518+05:302015-08-17T15:38:43.518+05:30இந்த பதிவு படித்ததும் மனசெல்லாம் ஒரு பரவச நில...இந்த பதிவு படித்ததும் மனசெல்லாம் ஒரு பரவச நிலைல இருக்கு.மலர்களால் அர்ச்சிக்கப்பட்ட பாதுகலகளின் மகிமைதான் கண்முன்னால நிக்குதுபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58907238312568097852015-05-08T06:37:12.314+05:302015-05-08T06:37:12.314+05:30வயதான பிறகு நம் உடம்பு நாம் சொன்னதைக் கேட்க மாட்டே...வயதான பிறகு நம் உடம்பு நாம் சொன்னதைக் கேட்க மாட்டேனென்கிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65781094252435539072013-05-21T18:03:58.279+05:302013-05-21T18:03:58.279+05:30Rathnavel NatarajanMay 21, 2013 at 4:43 AM
வாருங்...Rathnavel NatarajanMay 21, 2013 at 4:43 AM<br /><br />வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.<br /><br />//அருமையான பதிவு. நன்றி ஐயா.//<br /><br />மிக்க ம்கிழ்ச்சி + இனிய நன்றிகள் ஐயா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64378701723446928832013-05-21T17:13:31.410+05:302013-05-21T17:13:31.410+05:30அருமையான பதிவு.
நன்றி ஐயா.அருமையான பதிவு.<br />நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17817057016155307172013-05-05T23:47:51.562+05:302013-05-05T23:47:51.562+05:30கோபு >>>>> விஜி மேடம் [2] [100க்க...கோபு >>>>> விஜி மேடம் [2] [100க்கு 100]<br /><br />//That too i am now only return from one pilgrimage programme and Guru Padukai seems tobe blessing me i suppose. Thanks Sir for the photos. Its not mear words......you know..... viji<br /><br />அதுவும் இப்போது தான் நான் ஒரு க்ஷேத்ரத்திற்கு ஒரு முக்கிய நிகழ்ச்சிக்காகச் சென்று வந்த உடனே, இந்தப்பதிவினில் ஸ்ரீபாதுகைகளை படங்களில் தரிஸித்தது எனக்கு ஓர் ஆசீர்வாதமாக நினைக்கத்தோன்றுகிறது. ஸ்ரீ பாதுகைகளை படங்களாகக் காட்டியதற்கு நன்றிகள் சார். இது வெறும் நன்றி என்ற சாதாரண வார்த்தைகள் அல்ல என்பது உங்களுக்கே தெரியும். - விஜி//<br /><br />அனைத்தும் அறிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆத்மார்த்தமான உணர்வுபூர்வமான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், விஜி மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87172257492770884942013-05-05T23:37:40.344+05:302013-05-05T23:37:40.344+05:30viji May 5, 2013 at 1:10 AM
வாங்கோ விஜி மேடம், வ...viji May 5, 2013 at 1:10 AM<br /><br />வாங்கோ விஜி மேடம், வணக்கம்.<br /><br />//Appa enna poonium......<br />Thoddu kannil otthikonden.<br />Really very divine Sir,<br /><br />அப்பா, என்ன புண்ணியம். தொட்டுக்கண்ணில் ஒத்திக்கொண்டேன். உண்மையிலேயே மிகவும் தெய்வீகம் சார்.//<br /><br />மிகவும் சந்தோஷம் விஜி மேடம் ....<br /><br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9796111940697669992013-05-05T13:40:35.389+05:302013-05-05T13:40:35.389+05:30Appa enna poonium......
