tag:blogger.com,1999:blog-1496264753268103215.post5987965998153046491..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 87] உண்மையான பரிகாரம்.வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79030779644156022102015-12-07T20:01:53.775+05:302015-12-07T20:01:53.775+05:30கோடியில் ஒருத்தர்...சொல்லி அனுப்புனா 50 ரூபாய் 50 ...கோடியில் ஒருத்தர்...சொல்லி அனுப்புனா 50 ரூபாய் 50 கோடியாமாறிடும்..அருமை.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23931558417420260642015-12-07T19:52:32.166+05:302015-12-07T19:52:32.166+05:30கோடியில் ஒருத்தர்...சொல்லிவிட்டா 50 ரூபாய் 50 கோடி...கோடியில் ஒருத்தர்...சொல்லிவிட்டா 50 ரூபாய் 50 கோடியா மாறும்...அருமையான பதிவு...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54034947627652882492015-11-30T14:06:53.565+05:302015-11-30T14:06:53.565+05:30எல்லாம் அவன் பாத்துப்பான்னு விட்டேத்தியா இருக்கமுட...எல்லாம் அவன் பாத்துப்பான்னு விட்டேத்தியா இருக்கமுடியலியே. நாம எல்ஸாம் ஆசா பாசங்கள் நிறைந்த மனிதரகள் அவதாரம் கிடையாது. நமக்கும் ஏதாவது நல்லது நடந்தால்தானே நம்பிக்கையே வரது.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90713301637257791772015-10-27T12:12:06.329+05:302015-10-27T12:12:06.329+05:30கரீட்டுதா கண்ணு தெரியாதவங்களுக்கு பேச்சுலதான் வெள...கரீட்டுதா கண்ணு தெரியாதவங்களுக்கு பேச்சுலதான் வெளங்கிகிட ஏலும்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83818842000707209802015-09-17T19:50:17.516+05:302015-09-17T19:50:17.516+05:30வாங்கோ ஜெயா, வணக்கம்மா.
தங்களின் அன்பான மும்முறை...வாங்கோ ஜெயா, வணக்கம்மா. <br /><br />தங்களின் அன்பான மும்முறை வருகைகளுக்கும் அழகான ஆத்மார்த்தமான விரிவான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.<br /><br />பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-92192376965992691372015-09-17T18:29:47.319+05:302015-09-17T18:29:47.319+05:30// ‘கோமாதா, கோமாதான்னு பூஜை செய்யறோம். குளிப்பாட்ட...// ‘கோமாதா, கோமாதான்னு பூஜை செய்யறோம். குளிப்பாட்டறோம். குங்குமம் வெக்கறோம். பால் கறந்து காப்பி சாப்பிடறோம் (ஈஸ்வரன் கோவிலுக்கு கொடுக்கறதில்லே), ஆனா, வயசாகி போய் பால் மரத்து போச்சுன்னா, வீட்டில் வெச்சுக்கறதில்லே. கசாப்பு கடைக்காரன் கிட்டே வித்துடறோம்… அநியாயம்… சகல தேவதா ஸ்வரூபமான பசுவை இப்படி கொன்றால், பகவான் எப்படி நம்மை ரட்சிப்பார்? வசதிப்பட்டவர்கள் கோசாலை வைத்து வயதான பசுக்களை சம்ரக்ஷிக்கணும்.’//<br /><br />பெத்த தாயை கொண்டு முதியோர் இல்லத்தின் விடுபவன் பசுக்களையா பராமரிக்கப் போகிறான். அதனால் தான் கோசாலைகள் ஏற்படுத்தணும்ன்னு சொல்லி இருப்பாரோ?<br /><br />// அவனுக்காக நான் என்னுடைய ஆச்சாரத்தை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் ஒன்றும் குறைந்து விடாது. //<br /><br />ஒரு சாதாரண மனிதனுக்காகத் தன் ஆச்சாரத்தையே விட்டுக் கொடுக்கும் மகா பெரியவாளை என்னவென்று சொல்ல. SIMPLY GREAT.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-632889689779035142015-09-17T18:24:06.203+05:302015-09-17T18:24:06.203+05:30//தனியாக “செஸ்” விளையாடுவது போல், பகவான் நம்மையெல்...//தனியாக “செஸ்” விளையாடுவது போல், பகவான் நம்மையெல்லாம் வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான். //<br /><br />ஆனா நாம என்னமோ நான் செஞ்சேன், நான் குடுத்தேன், நான் சம்பாதிச்சேன்னு சொல்லிண்டிருக்கோம். ஏதாவது நல்லது நடந்தா கூட அது கடவுளாலன்னு ஒத்துக்க மனசு வராதே. <br /><br />// Surprisingly, Narasimhan found that his train for Calcutta was slowly grinding to a halt in the station. The train was late by three hours. //<br /><br />இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு. எல்லாம் மகா பெரியவாளின் அருள்.