tag:blogger.com,1999:blog-1496264753268103215.post5849956126579847982..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி-1 of 4]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83399695233987130592016-12-02T21:20:05.927+05:302016-12-02T21:20:05.927+05:30மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராள...மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான ஆறு விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:<br /><br />முதல் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-01-03-first-prize-winners.html<br /><br />இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-02-03-second-prize-winners.html<br /><br />மூன்றாம் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-03-03-third-prize-winners.html<br /><br />சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37176411161743267872016-11-04T15:49:23.486+05:302016-11-04T15:49:23.486+05:30இந்தப் போட்டிக்கான, இந்த விறுவிறுப்பான கதையினை முன...இந்தப் போட்டிக்கான, இந்த விறுவிறுப்பான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: <br /><br />40 + 32 + 36 + 43 = 151<br /><br />அதற்கான இணைப்புகள் (பகுதி-1 to பகுதி-4):<br /><br />http://gopu1949.blogspot.in/2011/10/1-of-4.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/10/2-of-4.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/10/3-of-4.html<br /><br />http://gopu1949.blogspot.in/2011/10/4-of-4.html<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5894314136482344752015-12-20T16:48:30.541+05:302015-12-20T16:48:30.541+05:30My Dear Mr. Seshadri Sir,
வாங்கோ, வணக்கம்.
கதைய...My Dear Mr. Seshadri Sir, <br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. <br /><br />தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11806724064667355932015-12-20T13:38:46.416+05:302015-12-20T13:38:46.416+05:30இடைவிடாத(!?) சிந்தனையுடன் இருக்கும் மனநல மருத்துவம...இடைவிடாத(!?) சிந்தனையுடன் இருக்கும் மனநல மருத்துவமனையில் பயிற்சியாளராகச் சேர்ந்துள்ள இளம் டாக்டர் மனோ , பிரசவத்திற்காகப் பிரிந்து செல்லும் தன் மனைவியைக் கொஞ்சுவதாய்க் கதையைத் துவங்கி, பிரசவ வலி வந்ததாய்க் காண்பித்து கதையை நிறுத்தி, நமக்குள் விறுவிறுப்பைக் கூட்டி அடுத்த பகுதிக்குச் செல்கையில் அது வெறும் கனவு எனக் காண்பிக்கையில் சற்றே ஏமாற்றம் அடைந்தாலும் அடுத்தது என்ன? எனும் எதிர்பார்ப்பு கூடிவிடுகிறது.<br />அனுவின் வீட்டு மாடிப் போர்ஷனில் மனநலமருத்துவர் மனோ (என்ன பெயர்ப் பொருத்தம்!) வாடகைக்குத் தங்கியுள்ள விவரம் அதன்பிறகுதான் நமக்குப் புரிகிறது.<br />தொடர்வோம்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3860177012639166962015-12-10T22:42:20.493+05:302015-12-10T22:42:20.493+05:30ரொமான்டிக் பிகினிங்...முதல் டுவிஸ்டோட...தொடரும்......ரொமான்டிக் பிகினிங்...முதல் டுவிஸ்டோட...தொடரும்...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76726797622110738342015-12-06T13:32:46.449+05:302015-12-06T13:32:46.449+05:30கதை ரொம்ப நல்லா இருக்கு கணவன் மனைவி உரையாடலில் அவர...கதை ரொம்ப நல்லா இருக்கு கணவன் மனைவி உரையாடலில் அவர்களின் அன்னியோன்யம் தெரிகிறது.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66318420536341866322015-11-03T17:53:40.577+05:302015-11-03T17:53:40.577+05:30கமண்டு போட்ட நெனப்புகீது அதயே இங்க சொல்லினவா புர...