Thoddu kannil otthikonden....Appa enna poonium......<br />Thoddu kannil otthikonden.<br />Really very divine Sir,<br />That too i am now only return from one pilgrimage programme and Guru Padukai seems tobe blessing me i suppose.<br />Thanks Sir for the photos.<br />Its not mear words......you know.....<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69470414281130115042013-04-28T23:17:59.674+05:302013-04-28T23:17:59.674+05:30Mira April 28, 2013 at 5:40 AM
வாங்கோ மீரா, வணக்...Mira April 28, 2013 at 5:40 AM<br /><br />வாங்கோ மீரா, வணக்கம்.<br /><br />//Very glad to know about all the good happenings Gopu Sir. Your faith on Mahaperiyava brings the blessings in the form of good happenings. Through your post, I could also seek mahaperiyava's blessings. The pooja photos are so divine. May god bless you with a healthy & happy life.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் ஆத்மார்த்தமான, அழகிய கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மீரா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37150528776679877622013-04-28T23:15:26.694+05:302013-04-28T23:15:26.694+05:30Jaleela Kamal April 28, 2013 at 5:10 AM
வாங்கோ, ...Jaleela Kamal April 28, 2013 at 5:10 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//மிக சிறப்பான பகிர்வு//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் மிகச் சிறப்பான பகிர்வு என்ற சிறப்பான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49049387261408416082013-04-28T18:10:44.566+05:302013-04-28T18:10:44.566+05:30Very glad to know about all the good happenings Go...Very glad to know about all the good happenings Gopu Sir. Your faith on Mahaperiyava brings the blessings in the form of good happenings. Through your post, I could also seek mahaperiyava's blessings. The pooja photos are so divine. May god bless you with a healthy & happy life.Mirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69947764914611328402013-04-28T17:40:25.631+05:302013-04-28T17:40:25.631+05:30மிக சிறப்பான பகிர்வுமிக சிறப்பான பகிர்வுJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22407218304362446842013-04-25T16:21:52.701+05:302013-04-25T16:21:52.701+05:30கோவை2தில்லி April 25, 2013 at 12:19 AM
வாங்கோ, வ...கோவை2தில்லி April 25, 2013 at 12:19 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//பூஜைகளும் பாராயணமும் என நல்லதோர் விஷயம். தொடருங்கள்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி. சந்தோஷம். தங்களின் அன்பான தொடர்வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62292162735415818332013-04-25T12:49:46.065+05:302013-04-25T12:49:46.065+05:30பூஜைகளும் பாராயணமும் என நல்லதோர் விஷயம். தொடருங்கள...பூஜைகளும் பாராயணமும் என நல்லதோர் விஷயம். தொடருங்கள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5335742967451824922013-04-24T18:50:13.804+05:302013-04-24T18:50:13.804+05:30krishna ravi April 24, 2013 at 4:48 AM
//வணக்கம்...krishna ravi April 24, 2013 at 4:48 AM<br /><br />//வணக்கம் ஐயா!//<br /><br />வாருங்கள், வணக்கம்.<br /><br />//”பொக்கிஷம்” மனம் நெகிழச் செய்தது!<br />உங்களின் அட்சயா! (http://www.krishnaalaya.com )//<br /><br />மிக்க மகிழ்ச்சி. <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் நெகிழ்ச்சியான கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79648818018062764062013-04-24T18:17:57.463+05:302013-04-24T18:17:57.463+05:30இளமதி April 24, 2013 at 1:42 AM
வணக்கம் ஐயா!
வாங...இளமதி April 24, 2013 at 1:42 AM<br /><br />வணக்கம் ஐயா!<br /><br />வாங்கோ இளமதி மேடம், வணக்கம். நல்லா இருக்கீங்களா?<br /><br />//வருவதற்கு காலதாமதமானதிற்கு மன்னிக்கவேண்டுகிறேன். //<br /><br />அதனால் பரவாயில்லைம்ம்மா. யாரை யார் எதற்காக மன்னிக்கணும்?<br /><br />//இங்கு உங்கள் பதிவு வந்தது இன்று உங்கள் ஞாபகமூட்டலின் பின்பே எனக்குத்தெரிய வந்தது. அதுவரை தெரிந்திருக்கவில்லை.