<br /><br />ஏதாவது நல்லது நடந்தா கூட அது கடவுளாலன்னு ஒத்துக்க மனசு வராதே. ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73670579694036107862015-09-17T15:04:14.979+05:302015-09-17T15:04:14.979+05:30// ’பகவான் விட்டவழி’ என்று பக்தியோட நம் வாழ்க்கையை...// ’பகவான் விட்டவழி’ என்று பக்தியோட நம் வாழ்க்கையை ஈஸ்வரார்ப்பணம் செய்துவிட்டுப் பேசாமல் கிடக்கிற பக்குவம் இருந்தால் எல்லாவற்றையும் விட அது சிலாக்கியம்.//<br /><br />எல்லாம் நன்மைக்கே தத்துவம்.<br /><br />//எத்தனை கண்குத்திப் பாம்பாக இருந்தாலும், துளி இடுக்குக் கிடைத்தால்கூட ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கே தெரியாமல் அஹம்பாவம் உள்ளே புகுந்து விடும். இது போகவும் அவள் அருள்தான் வழி. அவளேயே வேண்டி நம் புகழையெல்லாம் அவளுக்கு அர்ப்பணம் பண்ணிவிட்டால், நமக்கு ஒரு குறைவுமில்லாமல் மேலும் மேலும் அவள் அநுக்கிரஹம் கிடைக்கும்.//<br /><br />ஆமாம் கட்டிடத்தின் கூரை இடுக்கில் காக்கை போட்ட அரசு, ஆல விதை செடியாக முளைப்பதைப் போல அகம்பாவமும் முளைத்துவிடும். முளையில் கிள்ளாவிட்டால் ......என்ன செய்ய ஆடினா அடங்கணும்ன்னாவது புரிஞ்சுக்கணும்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7260352522989046952015-08-22T18:41:47.620+05:302015-08-22T18:41:47.620+05:30ஈஸ்வரார்ப்பணம்னு பூரண சரணாகதி அடைஞுசா துன்பமில்ல...ஈஸ்வரார்ப்பணம்னு பூரண சரணாகதி அடைஞுசா துன்பமில்லபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17837320755140885742015-05-17T19:58:29.177+05:302015-05-17T19:58:29.177+05:30பகவான் (பெரியவா) மனசு வச்சா நடக்காதது ஒன்று உண்டோ?...பகவான் (பெரியவா) மனசு வச்சா நடக்காதது ஒன்று உண்டோ? ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58111324837751111752013-12-09T10:03:50.708+05:302013-12-09T10:03:50.708+05:30அனைத்தையும் அறிந்த பரம்பொருளின் வடிவே பெரியவா என்ற...அனைத்தையும் அறிந்த பரம்பொருளின் வடிவே பெரியவா என்று சம்பவங்களின் மூலம் உறுதியாகிறது!! <br /><br />//மேலும், இங்கு கருத்திடும் அனைவரும் அனைத்தையும் படித்து விட்டே கருத்திடுகிறார்கள் என்று நானும் எப்போதும் நினைப்பது இல்லை. அதுபோலெல்லாம் தப்புக்கணக்கும் போடுவது இல்லை.// :-))))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22008297622420998812013-12-04T22:47:36.000+05:302013-12-04T22:47:36.000+05:30எத்தனை கண்குத்திப் பாம்பாக இருந்தாலும், துளி இடுக்...எத்தனை கண்குத்திப் பாம்பாக இருந்தாலும், துளி இடுக்குக் கிடைத்தால்கூட ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கே தெரியாமல் அஹம்பாவம் உள்ளே புகுந்து விடும். இது போகவும் அவள் அருள்தான் வழி. அவளேயே வேண்டி நம் புகழையெல்லாம் அவளுக்கு அர்ப்பணம் பண்ணிவிட்டால், நமக்கு ஒரு குறைவுமில்லாமல் மேலும் மேலும் அவள் அநுக்கிரஹம் கிடைக்கும்.<br /><br />ஆஹா எத்தனைஅருமையான வார்த்தைகள்.<br />நிதானமாக முழு பதிவையும் படித்தேன்.<br />அருமை என்பதை தவிர ஒன்றும் தோன்றவில்லை<br />விஜிvijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50491174394714428932013-12-03T17:21:40.722+05:302013-12-03T17:21:40.722+05:30" ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கே தெரியாமல் அஹம்பாவம..." ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கே தெரியாமல் அஹம்பாவம் உள்ளே புகுந்து விடும். இது போகவும் அவள் அருள்தான் வழி". மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65950668049378678012013-12-03T11:45:17.388+05:302013-12-03T11:45:17.388+05:30நெகிழ்சியான சம்பவம்..பகிர்விற்கு நன்றி ஐயா!!!நெகிழ்சியான சம்பவம்..பகிர்விற்கு நன்றி ஐயா!!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77762613209893629702013-12-02T20:22:49.355+05:302013-12-02T20:22:49.355+05:30வணக்கம் அய்யா
வாழ்க்கையின் கர்ம விளைவுகள் பற்றியும...வணக்கம் அய்யா<br />வாழ்க்கையின் கர்ம விளைவுகள் பற்றியும், பெரியாவாளின் சொற்பொழிவையும், அற்புதத்தையும் பகிர்ந்த விதம் மனதை வருடிச் செல்கிறது அய்யா,. வழக்கமான அம்சங்களுடன் அழகான பதிவிற்கு நன்றி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10609197739461328432013-12-02T17:06:24.797+05:302013-12-02T17:06:24.797+05:30Lovely to read such a divine and wonderful post si...Lovely to read such a divine and wonderful post sir...Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73393627457079805732013-12-01T17:41:28.897+05:302013-12-01T17:41:28.897+05:30தன்னடக்கம் ,அஹம்பாவமில்லாதிருத்தல் வயதானபசுமாடுகளை...தன்னடக்கம் ,அஹம்பாவமில்லாதிருத்தல் வயதானபசுமாடுகளை ஸம்ரட்சித்தல் ,மஹத்தான உபதேசம் ,மஹாபெரியவாளின் அனுக்ரஹத்தால் ஒரு ரூபாய் ஒருகோடிக்கு சமமானது தேச தியாகிக்கு தன் மௌனத்தை விட்டுக்கொடுத்தல் என்ன ஒரு கருணை பக்தர்களுக்காக ரயில் தாமதமாக வந்தது போலும் எல்லாம் பிரமாதம் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/14053170539025573337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73105722608317596842013-11-30T15:25:48.735+05:302013-11-30T15:25:48.735+05:30’பகவான் விட்டவழி’ என்று பக்தியோட நம் வாழ்க்கையை ஈஸ...’பகவான் விட்டவழி’ என்று பக்தியோட நம் வாழ்க்கையை ஈஸ்வரார்ப்பணம் செய்துவிட்டுப் பேசாமல் கிடக்கிற பக்குவம் இருந்தால் எல்லாவற்றையும் விட அது சிலாக்கியம்.// படிக்க மிகவும் சுலபமாக இருக்கிறது. ஆனால் செய்வது எத்தனை கஷ்டம்!<br />ஐம்பது ருபாய், ஐம்பது கோடியான அதிசயம், மஹா பெரியவாளால் மட்டுமே முடிந்த ஒன்று.<br /><br />ஐந்தும் ஐந்து வைரங்கள். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77120742807738500112013-11-30T14:08:04.305+05:302013-11-30T14:08:04.305+05:30பெரியவாளின் அர்த்தமுள்ள வரிகள். பகிர்வுக்கு நன்றி....பெரியவாளின் அர்த்தமுள்ள வரிகள். பகிர்வுக்கு நன்றி..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12557126099149287032013-11-30T11:47:36.254+05:302013-11-30T11:47:36.254+05:30நம்மகையிலே என்ன இருக்கு? எல்லாம் கடவுள் விட்ட வழி,...நம்மகையிலே என்ன இருக்கு? எல்லாம் கடவுள் விட்ட வழி,என்று <br />தன்னடக்கமாக பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம்.<br />அகம்பாவமில்லாத பேச்சு அது. இதனுடைய ஸாரமாக பரிகாரம்.மிக்க அர்த்தமுள்ளதாக இருக்கிறது. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7912448772556869382013-11-30T07:01:39.560+05:302013-11-30T07:01:39.560+05:30வேதபவன் வரலாறு, கோமாதா மீது பெரியவரின் பாசம், சங்க...வேதபவன் வரலாறு, கோமாதா மீது பெரியவரின் பாசம், சங்கரனுக்கு கிடைத்த ஆசீர்வாதம் படிக்க சுவையான செய்திகள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63891851782596523142013-11-29T23:32:50.499+05:302013-11-29T23:32:50.499+05:30தங்களின் அன்பான கவனத்திற்கு !