கமண்டு போட்ட நெனப்புகீது அதயே இங்க சொல்லினவா புருசன் யொஞ்சாதி பேச்செல்லா ஒட்டு கேட்டினிங்களா அல்லா காட்டி சொந்த அனுபவமா..mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65629865175565776882015-10-26T18:59:08.660+05:302015-10-26T18:59:08.660+05:30படித்த கதைதான். ஆனாலும் எப்பொழுதும் படிக்கத்தூண்ட...படித்த கதைதான். ஆனாலும் எப்பொழுதும் படிக்கத்தூண்டும் கதை.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69340620222206887832015-09-04T14:28:23.669+05:302015-09-04T14:28:23.669+05:30கதை நல்லா ஆரம்பிச்சிருக்கு. அடுத்து என்ன வெயிட...கதை நல்லா ஆரம்பிச்சிருக்கு. அடுத்து என்ன வெயிட்டிஙுகுபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70086225924166024582015-08-08T04:04:25.611+05:302015-08-08T04:04:25.611+05:30நல்ல ஆரம்பம்.நல்ல ஆரம்பம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85048221185974276542015-01-31T21:54:40.798+05:302015-01-31T21:54:40.798+05:30இந்தக்கதைக்கு திருமதி. ராதாபாலு அவர்கள் எழுதி அனுப...இந்தக்கதைக்கு திருமதி. ராதாபாலு அவர்கள் எழுதி அனுப்பியிருந்த விமர்சனம் அவர்களின் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பு: http://enmanaoonjalil.blogspot.com/2014/11/vgk-40.html <br /><br />போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாமல் இருந்தும்கூட, அதை தன் வலைத்தளத்தினில் வெளியிட்டுச் சிறப்பித்துள்ள திருமதி. ராதாபாலு அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85125990246380141712014-10-19T20:49:30.103+05:302014-10-19T20:49:30.103+05:30கோமதி அரசு October 19, 2014 at 8:20 PM
வாங்கோ, வ...கோமதி அரசு October 19, 2014 at 8:20 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//கதை வெகு அருமை.//<br /><br />மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.<br /><br />//கணவன், மனைவி உரையாடல் அனைத்தும் கனவு என்று தெரிந்து விட்டது//<br /><br />அச்சச்சோ :))))) <br /><br />//இரண்டாவதை முதலில் படித்து விட்டேன் தவறுதலாக.//<br /><br />அதானே பார்த்தேன். <br /><br />சாம்பார் சாதம்..... பிறகு ரஸம் சாதம்..... அதன் பிறகு தயிர் சாதம் எனச் சாப்பிட வேண்டாமோ? <br /><br />அநியாயமாக இப்படி மாற்றிச் சாப்பிட்டு விட்டீர்களே ! :)<br /><br />//அருமை கணவன் மனைவி உரையாடல்.//<br /><br />எப்படிச்சாப்பிட்டாலும் ‘அருமை’ யாக இருப்பதாகச் சொல்லிவிட்டீர்கள், அதுபோதும் எனக்கு. <br /><br />அன்புடன் கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64894620950599438732014-10-19T20:20:07.385+05:302014-10-19T20:20:07.385+05:30கதை வெகு அருமை. கணவன், மனைவி உரையாடல் அனைத்தும் க...கதை வெகு அருமை. கணவன், மனைவி உரையாடல் அனைத்தும் கனவு என்று தெரிந்து விட்டது ,இரண்டாவதை முதலில் படித்து விட்டேன் தவறுதலாக.<br />அருமை கணவன் மனைவி உரையாடல்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31330727261640843262014-10-18T23:03:45.699+05:302014-10-18T23:03:45.699+05:30Kamatchi October 18, 2014 at 1:47 PM