//<br /><br />நம்புகிறேன். எப்படியோ தாங்கள் இங்கு வருகை தந்துள்ளவரை எனக்கு சந்தோஷமே. <br /><br />இந்தத்தொடரின் முதல் ஒன்பது பகுதிக்கும் தவறாமல் தாங்கள் வருகை தந்து, தங்களின் பொக்கிஷமான கருத்துக்களை வாரி வாரி வழங்கியிருந்தீர்கள். <br /><br />அப்படியிருக்க பத்தாம் பகுதிக்கு மட்டும் இதுவரை வரக்காணோமே என்ற ஆதங்கத்துடன் என் மனது சற்றே அங்கலாய்த்தது. அதனால் மட்டுமே நினைவூட்ட விரும்பினேன். பிறகு தாங்கள் வருகை தராமல் இருப்பதற்கு வேறு ஏதாவது முக்கிய வேலைகளோ அல்லது வேறு எதாவது முக்கியக் காரணங்களோ இருக்கக்கூடும் என நினைத்து, அந்த என் நினைவூட்டலையும் நானே நீக்கி விட்டேன். <br /><br />//அங்கு என் வலைப்பூவில் நீங்கள் ஏகப்பட்ட கருத்துப்பதிவுகளை இட்டிருப்பதை படிக்கவே எனக்கு நேரம் போதவில்லை. ஏனைய பதிவர்களுக்கும் பதில்கருத்துப்பதிவு செய்ய வேண்டி இருந்தது.....//<br /><br />நியாயம் தான். பிரபலமாகிவரும் கவிதாயினி என்றால் சும்மாவா? ;) எதற்குமே நேரம் போதாது தான். நானும் ஒத்துக்கொள்கிறேன். <br /><br />எனக்கே அப்படித்தான் உள்ளது. தாங்கள் ஒரு பொறுப்புள்ள இல்லத் தலைவியாகவும் இருந்துகொண்டு, பிரபலமாகிவரும் பதிவராகவும், கவிதாயினியாகவும் இருந்து வருபவர் என்றால் கேட்கவே வேண்டாம். நேரமே போதவே போதாதுதான். <br /><br />தாங்கள் மேலும் மேலும் வெற்றியடைய, வெற்றியின் உச்சத்தினை எட்ட என் அன்பான இனிய நல்வாழ்த்துகள். <br /><br />//இங்கு உங்கள் நினைவலைகளுடனான பொக்கிஷப்பகிர்வு மிகச்சிறப்பு.//<br /><br />ரொம்பவும் சந்தோஷம்மா. <br /><br />”நினைவலைகள்” அவை என்றுமே இனிமையானவைகளே.<br />அழகிய சொல்லாடல் தங்களுடையது. ;)))))<br /><br />//எதைக்கொண்டு வந்தோம் எதைக்கொண்டுபோகிறோம்? <br />இடையில்மட்டும் இது என்னுடையது என்னும் நிலைப்பாடெதற்கு என்பதே என் கொள்கை. அது எதுவாயினும்... //<br /><br />தங்கள் வாயால் ‘கீதா உபதேசம்’ கேட்க மிகவும் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. அதைப்படிக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு ஞானம் ஏற்படுவது போலத்தான் எனக்கும் தோன்றும். <br /><br />ஆனால் நடைமுறை வாழ்க்கையில் எல்லா நேரமும் எல்லாவற்றையும் நம்மால் உதறிவிட மனம் வருவது இல்லை என்பதே உண்மை. ஞான வைராக்யம் எல்லோருக்கும் வந்து விடும் எனச்சொல்லவே முடியாது தானே! <br /><br />ஆசாபாசங்களுக்கு அடிமையாகும் சாதாரணமனிதர்கள் தானே நம்மில் பெரும்பாலோரும். அதில் ஒன்றும் தவறே இல்லை. நம்மை நாமே வருத்திக்கொண்டு ஏமாற்றிக்கொள்ளவே வேண்டாம், என்று தான் நானும் நினைக்கிறேன். <br /><br />//அவ்வகையில் உங்களுக்குக் கிடைத்த பொக்கிஷத்தை உரியகாலத்திற்கு வைத்திருந்து வேண்டியவரை வழிபாடு பூஜைகளைச்செய்து பின் முழுமனத்துடன் இன்னொருவரிடம் ஒப்படைத்த பண்பு மகிழ்ச்சியே.//<br /><br />பலம் + பலகீனம், எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப்பார்த்து தான் பொக்கிஷமான அவற்றை பொறுப்பான வேறொருவரிடம் ஒப்படைத்தும் விட்டேன்.<br /><br />//அனைத்தும் படித்தேன். நல்ல பகிர்வு ஐயா! மிக்க நன்றி!//<br /><br />மிகவும் சந்தோஷம்ம்மா. எவ்வளவோ பிஸி ஷெட்யூல்களுக்கு இடையேயும், ம்றக்காமல் நினைவு வைத்துக்கொண்டு, இங்கு என் தளம் நோக்கிய தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்ம்ம்மா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70944975988079992792013-04-24T17:18:16.921+05:302013-04-24T17:18:16.921+05:30வணக்கம் ஐயா!”பொக்கிஷம்” மனம் நெகிழச் செய்தது!
உங்க...வணக்கம் ஐயா!”பொக்கிஷம்” மனம் நெகிழச் செய்தது!<br />உங்களின் அட்சயா! (http://www.krishnaalaya.com )Ravichandran Mhttps://www.blogger.com/profile/17663041502526421428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63387024235760893702013-04-24T14:12:59.872+05:302013-04-24T14:12:59.872+05:30வணக்கம் ஐயா!
வருவதற்கு காலதாமதமானதிற்கு மன்னிக்கவே...வணக்கம் ஐயா!<br />வருவதற்கு காலதாமதமானதிற்கு மன்னிக்கவேண்டுகிறேன்.<br /> <br />இங்கு உங்கள் பதிவு வந்தது இன்று உங்கள் ஞாபகமூட்டலின்பின்பே எனக்குத்தெரிய வந்தது. அதுவரை தெரிந்திருக்கவில்லை.<br /><br />அங்கு என் வலைப்பூவில் நீங்கள் ஏகப்பட்ட கருத்துப்பதிவுகளை இட்டிருப்பதை படிக்கவே எனக்கு நேரம் போதவில்லை. ஏனைய பதிவர்களுக்கும் பதில்கருத்துப்பதிவு செய்ய வேண்டி இருந்தது.....<br /> <br />இங்கு உங்கள் நினைவலைகளுடனான பொக்கிஷப்பகிர்வு மிகச்சிறப்பு.<br /><br />எதைக்கொண்டு வந்தோம் எதைக்கொண்டுபோகிறோம் இடையில்மட்டும் இது என்னுடையது என்னும் நிலைப்பாடெதற்கு என்பதே என் கொள்கை. அது எதுவாயினும்...<br /><br />அவ்வகையில் உங்களுக்குக் கிடைத்த பொக்கிஷத்தை உரியகாலத்திற்கு வைத்திருந்து வேண்டியவரை வழிபாடு பூஜைகளைச்செய்து பின் முழுமனத்துடன் இன்னொருவரிடம் ஒப்படைத்த பண்பு மகிழ்ச்சியே.<br /><br />அனைத்தும் படித்தேன். நல்ல பகிர்வு ஐயா! மிக்க நன்றி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.com