மிகவும் முக்கியமான வ...தங்களின் அன்பான கவனத்திற்கு !<br />மிகவும் முக்கியமான விஷயம்.<br /><br />அவரவர் வாழ்க்கையில் <br />ஆயிரம் பிரச்சனைகள் இருக்கக்கூடும்.<br /><br />மிக எளிய முறையில் <br />நம் பிரச்சனைகளுக்கெல்லாம் நாமே தீர்வு காண<br />அனைவரும் தவறால் படிக்க வேண்டியது./// <br /><br />என்னாது???? கோபு அண்ணன் எப்போ “கோபாலகிருஸ்னானந்தா” வா மாறினீங்க?:)) .. சே..சே... வர வர ஆரை நம்புறதெண்டே புரியுதில்ல:)))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58385166704789214082013-11-29T23:29:42.066+05:302013-11-29T23:29:42.066+05:30ஒரு நாள், தரிசனத்துக்கு வந்தவர்களிடமெல்லாம் ‘தாயார...ஒரு நாள், தரிசனத்துக்கு வந்தவர்களிடமெல்லாம் ‘தாயாரை விற்கலாமா? வயதாகிவிட்டால், தாயாரை விற்கலாமா?‘ என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள் பெரியவாள்.///<br /><br />அச்சச்சோ என்னாயிட்டு பெரியாவாளுக்கு???:) இப்பூடி ஒரு கேள்வியைக் கேட்கலாமா முதல்ல?:))... விடமாட்டேன்ன்ன்.. பொயிங்குறேன்ன் நான்ன்ன்ன்:))..<br /><br />அவ்வ்வ்வ்வ்வ்வ் பசுவைப் பற்றியா பேசுறார்ர்?:) நானும் என்னமொ ஏதோ என நினைச்சுட்டேன்ன்ன்ன்... <br />அது தப்புத்தான்ன்.. மகா தப்பு... பசு மட்டுமல்ல எந்த உயிரினத்தையும்.. உணவுக்காக அழிப்பது தப்புத்தான்ன்ன்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90261644393588778492013-11-29T23:26:20.742+05:302013-11-29T23:26:20.742+05:30Thanks to sage of kanchi 19.10.2013]//// மீ ரூஊஊஊஊ...Thanks to sage of kanchi 19.10.2013]//// மீ ரூஊஊஊஊஊஊ <br /><br />எதுக்கு ஆங்கிலத்தை கொண்டுவந்து தமிழுக்குள் இரண்டறக் கலக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42774204416268322452013-11-29T23:24:25.079+05:302013-11-29T23:24:25.079+05:301]
[எங்கோ எதிலோ எப்பவோ நீங்க படித்தது.... இப்போ எங...1]<br />[எங்கோ எதிலோ எப்பவோ நீங்க படித்தது.... இப்போ எங்களுக்கு பயன்படுது... அகம்பாவம் எப்பூடி உருவாகிறது என்பதை முதல்ல கண்டு பிடிக்கோணும்.. அகம்பாவம் எண்டால் ஆணவம்.. தற்பெருமை இவைகள்தானே??? ரெண்டு நாள் பட்டினி போட்டால்ல் எல்லாம் தானா ஓடி ஒளிச்சிடும்.. ஹா..ஹா..ஹா.. எங்கிட்டயேவா?:))<br />முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com