வாங்கோ, நமஸ...Kamatchi October 18, 2014 at 1:47 PM<br /><br />வாங்கோ, நமஸ்காரம்.<br /><br />//சிறிசுகளின் ஊடல் நன்றாக வர்ணனை. அனுபவித்துப் படிக்க முடியும் சிறிசுகளின் மனப்போக்கு என பலத்த அடிவாரம்.// <br /><br />மிகவும் சந்தோஷம் மாமி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.<br /><br />//அடுத்து படிக்க என்ன ? அன்புடன்//<br /><br />பகுதி-2 வெளியாகிவிட்டது ... இதோ இணைப்பு:<br />http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-2-of-4.html<br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88712582742490268372014-10-18T13:47:58.821+05:302014-10-18T13:47:58.821+05:30சிறிசுகளின் ஊடல் நன்றாக வர்ணனை. அனுபவித்துப் படி...சிறிசுகளின் ஊடல் நன்றாக வர்ணனை. அனுபவித்துப் படிக்க முடியும் சிறிசுகளின் மனப்போக்கு என பலத்த அடிவாரம்.<br />அடுத்து படிக்க என்ன ? அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64872860867528323252014-10-18T12:26:02.403+05:302014-10-18T12:26:02.403+05:30நன்றி.நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23675827432063086412014-10-18T12:25:37.688+05:302014-10-18T12:25:37.688+05:30மிக்க நன்றி, ஐயா. மிக்க நன்றி, ஐயா. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5034494401844307422014-10-18T12:22:52.931+05:302014-10-18T12:22:52.931+05:30இராஜராஜேஸ்வரி October 17, 2014 at 8:36 AM
வாங்கோ...இராஜராஜேஸ்வரி October 17, 2014 at 8:36 AM<br /><br />வாங்கோ, வணக்கம். <br /><br />//தை வெள்ளிக்கிழமை அன்று ஜாங்கிரியாக இனிப்புடன் ஆரம்பித்த சிறுகதை விமர்சன ரயில் வண்டி தொடர் மனசுக்குள் மத்தாப்பூ ஆக பிரகாசம் பரப்பி தீபாவளி <br />அன்று இலக்கை அடையுமாறு திட்டமிட்ட சிந்தனைக்கு <br />மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள். வாழ்த்துகள்..//<br /><br />தை வெள்ளிக்கிழமையன்று தூக்கு நிறைய ஜாங்கிரிகளைத் தூக்கமுடியாமல் தூக்கிவந்து [ஹனுமனுக்கு ஜாங்கிரி மாலைகளையும் தனியாக எடுத்து வந்து - பேச்சுத்துணைக்குக் கைக்குழந்தையையும் கூடவே <br />கூட்டிவந்து] என்னுடன் இந்த இரயில் பயணத்தை இறுதி வரை கடந்த 40 வாரங்களாகத் தொடர்ந்து வந்துள்ளீர்கள். <br /><br />என் இந்தப் பயணம் இன்பமாக இருந்ததில் தங்களின் பெரும் பங்கு மறக்கவே முடியாததாக அமைந்து போனதில் எனக்கும் என் ’மனசுக்குள் மத்தாப்பூ’வாக மகிழ்ச்சியையே அளித்துள்ளது.<br /><br />துரதிஷ்டவசமாக, நாம் இறங்க வேண்டிய ஸ்டேஷனும் நெருங்க உள்ளது.<br /><br />இலக்கை அடையுமாறு திட்டமிட்டேன், வெற்றியை <br />நெருங்கி விட்டேன் எனத் தாங்களே சொல்லி விட்டீர்கள். <br />சந்தோஷம்.<br /><br />ஆனால் நான் திட்டமிட்ட இலக்கினை அடைந்து விட்டதாக நான் இன்னும் இப்போதும் நினைக்கவே இல்லை என்பதை மட்டும் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />’இரயில் பயணமாக’ இணைந்து பிறகு பிரியப்போவது <br />மனதுக்குக் கஷ்டமாகவே உள்ளது. என்ன செய்வது? <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், மனம் நிறைந்த இனிய <br />பாராட்டுகள் +வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய <br />அன்பு நன்றிகள். <br /><br />வாழ்க்கைப்பயணத்தில் என்னால் என்றும் மறக்கவே முடியாத ஒருசிலரில் தாங்களும் ஒருவரே !<br /><br />அனைத்துக்கும் நன்றியுடன் VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36716572969933826352014-10-18T11:52:57.762+05:302014-10-18T11:52:57.762+05:30rajalakshmi paramasivam October 17, 2014 at 10:08...rajalakshmi paramasivam October 17, 2014 at 10:08 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//கதை சுவாரஸ்யமாகப் போகிறது. அடுத்து....... என்று கேட்கும் ஆர்வத்தை உண்டாக்குகிறது உங்கள் கதை, கோபு சார்.//<br /><br />இதே சுவாரஸ்யமும் ஆர்வமும் இறுதிவரை உங்களுக்குத் தொடரும். அதனால் மட்டுமே என் இந்தத் ‘தொடரும்’ போடப்பட்டுள்ள தொடரும் ..... :))))) <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், சுவாரஸ்யத்துடன் கூடிய ஆர்வமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். <br /><br />நன்றியுடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46448992557411296422014-10-18T11:46:36.099+05:302014-10-18T11:46:36.099+05:30Durai A October 17, 2014 at 5:03 PM
வாங்கோ, வணக்...Durai A October 17, 2014 at 5:03 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//டிவில விளம்பரம் பண்றவங்க உங்களைப் பார்த்து கத்துக்கலாமோ?//<br /><br />அவர்கள் கிடக்கிறார்கள் ! <br /><br />தாங்கள் காணத்தவறாதீர்கள் !!<br />கருத்தளிக்க மறவாதீர்கள் !!!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53695504812966199362014-10-17T22:08:13.069+05:302014-10-17T22:08:13.069+05:30கதை சுவாரஸ்யமாகப் போகிறது. அடுத்து....... என்று க...கதை சுவாரஸ்யமாகப் போகிறது. அடுத்து....... என்று கேட்கும் ஆர்வத்தை உண்டாக்குகிறது உங்கள் கதை, கோபு சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66851557966756266192014-10-17T21:57:49.937+05:302014-10-17T21:57:49.937+05:30அ. முஹம்மது நிஜாமுத்தீன் October 17, 2014 at 9:33 ...அ. முஹம்மது நிஜாமுத்தீன் October 17, 2014 at 9:33 PM<br /><br />வாருங்கள், நண்பரே, வணக்கம்.<br /><br />//அட இது சிறுகதையா? அல்லது தொடர்கதையா?//<br /><br />மிகச்சிறிய தொடர்கதை என்று வைத்துக்கொள்ளுங்கள். :)<br /><br />//முதல் பகுதி முடியும்போதே... அடுத்து என்ன என்கிற<br />ஆர்வத்தை உருவாக்கிவிட்டதே!//<br /><br />அதே ஆர்வம் ஒவ்வொரு பகுதிகளின் முடிவின் போதும் தங்களுக்கு உருவாகிக்கொண்டே இருக்கும். கவலையே வேண்டாம். <br /><br />போட்டியின் இறுதிக்கதை அல்லவா ! அதனால் இது சற்றே சுவாரஸ்யமாக த்ரில்லிங்காக இருக்க வேண்டாமா? சஸ்பென்ஸ் கொடுத்து ‘தொடரும்’ போட்டுக்கொண்டே இருக்க வேண்டாமா? :)<br /><br />//தொடர்ச்சி நாளைதானா?//<br /><br />நாளை அல்ல இன்று நள்ளிரவே இந்திய நேரம் 12.05 க்குப் பிறகு வெளியிட முயற்சிக்கப்படும். தினமும் அப்படியே ! :)<br /><br />காணத்தவறாதீர்கள். தூங்கி விடாதீர்கள். போட்டியில் கலந்துகொள்ள மறவாதீர்கள். இன்னும் இருப்பதோ ஒரே ஒரு சான்ஸ் மட்டுமே ! :)))))) ஆஹ்ஹஹ்ஹஹ்ஹா !<br /><br />அதன்பிறகு விடுதலை .... விடுதலை .... விடுதலை ..... உங்களுக்கு மட்டுமல்ல ..... எனக்கும் தான் ! :)<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3050408690883872442014-10-17T21:33:47.286+05:302014-10-17T21:33:47.286+05:30அட இது சிறுகதையா?
அல்லது தொடர்கதையா?
முதல் பகுதி...அட இது சிறுகதையா?<br />அல்லது தொடர்கதையா?<br />முதல் பகுதி முடியும்போதே...<br />அடுத்து என்ன என்கிற<br />ஆர்வத்தை <br />உருவாக்கிவிட்டதே!<br />தொடர்ச்சி நாளைதானா?அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42012031799468299212014-10-17T17:03:33.216+05:302014-10-17T17:03:33.216+05:30டிவில விளம்பரம் பண்றவங்க உங்களைப் பார்த்து கத்துக்...டிவில விளம்பரம் பண்றவங்க உங்களைப் பார்த்து கத்துக்கலாமோ?msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58111079294397470442014-10-17T15:47:10.595+05:302014-10-17T15:47:10.595+05:30ஆரம்பம் அசத்தல்! தொடர்ந்து படிக்க காத்திருக்கிறேன்...ஆரம்பம் அசத்தல்! தொடர்ந்து படிக்க காத்திருக்கிறேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com